diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0585.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0585.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0585.json.gz.jsonl" @@ -0,0 +1,342 @@ +{"url": "http://helloosalem.com/list-category-details.php?btype=1018&sbtype=1041", "date_download": "2018-06-20T18:39:58Z", "digest": "sha1:SGUZCJADLX7A73GWQIYUI3TDAMDMPUIA", "length": 7330, "nlines": 162, "source_domain": "helloosalem.com", "title": "Category Details - Helloo Salem", "raw_content": "\nதேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம் சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; கலெக்டர் தகவல் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவ� நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள் ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்- வங்கி அதிகாரி விளக்கம் பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா- வங்கி அதிகாரி விளக்கம் பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா - வங்கி, வருமான வரித்துறை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம் ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம் பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில் - வங்கி, வருமான வரித்துறை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம் ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம் பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியை தாண்டிய பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://vaanvaasi.blogspot.com/2014/06/", "date_download": "2018-06-20T18:37:20Z", "digest": "sha1:52PDF7SAGHAWYNDIBD3HCQEPBK5VTZU4", "length": 44783, "nlines": 715, "source_domain": "vaanvaasi.blogspot.com", "title": "June 2014", "raw_content": "\nவாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 06\nஎன் வில்வம் எண் 13 12 111.\nவாசியோகப் பயிற்சிக்கு வந்து 5 மாதங்கள் தான் ஆகிறது. நான் அடைந்த மாற்றங்கள் பல. என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை வில்வம் யோகவிலே தான் கிடைத்துள்ளது என்றால் மிகையாகாது.\nவாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 07\nஎன் வாசியோக வில்வம் எண் : 13 08 307.\nநான் இங்கு வாசியோகப் பயிற்சிக்கு வந்து 8 மாதங்களாகின்றன.\nநான் என்னுடைய 15 வயதில் பூப்பெய்தினேன். எனக்கு திருமணம் 21 வயதில் நடந்தது. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை சுகப்பிரசவம். இரண்டாவது குழந்தை அறுவைசிகிச்சை செய்துதான் எடுத்தார்கள் (சிசேரியன்). குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை பண்ணவில்லை.\nபதின் வயதில் தொடங்கி, நிற்கும் காலம் வரை பெண்களை இந்தத் “தீட்டு” படுத்தும் பாடு வலிகள், துயரங்கள், அவமானங்கள், அலட்சியங்கள், சங்கடங்கள், இழப்புகள் இன்னும் எத்தனை எத்தனை\nஇறைவனுக்கு ஏன் இந்த பாரபட்சம்\nஇயற்கையும் சேர்ந்து செய்த சதியா\nஇறைவனது உன்னதமான மனிதப் படைப்பில் பெண்குலத்திற்கு ஏன் இந்த சாபக்கேடு\n தவறுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரிகள் அல்லவ இறையும், இயற்கையும்.\nமாதவிடாய் எனும் தீட்டின் உண்மை\nசிவகுரு சிவசித்தன் உணர்த்தும் மாதவிடாய் எனும் தீட்டின் உண்மை…. தமிழே முதன் மொழி ,தமிழர்களே முதல் மனிதர்கள்,அவர்கள் வகுத்த வாழ்க்கை நெறிமுறைகளே சரியானவை என்பதை இன்று நாம் நிரூபிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்..பெண்களே ஒரு சமுதாயம் தழைத்து வளரக் காரணமானவர்கள்..அவர்களின் பங்கு எங்கிருந்து துவங்குகிறதுஒரு பெண் என்று பூப்படைகிறாளோ , அன்றே அவள் திருமணத்திற்குத் தகுதியானவள் என்று இந்த சமுதாயம் முடிவு செய்கிறது..\nஅறிவியலாளர்களும்,அனாட்டமி தெரிந்தவர்களும் ஜோதிடவியலாலர்களும் ,வானியல் வல்லுனர்களும் அறிந்திடாத ஒரு உண்மை ,வாசியோக சிவகுரு அவர்கள் உணர்த்திய உன்னதம் பற்றி காண உள்ளோம் .\nவாசியோகம் என்பது உலகில் உள்ள ஏனைய யோகக்கலைகளில் இருந்து எந்த வகையில் மாறுபட்டது \nவாசியோகம் என்பது எல்லா விசயத்திலும�� மற்ற யோகா நிகழ்வுகளில் வேறுபட்டது ஆகும்.\nஅவை;-1] மற்ற யோகபயிற்சிகளை கண்களை மூடிய நிலையில் செய்யவேண்டும்ஆனால் ,வாசியோகப்பயிற்சிகளை கண்கள் திறந்த நிலையில் தான் செய்யவேண்டும்.\nஇந்தப் பிரபஞ்சம் முழுவதிலும், நோயோ, தீமையோ, துன்பமோ, வருத்தமோ எதுவுமே இல்லை. அன்பும், இன்பமும், ஆரோக்கியமும், ஆனந்தமும், மனநிறைவும் தான் முழுவதுமாக நிறைந்திருக்கிறது.\nமுயற்சி, பயிற்சி, யோகம், ஞானம். இதில் முயற்சி இல்லையெனில் எதுவும் நடக்காது. எனவே முயற்சியும் பயிற்சியுமே நாம் குருவிற்கு அளிக்கும் மதிப்பாகும். ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தாலும் உண்மையான மதிப்புடைய சீடரை குருவால் அறியமுடியும். உண்மையான மதிப்புடைய சீடரால் தான் குருவை அறிய முடியும். உடலால் குரு அருகில் இருப்பது உணர்வால் குரு அருகில் இருப்பது என நிலைகள் உண்டு. நம் சிரத்தையான குருமதிப்பே நம்மை உணர்வுபூர்வமாக நம்மை குருவிற்கு அருகில் அழைத்துச் செல்லும்.\nநாம் ஏற்கனவே,பஞ்சபூத,நவக்கிரக சக்திகள் நம்முள் சூட்சுமமாக செயல்படுத்துகின்றன என்பதை கண்டோம்.அதில் சூரியனின் செயல்பாடுகளைப்பற்றியும் தெரிந்து கொண்டோம்.இன்று சந்திரன் பற்றி கான்போம்.\nஇந்த சந்திரனை பூமியின் துணைக்கோளாக அறிவியலார் கூறுகின்றனர்.ஆனால், நமது சாஸ்த்திரங்கள் சந்திரனை மனோகாரகன் என்று கூறி உள்ளனர். இந்த சந்திரன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என படித்து இருக்கிறோம்\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 90\nசிவகுரு சிவசித்தன் உணர்த்தும் சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்…\nநெருப்பாற்றல் உணர்த்தும் உண்மை என்ன\n1…நெருப்பாற்றல் இன்றி எதுவும் நடக்காது…\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 94\nகாலம்—-காலத்தினை சிவகுரு சிவசித்தன் அனைத்து செயல்களிலும் நிர்ணயித்து விடுகிறார் …\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 95\nகாலம்—மதுரை சிந்தாமணி வாசியோகம் ஸ்ரீவில்வம் யோகா மையம் -சிவகுரு சிவசித்தனிடம் பயிற்சிக்கு வரும் அனைவரும் சிவகுரு கூறியதிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு எழுவதைப் பழக்கமாக கொண்டுவந்து விட்டனர் ..\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 4\nசிவகுரு சிவசித்தன் அதன்படி முதலில் மனிதனின் கழிவகற்ற முடிவு செய்தார் …\nச���வகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 3\nசிவகுரு சிவசித்தன் தன்னால் மனிதனின் உடலை மாற்றி அவனை உண்மை உணரச் செய்ய முடியும் என்று அறிந்தார்..\nகலம்பகம் தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று கலம்பகம், கலம்பகம் என்றால் ‘கலவை’ என்று ஒரு பொருள் உண்டு. ...\nநவகிரகங்கள் நம்முடைய இந்து தர்மப்படி, நாம் உருவாக்கும் சட்ட திட்டத்திற்கு நாமே கட்டுப்பட வேண்டும். அதாவது இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம்...\nநாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள் 1. பக்க விளைவுகள் இல்லாதது. 2. எளிய முறையில் அமைவது. 3. அதிகப் பொருட் செலவில்லாதது. 4. ஆங்கில...\nகவிதைச் சுவை நந்திக் கலம்பகம் சொற்சுவையும் பொருட்சுவையும் கற்பனை வளமும் மிக்கது. ‘ஊசல்’, மகளிர் மன்னனின் சிறப்பைப் பாடி ஊஞ்சல் ஆடுவது பற்...\nமனிதன் தனக்கு வரும் நோய்களை மட்டுமல்லாமல் தான் வளர்த்து வரும் வீட்டு விலங்குகளான ஆடு, மாடு, போன்றவற்றிற்கு வரும் நோய்களையும் எதிர் கொள்ள...\nநாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள் நாட்டுப்புற ஆய்வாளர்கள் பலர் நாட்டுப்புற மருத்துவ வகைகளை அவரவர் வாழும் நாட்டில் வழங்கும் சூழல்களுக்கே...\nசித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன் பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப் பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை தருநாதன் நம்குருநா தன். ...\n1. சிவவாக்கியர் பாடல் சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை தரப்படுவதுண்டு, காரணம், இவர் ...\nகி.பி. 6 ஆம் நூற்றாண்டில் சமூகத்தில் நிலவிய வறுமைச் சூழல் தீராத நிலையில் தெய்வ நம்பிக்கைதான் மக்களுக்கு ஏற்றது என்ற கருத்து உருவாயிற்று. அது...\n1. களிற்றியாணை நிரை 0 கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்; நுதலது இமையா நா...\nவாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 06\nவாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 07\nமாதவிடாய் எனும் தீட்டின் உண்மை\nவாசியோகம் என்பது உலகில் உள்ள ஏனைய யோகக்கலைகளில் இர...\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 90\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 94\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 95\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 4\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 3\nகந்த குரு கவசம் (1)\nகாகபுச���ண்டர் ஞானம் 80 (1)\nஞானச் சித்தர் பாடல் (1)\nஞானம் - வால்மீகர் (3)\nதன்னை அறிந்தவன் ஞானி (1)\nதீபம் ஏற்றும் முறை (1)\nபிரபஞ்ச சக்திகளில் நான்கு (1)\nமன மாற்றம் அடைய (1)\nயோக வழியை 2011 (1)\nயோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33)\n\"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்\nஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்\"\nதிரு. செல்வம் தாசில்தார் நகர்\nதிரு ரமேஷ் குமார் - மதுரை\nChoose category Sivachithar (1) அகநானுறு (1) அடிப்படை நெறி (1) அதிகாலை (1) அப்பர் (1) அலை (1) அறவழியின் சிறப்பு (1) ஆணவம் (1) ஆத்மா (2) ஆலய தரிசனம் (1) ஆன்மீக வழிகள் (2) ஆன்மீகம் (2) இதழ்கள் (1) இரண்டு கண்கள் (1) இல்லறம் நல்லறம் (1) இறைவன் (2) இறைவன் படைப்புகள் (2) இறைவன் கோயில் (2) உடல் கூறுகள் (1) உண்மை உணர்ந்தவன் (1) உருத்திராட்சம் (1) உலகம் (1) ஏழு (1) ஐம்பத்தோர் எழுத்து (1) ஐயப்பன் (1) ஒளவையார் (5) ஒன்றே தெய்வம் (1) ஓம் (6) ஔவையார் (1) கடவுள் (2) கடவுள் பக்தி (1) கண்ணிகள் (2) கந்த குரு கவசம் (1) கந்த சஷ்டி (4) கந்தர் அனுபூதி (1) காகபுசுண்டர் ஞானம் 80 (1) காப்பியங்களும் புராணங்களும் (2) காயத்ரி (1) கார்த்திகை மாதம் (1) காலக் கணக்கீடு (1) குருவின் அவசியம் (1) கேதாரகௌரி விரதம் (1) கேதாரேஸ்வர விரதம் (1) கேள்வி ---பதில் (1) சக்தி நிலை (1) சி (1) சித்த அறநெறிகள் (1) சித்த யோகநெறிகள் (1) சித்தர் (2) சித்தர்களின் காலமும் (1) சித்தர்கள்.. (2) சித்தாந்தம் (1) சித்தி பெற்றவர் (1) சிவ மந்திரங்கள் (1) சிவ விரதம் (1) சிவகுரு (2) சிவசித்தர் (1) சிவசித்தர் வாசி (1) சிவசித்தன் (2) சிவபுராணம் (4) சிவபெருமான் (16) சிவபோகசாரம் (1) சிவவாக்கியர் பாடல் (1) சிவன் (5) சிவன்கண் (1) சுந்தரமூர்த்தி (1) சும்மா இரு (1) சைவ இலக்கியங்கள் (5) சொற்கள் (2) சோமவார விரதம் (1) ஞானகுரு (2) ஞானச் சித்தர் பாடல் (1) ஞானம் (1) ஞானம் - வால்மீகர் (3) தமிழில் காப்பியங்கள் (2) தமிழ் எண் (2) தன்னை அறிந்தவன் ஞானி (1) தாய் மூகாம்பிகை (1) திருஞானசம்பந்தமூர்த்தி (1) திருநாவுக்கரசு (1) திருநீறு (3) திருப்பாவை (1) திருமந்திரம் (6) திருமாலின் தசாவதாரம் (1) திருமுறைகள் (2) திருமூலர் (4) திருவாசகம் (2) தீட்சைகள் (1) தீபம் ஏற்றும் முறை (1) துளசி (1) தேங்காய் (1) தேவாரம் (2) ந (1) நந்தி (1) நந்திக் கலம்பகம் (1) நந்திக்கலம்பகம் (1) நம்பிக்கை (1) நவகிரகங்கள் (1) நாட்டுப்புற மருத்துவம் (4) நாத்திகத்தன்மை (1) நால்வரும் (1) நூறு யோசனை (1) பகுத்தறிவு (1) பக்தனின் பெருமை (1) பக்தி இயக்கம் (1) பஞ்ச புராணம் (1) பஞ்சகவ்வியம் (1) பஞ்சாங்கம் (1) பஞ்சாமிர்தம் (1) பட்டினத்தார் (1) பட்டினத்தார் பாடல் (1) பத்தாம் திருமுறை (1) பழமொழிகள் (1) பாம்பன் ஸ்வாமிகள் (1) பிரணவம் (3) பிரதோச வரலாறு (1) பிரதோச விரதம் (1) பிரதோஷம் (1) பிரபஞ்ச சக்திகளில் நான்கு (1) பிரம்மோத்தர காண்டம் (2) பிரவணம் (1) பிராணன் (1) பெரிய ஞானக்கோவை (2) பைரவர் (1) பொங்கல் (4) ம (1) மந்திரங்களும் பலன்களும் (1) மந்திரங்களும் பலன்களும்: (2) மந்திரம் (2) மன மாற்றம் அடைய (1) மாயை (1) மூன்று கடன்கள் (1) யோக வழி (1) யோக வழி 2011 (3) யோக வழியை 2011 (1) யோகா கற்றவர்கள் (28) யோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33) யோகாசனம் (2) யோகி நிலை (1) வ ய (1) வரலாறு (1) வழிபடும் முறை (1) வழிபாடு (2) வாசியால் இறப்பவர் (1) விநாயகர் (2) விநாயகர் வழிபாடு (1) விபூதி (1) வீடுபேறு அடைந்தவர்கள் (1) வேதம் (2) வைகுண்ட ஏகாதசி (1) ஜோதி (1)\nவாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 06\nவாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 07\nமாதவிடாய் எனும் தீட்டின் உண்மை\nவாசியோகம் என்பது உலகில் உள்ள ஏனைய யோகக்கலைகளில் இர...\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 90\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 94\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 95\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 4\nசிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 3\nவாசியோகக் கலை கற்பவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள்\nவாசியோகக் கலை செய்தவர்கள் பற்றி விவரம்\n‪Shree Vilvam Yoga - சதுரகிரி தவசிப்பாறை - 7\nஉயிரும் நம் கையில் வாசியும் நம் கையில் . . . . .என்றும் அன்புடன்...ஸ்ரீ வில்வம் யோகா சென்டர்\nசதுர கிரி சென்ற போது . . . . .\nஸ்ரீ வில்வம் - சிவசித்தர்\nகந்த குரு கவசம் (1)\nகாகபுசுண்டர் ஞானம் 80 (1)\nஞானச் சித்தர் பாடல் (1)\nஞானம் - வால்மீகர் (3)\nதன்னை அறிந்தவன் ஞானி (1)\nதீபம் ஏற்றும் முறை (1)\nபிரபஞ்ச சக்திகளில் நான்கு (1)\nமன மாற்றம் அடைய (1)\nயோக வழியை 2011 (1)\nயோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jul/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2738552.html", "date_download": "2018-06-20T19:11:29Z", "digest": "sha1:IR6VW2S5DFWYBONE7TOWSNGVTDVFDGKL", "length": 21048, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "கடவுச்சீட்டுக்கு இனி நான்கு கட்டங்களாக விசாரணை:சென்னை காவல்துறை நடவடிக்கை- Dinamani", "raw_content": "\nகடவுச்சீட்டுக்கு இனி நான்கு கட்டங்களாக விசாரணை: போலிகளை தடுக்க சென்னை காவல்துறை நடவடிக்கை\nபோலி கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்) தடுப்பதற்காக சென்னையில் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களிடம் இனி 4 கட்டங்களாக விசாரணை செய்வதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.\nபோலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெறுவதைத் தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், போலி ஆவணம் மூலம் கடவுச்சீட்டு பெறுவதற்கு சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதி நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் முருகன் உதவி செய்து வந்திருப்பது காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக கடவுச்சீட்டு பெறுவதற்கு ஒருவர் விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்குகள் இருக்கிறதா, அவர் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரியில்தான் வசிக்கிறாரா, அவர் விண்ணப்பத்துடன் இணைத்துள்ள சான்றிதழ்கள், ஆவணங்கள் சரியானவைதானா என்பன போன்ற விவரங்களை சரிபார்க்க அப்பகுதி காவல் துறைக்கு அனுப்பப்படும். இந்த விவரங்களை விசாரித்து அவர் குற்றற்றவர் என காவல்துறையினர் அறிக்கை அளிப்பார்கள்.\nசென்னை பெருநகர காவல்துறையில் கடவுச்சீட்டு விசாரணைக்கு என்று நுண்ணறிவு பிரிவின் கீழ் தனிப்பிரிவு இயக்குகிறது. இங்கு ஒரு ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், கடவுச்சீட்டு விசாரணைக்கு வரும் விண்ணப்பங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.\nஅதேவேளையில், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு என நியமிக்கப்பட்டிருக்கும் நுண்ணறிவு பிரிவு காவலர்கள், கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களிடம் விசாரணை மேற்கொண்டு, சான்று அளிக்கின்றனர். அந்த காவலர் அளிக்கும் சான்றின் படியே கடவுச்சீட்டை, இந்திய வெளியுறவுத்துறையின் கீழ் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் வழங்கும்.\nதமிழகத்தில் சென்னைப் பெருநகர காவல்துறைதான் அதிகளவில் கடவுச்சீட்டு விசாரணையை செய்கிறது. ஒரு ஆண்டுக்கு 2 லட்சத்தில் இருந்து 2.50 லட்சம் வரை கடவுச்சீட்டு விசாரணையை முடித்து அனுப்புகிறது. அதேவேளையில் நாட்டிலேயே கடவுச்சீட்டு விசாரணையை மிகவும் விரைவாகவும், நம்பகத்தன்மையோடும் சென்னை காவல்துறையே செய்கிறது.\nஇதில், ஒரு கடவுச்சீட்டு விசாரணையை 21 நாள்களுக்குள் செய்து சான்று அளிப்பதற்கு மத்திய வெளியுறவுத்துறை, சென்னை காவல்துறைக்கு ரூ.150 கட்டணமாக வழங்குகிறது.\nஅதேநேரத்தில் கடவுச்சீட்டு விசாரணையை செய்து முடிப்பதற்கு 21 நாள்களுக்கு மேலாகிவிட்டால், கட்டணம் ரூ. 50 ஆக குறைக்கப்படும். கடவுச்சீட்டு விசாரணையின் மூலம் சென்னை காவல்துறைக்கு ஆண்டுதோறும் நல்ல வருவாய் கிடைக்கிறது.\nஇந்த நிலையில், கடவுச்சீட்டு விசாரணை செய்யும் காவலரே மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளதால், கடவுச்சீட்டு விசாரணையை சென்னை காவல்துறை கடுமையாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, கடவுச்சீட்டு விசாரணையை ஒவ்வொரு காவல் நிலையத்தின் நுண்ணறிவு காவலர் செய்வதோடு மட்டுமன்றி, நுண்ணறிவுப் பிரிவின் அந்த சரக உதவி ஆய்வாளர், காவல் மாவட்ட நுண்ணறிவு ஆய்வாளர், நுண்ணறிவு பிரிவின் மண்டல உதவி ஆணையர் ஆகியோரும் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார்.\nஅதாவது இனி கடவுச்சீட்டு விண்ணப்பிப்போர் குறித்து 4 கட்ட விசாரணை நடத்தப்படும். இதில் பணிச்சுமையின் காரணமாக உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள் ஆகியோர் அனைத்து கடவுச்சீட்டு விண்ணப்பத்தாரர்களிடம் விசாரணை நடத்த முடியாது என்பதால், 100 கடவுச்சீட்டு விசாரணைக்கு வந்தால் அதில் ரேண்டமாக 20 விண்ணப்பங்களை உதவி ஆய்வாளரும், 10 விண்ணப்பங்களை ஆய்வாளரும், 5 விண்ணப்பங்களை உதவி ஆணையரும் செய்ய வேண்டும் எனவும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nஅதேபோல நுண்ணறிவு பிரிவு காவலர்கள், ஒவ்வொரு விண்ணப்பதாரின் முகவரிக்கும் சென்று விசாரணை செய்து, அனைத்து ஆவணங்களையும், சான்றிதழ்களின் அசலையும் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nநுண்ணறிவுப் பிரிவு காவலர்கள், கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை செய்யாமலும், அசல் சான்றிதழை பார்க்காமலும் சான்று அளித்தால்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nஇத்தகைய நடவடிக்கையின் மூலம், போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படுவதோடு, தகுதியானவர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் காவலர்கள் கவனக்குறைவோடும், மோசடிக்கு துணைபோகும் வகையிலும் செயல்பட்டால் உடனே கண்டறிந்துவிட முடியும் என சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.\nண்ணறிவு பிரிவு பணியை மேம்படுத்த அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nசென்னை பெருநகர காவல்துறையின் முதுகெலும்பாக நுண்ணறிவு செயல்படுகிறது. நுண்ணறிவு காவலர்கள், அந்தந்த பகுதியில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகள், அரசியல், மத,சாதி ரீதியான பிரச்னைகள், பொதுமக்கள் பிரச்னைகள் ஆகியவற்றை கண்காணிப்பதோடு, கடவுச்சீட்டு விசாரணை, பணி நியமனம் தொடர்பான விசாரணை போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களது பணிச்சுமை கடந்த காலத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளதால், கவனக்குறைவாக செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.\nஇதன் விளைவாகவே கடவுச்சீட்டு விசாரணை, புதிய பணி நியமனம் தொடர்பான விசாரணை போன்றவற்றில் அதிக கவனம் அவர்களால் செலுத்த முடிவதில்லை. மேலும் ஒரு மாதத்துக்கு ஒரு காவலருக்கு சுமார் 200 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் விசாரணைக்கு வருவதால், அவர்கள் நேரில் விசாரணை செய்ய முடியாமல், விண்ணப்பதாரரை ஏதாவது ஒரு இடத்துக்கு வரவழைத்து, கையொப்பம் பெற்று அனுப்பிடுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.\nஎனவே கடவுச்சீட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள், நுண்ணறிவு பிரிவு காவலர்களின் பணிச்சுமையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போலீஸாரின் கோரிக்கையாக உள்ளது.\n110 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்\nன்னை காவல்துறையில் 110 நுண்ணறிவு காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில் 10 காவலர்கள் காத்திப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம்: போலி ஆவணங்கள் கொடுத்து கடவுச்சீட்டு பெற்ற விவகாரம் கடந்த ஒரு வாரகாலமாக பூதாகரமாக வெடித்தாலும், கடந்த இரு மாதங்களாக சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், துறை ரீதியாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில், ஒரு காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் காவலர்கள்தான் இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபடுவது து தெரியவந்தது. மேலும் அவர்கள், தங்களது பணியை தாண்டி பல்வேறு விஷயங்களில் தலையீடுவதும் தெரியவந்தது.\nஇதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள், நுண்ணறிவு பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவலர்கள் பட்டியலை தயார் செய்தனர். இதில் நுண்ணறிவு பிரிவில் பணி செய்யும் மொத்தம் உள்ள சுமார் 400 காவலர்களில், 110 காவலர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை, நுண்ணறிவு பிரிவுக்குள்ளே பணியிட மாற்றம் செய்தனர். அதேவேளையில் கடவுச்சீட்டு விசாரணையை முறையாக செய்யாமலும், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாலும் 10 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/01/blog-post_26.html", "date_download": "2018-06-20T18:34:00Z", "digest": "sha1:UKR5WTVHCM6DKVJRFVP2DY5HPTIIGQT4", "length": 20276, "nlines": 229, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ''பத்ம பூஷண்''ஜே.கே.", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதனது அன்பு வாசகர்களால் ஜே.கே. என்று பாசத்தோடும்,மரியாதைகலந்த பிரமிப்பு உணர்வோடும்,(சற்று பயத்தோடும் கூடத்தான்) அழைக்கப்படும் நவீன இலக்கியத்தின் நிராகரிக்கப்பட முடியாத ஆளுமைகளில் ஒருவர் திரு ஜெயகாந்தன்.\nஇந்திய நாட்டின் 60ஆம் ஆண்டுக்குடியரசு தினமான இன்று --26.01.09--அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ''பத்ம பூஷண்''விருது,ஜே.கேயை விடவும், அவரை நேசிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பது நிச்சயம். காரணம்,ஜே.கே.,என்றுமே விருதுக்காக எழுதியது இல்லை; அவற்றைப் பொருட்படுத்தியதும் இல்லை; அவை மட்டுமே அங்கீகாரம் என்று கருதியதும் இல்லை; அதே நேரத்தில் அவை தன்னை நாடி வருகையில் முரட்டுப்பிடிவாதம் காட்டி அவற்றை ஒதுக்கி விடவும் இல்லை. ''மெய்த்திருப்பதம் மேவென்ற போதினும் இத்திருத்துறந்து ஏகென்றபோதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை.....''��ோல இராமனின் முகம் இருந்ததாகக்காட்டும் கம்பரின் வாக்கைப்போன்ற மன நிலை வாய்க்கப்பெற்று விட்ட இலக்கிய ஞானி அவர்.\nதான் உணர்ந்து தெளிந்தவற்றை...,தான் கொட்ட நினைத்ததைக்கொட்டிவிட்டு ஒரு கட்டத்திற்குப்பிறகு எழுதுவதை நிறுத்தியும்,குறைத்தும் கொண்டவர் அவர்.சுய தூண்டுதலும் ,உண்மையான அக எழுச்சியும் இல்லாத எழுத்துக்களை வாசகர்களின் வற்புறுத்தலுக்காகவோ,பிற எந்தப்புறக்காரணத்துக்காகவோ, படைப்புக்களின் எண்ணிக்கையைக்கூட்டுவதற்காகவோ என்றுமே அவர் கைக்கொண்டதில்லை; எந்தச்சீண்டல்களுக்கும் பணிந்து போய் விடாமல், அகத்தின் கட்டளைக்கு மட்டுமே செவிகொடுக்கும் அரியதொரு படைப்பாளியான ஜே.கேயைப்போன்ற எழுத்தாளரை அபூர்வமாகத்தான் இந்த மண்ணும்,மனிதர்களும் எதிர்ப்படுகிறார்கள்.அவர் காலத்தில் வாழ நேர்ந்ததில் நாம்தான் பெருமை கொள்ள வேண்டும்.\nஇன்றைய பின் நவீனத்துவ இஸங்களின் அளவுகோல்களால் ஜே.கேயை அளக்க முற்படுவதைப்போன்ற பேதமை வேறெதுவுமில்லை. 'என் எழுத்துக்களை வைத்துத் தங்கள் அளவுகோல்களை அமைத்துக்கொள்ளுங்கள்'என்று விமரிசகர்களிடம் துணிச்சலாகக்குறிப்பிட்ட புதுமைப்பித்தனைப்போல-சுயம்புவாக- எந்த இலக்கண வரையறைக்கும் கட்டுப்படாத காட்டாற்று வெள்ளமாகப்பொங்கிப்பெருகியவை ஜே.கேயின் எழுத்துக்கள்.ஆனால்- சிறுகதை பற்றியும், குறு நாவல் பற்றியும் ஆயிரம் இலக்கணங்களைப்படித்தாலும் தெரிந்து கொண்டுவிட முடியாத சூட்சுமங்களை,அவரது படைப்புக்கள் புதிய எழுத்தாளர்களுக்குப் படிப்பித்துக்கொடுத்தன. 60 களுக்குப்பிறகு எழுதுகோல் பிடித்த எவருமே--குறைவாகவோ,கூடுதலாகவோ ஜே.கேயின் பாதிப்பை- தாக்கத்தைப்பெற்றிருப்பவர்களே. அதன்பிறகு ஏற்பட்ட புதிய தரிசனங்களும்,அக ஒளிகளும் ,அவர்களுக்கு அறிமுகமான நவீன,பின் நவீன இலக்கியக்கோட்பாடுகளும் அவர்களை வேறு,வேறு பாதைகளுக்கு இட்டுச்சென்றாலும்-- ஜே.கேயின் எழுத்துக்கள் 'உரக்க'ப்பேசுவதாக அவர்கள் விமரிசனம் செய்யும் சூழலும் கூட ஒரு கட்டத்தில் நேர்ந்த போதும்- தங்கள் ஆரம்ப ஆசான் ஜே.கே என்பது,அவர்களது மனங்களின் இடுக்குகளில் நிச்சயம் எங்காவது ஒட்டிக்கொண்டுதான் இருக்கும்.\nபிரகடனம் செய்வதுபோலவே இருந்தாலும் கூட-ஜே.கேயின் எழுத்துக்கள், சக மனித நேயத்தை..,மானுட அன்பை...,அறச்சீற்றத்தையே சத்த���ாக முழங்கின. அழுக்கும்,அசிங்கமுமான களங்களைத்தேர்ந்து கொண்டாலும் அவற்றுக்குள் உறைந்து,உட்பொதிந்து கிடக்கும் உன்னதச்செய்தியை உலகுக்குப்பறை சாற்றின.நாசகாரி ஏவுகணைகளைப்போன்ற நச்சு இலக்கியங்களை-படிக்கக்கூசும் விரசங்களை,சமூகக்கட்டமைவுக்கு இன்றியமையாத அடிப்படைகளைமீறுவதை நியாயப்படுத்தும் நிலைப்பாடுகளை அவை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை.எதற்காகவும் எவற்றோடும் சமரசம் செய்துகொள்ள முயலாத ஜே.கேயைப்போன்றவையே அவரது எழுத்துக்கள்.\n''நான், எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப்பரந்த அளவுக்குள் சித்தரிக்க முயன்றாலும்,அதில்பொதிந்துள்ள சிறப்பானதும்,உயர்வானதும்,வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப்பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்......ஆழ்ந்து ஆழ்ந்து பார்க்கின்ற ஒரு பக்குவம்வந்து விட்டால் எல்லாவற்றுக்குள்ளும் ஒரு மகத்துவம் துயில்வதை தரிசிக்க முடியும்''என்று தனது நூல் முன்னுரை ஒன்றில் குறிப்பிடுவார் ஜே.கே.\nமகத்துவங்களை மட்டுமே தரிசித்துப்பழகி, அவற்றை மட்டுமே தன் வாசகர்களும் காணுமாறு பழக்கிய ஜே.கே அவர்களுக்கு இந்திய நாட்டின் மகத்துவமான விருது ,அவரது கழுத்தில் விழுந்த மாலையாக-பத்ம பூஷணாக அவரைத்தேடி வந்திருக்கிறது.தன்னைத்துரத்திக்கொண்டு வராதவனை செல்வம் தானே துரத்திக்கொண்டு வரும் என்பார் குலசேகர ஆழ்வார். ''தன்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் '''இவ்விருதும் அது பற்றிக்கொஞ்சமும் கவலை கொள்ளாத-அலட்டிக்கொள்ளாத அவரை நாடி வந்திருக்கிறது.ஜே.கேயை வந்து அடைவதால் விருதுகளுக்குத்தான் பெருமை என்பது சம்பிரதாயமான வாசகமாயினும் இந்த மாமனிதருக்கு மிகப்பொருத்தமானது.\nகாலம் தாழ்த்தாமல் பரிசளித்த சாகித்திய அகாதமியைப்போலவும், ஞான பீடத்தைப்போலவும் இந்திய அரசு அளிக்கும் இந்த விருதும் உரிய தருணத்தில் ஜே.கேயை வந்தடைவது தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு மகிழ்வளிக்கிறது.உச்சங்களை என்றோ எட்டிவிட்ட ஜே.கே அவர்களுக்கு இது உச்சமல்ல; இது தமிழ் மொழியின் உச்சம்,தமிழ் இலக்கியத்தின் உச்சம் என்றே கொண்டாடத்தோன்றுகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nமனவெளி கலையாற்று குழு வழங்கும் 19 வது அரங்காடல்,,’ஒரு பொம்மையின் வீடு\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-06-20T19:12:25Z", "digest": "sha1:54K7VLJBKYAQ2CQO4YGCLP6EN5I3XTEN", "length": 6949, "nlines": 77, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர் | பசுமைகுடில்", "raw_content": "\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர் – இயற்கை மருத்துவம்\nஇருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.\nபெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.\nசாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு ���லந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.\nபப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.\nசுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.\nஇதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்\nPrevious Post:கோல்டன் ஹவர் திட்டம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28024", "date_download": "2018-06-20T18:30:28Z", "digest": "sha1:M53MCEWPTZFEQR7F4PRI6ZVADI6DLWJJ", "length": 9315, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இயேசுவின் நெற்றியில் வியர்வை சுரக்கிறதா? வத்தளையில் பரபரப்பு! | Virakesari.lk", "raw_content": "\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிரு���்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇயேசுவின் நெற்றியில் வியர்வை சுரக்கிறதா\nஇயேசுவின் நெற்றியில் வியர்வை சுரக்கிறதா\nவத்தளை புனித ஆனாள் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் இயேசுவின் படம் ஒன்றில், இயேசுவின் நெற்றிப் பகுதியில் இருந்து வியர்வை தோன்றுவதாகக் கூறப்படுவதையடுத்து, பெருவாரியான கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட மக்கள் தேவாலயம் நோக்கிப் படையெடுத்த வண்ணமிருக்கின்றனர்.\nபன்னிரண்டு வருடங்களுக்கு முன் இந்தியாவின் சாலக்குடியில் இருந்து வந்த பாதிரிமார் குழுவொன்று தேவாலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் சிலருக்கு சில படங்களை வழங்கியிருந்தது.\nஅந்தப் படங்களுள் ஒன்று அப்பகுதிவாசியான நிரோமி அமரசிங்க என்ற பெண்ணுக்கும் வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் அந்தப் படத்தில் இருந்து வியர்வை வழிய ஆரம்பித்தது.\nஇதையடுத்து நிரோமி இது பற்றி வண.பிதா சஞ்சீவ் மெண்டிஸிடம் கூறியுள்ளார். அவரது அறிவுரைப்படி அந்தப் படம் புனித ஆனாள் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.\n“படத்தில் இருந்து அடிக்கடி வியர்வை போன்றதொரு திரவம் வழிவது உண்மைதான். ஆனால், அதற்கு ஏதேனும் விஞ்ஞானபூர்வ விளக்கம் இருக்கலாம். எவ்வாறெனினும் இதுவரை அதை யாரும் விளக்க முன்வரவில்லை” என்று வண.பிதா தெரிவித்தார்.\nஇயேசு புகைப்படம் வியர்வை தேவாலயம் வத்தளை\n46 அடி உயர அந்­த­ரத்தில் நடந்தேறிய வினோத திருமணம்\nஜேர்­ம­னியை சேர்ந்த ஒரு ஜோடி­யினர் 46 அடி உய­ரத்தில் கட்­டப்­பட்ட கம்­பியில் பய­ணித்த மோட்டார் சைக்­கிளில் தொங்­கிய நிலையில் திரு­மணம் செய்­து­கொண்­டுள்ளனர்.\n2018-06-19 15:04:02 ஜேர்­ம­னி மோட்டார் சைக்­கிள் திரு­மணம்\nமருமகளுக்கு செல்லப்பெயர் சூட்டிய மாமன் சார்லஸ்\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான நடிகை மேகன் மார்க்லேக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரை சூட்டி உள்ளார்.\n2018-06-19 13:07:31 இளவரசர் சார்லஸ் மேகன் மார்க்லே டங்ஸ்டன்\nஉலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. அத்தோடு அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.\n2018-06-19 12:18:27 ஆபத்தான சுற்றுலா தலங்கள் தாய்லாந்து சர்வதேச நிறுவனம்\nதனது காலை சமைத்து நண்பர்களுக்கு விருந்து\nவிபத்தில் சிக்கிய ஒருவர் துண்டிக்கப்பட்ட தனது காலை தனது நண்பர்களுக்கு சமைத்து விருந்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-06-18 15:17:01 அமெரிக்கா விபத்து. கால் சமையல்\n24 கரட் தங்கத்துகள் கோழிக்கறி: அலைகடலென திரளும் வாடிக்கையாளர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் பொருட்டு சமைத்த கோழிக்கறியின் மீது 24 கேரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர்.\n2018-06-18 11:03:01 அமெரிக்கா 24 கேரட் தங்கத்துகள்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2013/01/07/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-20T19:06:31Z", "digest": "sha1:TUHP5OFPMVRJTD6LAZSGQY4MG35YWWNT", "length": 16953, "nlines": 187, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "மகிழ்ச்சிக்குக் காரணங்கள் – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nமாலைப் பொழுதினிலே மலரும் நினைவுகள்\nஇன்றைய செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி:\nஉலக மக்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள்\nபணப் பற்றாக்குறை, சண்டைகள், முரண்பாடுகள், இயற்கையின் சீற்றம் இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தோனேஷியா, இந்தியா, மெக்ஸிகோ நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்ற பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளார்கள்.\nபணத்தைக் கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது என்பதை இந்த ஆய்வு நிரூபித்து இருக்கிறது. மிக முன்னேறிய நாடான அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள் அத்தனை சந்தோஷமாக இல்லையாம்.\nமக்களின் மகிழ்ச்சியை எது நிர்ணயிக்கிறது நல்ல சாப்பாடு ஒருவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கலாம்; கேர் ஆப் பிளாட்பாரம் என்றால் தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் மகிழலாம். இதனால் தெரிய வருவது யாதெனில், மகிழ்ச்சி என்பது ஒரே ஒரு விஷயத்த�� மட்டும் பொறுத்தது அல்ல. ஒருவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு மகிழ்வைக் கொடுக்காமல் போகலாம்.\nஆனால் இந்த ஆய்வின்படி குடும்ப அமைப்பு – நிலையான, புரிதலுடன் கூடிய உறவுகள் – ஒருவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்ற ஒரு ஆச்சர்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது.\nசந்தோஷத்திற்கான 10 மந்திரங்கள் இதோ:\n1.மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்\nஇதற்குக் காரணம் நம் வழிதான் சிறந்தது என்று நாம் எண்ணுவது; மற்றவர்களின் தனித்தன்மையை உணர மறுப்பது. இதனால் நம் அமைதி குலைகிறது; நமக்கு…\nPrevious Post வலைச்சரத்தில் நான்\nNext Post குதிக்கும் ‘அவரை’ தெரியுமா\n16 thoughts on “மகிழ்ச்சிக்குக் காரணங்கள்”\n4:40 பிப இல் ஜனவரி 7, 2013\nபரவாயில்லை. நாம் இந்தியர்கள் ஸந்தோஷமாக இருக்கிறோம் என்பதைக்கேட்க மிக்க ஸந்தோஷமாக இருக்கிரது. அப்பா இப்போவாவது நம்மை எல்லோரும் வழி கேட்பார்கள்.. ஆனந்தமென் சொல்வனே\n8:03 பிப இல் ஜனவரி 7, 2013\nமகிழ்ச்சி என்றவுடன் எப்படி பாடல் பொங்கி வருகிறது பாருங்கள்\nவந்ததற்கும் ஆனந்தமாக ஒரு பாடல் பாடியதற்கும் நன்றி\n4:53 பிப இல் ஜனவரி 7, 2013\nஅட இதுகூட நல்ல இருக்கே நாம இதுலயாவது முதல் மூன்று இடங்களில் வந்தது இன்னும் ரொம்ப சந்தோசம்\n8:04 பிப இல் ஜனவரி 7, 2013\nமகிழ்ச்சி என்பது நன்றாகத்தான் இருக்கும், சமீரா மகிழ்ச்சியை பற்றிப் படித்து சந்தோஷப் பட்டது இன்னும் சந்தோஷம்\n6:59 பிப இல் ஜனவரி 7, 2013\nமகிழ்ச்சியாய் இருக்கிறது இந்தியனாய் இருப்பதற்கு\n12:04 பிப இல் ஜனவரி 8, 2013\nஉங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, கவிஞரே\n7:10 பிப இல் ஜனவரி 7, 2013\nநமக்கு போதும் என்ற மனம் இருந்தால் எப்போதும் சந்தோஷம்தான்\n12:08 பிப இல் ஜனவரி 8, 2013\n அதுதான் மிகவும் அரிது, இல்லையா\n10:41 முப இல் ஜனவரி 8, 2013\nபுன்னகை முகமாக இருந்தால். சிரிததுப் பேசினால் மனக் கவலைகளும் (எத்தனை பெரிதாக இருநதாலும) கஷ்டங்களும் பறந்து விடும் என்று நினைப்பவன் நான. மகிழ்ச்சியில் டாப் 3 இடங்களில் நாம் வந்தது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்மா.\n12:10 பிப இல் ஜனவரி 8, 2013\nஉங்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது கணேஷ்\nஉங்களின் மகிழ்ச்சி பிறரையும் தொற்றிக் கொள்ளும் மகிழ்ச்சி என்பது உங்களுடன் பழகியவர்களுக்குத் தெரியும்\nஉங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\n2:54 பிப இல�� ஜனவரி 8, 2013\nஅருமையான பகிர்வு… மிக்க நன்றி\n3:04 பிப இல் ஜனவரி 9, 2013\nவருகைக்கும் வாசித்து ரசித்ததற்கும் நன்றி ஸ்ரீராம்\n7:17 பிப இல் ஜனவரி 11, 2013\nபணத்தைக் கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது\n7:32 பிப இல் ஜனவரி 11, 2013\n8:45 பிப இல் ஜனவரி 17, 2013\n8:48 பிப இல் ஜனவரி 17, 2013\nஎத்தனை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்\nமனதுக்கு நெருக்கமான பாடலை சொல்லி இருக்கிறீர்கள்.\nஉங்கள் பின்னூட்டம் நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருப்பது என்னுடைய மகிழ்ச்சிக்குக் காரணம் இப்போது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« டிசம்பர் பிப் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/11/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T19:13:54Z", "digest": "sha1:W6NGOMNYF2N7HXRXKBBNZ5WH36LIFQKD", "length": 34461, "nlines": 187, "source_domain": "senthilvayal.com", "title": "வாங்கும் பாக்கெட் உணவில் ‘0 கொலஸ்ட்ரால்’என்றிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவாங்கும் பாக்கெட் உணவில் ‘0 கொலஸ்ட்ரால்’என்றிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஉடல் ஆரோக்கியத்தில் அக்கறை இருப்பவர்கள் எல்லாருமே இதனை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று. இப்போதெல்லாம் பாக்கெட் உணவுகளை சாப்பிடுவது தான் வழக்கமாகி வருகிறது. அவற்றில் என்ன பொருட்களை சேர்கிறார்கள் அதனை சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மை. நாம் சாப்பிடுகின்ற பொருளில் எது அதிகமாக இருக்க வேண்டும் எது குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். பாக்கெட் உணவு வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஃப்ரீ : ஃப்ரீ :\nபொதுவாக நமக்கு இலவசம் என்றாலோ அல்லது ஆஃபர் என்றாலோ நம்முடைய தேவையைத் தாண்டி வாங்கும் பழக்கத்தை வைத்திருக்கிறோம். வணிகச் சந்தை பெருகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் ஏதேதோ புதிய புதிய நுட்பங்களை பயன்படுத்தி தங்களுடைய விற்பனைகளை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்றாக அவர்களது ப்ராடெக்ட்டில் ‘ஃப்ரீ’ ,‘கொலஸ்ட்ரால் ப்ரீ’… இப்படியாக எதேதோ புதுப்புது வாசகங்களை சேர்கிறார்கள். உண்மையில் அது உடல் நலனுக்கு நல்லது தானா அதனை எப்படி உறுதி செய்வது. அவர்கள் அப்படி குறிப்பிடுவதன் உள் அர்த்தம் என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். பாக்கெட் : பாக்கெட் : வாங்கும் பாக்கெட் பொருள் எவ்வளவு பேருக்கு வரும் என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். உருளைக்கிழங்கு சிப்ஸ் ஒரு பாக்கெட் வாங்கினால் அது மூன்று நபர்கள் சாப்பிடலாம் என்று குறிப்பிட்டு இருக்கும். அதில் மொத்தம் 330 கலோரிகள் இருக்கிறதென்றால் அது மூன்று நபர்களுக்கு பகிரப்படும். அதிலிருக்கும் கலோரிஸ் அளவை பாருங்கள். அதிலும் கலோரிஸ் ஃப்ரம் ஃபேட் என்று தனியாக கொடுக்கப்பட்டிருக்கும் அதன் அளவும் கவனிக்க வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால் அந்த உணவை தவிர்த்திட வேண்டும். இப்போது என்னென்ன விஷயங்களில் எவற்றையெல்லாம் நோட் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nஎந்த உணவை வாங்கினாலும் நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது கலோரி தான். நீங்கள் அன்றாடம் எடுக்கும் உணவைப் போக இந்த பாக்கெட் உணவிலிருந்து கிடைக்க கூடிய கலோரிகள் எத்தனை என்று கணக்கிடுங்கள். உங்களுக்கு தேவையான, அதாவது ஒரு நாளில் நீங்கள் எடுக்க வேண்டிய கலோரிகள் எத்தனை என்பதை Harris-Benedict formula மூலமாக கணக்கிடலாம். உங்களுடைய வயது, பாலினம், உயரம், எடை மற்றும் உங்களது உடலுழைப்பு ஆகியவற்றைக்கொண்டு இது கணக்கிடப்படுகிறது.\nஅடுத்தப்படியாக நீங்கள் வாங்கும் பொருளில் கொழுப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது என்று பாருங்கள். கொழுப்பினையே தனித்தனியாக பேரைக் குறிப்பிட்டிருப்பார்கள். வெறும் ஃபேட் என்று பெயர் இருப்பதை மட்டும் பார்க்காமல் அதன் அறிவியல் பெயரையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். எல்��ா கொழுப்புமே கெட்ட கொழுப்பு என்று சொல்ல முடியாது. ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சாட்டுரேட்டட் ஃபேட் மட்டும் தவிர்ப்பது நலம். மற்றபடி பாலிஅன் சாட்டுரேட்டட் மற்றும் மோனோ சாட்டுரேட்டட் போன்றவை எல்லாம் நாம் எடுத்துக்கொள்ளலாம். இதே நேரத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் “ஃபேட் ஃப்ரீ”. கொழுப்பு என்றால் மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை அறிந்து வணிகச் சந்தையில் புகுதப்பட்ட ஓர் விற்பனை யுக்தி தான் இந்த ஃபேட் ப்ரீ. ஃபேட் ப்ரீ என்றதும் அதனை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தலாம் என்று அர்த்தம் கிடையாது.\nபொதுவாக ஃபேட் ஃப்ரீ உணவு வகை சுவையாக இருக்காது. அதன் சுவையை கூட்டுவதற்காக அதில் இனிப்பு சுவை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சேர்க்கப்படும். கொழுப்பு குறைவு என்று இந்தப் பக்கம் சொல்லிவிட்டு சர்க்கரையை அதிகம் சேர்த்த பொருளை சாப்பிடுவது நம் உடல் நலனுக்கு மிகவும் கேடு தரக்கூடியது என்பதை உணர வேண்டும்.\nகொலஸ்ட்ரால் மில்லி கிராமில் கணக்கிடப்படும். ஒரு வேளை நீங்கள் வாங்கும் பாக்கெட் உணவில் 0 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் என்று குறிப்பிட்டிருந்தால் அதில் சுத்தமாக கொலஸ்ட்ராலே இல்லை என்று அர்த்தம் கிடையாது. நம் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிப்பது hydrogenated என்ற ஒரு வகை கொழுப்பு தான். இந்த ஹைட்ரோஜெனேட்டட் கொழுப்பு என்பது கொலஸ்ட்ரால் மற்றும் சாட்டுரேட்டட் கொழுப்பினை விட மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது. நீங்கள் வாங்கியிருக்கும் பாக்கெட்டையே இன்னும் உற்று கவனித்தப்பாருங்கள். அதில் எங்கேனும் partially hydrated என்று குறிப்பிட்டிருப்பார்கள். இப்படியிருந்தால் அந்த உணவு உங்களின் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.\nநீங்கள் வாங்கும் உணவுப் பொருளில் 140 மில்லி கிராம் சோடியம் இருந்தால் அதனை குறைந்த அளவாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு நாளில் உங்களுக்கு 2300 மில்லி கிராம் சோடியம் மட்டுமே போதுமானது. இந்த பாக்கெட் உணவைத் தவிர்த்து பிற உணவுகளையும் நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்பதால் 140 என்ற அளவு மிகவும் அதிகமானது. இப்படி சோடியம் அதிகமாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.\nபொட்டாசியம் எல்லா பாக்கெட் உணவுகளிலும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த பட்டியலில் இடம் பெற���ில்லை என்பதால் நீங்கள் வாங்கியிருக்கும் உணவுப் பொருளில் பொட்டாசியம் இல்லை என்று நினைத்து விடாதீர்கள். பொட்டாசியம் நம் பிரசரை கண்ட்ரோலில் வைத்திருக்க உதவுகிறது.\nகார்போஹைட்ரேட் என்பது ஸ்டார்ச், காம்ப்லெக்ஸ் கார்போஹைட்ரேட்,டயட்டரி ஃபைபர், சுவையூட்டிகள், செரிக்காத இன்னபிற சேர்க்கைகள் இவற்றின் கூட்டுக் கலவை அளவு தான் கார்போஹைட்ரேட் என்பது. கார்போஹைட்ரேட் அளவை விட சுகர் அளவு கூடுதலாக இருந்தால் அதனை நீங்கள் வாங்கலாம். ஏனென்றால் அதில் செயற்கையான சுவையூட்டிகள் மற்றும் கெமிக்கல்களுக்கு பதிலாக சர்க்கரை அளவு தான் அதிகமாக இருக்கிறது. நேரடியாக உங்களுக்கு கிடைக்க கூடிய கார்போஹைட்ரேட் அளவு மட்டும் தெரிய வேண்டுமா அப்படியானால் கார்போஹைட் அளவிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் சர்க்கரை அளவினை குறைத்தால் போதும்.\nஇது கார்போஹைட்ரேட் அளவிற்குள் தான் அடங்கும். இந்த ஃபைபர் கார்போஹைட்ரேட் உடனடியாக ரத்தத்தில் கலந்து ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும். கார்போஹைட்ரேட்டிலிருந்து டயட்டரி ஃபைபர் அளவை கழித்தால் கிடைக்கும் அளவு கார்போஹைட்ரேட் உங்கள் குளோக்ஸ் அளவினை அசைத்து பார்க்க கூடியது என்பதை உணருங்கள்.\nபெரும்பாலான உணவுப்பொருளில், சர்க்கரை இடம்பெற்றிருக்கும். எல்லாச் சர்க்கரையும் தீங்கு விளைவிக்க கூடியது என்று சொல்ல முடியாது. நீங்கள் சாப்பிடக்கூடிய பழங்கள், நட்ஸ்,தானியங்கள் போன்றவற்றிலும் சர்க்கரை இருக்கிறது. அவை உடலுக்கு நன்மையையே செய்கிறது . சர்க்கரை அதிகமிருக்கும் பொருளை வாங்கும் போதுஃபைபர் அளவை பாருங்கள். அது அதிகமாக இருந்தால், உங்கள் உடலில் அதிக சர்க்கரையை சேராமல் பார்த்துக் கொள்ளும். முடிந்தவரையில் சர்க்கரையை அதிகம் சேர்க்காமல் இருப்பது தான் நல்லது.\nஒரு நாளில் 0.45 கிராம் ப்ரோட்டீன் எடுத்துக் கொண்டாலே போதும். நீங்கள் அன்றாடம் சாப்பிடுகிற காய்கறி மற்றும் பழங்களிலேயே அதிகப்படியான ப்ரோட்டீன் உங்களுக்கு கிடைக்கும். இதையும் தாண்டி பாக்கெட்டுகளில் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்க வேண்டிய அவசியமில்லை அப்படியே நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவை கழிவாக வெளியேறிடும்.\nபெர்சண்ட் டெய்லி வேல்யூ :\nஉணவுகளில் நிறைய பெர்சண்ட் டெய்லி வேல்யூ என்பதை குறிப்பிட்டிருப்பார்கள். இது ஒரு நாளைக்கு எத்தனை அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் கலோரிக்கும் அதிகமாக எடுத்துக் கொண்டால் இதனை கண்காணிக்கலாம். அதிலிருக்கும் நியூட்ரிஷியன் அளவு என்பது ஒரு நாளில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் அளவாக இருக்க வேண்டும். Ingredients :\nஅதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களின் பட்டியலில் அளவின் அடிப்படையில் அந்த ஆர்டர் இருக்கும். அந்த பட்டியலில் முதலில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள் தான் மூலப்பொருளாக கொள்ளலாம். முழு கோதுமை என்று நினைத்து நீங்கள் வாங்கும் பொருளில் இருக்கும் Ingredients பட்டியலில் பார்த்தால் முதலிடத்தில் வீட் க்ரைன் இருக்கிறதா அல்லது வீட் ஃப்லோர் இருக்கிறதா என்று உறுதி செய்திடுங்கள். இவை இரண்டு முழு கோதுமைக்கு ஈடாகாது.\nசகி கிருஷ்ணன் 7:45 முப இல் 17/11/2017\nஅருமையான பதிவு… அனைவரும் இதை உணர்ந்து ஆரோக்கியமற்ற உணவினை தவிர்க்க வேண்டும்…\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்ப��டி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2010/05/", "date_download": "2018-06-20T18:59:08Z", "digest": "sha1:JM7ESJS445OC4SGZS2SDQKYDAD73IAFQ", "length": 76826, "nlines": 294, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: May 2010", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nநமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க\nஆனந்த தாண்டவம் என்பது சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்றும், தன்னுடைய பக்தர்களான பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் மற்ற பக்தர்களுக்காகவும் வேண்டி இறைவனால் ஆடப்பட்டது. இதைத் தேவாதி தேவர்களும் கண்டார்கள். இந்த நாட்டியத்���ைக் காணத் தேவர்கள் மட்டுமில்லாமல் அந்த ஸ்ரீமந்நாராயணனே தன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, கோவிந்த ராஜனாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு தினந்தோறும் கண்டு களிக்கிறான் என்றால் அந்த ஆட்டத்தை என்னவென்று சொல்லுவது\nஅண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்\nபண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்\nதெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்\nகொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.\nபொன்னிலே சிறந்தது அம்பொன் எனக் கூறுகின்றனர். அத்தகைய அம்பொன்னினால் ஆன தில்லைப் பதியின் ஐந்து ஆவரணங்கள் எனப்படும் ஐந்து சபைகளிலும் முதல் ஆவரணமான பொன்னம்பலத்திலே ஐந்தொழிலையும் செய்யும் வண்ணம் சக்தியாகவும் நின்று, பேரானந்தப் பெருவெளியில் நடனம் ஆடுகின்றான் எனத் திருமூலர் குறிப்பிடுகிறார்.\nஆதி பரன்ஆட அங்கை அனலாட\nஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்\nபாதி மதியாடப் பாராண்டம் மீதாட\nநாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.\nஅந்த ஈசன் ஆடும்போது அவன் மட்டுமா ஆடுகிறான் அவனோடு சேர்ந்து நாம் அனைவரும் அல்லவோ அவன் ஆட்டி வைக்கிறபடி ஆடுகின்றோம் அவனோடு சேர்ந்து நாம் அனைவரும் அல்லவோ அவன் ஆட்டி வைக்கிறபடி ஆடுகின்றோம் ஆதி, அந்தங்களைக் கடந்து செய்யும் இந்த ஆட்டம் ஓங்காரமான பிரணவ நாதமோடு ஆடப் படுகிறதன்றோ ஆதி, அந்தங்களைக் கடந்து செய்யும் இந்த ஆட்டம் ஓங்காரமான பிரணவ நாதமோடு ஆடப் படுகிறதன்றோ\nஅம்பலம் ஆடரங் காக அதன்மீதே\nஎம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி\nஉம்பர மாம் நாதத்து ரேகையுள்\nதம்பத மாய்நின்று தான்வந் தருளுமே\nதில்லைச் சிற்றம்பலத்திலே ஓயாது ஆடும் கூத்தன் ஆடும் ஆட்டத்தின் போது அவனுடைய இரு திருவடிகளில் இருந்து எழும் சிலம்பின் ஓசையானது நாதமாகவும், விந்தாகவும் மாறி நிற்க, அவற்றினின்று தோன்றும் ஐந்து தத்துவங்களையும் உயிர்களுக்குப் பொருத்தி அவற்றிற்கு அறிவைத் தருகிறான் ஈசன். ஐந்து தத்துவங்களாகத் திருமூலர் குறிப்பிடுவது:\nஅபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை ஆகியன வாகும்.\nஇந்த உலகும் சரி, பஞ்ச பூதங்களும் சரி, சதா காலமும் ஆடிக் கொண்டே இருக்கிறது. பாடிக் கொண்டே இருக்கிறது. இந்த மண்ணில் இருந்தே அனைத்து வகைச் செடி, கொடிகள், மரங்கள், நதிகள் தோன்றி இருக்கின்றன. இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அசைவுகளை வெளிப்படுத்திக் கொண்டே இர��க்கின்றது. பூமிக்குள் இருந்து கிடைக்கும் நவரத்தினங்கள் ஒளி வீசிப் பிரகாசிக்கின்றன என்றால், மரங்கள் இலைகளை ஆட்டி அசைக்கின்றது, சர, சர வென்ற சப்தத்துடனேயே. செடி, கொடிகளும் அவ்வாறே தம் இலைகளை ஆட்டுகின்றன. அதே போல் நதிகளும் அலைகளுடனேயே ஓடுகின்றது. சுழித்துக் கொண்டு ஓடுகின்றது. பிரவாகம் எடுத்துப் பேரொலி கொடுத்துக் கொண்டு ஓடுகின்றது. அருவியாக ஓசையோடு கொட்டுகின்றது.\nவிண்ணிலோ என்றால் இடி, இடிக்கின்றது, மின்னல் மின்னுகின்றது. மழை கொட்டுகின்றது. இப்படி அனைத்திலும் ஓர் அசைவு ஏற்பட்டு அசைவுகளே இல்லாத உலகே இல்லை எனும்படி இருக்கின்றது. காற்று தென்றலாய் வருடுகின்றது, புயலாய் வீசுகின்றது. அக்னியோ ஊழித் தீ போல் எரிகின்றது, அல்லது சிறு நெருப்பாகக் கண கண வெனப் பிரகாசிக்கின்றது. பஞ்ச பூதங்களும் நடனம் ஆடுகின்றன. அசைவின்றி எதுவும் இல்லை. அறிவியலில் அணு கூட அசைவதாகவே சொல்கின்றனர். இந்த மாபெரும் அறிவியல் தத்துவத்தின் வடிவமே நடராஜர் ஆவார்.\nஇந்த நடராஜர் ஆடிய ஏழுவகைத் தாண்டவங்கள் பற்றியும், அவற்றில் முதன்மையாக விளங்கும் நடராஜ அமைப்பைப் பற்றியும் இனி காண்போம். இப்போது நடராஜரின் நாட்டியத்தைப் பற்றிச் சற்று பார்ப்போம். இந்த உலகம் இயங்குவதற்கே காரணம் நடராஜர் தான். ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், புல், பூண்டு, செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள்,குன்றுகள், தடாகங்கள்,மிருகங்கள், மனிதர்கள், பூக்கள், காய்கள், பழங்கள், பறவைகள், பறக்கின்றன, ஊர்கின்றன இவற்றின் அசைவுகள், வண்ணச் சேர்க்கை எல்லாவற்றையுமே இயற்கை என்று சொல்லிவிட்டுப் போகலாம்தான். ஆனால் இயற்கை இந்த வண்ணக்கலவையைக் கொண்டு வந்தது எப்படி பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது அனைத்துக்கும் காரணம் இந்த இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் ஆட்டம் தான். ஆனந்த நடராஜன், ஆனந்த தாண்டவம் ஆடும் வேளையில், வசந்தம் வந்து மெல்லக் கதவைத் தட்டுகிறது, பூக்கள் மலர்கின்றன, வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. புள்ளினங்கள் ஆர்க்கின்றன, மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. அவனின் தாண்டவம் ருத்ர தாண்டவம் என்றால் அதற்குத் தகுந்தாற்போல் புயல் அடிக்கிறது, பெருமழை பொழிகிறது, இடி இடிக்க���ன்றது, மின்னல் கண்ணைப் பறிக்கிறது, கோபம் எல்லை மீறினால் சுனாமியும் வந்து விடுகிறது. விஞ்ஞான பூர்வமாக பூகம்பம் ஏற்படுவதால் நிகழும் நிகழ்வுகள் இவை என்று சொன்னாலும், இந்த நிகழ்வுகள் ஏற்பட்க் காரணம் என்ன\nஎல்லை அற்றப் பரம்பொருளின் இடைவிடாத ஆட்டத்தை\"சதாதாண்டவம்\" என்று சொல்கின்றனர். அதனாலேயே அந்த ஆடுபவனுக்கும் \"சபாபதி\" \"சபாநாயகன்\" \"நடராஜராஜா\" என்றெல்லாம பெயர்கள் உண்டு. இதை \"நடாந்த தாண்டவம்\" எனவும் சொல்கின்றனர். முடிவில்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும் ஆட்டம் என அர்த்தம் இதற்கு. சிவனின் நாட்டியக் கோலங்கள் பலவகைப் பட்டது. அதில் இந்த ஆனந்தத் தாண்டவம் முதல் வகையாக்வும், சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாகவும் உள்ளது.\nபரத முனிவர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தின் படி சிவனின் நாட்டிய வகைகள் 7 முக்கியமான பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்லது. அவை :\n1.ஆனந்த தாண்டவம் - சிதம்பரம் , பொன்னம்பலம்\n2.சந்தியா தாண்டவம் - மதுரை, வெள்ளி அம்பலம்\n4.கெளரி தாண்டவம் - மயூர நாதர் கோவில், மாயூரம், திருப்பத்தூர்,\n5.காளிகா தாண்டவம் - ரத்தின சபை - திருவாலங்காடு\n6.திரிபுர தாண்டவம் - சித்திர சபை - திருக்குற்றாலம்\n7.ஊர்த்துவ தாண்டவம்- சிதம்பரம், திருவாலங்காடு, காஞ்சி, திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராமங்கலம்.\nஇது தவிர, பிரளய காலத்தில் ஆடப் படும் சம்ஹார தாண்டவமும் சொல்லப் படுகிறது. முடிந்த வரை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம், சதாசிவ மூர்த்தியின் படம் திரு நடராஜ தீக்ஷிதர் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் படத்தையும் இங்கே போடுகிறேன்.\nஅடுத்து நாம் காணப் போவது சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும். உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் காட்சி அளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி என அழைக்கப் படுகின்றது. இந்தத் திருமேனியைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு எனக் கூறப் படுகின்றது. இறைவன் ஒரு இனிய அன்பான கணவனாய், பாசமிக்க தந்தையாய்க் காட்சி அளிக்கும் இந்த மூர்த்தம் திருவாரூரில் மிகச் சிறப்பு வாய்ந்து விளங்குகின்றது. சச்சிதானந்தம் ஆன இறைவனை சத்= இறைவன், சித்=இறைவி என்றும் இருவரும் சேர்ந்தே ஆனந்தம்=கந்தன் என்றும் விளங்குவதாயும் சொல்லுவார்கள். உண்மையான இறைவனும், நன்மையான இறைவியும் சேர்ந்து படைத்த ���ழகே வடிவான கந்தன் எனவும் சொல்லலாம்.\nநமது பாரதத்தின் திரிவேணி சங்கமத்தில் இணையும் வெண்மை நிறக் கங்கையைப் போல் உடல் முழுதும் அணிந்த வெண்ணிறத் திருநீறோடு இறைவனும், கருநிஆஅ யமுனை போன்ற உமை அம்மையும், சிவந்த நிற சரஸ்வதி போன்ற செக்கச் சிவந்த சிவகுமாரன் ஆன ஸ்கந்தனும் சேர்ந்தே சோமாஸ்கந்த மூர்த்தி ஆனார்கள் என்பது வழக்கு. பொதுவாகக் கர்ப்பகிரகங்களின் வலப்பக்கங்களில் காணப் படும் சோமாஸ்கந்த விக்ரகம் பல்லவர் காலத்தில் பிரபலம் ஆகி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் காலங்களில் கருவறைக்குப் பின்புறம் கருவறைச் சுவரில் இந்த மூர்த்தம் வைக்கப் பட்டு வழிபட்டு வந்ததாயும் தெரிய வருகின்றது.\nஈசன் அமர்ந்த திருக்கோலத்தில் இடக்காலை மடித்துக் கொண்டும், வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டும், புலித் தோலோ அல்லது பட்டாடையோ அணிந்து கொண்டும் இருப்பார். நான்கு திருக்கரங்களில் பின்னால் உள்ள இரு கரங்களிலும் முறையே மானும், மழுவும் இருக்கும். முன்னால் உள்ள இருகரங்களும் முறையே அபய முத்திரையும், வரத முத்திரையும் காட்டிக் கொண்டிருக்கும். அம்பிகை நேர்மாறாக வலக்காலை மடித்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பார். வலக்கரம் தாமரையுடனும், இடக்கரம் மேனியில் அமர்த்தியும் காணப்படும். அம்பிகையின் மடியிலோ அல்லது இருவருக்கும் நடுவே ஆடிக் கொண்டோ குழந்தை கந்தன் ஆனந்தமாய்க் காட்சி தருவான்.\nஆடிய கோலத்தில் இருக்கும் கந்தனின் இடக்கரம் பழத்தையும், வலக்கரம் ஆள்காட்டி விரலைக் காட்டியபடியும் காணப்படும். நம்மைச்சுட்டிக் காட்டுவதாயும் அமைந்திருக்கும் இந்தக் கோலம் காணக் கிடைக்காத அரிய காட்சி. பல அருங்காட்சியகங்களில் காணப் படும் இந்த சோமாஸ்கந்த வடிவம் திருக்கருகாவூர், திருக்கள்ளில் போன்ற இடங்களிலும், சப்த விடங்கத் தலங்களில் முதன்மையான திருவாரூரிலும் காணப்படுகின்றது.திருவாரூரில் தியாகராஜா என்ற பெயரில் வழங்கப்படுபவர் இந்த ஸோமாஸ்கந்தரே ஆவார். இந்த மூர்த்தத்தையே மஹாவிஷ்ணு புத்திரப் பேறு வேண்டி தன் இதயத்தில் இருத்தி வழிபட்டதாய்ச் சொல்வார்கள். இந்த சோமாஸ்கந்தரைத் தான் தியாக ராஜராகப் போற்றி வழிபடுகின்றோம். குமரகுருபரர் தம் திருவாரூர் நான்மணி மாலையில் இவரைப் போற்றிப் பல ��ாடல்கள் பாடி இருக்கின்றார்.\nஎன்பணிந்த தென்கமலை யீசனார் பூங்கோயில்\nமுன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்பென்னாம்\nபுண்சுமந்தோ நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்\nவரந்தந் தருள வரதம்வைத் தாலென் வரதமிடக்\nகரந்தந்த தாலிவர் கையதன் றேபலி காதலித்துச்\nசிரந்தந்த செங்கைக் கமலேசர் நாமந் தியாகரென்ப\nதரந்தந்த வாள்விழி யாடந்த தாங்கொ லறம்வளர்த்தே\nமல்லல்வளங் கனிந்தபுகழ்க் கமலேசர் திருவுருவும் வாம பாகத்\nதல்லமர்பைங் குழலுமையா டிருவுருவு மிருவருக்கும் அமுத மான\nகொல்லயில்வேற் பசுங்குழவி திருவுருவு மருவுருவாம் குணங்கண் மூன்றின்\nநல்லுருவா தலினன்றோ விவரகில காரணராய் நவில்கின் றாரே. 32\nகுமரகுருபரரின் திருவாரூர் நான்மணி மாலையில் இருந்து.\nசோமாஸ்கந்தர், இல்லற வாழ்வின் இன்பத்தினையும், நன் மக்கட் பேறு, போன்றவற்றை வலியுறுத்தும் வண்ணம் இறைவனே தன் குடும்ப சமேதராய் பக்தர்களைக் காப்பதற்கு என ஏற்பட்டது. இவரைத் துதித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் எனவும், சோமாஸ்கந்தருடன் இருக்கும் உமையம்மையை, \"புத்திர செளபாக்கிய ப்ரதாயினி\" என்றும் சொல்லப் படுகின்றது. அடுத்து வருபவர் சிவ வடிவங்களிலேயே அனைவர் மனதையும் கவர்ந்த நடராஜர் ஆவார்.\nசதாசிவ மூர்த்தியின் ஆயிரத்தில் ஒரு கூறிலிருந்து தோன்றியவரே மகேசர் என்பதைக் குறிப்பிட மறந்துள்ளேன். மகேச மூர்த்தி மகேச வடிவங்கள் என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறார். இவரே படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகியவற்றை நேரடியாக இயற்றுவதாய்ச் சொல்வார்கள். உருவத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் இவரின் வடிவங்களே இனி நாம் காணப் போவது. இந்த மகேச மூர்த்தி அடியவர்களைத் தண்டிக்கவும், அடியவர்களுக்கு உதவிகள் செய்து காக்கவும் பல வடிவங்களில் எடுத்துப் பல திருவிளையாடல்களைப் புரிகின்றார். இவரை நின்ற கோலம், அமர்ந்த கோலம், நாட்டியம் ஆடும் கூத்துக்கோலம், வாகங்களில் ஏறி வரும் கோலம், உக்கிரமாய் இருத்தல், சாந்த ஸ்வரூபியாய்க் காட்சி அளித்தல் எனப் பல்வேறு நிலைகளிலும் காண்போம்.\nமகேச மூர்த்திக்கு ஒரு முகம், மூன்று கண்கள், ஜடா மகுடம், நான்கு கரங்கள், ஆகியவற்றுடன் காட்சி அளிக்கின்றார். பின்னிரு கரங்களில் மானும், மழுவும் காணப்படும். முன்னிரு கரங்கள் அபயஹஸ்தமாகக் காண்கின்றது. மகேச்வர வடிவங்களைச் சத��சிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுக்கும் பொருந்துமாறு 25 விதங்களில் குறிப்பிடுவார்கள். அதாவது சதாசிவ மூர்த்தியின் தத் புருஷம் என்னும் முகத்தில் இருந்து தோன்றியவர்கள்\nஅடுத்து ஈசான முகத்தில் இருந்து தோன்றியவர்கள்\nஅடுத்து அகோர முகத்தில் இருந்து\nஅடுத்து வாமதேவ முகத்தில் இருந்து\nஅடுத்து சத்யோஜாத முகத்தில் இருந்து\nஉலகத்தார் உய்யும் பொருட்டும், உலகைக் காக்கவும் ஈசன் பல வடிவங்களை எடுப்பதாய்ச் சிவனடியார்கள் கூற்று. அவை மூன்று வகைப் படும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம். இதில் போகம் இன்பத்தையும், யோகம், அமைதியையும், வேகம், கோபத்தையும் குறிக்கின்றன. பொதுவாக மகேச வடிவத்தை இல்லறத்தாரே பெரிதும் பூசை செய்வர் என்பது வழக்கு. அதற்கேற்பத் திருமூலரின் திருமந்திரத்திலும்,ஏழாம் தந்திரம் பாடல் எண் மூன்று, அத்தியாயம் 13. மாகேசுர பூஜையில் இவ்வாறு கூறுகின்றார்:\nபாடல் எண் : 3\nமாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை\nஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது\nமூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்\nதீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.\nசிவனடியார்களை \"மாகேசுரன்\" என்று சொல்லும் திருமூலர் அந்த மகேசனுக்குள் அடங்கியவர்களே மாகேசுவரர் என்றும் கூறுகின்றார். சிவனைத் துதிக்கும் இல்லறத்தார் விருந்தோம்பலிலே சிவனடியார்களான மாகேசுவரனையும் துதிக்கலாம் என்று கூறுகின்றார். இறைவன் திரு உருவம் எப்படி இருக்கும் என நாம் அறியும்படிக்கு இந்த மகேசுவரனின் 25 வடிவங்களையும், சைவத் திருமுறைப் பாடல்களிலும், சாத்திரங்களிலும் குறிப்பிடப் படுகின்றது. சில கோயில்களில் சில வடிவங்களைத் தேர்ந்த சிற்பிகள் கல்லால் ஆன சிலைகளாகவும், பஞ்ச லோகப் படிமங்களாகவும் செய்து வைத்துச் சென்றிருக்கின்றார்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே\nடிஸ்கி: முதல் பத்தி விடுபட்டுப் போனதை இன்று தான் சரி செய்திருக்கிறேன். நன்றி.\nபஞ்ச முக லிங்கங்கள் தவிர்த்து, ஈசனின் ஆறாவது முகமும் உள்ளது. இந்த ஆறாவது முகம் கீழ்நோக்கியே காணப் படுகிறது. இது \"அதோ முகம்\" என அழைக்கப் படுகிறது. ஈசனின் ஐந்தாவது முகம் மேல் நோக்கி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டும், ஆறாவது முகம் கீழ் நோக்கி பாதாளத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும். இந்த ஆறாவது முகம் நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்றாகும். இந்த ஆறு முகங்களில் இருந்தும், அவற்றின் நெற்றிக் கண்களில் இருந்து விளைந்த நெருப்புப் பொறிகளில் தோன்றியவரே முருகப் பெருமான் ஆவார். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் பொங்கி வந்த போது, அதை விழுங்கியது இந்த ஆறாவது முகமே எனவும் சொல்லப் படுகிறது.\nஆகவே ஈசனின் நீலகண்டமே ஆறாவது முகமாய்க் கருதுவோர்களும் உண்டு. ஆறுமுகங்களுடன் கூடிய லிங்கங்கள் எங்கும் வழிபாட்டுக்குக் காணக் கிடைக்கவில்லை. ஏனெனில் முருகப் பெருமானே சிவ ஸ்வரூபம் என்பதால் அவரே ஆறுமுக, சிவனாய்க் கருதி வழிபடுவோரும் உண்டு. திருவானைக் காவில் உள்ள தென் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகரும், மற்றொரு லிங்கத்தில் முருகப் பெருமானும் காணப் படுவதாய்ச் சொல்கின்றனர். காஞ்சியில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் கோயிலிலும், முன் மண்டபத்தின் லிங்கத் திருமேனியில் பிடாரியின் உருவம் அமைக்கப் பட்டு, சக்தி லிங்கம் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். அடுத்து சதாசிவ மூர்த்தி பற்றிப் பார்ப்போமா\nதிருமூலர் திருமந்திரத்தில் சதாசிவ மூர்த்தியைப் பற்றித் துதிக்கையில் இவ்வாறு கூறுகிறார்:\n\"கூடிய பாதம் இரண்டும் படிமிசை\nபாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்\nதேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து\nநாடும் சதாசிவ நல் ஒளி முத்தே\" (ஏழாம் தந்திரம் பாடல் ஒன்று)\nசதாசிவ வடிவத்துக்கு முகம் ஐந்து, திருப்பாதங்கள் இரண்டு, பத்துக் கைகள், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களாக மொத்தம் பதினைந்து கண்கள் இவற்றோடு தாமரைப் பீடத்தில் நிற்பதாய்க் கூறுகின்றார்.\nசதாசிவ மூர்த்திக்கு ஐந்து முகங்கள் இருப்பதாய் அறிகின்றோம். சிவ ஆகமங்களை அந்த ஐந்து முகங்களில் இருந்தும் உபதேசிக்கும் பொருட்டு ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பதாயும் ஆன்றோர் கூறுகின்றனர். ஒவ்வொரு திருமுகமும் ஒவ்வொருவருக்கு உரியது எனவும் சொல்லப் படுகின்றது. கிழக்குப் பார்த்த திருமுகம் ஈஸ்வரனுக்கு உரியது எனவும், அதைத்\n\"தத்புருஷம்\" என அழைப்பதாயும், மேற்கே பார்க்கும் முகம் பிரம்மனுக்கு உரியது எனவும், \"சத்யோ ஜாதம்\" என அழைக்கப் படுவதாயும், தெற்கே பார்க்கும் முகம் ருத்ரனுக்கு உரியது எனவும், \"அகோர முகம்\" என அழைக்கப் படுவதாயும், வடக்கே பார்க்கும் திருமுகம், விஷ்ணுவுக்கு உரியது எ��வும், \"வாமதேவம்\" என அழைக்கப் படுவதாயும், உச்சியில் விளங்கும் சதாசிவனின் முகம் \"ஈசானம்\" எனவும் அழைக்கப் படுவதாய் அறிகின்றோம். ஈசனின் ஐந்தொழில்களையும் குறிக்கும் இவை எனவும் சொல்லப் படுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளுதல் என்னும் ஐந்தொழில்களயும் ஐந்து முகங்களும் குறிக்கின்றன என்றும் தெரிந்து கொள்கின்றோம்.\nநான்கு திக்குகளிலும் உள்ள நான்கு முகங்களாலும் முறையே ஐந்து வீதம் 20 ஆகமங்களும், உச்சியில் உள்ள ஈசான முகம் 8 ஆகமங்களையும் அருளியதாய்ச் சொல்லப் படுகின்றது. மேலும் இந்த மேற்கண்ட ஐந்து மந்திரங்களாலேயே ஈசனின் உடல் ஆனது என்றும் அறிகின்றோம். சாமானியமான நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வடிவம் கொண்ட இந்த உடலில் உள்ள ஐந்து வித சக்திகளே, ஈசனின் ஐந்தொழில்களுக்கும் காரணமாகவும், காரியமாகவும் ஆகின்றது. உலகுக்கு எல்லாம் ஈசனாய் இருந்து ஞானத்தை அந்த ஞான வடிவான ஈசன் அருளுவதால் இவரை ஈசான மூர்த்தி, அகோர மூர்த்தி, வாமதேவர், சத்யோஜாதர், சதாசிவம் என்று எல்லாம் அழைக்கின்றோம். இவரை ஐந்து மட்டுமில்லாமல் 25 முகங்கள் வரையும் கொண்டவராயும் சித்திரிக்கப் படுகின்றார். ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலிலும் சதாசிவ மூர்த்தியின் வடிவங்கள் காணப் படுகின்றது. சென்னை ம்யூசியத்தில் இவரின் செம்புத் திருமேனி காட்சிப் பொருளாக வைக்கப் பட்டுள்ளதாயும் அறிய வருகிறது.\nஇந்த சதாசிவ மூர்த்தியில் இருந்து தோன்றியவராய்ச் சொல்லப் படும் மகேச மூர்த்தியைப் பற்றி அடுத்துக் காணலாம்.\nடிஸ்கி: சதாசிவ மூர்த்தி படத்தை மறந்து போய்ப் போன பதிவிலே போட்டுட்டேன்.மன்னிக்கவும்.\nஇது இருமுக லிங்கம் அல்ல. சதுர்முக லிங்கத்தில் இரு முகங்கள் மட்டுமே காண முடிகிற அமைப்பில் உள்ள படம். இரு முகலிங்கங்கள் படம் கிடைக்கலை. :(\nஇப்போது இரு முக லிங்கம் பத்திப் பார்ப்போம்.\nஇரு முக லிங்கங்களில் ஒரு முகம் கிழக்கு நோக்கியும் (தத்புருஷம்) மற்றொரு முகம் மேற்கு நோக்கியும் காணப்படும். இவை \"ம்ந்திரலிங்கங்கள்\" எனச் சொல்லப் படுகின்றன. இவற்றை அதிகம் வழிபடுவது கர்நாடகாவில் உள்ள லிங்காயத்தார் என அழைக்கப் படும் வீர சைவர்கள் ஆவார்கள். சிவத் தொண்டு செய்பவர்களும் இந்த லிங்கங்களை வழிபடலாம் ��னச் சொல்லப் படுகிறது. இந்த லிங்கங்களைப் பூஜிக்க தற்காலத்தில் \"விருட்சி\" என அழைக்கப் படும் இருவாட்சி மலர்கள் நல்லது. இரு முகம் கொண்ட ருத்திராட்சத்தால் அலங்கரிக்கலாம்.\nஅடுத்து மூன்று முக லிங்கங்கள். இவை கிழக்கு, தெற்கு, வடக்கு மூன்று திசைகளை நோக்கிக் காணப் படும். தத் புருஷம், அகோரம், வாமதேவம் என மூவகைப் பட்ட முகங்கள் கொண்ட இந்த லிங்கங்கள் முத்தொழிலையும் குறிப்பவை எனச் சொல்லப் படுகிறது. கிழக்கு முகம் ஆண்மையின் கம்பீரத்துடன் காணப்படுவதால் படைத்தலையும், தெற்கு முகம் கோபத்துடன் காணப் படுவதால், அழித்தலையும், வடக்கு முகம் பெண்மையின் ஜாடையுடனே சிரிப்புடனேயும் காணப் படுவதால் காத்தலையும் குறிக்கும். திரிமூர்த்தி லிங்கம் என அழைக்கப் படும் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை கோயிலிலும், நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரரும் திரி மூர்த்தி லிங்கங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர, எலிபெண்டா குகையிலும் மும்முக லிங்கம் காணப் படுவதாய்ச் சொல்கிறார்கள். இந்த மும்முக லிங்கங்களுக்கு மும்முக ருத்ராட்ச மாலை அணிவித்து, மூன்று தளங்கள் உள்ள வில்வத்தால் வழிபடலாம்.\nஇனி சதுர்முக லிங்கங்கள் பத்திப் பார்க்கலாம். சதுர்முக லிங்கம் என்னும் நான்கு முக லிங்கம் \"வேத லிங்கம்\" என அழைக்கப் படுகிறது. இவற்றின் முகங்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கி இருக்கும். இவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிப்பவை என்று சொல்வார்கள். நேபாளத்தின் பசுபதி நாதர் கோயிலில் நம் கண்ணுக்குத் தெரிவது சதுர்முக லிங்கம் தான் என்றாலும், அவற்றுக்கும் மேல் நோக்கிய ஒரு முகமும், கீழ் நோக்கிய ஒரு முகமும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளதாய்ச் சொல்லப் படுகிறது. ஆனால் நேபாள சதுர்முக லிங்கம் மார்பு வரையிலும், இரு கரங்களுடனும் காட்சி தருகிறது. நான்கு முகம் இருப்பதால் அங்கே நான்கு வாசல்களும் உண்டு. ஒவ்வொரு வாசலிலும் போய்த் தனித் தனியாகத் தரிசனம் செய்யும் வசதியும் உண்டு.\nஇது தவிர, காஞ்சியில் கச்சபேஸ்வரர் கோயிலிலும், திருவதிகை, திருவண்ணாமலை, திருவானைக்கா ஆகிய தலங்களிலும் காளஹஸ்திக்கு அருகே உள்ள மலை மண்டபத்திலும் சதுர்முக லிங்கங்கள் உள்ளதாய்த் தெரிய வருகிறது. இந்த லிங்கங்களுக்கு நான்கு முக ர��த்திராட்சம் அணிவித்து நான்கு வில்வதளங்களால் வழிபடுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வழிபடுவோருக்குப் பிரம்ம ஞானம் கைவரப் பெற்று எட்டுத் திக்கிலும் புகழ் வாய்ந்தவராய்ச் சொல்லப் படுவார்கள்.\nஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். திருச்சியில் திருவானைக்காவல் கோவில் அருகே \"பஞ்சமுகேஸ்வரர் கோயில்\" என்று தனியாக உள்ளது. சஷ்டி அப்த பூர்த்தியை அந்தக் கோயிலில் வைத்துச் செய்யப் படுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் சில தலங்களிலும் பஞ்சமுக லிங்கங்கள் காணப் படுகின்றன. திருக்கைலையில் இறைவனின் தரிசனம் பஞ்சமுக லிங்க தரிசனம் என்றே சொல்லப் படுகிறது. இந்தப் பஞ்ச முகங்களில் இருந்தே கங்கை ஐந்து உருவங்களில் பொங்கி வருவதாயும் சொல்லப் படுகிறது. திருக்கோயில்களில் கடைப் பிடிக்கப் படும் \"ஆகமம்\" இந்த ஐந்து முகங்களில் இருந்தே வந்ததாயும் சொல்லப் படுகிறது. அதனால் பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் \"சிவாகம லிங்கம்' எனவும் சொல்வார்கள்.\nஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுதல் விசேஷம் எனச் சொல்கின்றனர்.\nமுக லிங்கம் என்பது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப் படும். அது அநேகமாய் மறைந்தே இருக்கும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும், எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப் படுகிறது. இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவஸ்வரூபம் ஆன சுப்ரமண்யர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப் படுகிறது. பரம்பொருள் ஆன அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்பது சிவனடியார்களின் வழக்கு என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப் படுகிறது.\nஇப்போது ஒவ்வொரு முகமும் நோக்கும் திசையையும், தன் முகங்களின் நிறங்களையும் பார்க்கலாம். கிழக்கே பார்த்து இருக்கும் முகம் \"தத் புருஷம்\" என அழைக்கப் படுகிறது. இது பள பளவென்ற பொன் நிறத்தில் காணப்படும். தென் திசையை நோக்கிக் கொண்டிருக்கும் முகம் ஆனது \"அகோரம்\" என்று அழைக்கப் படும், இது கரு நிறத்தில் காணப்படுகிறது. மேற்கே பார்த்துக் கொண்டிருக்கும் முகம் \"சத்யஜோதம்\" என அழைக்கப் படும். இது தூய வெண்மை நிறத்தில் காணப்படும். வடக்கே பார்க்கும் முகம் \"வாமதேவம்\" எனப் படும், இது சிவந்த நிறத்தில் காணப் படும். ஈசான்ய திசை என்று அழைக்கப் படும் வட கிழக்குத் திசையில் காணப் படுவதோ, \"ஈசான்ய முகம்\" என்றே அழைக்கப் படும். இது பளிங்கு நிறத்தில் ஒளிர்கிறது.\nமுதலில் ஒரு முகம் கொண்ட லிங்கத்தைப் பற்றிப் பார்க்கலாம். தத்புருஷ லிங்கம் என அழைக்கப் படும் இந்த லிங்கத்தை வணங்கினால் சகல செல்வங்களுடன் கூடிய ராஜ யோகத்தை அடைவார்கள். சில கோயில்களில் இவ்வகை லிங்கங்கள் தென் மேற்கு மூலையில் காணப் படுகின்றது எனச் சொல்கின்றார்கள். தென்மேற்கு மூலையை \"நிருதி\" என அழைக்கிறார்கள். இந்த நிருதி தேவனால் இந்த லிங்கங்கள் வழிபடப் பட்டதால் இவை நிருதி லிங்கம் எனவும் அழைக்கப் பட்டு, கோயில்களின் தென் மேற்கு மூலைகளிலும் வைக்கப் படுகின்றன. சிதம்பரம், திருவண்ணாமலை, சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயில், காளஹஸ்தி போன்ற இடங்களில் ஒரு முகத்துடன் கூடிய லிங்கங்கள் காணப்படுவதாயும் சொல்கின்றார்கள். வேதத்தின் சாரமான அக்னி மற்றும் ருத்ரன் இருவரின் இணைப்பே இந்த லிங்க வடிவம் என ஆய்வாளர்கள் சொல்வதாயும் தெரிகின்றது. ஆந்திராவில் உள்ள குடிமல்லம் என்னும் பகுதியிலும் சிவனின் முழுவடிவமும், லிங்கமாய் ஆன வரலாறும் காணப் படுவதாய்ச் சொல்கின்றார்கள். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் தெரிகிறது.\nமுகலிங்கங்கள் என்று தேடினால் அதிகமாய்க் கிடைக்கவில்லை. ஒரு சில கிடைத்தவற்றைப் போடுகிறேன். தொடருக்கும், படத்துக்கும் சம்மந்தம் இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான். :((\nபொதுவாக லிங்கங்களுக்கு மூன்று பகுதி உண்டு. அவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் பொதுவாய்க் குறித்தாலும், பஞ்ச பூதங்களில் முக்கியமான பூமி-பிரம்மா, நீர்-விஷ்ணு, அக்னி-சிவன், ���கிய மூன்றையுமே சுட்டிக் காட்டுகிறது, என ஆன்றோர் கூற்று. இயற்கையிலும், இறை சக்தியே நிரம்பி உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவே இவ்வாறு சொல்கின்றார்கள், இந்த லிங்க வடிவிலே அடிப்பகுதியான பிரம்ம பாகம் பூமியிலே மறைந்து இருக்கும் வண்ணமும், ஆவுடை என்று சொல்லப் படும் நடுப்பகுதியான விஷ்ணு பாகம், அபிஷேகங்களை ஏற்கும் இடமாகவும், பாணமாகிய மேல் பகுதிதான் மேலோங்கி நின்று ஜோதி போலவும் காட்சி அளிக்கின்றது. இந்த லிங்கங்களுக்கு உருவமும் உண்டு, அருவலிங்கம் என வெறும் பாணம் மட்டுமே உள்ள லிங்கங்களும் உண்டு. முகலிங்கங்கள் உருவம், அருவம் இரண்டும் அமையப் பெற்றிருக்கும். அடிப்பகுதியான பிரம்ம பாகமும், ஆவுடையும் இருக்கும், நடுவில் உள்ள பாணப் பகுதியில் முகம் இருக்கும். இப்படிப் பட்ட லிங்கங்கள் நம் நாட்டை விட நேபாளத்திலேயே அதிகம் காணப் படுகின்றது.\nதமிழ்நாட்டில் சிதம்பரம், திருவண்ணாமலை, போன்ற ஊர்களில் முகலிங்கங்களும், சுசீந்திரம் தாணுமாலயர் கோவிலில் கண், காது, மூக்கு வைத்து அலங்கரிக்கப் பட்ட முகலிங்கமும், காளஹஸ்தி கோயிலிலும் மேற்கூறியவாறு அலங்கரிக்கப் பட்ட லிங்கமும், ஊட்டியிலும் இவ்வாறான லிங்கங்களும் காணப் படுகின்றன. லிங்கங்கள் பலவகைப் பட்டாலும், வழிபாட்டுக்கு உரியவையில் சிறப்பானவை சுயம்புலிங்கங்களே ஆகும். இந்தச் சுயம்பு லிங்கங்கள் தானாக உண்டானதும், கரடுமுரடாகவும் இருக்கும், மற்ற ரேகைகள் எதுவும் இருக்காது என்றும் சொல்கின்றனர். இது தவிர, குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறும் இஷ்டலிங்கங்கள் உண்டு. இவை தனிப்பட்ட வழிபாடுகளிலேயே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. பாமர மக்களுக்கு அருளும் வண்ணம் ஏற்பட்டவையே தேவர்கள், முனிவர்கள், மற்றும் மனிதர்களால் ஸ்தாபிக்கப் பட்ட பரார்த்தலிங்கம். இவையே பெரும்பாலும் கோயில்களில் வழிபாட்டுக்கு என அமைந்துள்ளவை.\nஅம்பிகை தன் தவங்களின் போது, தன் வழிபாடலுக்கு என ஸ்தாபித்தவை \"தேவிக லிங்கம்\" என்று சொல்லப் படும். இதிலே தேவர்கள் பூஜித்த லிங்கம், \"திவ்யலிங்கம்\" அல்லது \"தெய்வ லிங்கம்\" எனச் சொல்லப் படுகின்றது. இந்திரன் பூஜித்தது இந்திரலிங்கம், வருணன் பூஜித்தது, வருணலிங்கம், வாயு பூஜித்தது வாயுலிங்கம் என வகைப் படுத்தப் படுகின்றது. மனிதனாக ராமன் வாழ்ந்தபோது ஸ்தாபிதம் செய்தது, பின்னர் பூஜித்ததும், இன்றளவும் அனைவரும் வழிபட்டு வருவதும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமியான \"மானுட லிங்கம்\" ஆகும். முனிவர்களால் பூஜிக்கப் பட்டது \"ஆர்ஷிக லிங்கம்\" எனவும், அசுரர்களால் பூஜிக்கப் பட்டது, \"ராட்சச லிங்கம்\" எனவும் சொல்லப் படுகின்றது.\nமுகலிங்கங்கள் பற்றிய விளக்கத்துக்கு முன்னர் லிங்கம் பற்றிய விளக்கம் சரியாக் கொடுக்கலைனு தோணியதாலே இந்த விளக்கம். முக லிங்கங்கள் பற்றிப் படங்கள் கிடைத்ததும் ஞாயிறு அன்றோ அல்லது திங்கள் அன்றோ பதிவு எழுதுகிறேன்.\nஇப்போக் கொஞ்ச நாட்களா எங்கேயும் பக்திச் சுற்றுலா போக முடியலை. அடுத்து இந்தப் பக்கத்திலே என்ன எழுதறதுனு கொஞ்சம் யோசனை. திருவாரூரே முற்றுப் பெற வில்லை. ஏனென்றால் கோயிலை முழுமையாகப் பார்க்கமுடியலை. சாயந்திரம் வரைக்கும் இருந்து பார்க்கலாம் என்றால் இவர் கீழே விழுந்து அது வேறே வேதனை. ஆகையால் உடனடியாகத் திரும்பிட்டோம். பின்னால் வாய்ப்புக் கிடைத்தால் கமலாம்பிகை அருளினால் திருவாரூர் பற்றிய தொகுப்பை இன்னும் விரிவாக எழுத எண்ணம். சித்தர்கள் பற்றி எழுதச் சொல்லி ஒரு ந்ண்பர் கேட்டிருக்கிறார். இன்னும் சிலரும் அதை ஆமோதித்திருக்கிறார்கள். முதல்லே நான் சித்தர்கள் பற்றி நல்லாப் படிச்சுத் தெரிஞ்சுக்கறேன். அப்புறமா எழுதறேன். ஆகவே இப்போ நாம் அனைவரும் அறிந்த ஒன்றைத் தெரிந்து கொள்வோமா இவை ஏற்கெனவே ஒரு குழுமத்துக்கு எழுதி அனுப்பிச்சது. அதோட வேறொரு நண்பரின் இணைய தளத்திலும் சில பகுதிகள் வந்திருக்கின்றன. ஆகையால் அங்கே படிச்சவங்க பொறுத்துக்கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.\nஈசனின் வடிவம் அறுபத்து நான்கு என்று சொல்கின்றனர். அவற்றில் சில வடிவங்கள் பற்றித் தெரிந்து கொள்வோமா\nஅண்டமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமானுக்கு உருவம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சி எல்லாம் இல்லை. இடைவிடாது, எப்போதும் அவன் ஆடிக்கொண்டே இருப்பதாலேயே நம் இயக்கம் நடைபெறுகிறது. அத்தகைய இறைவனுக்கு, அடி,முடி காணுவதும் நம்மால் இயலாத ஒன்று. என்றாலும் இந்த ஈசனை நாம் \"சிவன்\" என்கிறோம். சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரீகங்கள் இருந்த காலம் தொட்டே இருந்து வந்த��ருக்கிறது என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. நாம் வழிபட ஒரு உருவம் யார் தந்தது என்ற ஆராய்ச்சியிலும் புக வில்லை. வடிவம் எப்படி ஏற்பட்டாலும் இன்றைக்கு முழுமுதல் வழிபாட்டில், சிவலிங்க வழிபாடும், நடராஜர் வழிபாடும், சோமாஸ்கந்தர் வழிபாடும் சிறப்பாகப் பேசப் படுகிறது.\nஇறைவனைக் கண்ணார, மனதாரக் கண்ட ஞானியர்கள் கூற்றுப் படி இறைவனின் வடிவங்களை உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில் உருவம் ஆன கருத்தின் படி பிரம்மா என்னும் நான்முகனும், திருமால் என்னும் காக்கும் கடவுள் ஆன விஷ்ணுவும், ருத்ரன், மகேசன் என்னும் அழித்து அருளும் வடிவங்களும் அடங்கும். அருவம் என்பது வடிவே இல்லாதது. இதில் அடங்குபவை சிவம், சக்தி,நாதம், பிந்து ஆகியவை. இந்த நான்கையும் வைத்து இறைவனை யோக முறையில் பூசித்தவர்களே சித்தர்கள் எனப் படுவார்கள். என்றாலும் சாதாரண மானிடர் ஆன நமக்கு ஒரு உருவம் வேண்டும் இல்லையா\nஅப்படி உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் இறைவனைப் பூசிக்கும் ஒரு வடிவமே சிவலிங்க வழிபாடு. இந்தச் சிவலிங்க வழிபாட்டிலே முக லிங்கங்களும் உண்டு. சில சிவன் கோயில்களிலே லிங்கத்தில் முகம் இருக்கும். சிலவற்றில் முகம் இருக்காது. இந்த முகலிங்கங்கள், மற்றும் லிங்கங்கள் பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்.\nநமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/bogi-festival-.html", "date_download": "2018-06-20T18:45:37Z", "digest": "sha1:MBY4ZVID2OUON3MQJNK4364C2PWEIZS7", "length": 7577, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு", "raw_content": "\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nபோகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு\nபோகி பண்டிகை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன. கடும் பனிமூட்டம் காரணமாக வாகன…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபோகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு\nபோகி பண்டிகை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன. கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் பனியுடன் புகையும் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனிடையே, பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. அதிகாலை 3 மணி முதல் சென்னையில் விமானம் இறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய வெளிநாட்டு விமானங்களும் கிளம்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nமத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல்\nகாஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t28857-topic", "date_download": "2018-06-20T19:13:09Z", "digest": "sha1:PQ7ULCWZL77IZT2BUDDEA5462JEI2PDG", "length": 16559, "nlines": 283, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருமண நா‌ள்", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாம�� என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து ஒருவ‌ர் பேசிக்கொண்டிருந்தார்.\nநண்பர் கேட்டார்... 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்\nஎன் மனைவியை அந்தமான் தீவிற்கு அழைத்துப் போனேன்.\nவரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்\nஅவளைத் திரும்ப அழைத்து வருவது ப‌ற்‌றி‌த்தா‌ன் யோசித்துக் கொண்டிருக்��ிறேன்.\n தன் வாழ்நாளை நிம்மதியாகக் கழித்திருப்பார்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\n@சிவா wrote: கொடுத்து வைத்த கணவன் தன் வாழ்நாளை நிம்மதியாகக் கழித்திருப்பார்\nகூட்டிட்டு வரத்தான்... பாவம் வயசாயிடுச்சில்ல\nபாவம் மனைவி... தப்பிச்சார் கணவர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29570", "date_download": "2018-06-20T18:49:49Z", "digest": "sha1:OZVA4Y6JMLFCHUPVWGPH3PJSJSVVUJMF", "length": 10513, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "தமிழரின் முப்பது வருட ப�", "raw_content": "\nதமிழரின் முப்பது வருட போராட்டத்தின் பலம் என்ன\nதமிழ் மக்களினால் 30 ஆண்டுகள் எவ்வாறு தொடர்ச்சியாக போராட முடிந்தது என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரினால் வடக்கு கிழக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரினால் வடக்கு, கிழக்கில் அப்போது ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\n1977 தொடக்கம் 2009வரை தொடர்ந்து 30 ஆண்டுகளாக தமிழர்களினால் எவ்வாறு யுத்தம் நடத்த முடிந்தது என்பதே அந்த ஆய்வாகும்.\nதமிழ் மக்களின் சுயசார்பு பொருளாதாரம் பலமாக இருக்கும்வரை தமிழர்களுக்கு சிந்திக்க நேரமிருக்கும் என்பதே அந்த ஆய்வில் கிடைத்த முடியாகும்.\nஎனவே, தமிழர்களுகளின் சுயபொருளாதார வலு உடைந்துவிட்டால், சோறா சுதந்திரமா என்ற நிலை அவர்களுக்கு உருவாகும்.\nஉதாரணமாக மலையகத் தமிழ் மக்கள் போல பொருளாதார ஸ்திர நிலையை உடைத்துவிட்டால், தமிழர்களது அரசியல் விடுதலைக் கோரிக்கை தாமாகவே நீர்த்துப்போகும் என்பது அவர்களின் கணக்கு என சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழர்களின் நேரம் அனைத்தும் உழைப்பை நோக்கியதாக இருக்கும். சிந்திக்க நேரம் இருக்காது என திட்டமிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\n2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் இடம்பெற்றபோதும், தமிழர்கள் தங்களது அடிப்படை பொருளாதார இருப்பை உடையவிடவில்லை.\nகடந்த 30 ஆண்டுகளாக யுத்த செலவோடு, சுயசார்பு பொருளாதாரத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, தமிழர்களின் நிதிப் பொருளாதார நிலை ஓரளவு ஸ்திரத் தன்மையிலேயே இருந்தது.\nஎனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் பிரமிட் வியாபாரம் என்பனவற்றின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை பொருளாதாரப் பொறிமுறை அழிக்கப்பட்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017053048193.html", "date_download": "2018-06-20T18:51:16Z", "digest": "sha1:3MJ26TDBBCMW4DNSF5HY5CARBMFSVNZD", "length": 7498, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "சம்பளத்தைவிட கதாபாத்திரம் முக்கியம்: ஐஸ்வர்யா ராஜேஷ் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சம்பளத்தைவிட கதாபாத்திரம் முக்கியம்: ஐஸ்வர்யா ராஜேஷ்\nசம்பளத்தைவிட கதாபாத்திரம் முக்கியம்: ஐஸ்வர்யா ராஜேஷ்\nமே 30th, 2017 | தமிழ் சினிமா\nஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனுஷ், விக்ரம் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் துல்கர்சல்மான், நிவின் பாலி ஆகியோருடன் நடிக்கிறார். என்றாலும், இவருடைய சம்பளம் உயரவில்லை என்று தகவல் வெளியானது.\nஇதுகுறித்து கேட்டபோது, ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பதில்…\n“நடிப்பவர்களுக்கு சம்பளம் முக்கியம் தான். என்றாலும், கதாபாத்திரம் அதைவிட முக்கியம். சிறந்த கதாபாத்திரங்கள்தான் நடிகர், நடிகைகளை உயரத்துக்கு கொண்டு செல்லும். ‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடித்த வேடம்தான் இதுவரை என்னைப்பற்றி பேசவைத்துக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் குறைவான சம்பளத்தில் தான் நடித்தேன். ஆனால் நல்ல பெயர் கிடைத்தது.\nஇன்று வரை நான் சம்பளத்தை விட கதாபாத்திரங்களுக்குத் தான் முதலிடம் கொடுக்கிறேன். என் உயரம் என்னவென்று எனக்குத் தெரியும். எனவே, அதற்கேற்ற சம்பளத்தை வாங்குகிறேன். நான் தற்போது நடிக்கும் ஒரு படத்தில் எனக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகைக்கு கூடுதல் சம்பளம் பேசப்பட்டது.\nஆனால், எனக்கு குறைந்த சம்பளம் தான் பேசினார்கள். என்றாலும், அது பற்றி யோசிக்காமல் நடித்து வருகிறேன். இந்த படத்துக்குப் பிறகு சம்பளம் உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1576", "date_download": "2018-06-20T18:39:10Z", "digest": "sha1:R7LG746ZGCCPRSPDM7NTRRE664ZDBCJX", "length": 4708, "nlines": 64, "source_domain": "www.tamilschool.ch", "title": "வலே மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > வலே மாநிலம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2018\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்\nசுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/vratham-poojas/time-to-light-lamp-in-home-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:40:47Z", "digest": "sha1:ONRFC446GF65BMBLUDFGNTKXEEWRJMUC", "length": 4664, "nlines": 84, "source_domain": "divineinfoguru.com", "title": "Time to light Lamp in Home – தீபம் ஏற்றும் நேரம் – DivineInfoGuru.com", "raw_content": "\nதீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும்\nகாலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்\nகாலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.\nமாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை.\nமாலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்\nமாலை 4.30 – 6.00 சிவனுக்கு உகந்த பிரதோஷ வேளையாகவும், நரசிம்ம மூர்த்திக்கும் உகந்த நேரமும் ஆகும். இந்த நேரத்தில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.\nGanga Snanam – கங்கா ஸ்நானம்\nKarthigai Deepam – கார்த்திகை தீபம்\nUllam Urugathaiya Song Lyrics – உள்ளம் உருகுதையா பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=455962", "date_download": "2018-06-20T19:22:37Z", "digest": "sha1:XZ6TE4TXXOQCRKJBPUPPAEUSHGO3RMZE", "length": 7330, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வலைதள சர்ச்சைகளுக்கு பதிலளித்தார் ராதிகா சரத்குமார்", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nHome » சினிமா செய்திகள்\nவலைதள சர்ச்சைகளுக்கு பதிலளித்தார் ராதிகா சரத்குமார்\nசமூக வலைதளத்தில் எழுந்த குளிர்பான விளம்பர சர்ச்சைக்கு ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.\nஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், குளிர்பான விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது.\n2005-ம் ஆண்டு வெளிநாட்டு குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்தார் ராதிகா. அந்த விளம்பரத்தை எடுத்து, ராதிகாவை கிண்டல் செய்யும் தோனியில் எடிட் செய்து வெளியிடப்பட்டது. அந்த வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.\nஇந்த சர்ச்சைக் குறித்து ராதிகா சரத்குமார் “உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் 2005-ல் எடுக்கப்பட்ட ஒரு விளம்பரம் அது. ஆமிர்கான் அதன் இந்தி வடிவத்தை செய்தார். அது குறித்து இப்போது பேசுவது மனச் சிக்கலையே காட்டுகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராதிகா சரத்குமார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதிருட்டுப்பயலே 2 படக்குழுவின் வெற்றி விழா\nலட்சுமி மேனனின் இடத்தைப் பிடித்த தமன்னா\nஉள்ளிருப்பு போராட்டத்திற்கு டி.ராஜேந்தர் ஆதரவு\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-06-20T18:51:31Z", "digest": "sha1:HFMN4BAAFD3I5KW5USRY5GJHFSX5OOGR", "length": 25648, "nlines": 236, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: நாகூர் பங்களா தோட்டத்தின் அவல நிலை...!", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nநாகூர் பங்களா தே��ட்டத்தின் அவல நிலை...\nஅந்நாளையில் பெரும் தோட்டமாக இருந்த இப்பகுதி மிக குறுகிய காலத்தில் விலை உயர்ந்த மாடி வீடுகள் உருவான குடியிருப்பு பகுதியாக மாறியது காலத்தின் மாற்றமாகும்..\nகிட்டத்தட்ட 200 க்கு மேல் புதிய மாடி வீடுகள்..இன்னும் நூற்றுக்கணக்கான புதிய வீடுகள் கட்டப்படுகின்றன.மேலும் மக்கள் குடிவந்த வண்ணம் இருக்கின்றனர்.பத்து தெருக்களுக்கு மேல் அமைந்துள்ளது ..பக்கத்தில் கிரஷண்ட் ஸ்கூலும் உள்ளது ..\nஅருமையான மக்கள் ,அமைதியான சூழல் .இத்தனை இருந்தும் இந்தப்பகுதிக்கு நகராட்சி மூலம் எந்த ஒரு வாழ்வாதாரப் பயனும் இதுவரை கிடைக்கவில்லை ..\nஎன்ன காரணம் என கேட்டால் இந்த பகுதி இன்னும் முனிசிபல் அப்ருவல் ஆகவில்லையாம்..அதனால் குடிநீர் குழாய் வசதி,தெரு மின்விளக்கு கம்பங்கள், தெருவிளக்கு,ரோடு வசதி ,,போன்ற அடிப்படையான தேவைகள் நகராட்சி மூலம் பங்களா தோட்ட மக்களுக்கு இதுவரை கிடைக்காமல் இருப்பது பல அல்லல்களை இன்னல்களை தருகிறது ..\nகுறிப்பாக சுத்த சுகாதார வசதியும் கிடையாது . வீட்டுக்கு மின் இணைப்பு கம்பங்கள் கூட அவரவர் சொந்த செலவில் தான் நட்டப்படுகின்றன...\nபுகைப்படத்தில் காண்பது பங்களா தோட்டத்து எல்லா தெரு முனைகளிலும் குப்பைகள் கோபுரமாய் குவிந்து கிடந்தாலும் நகராட்சி அள்ளுவதுக் கிடையாது .அதையும் நாங்கள் தான் கூட்டிப் பெருக்கி எரித்து விடுகிறோம்..வார்டு கவுன்சிலரோ கண்டுக் கொள்ளாமல் கவுன் அணிந்து சுற்றுகிறார்..\nஇதற்கு யாரும் முயற்சி செய்வது போலும் தெரியவில்லை ..அவரவர் இருக்கின்ற காலி மனையை அதிக விலைக்கு எப்படி விற்பது என்ற செயல்பாட்டில்தான் உள்ளனர்...\nமேலும் நகராட்சிக்கு அதிகமான வருவாய் தரக்கூடியது இப்பகுதி..பாதாள சாக்கடை திட்ட பணி இந்த பகுதியில் இதுவரை நடக்கா விட்டாலும் அதற்கான தொகை ரூபாய் 5000 எல்லா வீடுகளிலும் வசூல் செய்யப்பட்டு விட்டது ..காரணம் அதை முதலில் செலுத்தினால்தான் பட்டா பெயர் மாற்றுதல், சப்டிவிஷன்,புதிய வரி போடுதல் இவைகள் செய்ய முடிகிறது\n..இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு புதிய வரியாக வருடத்திற்கு பெருந்தொகை நிர்ணயிக்கப்பட்டு (((ஒரு வீட்டிற்கு குறைந்தது ரூபாய் 1400 ல் இருந்து 5000 வரை)) வசூல் செய்யப்படுகிறது..லஞ்சம் கிஞ்சம் எல்லாம் அதிகம் கொடுத்தாலும் பழைய வரியில் இருந்து புதிய வரி பத்து மடங்கு அதிகம் செலுத்துகிறோம்.முனிசிபல் அப்ருவல் இல்லாததால் அடிப்படை வசதி செய்து தராத நகராட்சி நம்மிடம் வரியைத் தீட்டிப் பிடுங்குகிறது..நாமும் வாய் மூடி செலுத்தி வருகிறோம் ..\nஅப்ருவல் இல்லையென்று வரி போடாமல் இருக்க வேண்டியதுதானே..\nநகராட்சி மூலம் நாம் அனைத்து அடிப்படை வசதிகளை உரிமையோடு தட்டுக் கேட்டுப் பெற பங்களா தோட்ட மக்கள் எல்லாம் ஒன்று கூடி ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் குரல் கொடுத்தால் நிச்சயம் காரியம் நடக்கும் ..தேர்தல் வந்தால் நாம் புறகணிக்க வேண்டும் .வார்டு கவுன்சிலர் மேல் புகார் கொடுக்க வேண்டும் ..வரி கொடா இயக்கத்தை துவக்க வேண்டும் ..ஓட்டுக் கேட்டு வருபவரை ஓட ஓட விரட்ட வேண்டும் ..\nஇப்படி விழிப்புணர்வு பெற்றால்தான் செழிப்புணர்வு பெற முடியும் ..மழைக்காலத்தில் எத்தனை இன்னல்களை சந்திக்கின்றோம் ரோடு இல்லாததால் எத்தனை அல்லல்களை சுமக்கின்றோம்..இரவில் தெரு விளக்கு இல்லாததால் நடமாட எப்படி எல்லாம் பயப்படுகின்றோம்.நாய்கள் பன்றிகள் இவற்றின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஆபத்தும் விளைகிறது..\nபங்களா தோட்டத்து மக்களின் அவல நிலையை நாகை நகராட்சியும் நாகூரை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் ,மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் முன் வைக்கின்றோம் முதலில் குவிந்துக் கிடக்கும் குப்பையை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் ..வாழ்க நகராட்சி\nநன்றி (செய்தியும் & புகைப்படமும் ): கவிஞர் நாகூர் காதர்ஒலி..\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அ...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nநாகூர் பங்களா தோட்டத்தின் அவல நிலை...\nநாகூரில் எடுக்கப்பட்ட போலி கணக்கெடுப்பும் - பரபரப...\nபிரான்ஸ் : துப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemvasanth.blogspot.com/2009/", "date_download": "2018-06-20T19:08:43Z", "digest": "sha1:I4OERQVBXBXUFYHUTR5A6A7WKE25MCVE", "length": 85272, "nlines": 305, "source_domain": "salemvasanth.blogspot.com", "title": "சேலம் வசந்த்: 2009", "raw_content": "\nரொம்ப சாதரணமானவன் (அதிலிருந்து வித்தியாசப்பட நினைக்கும்)\nசின்ன வயசுல நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம் (மத்த நிறையா பேர் போலத்தான்).. வாய்ப்பு கிடைச்சா டெஸ்ட் மேட்ச்ச கூட ஒரு பந்து விடாம பார்க்க கூடிய ஆளு..\nநியுசிலாந்துல நடக்கும் டெஸ்ட் மேட்ச் பார்க்கறதுக்கு காலைல நாலு மணிக்கு எழுந்து உக்காந்து டிவில brightness-அ நல்லா குறைச்சிட்டு, நெகட்டிவ் மாதிரி தெரியுறத பார்த்தத நெனச்சா இப்போ ரொம்ப ��ச்சரியமா இருக்கு (இல்லினா வீட்ல ஃடோஸ் விழும்\nஇந்தியா ஜெயிச்சா கொண்டாட்டம் தான்.. இந்தியா தோத்ததிறகு எத்தனையோ நாள் அழுதிருக்கேன்.. அதிலயும் குறிப்பா சென்னைல பாகிஸ்தான் கூட நடந்த மேட்ச்சுல (சச்சின், நயன் மோங்கியா கடைசி வரை போராடி) 12 ரன்ல தோத்ததுக்கு அழுதது இன்னிக்கு வரைக்கும் நினைவுல இருக்குது\nசோயிப் அப்ரிடி, ஜெயசூர்யா, அக்தர், மெக்ராத்தெல்லாம் நமக்கு சிம்ம சொப்பனம் (அவுங்க நல்லா ஃபார்ம்ல இருந்த போது) ..\nநான் இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ற ஒரே காரணத்துக்காக என்னோட தம்பி எதிர் டீமுக்கு சப்போர்ட் பண்ணுவான்.. நிறையா தடவ சின்ன சின்ன அடிதடில முடிஞ்சிரும்\nசரி, இன்னிக்கு நிலைக்கு வருவோம்.. திடீர்னு இப்படி ஒரு பதிவ போடறதுக்கு என்னா காரணம் இப்ப நான் லீவுல சேலத்துல இருக்கேன்.. நம்ம நண்பர்கள் நிறையா பேருக்கு கிரிக்கெட் (பார்க்கறதுல) இருக்க ஆர்வம் கொஞ்சம் கூட குறைஞ்சதா தெரியல.. ஒரு பந்து விடாம உக்காந்து கிட்டு பார்ககறது, 2 நிமிசத்துக்கு ஒரு தடவ போன் பண்ணி ஸ்கோர் கேட்கிறதெல்லாம் ரொம்ப செயற்கையா இருக்கிற மாதிரி தோணுது.. பெங்களூர் நண்பர்கள் கிட்டயும் இதே நிலைமை தான்.. மேட்ச் இருந்தா Rediff, CricInfoனு இறங்கிடறாங்க\nஎனக்கு இந்த அளவுக்கு கிரி்க்கெட்ல இருந்த ஆர்வம் குறைஞ்சி போனதுக்கு என்னா காரணமா இருக்கும் யோசித்தது தான் இந்த பதிவு\nஆரம்பத்துல, வேலைக்குன்னு பெங்களூர், டெல்லினு டிவியே இல்லாம கிட்டதட்ட நாலு வருசம் இருந்ததுனால இதில இருந்த ஆர்வம் பாதியா குறைஞ்சி போச்சி..\nஅதிலயும் நான் ஒரு தொலைகாட்சி நிறுவனத்துல (MIS Department-ல) வேலை பார்த்த போது கிரிக்கெட்ல வீசற ஒவ்வொரு பந்துக்கு பின்னாடியும் எவ்ளோ காசு விளையாடுதுன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது.. (எல்லாருக்கும் தெரிஞ்சது தான்) இன்னிக்கு இந்தியாவுல வர விளையாட்டு சானல்கள்ள எவ்ளோ (இந்தியா) கிரிக்கெட் content இருக்துங்கறத பொறுத்து தான் அதனோட வியாபாரம்..\nஇதுக்கு வேற டிரெய்லர், டான்ஸ், Opening / Ending ceremony னு ஏகப்பட்ட பில்ட்-அப்புகள்.. இந்த அளவுக்கு பில்ட்-அப் கொடுத்து அவனவன் பணம் சம்பாதிக்க நாள் முழுக்க உக்காந்து நம்ம நேரத்த வீணடிச்சிக்க மனசு வரதில்ல..\nடி20 மாதிரி ரொம்ப குறைந்த நேரமே வர விளையாட்டுகள பார்க்கலாம்னா கூட சரியா நேரம் செட் ஆகறதில்ல.. சமயம் கிடைக்குறப்போ டி20ல கடைசி 5 ஓவர் உக்காந்து பார்க்கறதோட சரி..\nஇதுக்கே எப்ப பாத்தாலும் கிரிக்கெட்னு பொண்டாட்டி கம்ப்ளைன்ட் (சும்மா சேனல் மாத்தி கிட்டு இருக்கும் போது கிரிக்கெட் வந்தா கூட\nஇதுல நேரா போய் மைதானத்துல உக்காந்து பார்க்கறது வேற கம்பி வலைகளுக்கு பின்னாடி, மிருக காட்சி சாலை மாதிரி.. இதுல யார் மிருகம், யார் மனுசங்க.. இதுக்கு ஒரு சின்ன சாம்பிள் தான் முகப்புல இருக்க போட்டோ\nசரி பதிவ முடிக்கறதுக்கு முன்னாடி நெறயா பேருக்கு தெரிஞ்சு தெரியாத சில விசயங்கள்..\nமுதல்ல பிசிசிஐ (BCCI) பத்தி..\nநெறையா பேர் நினைக்கிற மாதிரி இப்ப இருக்கிற இந்திய அணிங்கறது எந்த விதத்துலயும் நம்ம நாட்ட நேரடியா represent பண்றது இல்ல.. \"டீம் இந்தியா\" ங்கறது தான் முழு பிராண்ட் நேம்.. இது BCCI-ங்கற தனியார் அமைப்போட முழு நிர்வாகத்துல இருக்கு.. இப்ப இதுக்கு தான் முழுசா எல்லா அதிகாரமும், சப்போர்ட்டும் இருக்கு.. இதுக்கு போட்டியா துவக்கப்பட்ட அமைப்புகளுக்கு விளையாட சரியா மைதானம் கூட கிடைக்கறது இல்லங்கிறது தான் உண்மை.. இந்த அணிக்கு என்னமே இந்திய ராணுவத்துக்கு இணையாதான் இந்த அணிக்கு மரியாதை.. இத சப்போர்ட் பண்ணலனா ஈசியா தேச துரோகினு முத்திரை குத்தீடுவாங்க.. இந்த உண்மை நிறையா பேருக்கு தெரிஞ்சாதான் BCCI-யோட monopoly கொஞ்சமாவது குறையும்..\nஅடுத்து கொரியா அதிபர் கொடுத்திருக்கிற ஒரு அறிவிப்பு..\nஉற்பத்தி திறன் பாதிக்க படறதுனால கொரியாவுல உலக கோப்பை கால்பந்து போட்டிகள நேரடியா ஒளிபரப்ப தடை விதிச்சு இருக்காரு கொரிய அதிபர்.. கொரிய அணி ஜெயிச்சா மட்டும் ஹைலைட்ஸ்.. இல்லினா அவங்கவுங்க அவங்க வேலைய பார்த்துட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்... நம்ப அம்மணி ஊர் ஊரா குடும்பத்தோட டூர் போறதோட சரி\nகடைசியா கிரிக்கெட்ட கொஞ்சம் மறந்திட்டு மத்த விளையாட்டுகளையும் ஊக்க படுத்தனும்கறது என்னோட தனிப்பட்ட ஆசை.\nகுஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டப்படி உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப் போடாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். சட்ட மசோதாவை சட்ட சபையில் தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.\nஇந்த செய���திய மாலைமலர் இணைய தளத்துல படிச்சதும் என்னை அறியாம சொல்லிகிட்டது.. Ohh Shit\nநல்லவரோ கெட்டவரோ நம்ம நாட்டில யாருக்கு இவ்வளவு தைரியம் இருக்குது (உள்ளுக்குள்ள இதெல்லாம் சும்மா ஸ்டண்ட்டுனும் ஒரு பட்சி கூவுது (உள்ளுக்குள்ள இதெல்லாம் சும்மா ஸ்டண்ட்டுனும் ஒரு பட்சி கூவுது).. அதே மாதிரி எதிர்கட்சினா கண்ண மூடிட்டு எல்லாத்தையும் எதிர்க்கனுமா என்ன\nஎன்னை மாதிரி சோம்பேறிகளுக்கு எல்லாம் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாதான் கொஞ்சம் புத்தி வந்து ஓட்டு போடற அன்னிக்கு டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு போய் க்யூவுல நின்னு ஓட்டு போட தோணும்\nபடிச்சவங்க சும்மா வாய்கிழிய பேசிட்டு டிவி முன்னாடியும், சினிமா தியேட்டர்லயும், இல்ல ப்ளாக் போடவும் ஒக்காதுடறாங்க.. சொல்ல போனா அன்னிக்கு ஒரு நாளைக்கு சினிமா தியேட்டர்களுக்கும் லீவு விட்டிடலாம்.. டிவிங்களுக்கும் அன்னிக்கு ஒரு நாள் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லலாம்.. இல்லனா இந்திய தொலைக்காட்சிகளி்ல் முதல் முறையாகனு எதாவது டப்பா படத்த போட்டுடுவாங்க\nஇப்பெல்லாம் நம்ம தொகுதி பிரதிநிதிய 40% ஆளுங்க தான் தேர்ந்தெடுக்கறாங்க.. அதாவது மொத்தமே 60-70% தான் சராசரியா ஓட்டு பதிவாகுது.. அதுல இருந்து 50-60% வாங்குனவங்கதான் ஜெயிச்சு சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் போறாங்க..\nஇந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தா, நம்மூரு அரசியல்வாதிகளும் எத்தன ஆளுங்களத்தான் Canvas () செய்ய முடியும் இதவிட டீசெண்ட்டா சொல்ல முடியல\nஅப்படியே வேட்பாளர்களுடைய சொத்து விபரம் (முன்பு வெற்றி பெற்றிருந்தால், போன ஆட்சி காலத்திற்கு முன்-பின்), அவர்கள் மேல் நிலுவையில் இருக்கும் வழக்கு விவரங்களையும் ஓட்டு போடும் இடங்களில் வைத்தால் அவர்கள் எத்தனை நல்லவர்கள் என தெரிந்து கொண்டு வோட்டு போட முடியும்\nLabels: ஓட்டு, தேர்தல், புலம்பல்\nவலைசுத்தி - சொடுக்குங்க சொடுக்குங்க\nநம்ம இந்த பதிவுல பார்க்க போறது இணையத்துல பிரபலமான ஒரு சேவையான StumbleUpon பத்தி.. நான் இதுக்கு இப்ப வச்சிருக்கிற செல்ல (தமிழ்) பெயர் வலைசுத்தி (நம்மள மாதிரி இது ஒரு ஊர்சுத்தி போல)..\nநான் இப்போ முக்கியமா வேலை செய்யறது Enterprise 2.0 / Web 2.0 அப்படீங்கிற துறையில தான்.. அதாவது இணையத்தை மையமா வச்சு தரப்படுகிற சேவைகள்.. அதனால இந்த மாதி���ி கொஞ்சம் புதிய கருவிகள அல்லது சேவைகள தெரிஞ்சுக்கறதுல ஒரு ஆர்வம்..\nசரி, இப்ப வலைசுத்தினா (அதாவது StumbleUpon) என்ன\nஇப்ப நம்ம நண்பர் ஒருத்தரு ஊர் ஊரா சுத்தறாரு, நெறைய படம் பாக்குறாரு, மியுசிக் கேட்கறாரு, நெறையா விசயம் தெரிஞ்சிருக்காறுனு வச்சுக்கங்களேன்.. அவர்கிட்ட அடிக்கடி கேட்டு refer பண்ணிக்கிறோமில்ல.. அது மாதிரி விசயம் தாங்க இது.. (சச்சின்ல வர மாதிரி, வார்த்தைக்கு வார்த்தை சாரு சாருன்னு சொல்றீங்களேண்ணே)\nஅப்படீனா கூகுளாண்டாவருக்கு தெரியாததா இல்ல விக்கிபீடியாவுல இல்லாததா நம்ம வலைசுத்திக்கு தெரிய போவுதுனு சண்டைக்கு வராதீங்க..\nஎன்னா, இவுங்க கிட்டயெல்லாம் போய் நாம தேடுற விசயத்த சொல்லி கேட்டாதான ஒழுங்கா பதில் கிடைக்கும்.. இல்லனா குப்பைதான்..\nநமக்கு விருப்பமான விசயங்கள (Interests) இவருகிட்ட ஒரு முறை சொல்லிட்டா போதும்.. ஒவ்வொரு சொடுக்குக்கும் வித விதமா, வித்தியாசமா அதே சமயம் ரொம்ப பொருத்தமான விசயங்கள தருவாறு (Random and Matching)..\nஉதாரணமா இவருக்கிட்ட கிரிக்கெட்னு சொல்லிட்டு Stumble கிற பட்டன ரெண்டு தட்டு தட்டுனதுக்கு கிடைச்ச பதில்கள்..\n................இப்படியே மவுஸ் உடையவரைக்கும், இல்லைனா கை வலிக்கிற வரைக்கும் சொடுக்கிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.\nஇது நம்ம தமிழ்மணம் மாதிரி தமிழிஷ் மாதிரி (வலைப்பூவையும், திரட்டியையும் சேர்த்துக்குங்க) பதிவு செய்ய படற விசயங்கள் தான்.. நமக்கு பிடிச்ச ஒரு விசயத்த பதிவு பண்றதும், இல்ல எனக்கு பிடிச்சிருக்குன்னு (I Like it) ஓட்டு போடறதும் ஒரு பக்கத்தோட / தளத்தோட மதிப்ப கூட்டி அடுத்தடுத்த தேடல்கள்ள முன்னுரிமை தருது.. இதுக்கு நாம் உரிமையாளரா இருக்கனும்கறது அவசியம் இல்ல, கிட்டதட்ட Bookmark செய்யறமாதிரிதான்.. 2.2 வினாடிகள்ள புதிய பக்கங்கள பதிவு செய்ய முடிறது இதனோட சிறப்பம்சம்.. பட்டைகள் (Tags), சரியான தொகுப்புகள் (Categories), தவறா பதிவு செஞ்சிருந்தாலோ இல்ல பக்கம் காணாம போயிருந்தாலோ சுலபமா ரிப்போர்ட் பண்ற வசதிகள்னு பல User Friendly விசயங்கள் இருக்குது..\nநம்ம தேர்வு செய்யற விசயங்கள் நம்ம விருப்ப பட்டியல்ல (Favorites) சேர்ந்துகிட்டே இருக்கும்.. கிட்டதட்ட 14 தொகுப்புகள்ள 500+ விருப்பங்கள (Interests) தேர்வு செஞ்சிக்க முடியும்... பட்டைய (Toolbar) பிரவுசர்ல பதிவு பண்ணிக்கலாம்...\nஇது மட்டுமில்லாம, நம்மள மாதிரி விருப்பங்கள உடைய நண்பர்கள தெரிஞ்சிக்க முடியும், மத்தவங்களோட பிடிச்ச விசயங்கள சுலபமா பகிர்ந்துக்க முடியும்.. YouTube, Flickr, BlogSpot, WikiPedia னு பிரபலமான Channelகள்ள இருக்கற விசயங்கள சுலபமா தேட, தெரிஞ்சிக்க முடுயும் (StumbleThru)\nஅதே மாதிரி நமக்கு விருப்பமான மொழியையும் தேர்வு செஞ்சி அதுல இருக்கிற விசயங்கள்ள உலாத்த முடியும்.. இப்போதைக்கு வலைசுத்தில தமிழ் சம்பந்தமா நிறைய விசயங்கள் கிடைக்கறதில்லங்கிறது ஒரு பெரிய குறை..\nஎன்னுடைய அக்கவுண்டில் தேர்வு செஞ்சு வச்சிருக்கிற சில விருப்பங்கள்..\nஇனிமே என்ன, சொடுக்குங்க சொடுக்குங்க.. சொடுக்கிக்கிட்டே இருங்க\nLabels: StumbleUpon, Tamil, தமிழ், தொழில்நுட்பம், வலைசுத்தி\nஇன்றைய தமிழ் சினிமாவின் ஒரு பகுதி நிலை (A part of it)\nமுன்னுரை: போன பதிவுல ரொம்ப நல்ல தரமான படமான முள்ளும் மலரும் பத்தி எழுதியிருந்தேன்.. இந்த பதிவுல இப்ப நம்ம தமிழ் சினிமா இருக்கிற நிலைமைய பத்தி எழுத வேண்டிய அவசியம்..\nசமீபத்தில மூணாறு போயிருந்தோம் (வில்லி:: நண்பர்களோட மட்டும்னு போடு).. திரும்பி வந்துகிட்டு இருக்கும் போது கார்ல ஒரு பாட்டு.. மானா மதுரைக்கு போற மச்சான்னு ஆரம்பிச்சுது.. இந்த பாடல்களோட வரிகள இதுக்கு மேல என் பதிவுல எழுத விருப்பம் இல்ல.. ஒரே ரெட்டை அர்த்த வரிகளோட விரசமா இருந்தது..\nசரி எதோ லோக்கல் குத்து பாட்டுனு நெனச்சேன்.. பெங்களூர் சேலம் இடையே கிருஷ்ணகிரி பக்கத்துல நைட் டிபன் கடைகள்ள இருக்கிற ஆடியோ கடைகள்ள இருந்து புதுசு புதுசா பாட்டுக்கள் கேட்கும்.. குடிக்கிற புருசன திருத்தற மாதிரி சில நல்ல பாட்டுக்கள் உட்பட... படத்துல வந்து எல்லாம் நான் பாத்தததில்ல (கேட்டதில்ல)\nஇப்போ போன வாரத்துல டிவில ஏதோ டிரைலர் பாத்துகிட்டு இருந்தேன்.. அப்போ 'மாட்டுத்தாவணி' ங்கிற படத்துல இருந்து அதே பாட்டு..\nமாட்டுத்தாவணிங்கிற வார்த்தைய முதல் தடவையா கேக்குற அன்பர்களுக்கு, இது மதுரைல ஒரு முக்கியமான இடம்.. வெளியூர் பேருந்து நிலையம் இருக்கும் இடம் என்றால் மிகையாகாது, சாலப்பொருந்தும், @# (நன்றி: விஜய டி.ராஜேந்தர், அரட்டை அரங்கம்).. சின்ன வயசுல லீவுல அடிக்கடி அத்தை வீட்டுக்கு மதுரைக்கு போனதுண்டு.\nBack to Original topic, அடக் கடவுளே தமிழ் சினிமாவுலயே இந்த மாதிரி வர ஆரம்பிச்சிடிச்சா\nஇந்த மாதிரி கேள்விபட்ட உடனே நம்ம எல்லார் மனசுலயும் சாதாரணமா எழற கேள்விகள்:-\n1. ஏன் இந்த அளவுக்கு மோசமா எடுக்கிறாங்க\n2. சென்சார் போர்டு என்ன செய்யுது\n3. இத கூட ரசிக்கிற ஆளுங்க இருப்பாங்களா\n4. சின்ன குழந்தைங்க கூட அர்த்தம் தெரியாம இத பாடிகிட்டு இருப்பாங்களே\n5. இது தான் இப்போதைய டிரெண்டா\nஇது எல்லாத்துக்கும் என்னுடைய பார்வையிலுருந்து ஒரு சின்ன அலசல்.. இது இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் கிடையாது, இப்ப அடிக்கடி வர ரெட்டை அர்த்த காமெடிகள் மற்றும் இது போன்ற மற்ற பாடல்களுக்கும் சேர்த்துத்தான்.\nமுதல்ல இப்ப தியேட்டருக்கு போயி சினிமா பாக்குற audience பத்தி..\nரொம்ப நல்ல படங்கள் சிலவற்றைத் தவிர இப்போ பெண்கள் (so is, kids) சினிமா தியேட்டர் பக்கம் போறதில்லங்கறது என் கருத்து.. ஒட்டு மொத்தமா பார்த்தா கல்லூரி மாணவர்கள், ஒரு 16, 17 வயசுல ஆரம்பிச்சு விடலைகளும், இளைஞர்களும் தான் முக்கியமான audience..\nஎன்ன மாதிரி சராசரியான ஆளுங்களுக்கு என்ன பிடிக்கும்கிறத விட, என்ன பிடிக்காது\nவள வள டயலாக்ஸ், too much of செண்டிமெண்ட், இழுவையான படங்கள்\nவேகமா விறுவிறுப்பா லேட்டஸ்ட் தொழில் நுட்ப தரத்தோட இருக்கிற ஆக்சன் படங்கள் (அயன், அஞ்சாதே), நல்ல கதைக்களத்தோட, லாஜிக்கோட இருக்கிற மாதிரி யதார்த்தமான படங்கள்.. (Ex: சுப்ரமணியபுரம், பசங்க, வெண்ணிலா கபடி குழு), காமெடி படங்கள் (சரோஜா), அவரவருக்கு விருப்பபட்ட நடிகர்களோட படங்கள்...\nஇது எல்லாத்துக்கும் எல்லையும் உண்டு, அளவுக்கு மிஞ்சினால்.... உதாரணங்கள் பல உண்டு.\nஎனக்கு ஒரு தனிபட்ட வருத்தம், யதார்த்தமா வர படங்கள் ஏன் மதுரைய சுத்தி இருக்கிற கிராமத்துல மட்டும் தான் எடுக்க முடியுமா அதுவும் எதாவது ஒரு வகையில சுத்தி சுத்தி வன்முறைய தான் காட்டணுமா அதுவும் எதாவது ஒரு வகையில சுத்தி சுத்தி வன்முறைய தான் காட்டணுமா சேலத்துல, திருச்சியில எல்லாம யதார்த்தமான, Soft ஆன ஆளுங்களே கிடையாதா சேலத்துல, திருச்சியில எல்லாம யதார்த்தமான, Soft ஆன ஆளுங்களே கிடையாதா அப்படியே வந்தாலும் ஏன் நம்ம ஆளுங்க அதை ஆர்ட் பிலிம் category ல அத சேர்த்துடறாங்க\nசரி இப்போ திருப்பியும் முதல் விசயத்துக்கு வருவோம்.. அந்த பாட்ட முதன் முதல்ல நண்பர்களோட கேட்கும் போது அதுல இருக்கிற ரெட்டை அர்த்த காமெடி தான் தெரிஞ்சது (உள்ளுக்குள்ள இருந்து ஒரு சைத்தான் சிரிக்குது).. ஆனா இதே பாட்ட குடும்பத்தோட உக்காந்து பார்க்க முடியுமா no chance.. So, ���ன்னொரு விசயத்த மறந்துட்டேன்.. குடும்பத்தோட தியேட்டருக்கு போற பழக்கமும் ரொம்ப குறைஞ்சிடிச்சு... Double Entendre பத்தி விக்கிபீடியா என்ன சொல்லுதுன்னு இங்க பாருங்க.. http://en.wikipedia.org/wiki/Double_entendre\nஇந்த மாதிரி ரெட்டை அர்த்த பாடல்கள் கோவில் திருவிழா சமயத்துல நடக்கும் கூத்துகள்ள தான் சாதாரணமா இருக்கும் (இங்க நல்ல தெருக்கூத்து கலைஞர்களை எந்த விதத்திலையும் குறிப்பிடல, இது குறவன் குறத்தி டான்ஸ் மாதிரி விசயம்).. அதுவும் நைட் 11-12 மணிக்கு மேல.. பெண்களும், குழந்தைகள் கூட்டமும் குறைந்த பிறகு.. it's more towards the targeted audience.. ஆனா இதே பாட்ட சினிமாவுலயும், டிவிலயும் திரும்ப திரும்ப கேட்க வேண்டிய சூழ்நிலை தான் இப்போது.. உங்கள யாரு இதயெல்லாம் பார்க்க சொன்னது கையில தான் ரிமோட் இருக்கேன்னு சொல்றவங்க கொஞ்சம் Practical ஆ யோசிச்சு பாருங்க pls.. Adults அ விடுங்க, இந்த காலத்து சின்ன பசங்க என்ன ஏதுன்னு முழுசா தெரியாமலயே இந்த மாதிரி பாடல்கள பாடறது ரொம்ப தர்ம சங்கடமான நிலைமை..\nரெண்டாவது இது தான் இந்த காலத்து டிரெண்டா\nஇந்த மாதிரி படங்கள், பாடல்கள் இப்ப சமீபத்துல தான் வருதா, இல்லவே இல்ல... ஆரம்பத்துல இருந்தே அப்பப்ப இந்த மாதிரி வந்துகிட்டேத் தான் இருக்கு... ஆனா அதனுடைய அளவும், ரீச்சும் இப்ப அதிகமாயிருக்கு. முன்ன பத்துக்கு 1 படம் வந்தா இப்ப பத்துக்கு 3-4 படம் வருது போல.\nகடைசியா திரைத்துறையினர் ஏன் இந்த மாதிரி எடுக்கிறாங்க\nஇன்றைய வணிக உலகத்துல தியேட்டருக்கு வர ரொம்ப சில பேரையாவது திருப்தி பண்றோம்னு திரைத்துறையினர் சமரசம் செஞ்சுக்க வேண்டிய நிலைமை.. இவங்க கூட முழுசா விரும்பி இந்த மாதிரி செய்றாங்கனு தோணல போட்ட பணத்தை எடுக்கவும், தோல்வி பட டைரக்டர், Artistனு ஆகாம தடுக்கவும் இந்த மாதிரி சில விசயங்கள சேர்க்கறாங்க.. போட்டிகள் ரொம்ப அதிகமா இருக்கிற காரணத்தினால தவறுகளும், குறுக்கு வழிகளும் பின்பற்ற படுகின்றன.. இது எங்க போய் முடியும்னு தான் தெரியல..சென்சார் போர்டுல இருந்து இந்த பாட்டு தப்பிச்சதானும் இன்னும் தெரியல... குறிப்பா A - U/A வாங்கின படங்கள் வந்த ரெண்டு மாசம் கழிச்சும் \"Film is yet to be certified\" னு தான் டிரைலர்ல போடறாங்க..\nஇவங்களுக்கு இன்னொரு முக்கியமான பிரச்சனை திருட்டு வி.சி.டி.. இப்பல்லாம் படம் வந்து ரெண்டாவது மூனாவது நாளே திருட்டு வி.சி.டி (VCD) கிடைக்குது.. இ���ை தவிர்க்க தயாரிப்பாளர், வினியோகஸ்தரே Original VCD அ படம் வெளியான உடனே கூடிய சீக்கிரம் வெளியட பட வேண்டியதுதான்.. அதுல வர வருவாயும் முறைப்படுத்தபடும்.. தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் ரிஸ்க் குறையும்.. இப்ப மட்டும் எல்லா படத்துக்கும் தியேட்டர்ல என்ன கூட்டம் அலை மோதிக்கிட்டா இருக்கு.. அது மட்டும் இல்லாம தியேட்டர்களையும் தரமா வச்சிருந்தா வரவங்க வராமலா இருப்பாங்க தியேட்டர்ல படம் பாக்கறது ஒரு தனி அனுபவம்.. கூட்டமா சேர்ந்து பார்க்கும் போது இருக்கற சந்தோசமே தனி.. போட்டிகள சமாளிக்கவும், குறுக்கு வழிகள பின் பற்றாம இருக்கவும் இத விட்டா வேறு வழி உடனடியா இருக்கானு தெரியல.\nநல்ல உலகத்தரமான படங்கள் தமிழ்ல அதிகம் வர வேண்டுங்கறது என்னோட (hopefully, எல்லோருடைய) ஆசை\nமுள்ளும் மலரும் - படம் பார்த்து கதை சொல் - ரஜினி ரசிகன்\nஇந்த படம் வந்து 31 வருசம் ஆகுது நிச்சயம் பத்தரிக்கைகளிளும், வலையுலகத்திலும் நிறைய விமர்சனங்களும், பாராட்டுக்களும் வந்திருக்கும்.. என்னுடைய வலைப்பூ ரொம்ப புதுசு.. நான் ரொம்ப சாதாரணமானவன் (I am a common man நிச்சயம் பத்தரிக்கைகளிளும், வலையுலகத்திலும் நிறைய விமர்சனங்களும், பாராட்டுக்களும் வந்திருக்கும்.. என்னுடைய வலைப்பூ ரொம்ப புதுசு.. நான் ரொம்ப சாதாரணமானவன் (I am a common man).. இந்த ரெண்டு விசயமும் தான் இந்த பதிவ எழுத நம்பிக்கை கொடுத்தது..\nநான் ஆர்ட் பிலிம் பார்க்குற ஆளு கிடையாது.. பாட்ஷா, பில்லா, போக்கிரி மாதிரி மாஸ் படங்களோட ரசிகன்.. இது நிச்சயம் விமர்சனமும் அல்ல.. என்னால் தலைவர் படத்த விமர்சனம் பண்ணவும் முடியாது.. So, இந்த படத்திலிருந்து எனக்கு ரொம்ப பிடித்த விசயங்கள் தான் இந்த பதிவு.. இதனோட இருக்கிற போட்டோ ஆல்பத்த மிஸ் பண்ணிடாதீங்க.. please.. இந்த பதிவ + படங்கள் உங்க Bandwidth-அ ரொம்ப சாப்டிருந்தா அதுக்கு ஒரு advance sorry\nபடம் பார்க்காதவங்களுக்கு ஒரு சின்ன introduction.. படத்தோட கதை ரொம்ப ரொம்ப எளிமையானது (simple - yet powerful).. அண்ணன் - தங்கைக்கிடையே இருக்குற பாசமும், முரட்டு அண்ணன் (ரஜினி - காளி), வெகுளி தங்கச்சி (ஷோபா) மற்றும் ஒரு மென்மையான காதல்தான் (சரத்பாபு - ஷோபா) கதையோட முக்கிய அம்சங்கள்...\n...'கல்கி வெள்ளி விழா மலரில் பரிசு பெற்ற கதை\nஇனி இதில் வர முக்கியமான கேரக்டர்ஸ் பத்தி..\nபடித்த பட்டதாரியா, கிராமத்து அதிகாரியா வரும் இவரு உண��மையில ரொம்ப நல்ல யதார்த்தமான ஆளு.. ரஜினியோட முரட்டு சுபாவத்த புரிஞ்சுக்கிறதும், எப்ப பாத்தாலும் ரூல்ஸ் பேசறதும் அதே சமயம் கஷ்டம்னு வரும்போது கூட இருந்து உதவி பண்றதுமா மெச்சூர்டான கேரக்டர்.. தலைவர் தன் தங்கைய தர மறுக்கும் போது அவரோட முரட்டு சுபாவத்த கண்டு பின் வாங்கறது ரொம்ப இயல்பு.. படத்துல எனக்கு பிடிச்ச இவரோட வசனம் (தம்பிக்கா வக்காலத்து வாங்கற க்ளார்க்குகிட்ட பேசறது)..\n\"சரத்: ஆமா நம்ம ஆபிஸ்ல தம்பியே இல்லாத கிளார்க் யாராவது இருக்காங்கலா\nசரத்: நான் காளிய பத்தி உண்மையான விவரங்கள தெரிஞ்சிக்க ஆசை படறேன்\nரொம்ப வெகுளியா வர பொண்ணு.. படம் முழுக்க ரொம்ப நல்ல expressions அண்ணனுக்காக காதல விட்டு கொடுக்க க்ளைமேக்ஸ்ல முன் வரது ரொம்ப டச்சிங்\nரொம்ப casual-ஆ அதே சமயம் கொஞ்சம் அடாவடியான கேரக்டர்.. ஆரம்பத்துல சோத்து மூட்டையா காட்டினாலும் காளி தவறான ஒரு ஆளுக்கு தன் தங்கச்சிய கட்டி கொடுக்கும் முடிவ எடுக்கும் போது எதிர்க்கிறதும், காளிய கையில்லனு கிண்டல் பண்றது தாங்காம போட்டியில கலந்து ஜெயிக்கிறதும், சரத்பாபு கிட்ட போய் பேசி ஷோபாவ கல்யாணம் பண்ண சம்மதிக்க வைக்கறதுமாக கேரக்டர் போகும்.. பிடித்த வசனம்..\ncasual-ஆ படுத்திருக்கும் போது பார்க்கும் ரஜினியிடம்.. \"ஏன்யா முன்ன பின்ன பொம்பளயயே பாத்ததில்லியா\".. தலைவரோட ரியாக்ஷன் சூப்பர்..\nமகேந்திரன் - இளையராஜா - பாலு மகேந்திரா..\n ஒவ்வொறு கேரக்டர்லயும், ப்ரேம்லயும் மகேந்திரன் அவருடைய முத்திரை இருக்கும்... இசையராஜா (let the typo to be) பிண்ணனி இசையிலயும், பாடல்களிளையும் வெளுத்து வாங்கியிருக்காரு.. he and this film's music is my all-time favorite.. பாலு மகேந்திரா கிராமம், காடு, மலை, வானமுன்னு கலக்கியிருப்பாரு.. எதோ ஏற்காடு பக்கத்துல (உண்மைல சிக்கமங்களூர்னு நினைக்கிறேன்) எடுத்த மாதிரியோ ஒரு பீலிங்.. முப்பது வருசம் முன்னமே இவ்வளவு டீடெய்லா - royal salute :) இந்த படத்துல இவங்க work பத்தி இன்னும் பத்து பதிவு போடலாம்.. நேரமி்ன்மை காரணமா இவங்கள பத்தி இதோட நிறுத்திக்கிறேன்..\nLAST BUT NOT THE LEAST, தலைவர் ரஜினி்யோட (முரட்டு) காளி Performance பத்தி... இந்த படத்துல தலைவர் நடிக்கல, வாழ்ந்திருக்காரு (விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன).. இப்ப திரும்ப இதே மாதிரி படமெல்லாம் அமையுமா எல்லோரும் வழக்கமா கேக்குற அதே கேள்வி,, ஏன் இதே கூட்டணியி��� இது மாதிரி, ஜானி மாதிரி இன்னும் நிறைய படங்கள் வரல\nஇனி ஒரு போட்டோ மாலை.. படங்களை பெரிதாக்கிட க்ளிக் செய்யவும்.. Don't miss my comments too :)\n1978 ஆம்.. நம்ப முடியல\nசின்ன பசங்க.. கண்ணுல கூட நடிப்பு.. மகேந்திரன்\n(சரத்பாபு யாருன்னு தெரியாம) சார் யாருன்னு சொல்லலயே\nவிளையாட்டு + In Direct message to சரத்பாபு\nதலைவர் casual-ஆ உக்காந்து இருக்கிற போஸ் பாருங்க,\nவாசிங்க சார்..... வாசிங்கடா டேய்\nஅவசரமா கூப்பிட்டாரா.. தா உடனே வந்துடறேன்...\nதங்கச்சி காலுக்கு மருதாணி... ஐயோ, ஐயோ இப்ப இப்படி Natural-ஆ பாக்க முடியறதில்லியே..\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல\nமேலே கல்யாணத்திற்கு முன்... கீழே கல்யாணத்திற்கு பின்.. தலைவருக்கு கூடவா.. சும்மா காமெடி\n(வேலைய விட்டு நீக்கும் போது) என்னா முடிவே பண்ணிட்டீங்களா..\n(எனக்கு ரொம்ப பிடிச்ச சீன், வசனம்) கெட்ட பையன் சார் இந்த காளி.. ரெண்டு கை, ரெண்டு கால் போனா கூட பொழச்சிக்குவான் சார்.. என்னா ஒரு ego\nதலைவரோட ஷ்டைல், என்னா ஒரு முரட்டு தோற்றம்\nதங்கச்சியவாடா தப்பா பேசறே... (கீழே கெடக்கறது.. வெண்ணிற ஆடை மூர்த்தி\nஇன்ஞினியர் சார் எனக்கு உங்கள இப்பவும் பிடிக்கல.. இருந்தாலும் என் தங்கச்சிக்காக..\nஎனக்கு ரொம்ப பிடிச்ச ரெண்டு சீன்ஸ்..\n(உண்மையில் இந்த பதிவ எழுத ஆரம்பிக்கும் போது தலைவர் பிறந்த நாள் இன்னும் ஐஞ்சாறு நாள்ல வரது ஞாபகம் இல்ல.. இப்ப இது தலைவருக்கும், அவரோட ரசிகர்களுக்கும் ஒரு பிறந்த நாள் பரிசு)\nLabels: mullum malarum, rajini, சினிமா, முள்ளும் மலரும், ரஜினி\n21 பல் முளைத்த சைக்கிள்\nசின்ன வயசுல சைக்கிள்னா ரொம்ப ஆசை.. சேலத்துல NSR,NKPனு சைக்கிள் கடைகள்ள வார இறுதி ஆனா வரிசைல நின்னு மணிக்கு 1 ரூபாய்னு வாடகைக்கு எடுத்துட்டு ஊர் முழுக்க சுத்துவோம்.. சைக்கிள் உயரமே ரெண்டோ மூனோ அடிதான் இருக்கும்.. கடைசி அஞ்சு பத்து நிமிசம் இருக்கும் போது சைக்கிள் சும்மா பறக்கும்.. விடவே மனசு இல்லாம திருப்பி கொண்டு போய் விட்டுட்டு வருவோம்.\nவீட்ல கூட அப்பா சின்ன வயசுல ஓட்டின ஒரு (சின்ன) பழைய சைக்கிள் இருந்தது.. முழுக்க இரும்பு.. டயரே கிடையாது சின்னதா ஏதோ பெல்ட் மாதிரி ரிம்ம சுத்தி இருக்கும்.. கடா முடானு ஓடும்.. பிரேக்கல்லாம் நோ சான்ஸ்\nபோன வருசம் ஜெர்மன் போயிருந்தபோது அங்க சைக்கிளுக்கு இருக்கற மவுச பாத்துட்டு நமக்கும் அந்த மாதிரி ஒரு கி��ர் வச்ச சைக்கிள் வாங்கனுமுனு ஆசை வந்திடுச்சி..\n) அழகழகா[;)] சைக்கிள் ஓட்டிட்டு போறதும், ஏதோ ஒலிம்பிக்ஸ்ல மெடல் வாங்குன வீரன் மாதிரி உடம்ப மெயின்டெயின் பண்றதும் ஆச்சரியமா இருந்நதது..\nநம்ம ஊர்ல நடக்கறதுக்கு இருக்கற மாதிரி அங்க சைக்கிளுக்கினே தனி ட்ராக் போட்டு இருந்தாங்க.. அதுல நடந்து போனா கூட கோபமா முறைப்பானுங்க..\nஅதே போல அங்கங்க சைக்கிள கட்டி வைக்க அழகழகா நெறயா கம்பி பதிச்சு இருந்தது..\nஇப்ப நம்ம கதைக்கு வருவோம்.. அந்த மாதிரி கியர் சைக்கிள் வாங்குற ஐடியா மனசுல துளிர் விட்டுடிச்சி.. ஆபிஸ்லயும் நெருங்கிய நண்பர்கள் ரெண்டு பேர் அதே ஐடியால இருந்தாங்க.. வீட்ல சொன்னா வில்லி (பொண்டாட்டி) வேனவே வேண்டாங்கிறா.. பல நாள் சொல்லி சொல்லி ஒரு வழியா அவ சம்மதம் வாங்கப்பட்டது..\nசரினு ஒரு சுபயோக சுபதினத்தில நாங்க எல்லோரும் (பெங்களூர்ல) ஒரு சைக்கிள் கடைக்கு போனோம்.. எங்க பட்ஜெட் அதிக பட்சம் எட்டாயிரமுன்னு முடிவு..\nஅதுக்க தகுந்த மாதிரி FireFox ங்கிற மாடல் காண்பிச்சாங்க.. பேர்லயே ஒரு அட்ராக்ஃஷன் (தொழில் புத்தி).. சரினு ஓட்டி பாத்தோம் ரொம்ப நல்லாயிருந்தது.. கிட்டதட்ட முடிவு பண்ணி பில் கட்ட் போறோம்..\nFireFox பக்கத்துலயே Trekனு ஒரு மாடல்..\nஇப்ப கொஞ்சம் STD (வரலாறுங்கோ\nசைக்கிள் பொறுத்த வரை Tour de France அப்படீங்கற போட்டி ரொம்ப பிரபலம்.. கிட்டதட்ட 21 நாள் தொடர்ச்சியா France ஆல்ஃப்ஸ் மலைகள்ள 3500+ கி.மீ னு தவிடு திங்க வைக்கும் போட்டி..\nலான்ஸ் ஆர்ம்ஸ்டிராங் (Lance Armstrong) னு ஒருத்தர் தான் champion..\nஇதுல்ல நம்ம ஆளு Trek யூஸ் பண்ணி 7 முறை தொடர்ச்சியா ஜெயிச்சிருக்காரு.. அட சைக்கிளுக்கு ஒரு மைக்கேல் ஃஸ்மேக்கர்னு வச்சுக்கங்களே\nஇப்ப நான் எங்க இருக்கேன்.. (ஒரு கவுண்டமணி ஜோக்: அது என்னடா மயக்கம் தெளிஞ்சு எழுந்திரிக்கனுங்க எல்லாம் இதே கேள்வி கேக்கறீங்க.. இங்க மயக்கம் போட்டு என்னா அமெரிக்காவுலயா எந்திரிக்க போற)\nஆங்.. சைக்கிள் கடைல ட்ரெக் ரக சைக்கிள் பக்கத்துல.. சரி சும்மா ஒரு டெஸ்ட் ரன் பண்ணி பாக்கலாம்.. இதுக்கெல்லாம் என்னா காசா கேக்க போறாங்கனு நம்பீஈஈ ஏறி உக்காந்து பெடல்ல ஒரு ரெண்டு மிதி.. சும்மா காத்து மாதிரி போகுது.. 21 கியரு.. சும்மா கியர் மேல போக போக இன்னும் ஃப்ரீயா போகுது.. ஒரு கட்டத்துல வேகத்த கட்டுபடுத்தி அந்த சின்ன எடத்துல ஓட்டவே முடியல.. அடடா இது என்னடா மதுரைக்கு வந்த புது சோதனை\nதிரும்பி நாங்க (ஃப்ரெண்ட்ஸ்) எல்லாம் ஒரு வட்ட மேஜை மாநாடு.. எல்லாருக்கும் ஒரே குழப்பம்.. சரினு ஆபிஸிக்கு வந்துட்டோம்.. ஒரு வாரம் பயங்கர டிஸ்கஷன்.. ஆளாளுக்கு அட்வைஸ்.. இருபதாயிரம் போட்டு சைக்கிளா.. அவ்ளோ காசு போட்டு வாங்கி என்னா பண்ண போறீங்க.. கம்மி விலைல வாங்குனா தான் நல்லா எக்ஸர்சைஸ் பண்ண முடியும்.. மீண்டும் ஒரே குழப்பம்..\nகிட்டத்ட்ட ரெண்டு வாரம் கழிச்சு ஒரு முடிவு பண்ணி போய் ட்ரெக் புக் பண்ணிட்டோம்.. கண்ணு முன்னாடியே part-by-partஆ assemble பண்ணி தந்தாங்க.. ஹெல்மெட் அது இதுன்ன extra fittings வேற..\nஇத எழுதும் போது நான் இப்ப சிங்கப்பூர்ல இருக்கேன்.. தம்பி தங்கி இருக்கற வீட்டு ஓனர் Trekக்கு தாத்தா மாதிரி சூப்பரா ஒரு சைக்கிள் வச்சிருக்காரு.. ஆளாளுக்கு இதே மாதிரி..\nசரி சைக்கிள் வாங்கின கதை போதும்.. அத ஓட்டினது,சில Benefits and Disadvantages..\n1. நம்மள மாதிரி ஆளுக்கெல்லாம் ஒரு நல்ல exercise.. சும்மா ஆபிஸ்க்கு எடுத்துட்டு போய்ட்டு வந்தாலே தினமும் 5-6 கி.மீ சைக்கிள் ஓட்டன மாதிரி ஆச்சி\n2. ரொம்ப ரிலாக்ஸிங்கா இருக்கும்.. சும்மா லொங்கு லொங்குனு மிதிக்காம பஞ்சு மாதிரி இருக்கும்.. மேடு வந்தா 2-3னு கியர்ல மிதிக்கறதே தெரியாது.. இறக்கத்துல சும்மா 18-21 கியர்ல பறக்கும்\n3. சீட்டிங் மத்த இத்யாதியெல்லாம் பார்த்து பார்த்து செஞ்சிருப்பாங்க, முதுகு வலி அது இதுனு ரொம்ப தொந்தரவு வராது..\n4. ஓட்டும் போது சின்ன பசங்க மாதிரி ரொம்ப யூத்தா ஒரு ஃபீலிங்\n1. பெங்களூர்ல பைக்ல போறவனையே மதிக்க மாட்டாங்க.. சைக்கிள்னா நடந்து போறவன்ல இருந்து பஸ்காரன் வரை டார்ச்சர் பண்றாங்க\n2. மழை காலத்துல ரொம்ப பிரச்சினை (பைக்குக்கும் same blood)\n3. பத்திரமா வச்சிருக்கறதும் ரொம்ப கஷ்டம்.. ரோட் சைட்ல பார்க்கிங் பண்ணினா கூட எவனாவது ஈசியா தூக்கிட்டு போய்டுவானோனு பயம்\nரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா போக முடியலனு பொண்டாட்டி டார்ச்சர் வேறனு நான் சொல்லல\nபேராண்மை - சில திருத்தங்கள்\nதீபாவளிக்கு சேலம் போயிருந்தபோது இந்த தடவ எதிர்பார்த்த சில படங்கள் (வேட்டைக்காரன், யோகி, ...) ரிலிஸ் ஆகல..\nதீபாவளிக்கு முந்தின நாள் இரவு காட்சிக்கு பேராண்மை முன்பதிவு செஞ்சு வெச்சிருந்தோம்.. தீடிர்னு ஆதவன் வேற சிறப்பு காட்சி போடறாங்க.. டிக்கெட் வெல சாதாரணமா 150 - 200 னு சொல்றாங்க..\nபேராண்மை படத்த, அதிலிருந்த கருத்துக்கள பத்தி ஏராளமான விமர்சனங்கள வந்திருச்சி.. இந்த பதிவு அது எத பத்தியும் இல்ல.. திரைக்கதை சில மாற்றங்கள பண்ணி இருந்தா இன்னும் ரொம்ப நல்லா.. உண்மையாலுமே ஆங்கில படத்துக்கு இணையா ஒரு தமிழ் படம் கெடச்சிருக்குமோனு தோணுது.. இது முழுக்க முழுக்க நானே சிந்திச்சது (கோவை சரளா போல படிக்கவும்)..\n1. ஜெயம் ரவி Discovery சேனல்ல வர commentator மாதிரி ரன்னிங் commentary கொடுத்துகிட்டே இருக்கிறது பயங்கர கடுப்பு.. ஆக்சன் படத்துக்கு தேவையான விறுவிறுப்பையும், வேகத்தையும் கெடுக்குது.. நச் நச்னு வசனம் இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்..\n2. பருத்திவீரன்ல போலிஸ் ஏட்டை படுத்துவாங்களோ அந்த மாதிரி சர்வதேச கூலிப்படைய டீல் பண்ணுவது கொஞ்சம் கூட workout ஆகல - பொருந்தல.. தரணி இந்த மாதிரி விசயத்துல கில்லாடி (தூள், கில்லி மாதிரி சில படங்கள் மட்டும்).. ஹீரோவ நல்லா சிக்கல்ல மாட்டி விட்டுட்டு கடைசி நேரத்துல பூந்து வெளயாட வுடுவாரு.. லாஜிக்கே இல்லங்குறது படத்த முடிச்சதுக்கப்புறம் தான் தோணும்..\n3. வெளிநாட்டு தீவிரவாதிங்க பெரிய பெரிய துப்பாக்கிய அவங்க வைச்சுகிட்டு, வெறுங்கையோட வர ரவி & கோ வ பார்த்துட்டு ஓடறாங்க.. என்ன கொடும சார் இது..\n4. உண்மையா இவங்க (ரவி & கோ) ஓடி ஒளிஞ்சு அப்பப்போ கொரில்ல முறையில தாக்கறமாதிரி இருந்திருக்கலாம்.. திரில் மெயின்டெய்ன் ஆகி இருக்கும்..\n5. காட்டுக்குள்ள பாட்டு, பர்த் டே கொண்டாடுறது (கேக் கட் பண்ணி) ரொம்ப ஓவர்..\n6. திரும்பி போய் உதவிய கூட்டிட்டு வற பொண்ணு (காதல்ல வற ஃப்ரெண்டு.. உங்க போதைக்கு நாங்க ஊறுகாயான்னுவாங்களே) ரொமான்டிக் மூடுலயே அலையிறதும் எனக்கு பிடிக்கல.. காட்டுக்குள்ள வற பாட்டுல பொண்ணு சுதந்திரமுன்னு வரிகள வச்சிட்டு இது ரொமாண்டிக்கா ரவிய பார்த்துகிட்டே இருக்குது.. எ.கொ.சா இது\n1. ரவி இந்த மாதிரி ஒரு நேரடி தமிழ் கதைய தேர்ந்தெடுத்தது.. அவரால முடிஞ்ச அளவுக்கு நல்லா பண்ணியிருக்காரு.. வாழ்த்துக்கள்\n2. தமிழுக்கு (இப்போ இருக்க ட்ரெண்டுக்கு) வித்தியாசமான, கொஞ்சம் புதிய கதைக்களம்\n3. அங்கங்க நச் நச் வசனங்கள்..\n4. சாதி வேறுபாட்ட இவ்ளோ வெளிப்படையா வெளிச்சம் போட்டு இருக்கிறது..\n5. பொண்வண்ணனுக்கு ஒரு சலாம்... கொஞசம் கூட நல்ல விசயங்களே இல்லாத கேரக்டர ஒ��்துகிட்டு பண்ணியிருக்கறது..\n6. ரவிக்கு ஜோடியா யாருமே இல்லாதது..\n7. கொஞ்ச நேரமே வர வடிவேலு..\nLabels: திரை விமர்சனம், பேராண்மை\nஇன்னிக்கு எதோ படிச்சு கிட்டு இருந்த போது\nநான்: திஸ் இஸ் தீ பிராப்பர்டி....\nபொ: 'தீ' பிராப்பர்டினு சொல்லக்கூடாது.. நெறையா பேர் இப்படி தான் சொல்றாங்க..\nம.சா: சரி, சொல்லிட்டு போகட்டும்.. ஆரம்பிச்சுட்டாயா ஆரம்பிச்சுட்டா\nபொ: வெளவல் (vowels) க்கு தான் 'தீ'னு உச்சரிக்கனும்\nம.சா: ஏன் வெளவாலுக்கு தீ ரொம்ப புடிக்குமா சுட்டு சாப்பிட்டதே இல்லியே அப்ப காக்காவுக்கு தண்ணினு சொல்லனுமா..\nநான்: அப்படியா.. நீ ரொ....ம்ப புத்திசாலி\n(பொ: பொண்டாட்டி, ம.சா: மனசாட்சி)\nநமக்கு சீரியல்னாலே அலர்ஜி.. பொண்டாட்டியும் அவ்ளோவா பாக்க மாட்டா..\n7மணி.. எதோ பாட்டு சத்தம்.. நீல கலர்ல இங்கியும் அங்கியும் ஓடிகிட்டுருந்தாங்க..\nபொ: விஜய் டிவீல மகாராணி சீரியல்ல பாட்டு நல்லாருக்கும்...\nநான்: சரி, மியூட்ல வச்சி கேளு\nரொம்ப சமீபத்துல ரசிச்ச ஜோக்..\n(அம்மா) அய்யய்யோ.. பொண்ணு வெள்ளி கிழமையும் அதுவுமா ஓடி போயிட்டாலே..\nசந்தானம்: அப்ப சனிக்கிழமை ஓடிப்போனா பரவாயில்லையா பாரு எல்லாம் ஓடிப்போறதுக்கு ரெடியா வரிசையா உக்காந்துகிட்டு இருக்கிறத\nவடிவேல், சந்தானம் காமெடி தனித்தனியா பாக்கவே சூப்பரா இருக்கும்..\nஇதுல திருப்பியும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்துல நடிக்கறாங்களாம்.....\nவடிவேலு அவரு பாணில நடிக்க, பேச அத சந்தானம் ஓட்ட... நல்லா ஹிட்டாச்சுனா ஒரு புது காம்பினேசன் கெடைக்கும்..\nLabels: நகைச்சுவை, மொக்கை, லொல்லு\nசேலம் - செவ்வாய்பேட்டை / பழைய பஸ் ஸ்டாண்டு - சிறு வயது ஞாபகங்கள்\nநான் முதன் முதலா என்னா எழுதலாமுன்னு யோசிச்சப்போ, சின்ன வயசுல தான் life ரொம்ப interesting-ஆ போன மாதிரி கொஞ்சம் தோனுச்சு.. சரி அதப்பத்தியே பார்ப்போம்.. எனக்கு இப்ப 26 தான் ஆகுது.. படிச்ச பள்ளிக்கூடம் பத்தி முடிஞ்சா தனி பதிவ போடலமுன்னு ஒரு ஐடியா..\nஒரு 13 - 14 வயசுல (பிஞ்சுலயே பழுத்தது) ஆரம்பிச்சு பயங்கரமா ஊர் சுத்தி, கிரிக்கெட் விளையாண்டு, சினிமா பார்த்து ரொம்ப ஜாலியா இருந்தத பத்தி பார்ப்போம்.. அதுக்கும் தலைப்புக்கும் என்னா சம்பந்தம்\nஅப்ப ப.பே.நி (பழைய பேருந்து நிலையம்) சு்த்தி கிட்டதட்ட 30 சினிமா தியேட்டர் இருந்நது.. ஞாயிற்று கிழமைகள்ள அரிசி கடை (கணக்கு பிள்ளை) மாமாங்க கூட சேர்ந்து காலைல ஃபுல்லா கிரிக்கெட் விளையாண்டுட்டு அப்படியே வரிசையா 3 சினிமா தொடர்ச்சியா பார்ப்போம்.. டிக்கெட் 1.75 க்கு மேல போக மாட்டோம் (அதிகபட்சமே 8-10 தான் இருக்கும்)..\nதப்பி தவறி எதாவது ஹிட் படத்தோட் தரை டிக்கெட் கவுஃண்டர்ல மாட்டுனா அவ்ளோ தான்.. ரெண்டு மூனு மணி நேரம் அங்கியே டேராதான்.. மூச்சு விட கூட முடியாது.. லோக்கல் ரவுடிங்க சாதாரணமா தலை-தோல் மேல கால வைச்சு நடந்து போவானுங்க, எப்ப பாத்தாலும் அடி தடி சண்டைதான் (நம்ப வீரமா வேடிக்க பார்க்கறதோட சரி).. போதாக்குறைக்கு போலிஸ் வேற சைடுல கன்னா பின்னானு அடிப்பாங்க.. இதே மாதிரி திருவண்ணாமலைல கிரிவலம் போயிட்டு ஹேராம் படத்துக்காக வெயிட் பண்ணினப்போ பர்ஸ எவனோ அடிச்சிட்டான் (மொத்தமே 85 தான் இருந்ததா ஞாபகம்).. நல்ல வேளைக்கு கூட அந்த ஊர் ப்ரெண்ட்ஸ் கூட இருந்தாங்க..\nஎதாவது டப்பா படம் வந்தா உடனே எடுத்துடுவாங்கனு அததான் முதல்ல பார்ப்போம்.. முடிச்சுட்டு வந்தா ரெண்டாவதா பாத்த படத்துல ஹீரோ சரத்குமாரா கார்த்தியானு confuse ஆகி, ப்ரெண்ட்ஸ் கூட பயங்கரமா விவாதம் பண்ணுவோம். அப்போ ஷங்கர் / கேப்டன் படத்த பார்த்துட்டு 2000/2010-ல இந்தியா (தானா) வல்லரசிகிடும்னு பேசிட்டு தூங்கிடுவோம்.. அதுல்ல ஒரு சந்தோஷம்-சுயநலம்.. என்னமோ நமக்கு எல்லாரும் (ஒன்னும் பண்ணாமலே) சலாம் போட போறதா நெனப்பு..\nகாந்தி ஸ்டேடியம், CSI School-னு, சின்ன சின்ன கிரவுண்டுங்க (உபயோகத்தில இல்லாத அப்பள கம்பெனி வரை) நிறையா கிரிக்கெட் விளையாட முடிஞ்சது.. சின்ன வயசுல புவி ஈர்ப்பு விசைங்கற ஒன்னையே மறந்த சமயம்.. watchman துரத்தினா ரொம்ப சுலபமா 10-15 அடி உயர கேட்டு, சாரமுன்னு ஏறி escape ஆகிடுவோம்.. பாவம் எங்கள புடிக்க முடியாம எத்தன ஆளுங்க மாறுனாங்கனு தெரியல..\nசேலத்துல ஓட்டல சாப்பிடறது ரொம்ப ரொம்ப சகஜமான ஒன்னு.. ஏகப்பட்ட ஓட்டலுங்க.. இதுல எனக்கு பிடிச்சது.. ரொம்ப detail-ஆ இன்னொறு பதிவுல பார்ப்போம்\nமங்களம், விவேகானந்தா, மத்த மிலிட்டரி ஹோட்டலுங்க - தோசை, சிக்கன் வருவல், கொழம்பு,\nபிரியாணி கடைங்க, சூப் கடைங்க: ஆட்டுக்கால் (சூப்), கோழி சூப், ரத்த பொறியல், மசாலாவுல ஊறப்போட்ட முட்டை, குஷ்பு இட்லி + மெல்லிசான கொழம்பு..\nசெவ்வாய்பேட்டை: ஆதி பராசக்தி / (பாம்பே) சுந்தர விலாஸ் / கந்த விலாஸ் / நைட் கடைங்கனு ஏகப்பட்ட எடத்துல நாள் ஃபுல்லா போய் ஒரு வெட்டு வெட்ட ரொம்ப வசதியான ஏரியா\nஇன்னும் தோட்டத்து கிணத்துல நீச்சல் வகுப்பு எடுத்தது.. பைக்ல சேலம் ஃபுல்லா சுத்துனது, (எவ்ளோ...... பெரிய்யயயயயய மா(வட்டம்)த்தரே...), சோப்பு கம்பெனில part-time ஆ வேல பார்த்ததுனு நிறைய பாக்கலாம்..\nபொண்டாட்டி ரொம்ப முறைக்கிறா.. I am the ESCAPE\nLabels: சிறு வயது ஞாபகங்கள், செவ்வாய்பேட்டை, சேலம், பழைய பஸ் ஸ்டாண்டு\nஎல்லாருக்கும் வணக்கம்.. நான் (வசந் என்கிற வசந்தகுமார்)* சேலத்துல* இருந்து வரேன்.. எனக்கு கொஞ்சம் கம்ப்யூட்டர்*, கொஞ்சம் ஜாவா* தெரியும்.. சேலம் - பெங்களூருக்கு* 200 கிமீ தான், 20 நிமிசத்துக்கு ஒரு பஸ்* இருக்கு.. so இப்போ நான் எங்க இருக்கேன் என்னா பண்றேனு கண்டுபிடிக்க மதுகோடாவ விட்டுட்டு CBI-ஆ வருவாங்க\nஇப்போ ரொம்ப recent-ஆ (ரெண்டு மூனு நாளா) தமிழ்மணத்துல பதிவுகள படிச்சதுல இருந்து நம்ம ஏன் ஒரு பதிவ ஆரம்பிக்க கூடாதுன்னு நெனச்சு இத ஆரம்பிச்சுட்டேன்*.. இதத்தான் Generation Y-னு சொல்றாங்களோ\nஇத எழுதலாமுன்னு நெனச்ச போது US காரனே வேலய முடிச்சுட்டு வூட்டுக்கு போற டைம் ஆகியிருக்கும்.. பொண்டாட்டி என்ன ப்ளாஃக்-ஆ போடா பொறுக்கினு திட்டிட்டு திரும்பி தூங்கிட்டா*\nமனசுல இருக்கறத அப்படியே எழுதினா அட்ரஸ் கண்டுபுடிச்சு வூட்டுக்கு ஆட்டோ எதாவது வராத வரைக்கும் நல்லது.. கன்னடா ரக்சனே காரனுங்களுக்கு தமிழ் படிக்க வராதுன்னும் நம்பிக்கை தான்.. எதோ படத்துல சொல்ற மாதிரி நம்பிக்கை தான வாழ்க்கைனு\nநமக்கு தமிழ், தலைவர் (ரஜினிதாங்க*), சேலம், நண்பர்கள், ஜாவா, பயணங்கள், சரித்திரம், சிக்கன் (சாப்பிட மாட்டும்), ... , இதெல்லாம் ரொம்ப இஷ்டம்..\nபாக்கலாம் இந்த முயற்சி எப்படி போகுதுன்னு\n* - இதுக்கெல்லாம் ஒரு தனி பதிவே போடலாமுன்னு தோனுது\nLabels: Intro, தொடக்கம், முன்னுரை\nவலைசுத்தி - சொடுக்குங்க சொடுக்குங்க\nஇன்றைய தமிழ் சினிமாவின் ஒரு பகுதி நிலை (A part of ...\nமுள்ளும் மலரும் - படம் பார்த்து கதை சொல் - ரஜினி ...\n21 பல் முளைத்த சைக்கிள்\nபேராண்மை - சில திருத்தங்கள்\nசேலம் - செவ்வாய்பேட்டை / பழைய பஸ் ஸ்டாண்டு - சிறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29571", "date_download": "2018-06-20T18:56:27Z", "digest": "sha1:LBIFT6TWNLEWC5SXWSQFWNQT46TEDTZ3", "length": 15974, "nlines": 99, "source_domain": "tamil24news.com", "title": "ஜனாதிபதி கொடுத்த வாக்கு", "raw_content": "\nஜனாதிபதி கொடு��்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - சார்ல்ஸ் நிர்மலநாதன்\nவடக்கில் இடம்பெற்ற யுத்தமானது அரசியல் இலக்கினை கொண்டதாகும். ஆகவே யுத்தத்தின் காரணம் காட்டி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கில் இடம்பெறும் நில ஆக்கிரப்பு குறித்தும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் இன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சைட்டம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சட்டமூல திருத்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nவடக்கில் இடம்பெற்ற யுத்தமானது அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்ட யுத்தமாகும், இந்த யுத்தம் அரசியல் யுத்தமாகவே கருதப்படுகின்றது, இதில் எமது தரப்பினர் ஆயுதம் ஏந்தி போராடியதும் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தை அடிப்படியாகவைத்தேயாகும்.\nஇப்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் எமக்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியமாகும். அதேபோல் அரசியல் கைதின் பெயரில் இன்றும் பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த நபர்களை விடுவிப்பதாக ஜனாதிபதி பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதி வழங்கினார். ஆனால் இன்றுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒருசில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர், அதனை நாம் மறுக்கவில்லை, எனினும் அவர்கள் சாதாரண காரணிகளின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களை விடுவித்துள்ளனர்.\nமேலும் சிலர் பணத்தை வாரி இறைத்து சட்டத்தரணிகளின் உதவியில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் சாதாரண மக்கள் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்டனர்.\nஇதுவரை காலமாக ஜனாதிபதி ஒரே ஒரு கைதியை மட்டுமே விடுதலை செய்துள்ளார். தன்னை கொலைசெய்ய வந்தவரை தான் பொதுமன்னிப்பின் பெயரில் விடுதலை செய்வதாக கூறினார். ஆனால் ஆனந்த சுதாகரன் விவகாரத்தில் ஜனாதிபதியின் மௌனம் மோசமானது.\nஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை சந்தித்து அடுத்த ப���துவருடத்தின் போது உங்கள் தந்தை உங்களுடன் இருப்பார் என வாக்குறுதி வழங்கினார்.\nஆனால் புதுவருடம் சில மாதங்களாகியும் அவரை விடுதலை செய்யவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்கின்றார். ஆகவே ஆனந்த சுதாகரனை விடுதலை செய்துவிட்டு அவரது பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்குறதியை நிறைவேற்றிவிட்டு, ஏனைய அரசியல் கைதிகளை விடுவித்து அதன் மூலமாக எமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டு கிளிநொச்சிக்கு வருவதே சிறந்ததாகும். ஆகவே இந்த கோரிக்கையை நான் தாழ்மையாக ஜனாதிபதிக்கு முன்வைக்கின்றேன்.\nமேலும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரின் எமது இடங்களில் இராணுவம் பாரிய ஆக்கிரமிப்பை செய்து வருகின்றது. சுற்றுலா விடுதி, உணவகங்கள், தேநீர் கடைகள் என இராணுவம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.\nபாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கி வடக்கில் பாரிய சுற்றுலா தளங்களை அமைத்து வருகின்றது. தேசிய பாதுகாப்புக்கு தேவை என்ற பெயரில் எமது மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர். மன்னார் தாழ்வுபாடு பகுதியில் புதிய கடற்படை முகாம் அமைத்து வருகினறனர்.\nஇதனால் மீனவர்களின் பகுதிகளை அபகரித்து வருகின்றது. இது யுத்தம் முடிவுக்கு வந்தபோது அபகரித்த இடம் அல்ல, கடந்த ஆண்டு அபகரித்த இடமாகும். ஆகவே தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் எமது மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர்.\n2009 ஆம் ஆண்டு தேவைப்படாத இடம் எவ்வாறு 2017 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புக்காக தேவைப்படும் என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. இவர்கள் விடுதிகளை அமைப்பது குறித்து நாம் முரண்படவில்லை. ஆனால் எமது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் எமது மீனவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.\nஇந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஜனாதிபதியோ உரிய அமைச்சர்களோ முயற்சிக்கவில்லை, வடக்கில் இன்றும் இராணுவ ஆக்கிரமிப்பு மட்டுமே உள்ளது, இராணுவம் செய்வதை எவரிடமும் கேட்க முடியாது உள்ளது.\nஅமைச்சர்கள் எவரும் இராணுவ நடவடிக்கைகளில் தலையிட தயாராக இல்லை. நாமும் நல்லிணக்கத்தை விரும்பியே செயற்பட்டு வருகின்றோம். தேசிய நல்லிணக்கம் ஒன்றினை உருவாக்காது இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியாது. ஆகவே இந்த விடயங்க���ில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/nttntaay-vaallli-kaaveeri/", "date_download": "2018-06-20T19:08:24Z", "digest": "sha1:PIJXSHUYXHZOKFSDCNESIQMO27TU3K2N", "length": 3958, "nlines": 79, "source_domain": "tamilthiratti.com", "title": "நடந்தாய் வாழி காவேரி. - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nநடந்தாய் வாழி காவேரி. kummacchionline.com\nஉழவர் ஓதை, மதகு ஓதை\nமடை நீர் ஓதை தன் பதம் கொள்\nவிழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப\nவிழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப\nநடந்த எல்லாம் வாய் காவா\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/director-arivazhagan-news-2/", "date_download": "2018-06-20T18:42:09Z", "digest": "sha1:K23HRFU6BIKUQKS7BVWQSMD357BEGCSY", "length": 7144, "nlines": 68, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam அறிவழகன் கேட்ட அறிவுப்பூர்வமான கேள்வி - Thiraiulagam", "raw_content": "\nஅறிவழகன் கேட்ட அறிவுப்பூர்வமான கேள்வி\nMar 14, 2018adminComments Off on அறிவழகன் கேட்ட அறிவுப்பூர்வமான கேள்வி\nக்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் சினிமா சர்வீஸ் வழங்கி வரும் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று அறிவித்தது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.\nஇசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு உட்பட சினிமா தொடர்பான எந்த விழாவையும் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.\nஅதோடு, மார்ச் 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் போஸ்ட்புரடக்ஷன் பணிகளும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்டிரைக் அறிவைப்பை விமர்சித்து இயக்குநர் அறிவழகன் தைரியமாக ட்வீட் செய்துள்ளார். “மார்ச் மாதம் என்பது ஸ்டிரைக் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் பாதுகாப்பான, ஈஸியான மாதமாகி விட்டது. ஏப்ரல் மாதம் ஏதாவதொரு பெரிய படம் ரிலீஸாகும். அதற்கு முன்பு இந்தப் பிரச்னையெல்லாம் தீர்ந்துவிடும். இதில் பாதிக்கப்படுவது மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்ட சிறிய படங்கள்தான். அவற்றை ரிலீஸ் செய்வது கஷ்டமான விஷயமாக இருக்கும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅறிவழகனின் அறிவுப்பூர்வமான கேள்விக்கு திரையுலகில் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஅவரது கருத்தை மையப்படுத்தி சினிமாதுறையினரின் வாட்ஸ்அப் குரூப்புகளில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅருள்நிதி -அறிவழகன் கூட்டணியில் மலையாள மெமரீஸ் மலையாள ரீமேக்கில் அருள்நிதி… பத்திரிகையாளர்களை படுத்தி எடுத்த இயக்குநர் 50க்கு 42 மார்க்கா பத்திரிகையாளர்களை படுத்தி எடுத்த இயக்குநர் 50க்கு 42 மார்க்கா ஆனந்த விகடனை நக்கல் அடித்த இயக்குநர்\nPrevious Postநட்புனா என்னானு தெரியுமா - Trailer Next Postசந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா\n ஆனந்த விகடனை நக்கல் அடித்த இயக்குநர்\nபத்திரிகையாளர்களை படுத்தி எடுத்த இயக்குநர்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1577", "date_download": "2018-06-20T18:41:41Z", "digest": "sha1:PVR44ZYZKPIMYLTIQHMBOJVQ7ZDCA34S", "length": 7516, "nlines": 115, "source_domain": "www.tamilschool.ch", "title": "சூரிச் மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > சூரிச் மாநிலம்\nசூரிச் தமிழ்ப்பள்ளி அபொல்டன் அம் அல்பிஸ்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2018\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்\nசுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/02/28/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-2-0-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-20T19:05:02Z", "digest": "sha1:HTBFE3IBAXUXMUJKGTB3ZWV7G56JOBVP", "length": 36328, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "ஆபரேஷன் 2.0 கலக்கும் ரோபோட்டிக் சர்ஜரி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆபரேஷன் 2.0 கலக்கும் ரோபோட்டிக் சர்ஜரி\nதொழில்நுட்பம்தான் எத்தனை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. காலம்தான் எத்தனை விதமாக மாறிக்கொண்டிருக்கிறது. ரோபோக்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றன என்றார்கள். ரோபோக்கள் சமையல் செய்கிறது என்றார்கள். ரோபோக்கள் கார் ஓட்டுகிறது என்றார்கள். சமீபகாலமாக ரோபோக்கள் மருத்துவத்துறையிலும் வந்து விட்டது\nஎன்கிறார்கள்.கம்பவுண்டர் போல டாக்டருக்கு உதவியாக கத்தி, கத்தரிக்கோல் எடுத்துக் கொடுக்கிறது என்றார்கள். பிறகு, செவிலியர்கள் போல பஞ்சு வைத்து துடைப்பது போன்ற பணிகளைச் செய்கிறது என்றார்கள். அதன்பிறகு சக மருத்துவர் போல நோயாளிகளின் ரிப்போர்ட்களைப் படிப்பது போன்ற வேலைகளைச் செய்கின்றன என்றார்கள். இப்போது ‘ஐ’ வசனம் போல அதுக்கும் மேல என்ற நிலை வந்துவிட்டது.\nஆமாம்… ரோபோக்கள் இப்போது டாக்டர்களாகவும் முன்னேறி, அறுவை சிகிச்சைகள் அளிக்கும் சர்ஜனாகவும் மாறிவிட்டன. இதன் அடுத்த கட்ட ஆச்சரியமாக மிகவும் நுட்பமான கண் அறுவை சிகிச்சை செய்வதிலும் ரோபோட்டிக் சர்ஜரி சமீபத்தில் வெற்றியடைந்திருக்கிறது. வில்லியம் பேவர் என்ற பாதிரியாருக்கு இங்கிலாந்தில் நடந்த கண் அறுவை சிகிச்சை ரோபோட்டிக் சர்ஜரியின் மூலம் நடந்திருக்கிறது.தொழில்நுட்ப ரீதியாக லேட்டஸ்ட் வெர்ஷனை 2.0 என்று குறிப்பிடுவார்கள். ரோபோக்களின் ஆதிக்கம், கண் அறுவை சிகிச்சையிலும் கால் பதித்திருப்பதை ஆபரேஷன் 2.0 என்றே குறிப்பிடலாம். அறுவை சிகிச்சை நிபுணர் செழியனிடம் ரோபோட்டிக் சர்ஜரி பற்றிப் பேசினோம்…‘‘16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓவியர் லியானார்டோ டாவின்சி ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் வேலைசெய்யும் வகையில் சிறு கருவி ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார். அதன் அடிப்படையில் சர்ஜரி ரோபோவைக் கண்டு பிடித்துள்ளனர்.\nசிறுதுளை வழியாக, நோயாளியின் உடலினுள் ரோபோவின் கைகளைப் ���ொறுத்தி, அதன் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதையே ரோபோட்டிக் சர்ஜரி(Robotic Surgery) என்கிறோம். இதில் வழக்கமான அறுவை சிகிச்சைபோன்றே நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து படுக்க வைப்போம். பின்னர் நோயாளியின் உடலின் அடி வயிற்றுப் பகுதியில் சிறு துளையிட்டு அதன் வழியாக 4 ரோபோ கைகள் உள்ளே வைக்கப்படும். அந்த நான்கில் ஒன்றில் கேமராவும் மற்ற மூன்றில் கத்தரிக்கோல், பிற உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.இவை மருத்துவரின் கைகள் போல் செயல்படும். கேமரா வழியாக திரையில் 3டி வடிவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பகுதி மற்றும் ரோபோட்டிக் கைகள் தெளிவாகத் தெரியும். உள்ளிருக்கும் கைகள் வெளியே கன்சோல்(Console) கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.\nமருத்துவர் இந்த கன்சோலை இயக்கும்போது உள்ளிருக்கும் கைகள் இயங்கும். நோயாளியைச் சுற்றி மருத்துவர்கள் குழு ஒன்றும் நின்று கொண்டிருக்கும். அறுவை சிகிச்சை மேஜையின் அருகில் அமர்ந்திருக்கும் பிரதான மருத்துவர் வீடியோ கேம் போல ரோபோவின் கைகளை இயக்குவார்.’’வழக்கமான அறுவை சிகிச்சைக்கும் ரோபோட்டிக் சிகிச்சைக்கும் என்ன வித்தியாசம்‘‘பொது அறுவை சிகிச்சை முறையில் நோயாளியின் குறிப்பிட்ட உறுப்பின் மேல்தோலை கிழித்து மருத்துவர் நேரடியாக அறுவை சிகிச்சை செய்கிறார். இவ்வாறு நேரடியாக செய்யும்போது, உள்ளுறுப்புகளின் ஆழமான பகுதிகள் தெளிவாக தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால், ரோபோட்டிக் சிகிச்சை யில் கேமரா பொருத்தப்படுவதால் ஒவ்வொரு ரத்தநாளங்களும் திரையில் தெளிவாகத் தெரியும். இதனால், துல்லியமாக அறுவை சிகிச்சையை செய்ய முடிகிறது.மேலும், ரோபோவின் கைகள், அறுவை சிகிச்சையின்போது மருத்துவரின் கைகளில் ஏற்படும் நடுக்கத்தைக்கூட சீர்படுத்தி, கைகளின் அசைவுகளை வரம்புக்குள் கொண்டுவருகிறது. உதாரணமாக, வயிற்றுக்குள் இருக்கும் கட்டியை அகற்றுவதற்கு ரோபோட்டிக் கன்சோலை அசைத்தால் உள்ளிருக்கும் கத்திரி துல்லியமாக அந்தக் கட்டியை வெட்டி எடுத்து விடும்.’’\n‘‘சாதாரண அறுவைசிகிச்சையில் 6 இன்ச் முதல் 9 இன்ச் அளவில் வெட்ட வேண்டியிருக்கும். இதனால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படும். சிகிச்சைக்குப்பின் புண் ஆறுவதிலும் தாமதம் ஏற்படும். வலி, நோய்த்தொற்று, பக்க விளைவ��கள் அதிகம் இருக்கும். மருத்துவமனையில் தங்கும் நாட்கள் 7 நாட்கள் வரை ஆகலாம்.இதனால் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப ஒரு 6 வாரங்களாவது பிடிக்கும். ஆனால், ரோபோட்டிக் சிகிச்சையில் மிக நுண்ணிய துளை இடப்படுவதால் ரத்தப்போக்கு குறைவதுடன், வலியில்லாமல் புண் விரைவில் ஆறிவிடும். 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதுமானது. ஒரு வாரத்திலேயே சகஜ வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம். பக்கவிளைவுகள், வலி போன்றவையும் மிகமிகக் குறைவு.\n’’ரோபோட்டிக் சர்ஜரியின் எதிர்காலம் எப்படிஇருக்கும்\n‘‘ரோபோட்டிக் அறுவை சிகிச்சையில் முக்கிய பிரச்னை கட்டணம். ஒவ்வொரு அறுவை சிகிச்சை முடிந்தவுடன் ரோபோவின் கைகளை மாற்ற வேண்டும். ரோபோட்டிக் உபகரணங்களின் விலையும் அதிகமாக இருப்பதால் சிகிச்சைக்கான செலவும் கூடுதலாகிறது.இப்போது உலகிலேயே ஒரே ஒரு நிறுவனம்தான் இந்த உபகரணங்களை தயாரிக்கிறது. எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும்போது, பெருமளவு நிறுவனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டால் குறைந்த விலையில் உபகரணங்கள் கிடைக்கத் தொடங்கும். அப்போது குறைந்த செலவில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை செய்ய முடியும்.25 வருடங்களுக்கு முன்பு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை கூட செலவு கூடுதலாகத்தான் இருந்தது. ஆனால், தற்பொழுது சிறு மருத்துவமனைகளும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கி விட்டன. ரோபோட்டிக் சர்ஜரியும் எதிர்காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு சாத்தியமாகும். ’’மருத்துவர்களைப் பொறுத்தவரை எது சௌகரியமானது‘‘வழக்கமான அறுவை சிகிச்சையில் 5 மணிநேரம் நின்றுகொண்டே செய்ய வேண்டும். எளிதில் சோர்வடைந்துவிடுவோம். ரோபோட்டிக் சிகிச்சையில் சோர்வில்லாமல் வசதியாக உட்கார்ந்து கொண்டு, எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடிகிறது. ஒருநாளில் குறைந்தபட்சம் 3 அறுவை சிகிச்சைகள் கூட செய்துவிடலாம். பக்கவிளைவுகள் இல்லாததால், ஒரு நோயாளியை விரைவில் குணப்படுத்திவிட முடிகிறது. புண் சீக்கிரம் ஆறிவிடுவதால் நோய்த்தொற்று அபாயம் இல்லை. சீக்கிரமே வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளவும், நடக்கவும் ஆரம்பித்துவிடுவதால், விரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார்கள். இதனால் அவர்களை பராமரிக்கும் வேலையும் குறைந்துவிடுகிறது.’’\nஇங்கிலாந்தில் ரோபோட்டிக் சர்ஜரி சமீபத்தில��� வெற்றி பெற்றிருப்பதைப் பற்றி கண் சிகிச்சை மருத்துவர் கௌசிக்கிடம் கேட்டோம்… ரோபோட்டிக் அறுவை சிகிச்சையின்போது அறுவை சிகிச்சை அரங்குக்கே நம்மை நேரடியாக அழைத்து விளக்கினார் என்பதும், ரஜினியின் 2.0 திரைப்படத்தில் ரோபோ அக்‌ஷய்குமாருக்கு லென்ஸ் பொருத்தும் பணிகளில் செயல்பட்டு வருபவர் டாக்டர் கௌசிக் என்பதும் கூடுதல் தகவல்.‘‘மூளை, காது, மூக்கு, கண், தொண்டை, இதயம், நுரையீரல், கல்லீரல், பித்தப்பை, கர்ப்பப்பை கோளாறு, எலும்பு மூட்டு, புற்றுநோய் என பல அறுவை சிகிச்சை களுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. உடலில் ஒவ்வோர் உறுப்புக்கும் ஏற்ப ரோபோட்டிக்ஸ் எந்திரங்கள் தயாரிக்கப்படுகிறது.\nவாய், மூக்கு, காது, ஆசனவாய், ஆண் உறுப்பு, பெண் உறுப்பு அதன் வழியாக டியூப் விட்டு சிகிச்சை செய்யும் எண்டோஸ்கோப்பி(Endoscopy) சிகிச்சை, வாய் வழியாக உள்ளே டியூப் விட்டு இரைப்பை சிறுகுடல், பெருங்குடலில் செய்வது Gastroscopy சிகிச்சை, பெண் உறுப்பு வழியாக டியூப் செலுத்தி செய்யப்படும் Duodeno scopy என்ற கர்ப்பப்பை அறுவை சிகிச்சை, ஆசனவாய் மூலம் டியூப் உள்ளே விட்டு செய்யும் Proctoscopy சிகிச்சை, ஆண் உறுப்பு வழியாக உள்ளே டியூப் விட்டு சிறுநீரக கல் அகற்றும் URO Scopy சிகிச்சை, வாய் மூலம் டியூப் உள்ளே விட்டு நுரையீரல் பாதிப்புகள் சரி செய்யும் Bronchoscopy சிகிச்சை, உடலில் துளையிட்டு அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்யும் Gall bladder stone முறை, குடல்வால் நீக்கம் அறுவை சிகிச்சை, சிறுநீரக கல் நீக்கம், கர்ப்பப்பை கட்டிநீக்கம், கழுத்தில் துளையிட்டு அதன்வழியாக செய்யப்படும் இதய அறுவை சிகிச்சை போன்றவற்றை ரோபோக்கள் செய்கின்றன.\n’’கண் அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக்கின் பங்கு என்ன \n‘‘பார்வை குறைபாட்டால் கண்ணாடி அணிவதைத் தவிர்க்கும் அறுவை சிகிச்சை, Cataract- Phaco பசையாக்கம் அறுவை சிகிச்சை, கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை, பெம்டோ கண்புரை அறுவை சிகிச்சை, லேசர் முறையை பயன்படுத்தி கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை, விட்ரெக்டொமி அறுவை சிகிச்சை, விழித்திரை அறுவை சிகிச்சை போன்ற வகைகளில் ரோபோட்டிக்ஸ் அறுவை சிகிச்சை தற்போது பயன்பாட்டில் உள்ளது.’’\nஅறுவை சிகிச்சையை ரோபோக்கள் தனியே செய்துவிடுமா\n‘‘எந்த ஒரு அறுவை சிகிச்சையையும் எந்திரங்கள் தன்னிச்சையாக செய்துவிட முடியாது. முழுக்க முழுக்க ���ருத்துவரின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலுமே ரோபோக்கள் அறுவைச் சிகிச்சையை செய்யும். அதிலும் இந்த ரோபோட்டிக் முறையை முன் அனுபவம் அதிகம் பெற்ற மருத்துவர்களால்தான் சரியாக செய்ய முடியும்.’’\nரோபோட்டிக் சர்ஜரியில் தவறுகள் நடக்காதா\n‘‘ஒரு மருத்துவர் செய்யக்கூடிய அறுவை சிகிச்சையில் 100க்கு 2 தவறு நடந்தால், ரோபோ அறுவை சிகிச்சைகளில் 1000ல் இரண்டு என்ற மிக மிகக் குறைவான அளவில்தான் தவறுகள் நடக்கும். Zero error என்ற இலக்கை நோக்கி ரோபோட்டிக் சர்ஜரி ஆராய்ச்சிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.’’\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அ���்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ldmk-leader-t-rajendar-pressmeet-303652.html", "date_download": "2018-06-20T18:53:31Z", "digest": "sha1:USGFVXLLI5DTJKJCZUOU6ZY645WC5VLY", "length": 8247, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனல் கிளப்பும் டி.ராஜேந்தர்! -வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதமிழக மக்களை வாழவைக்க நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மாற்றத்தை கொண்டு வருகிறேனோ இல்லையோ நிச்சயம் என்னுடைய முடிவில் தடுமாற்றம் இருக்காது என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தர் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப பிப்ரவரி 28ல் முக்கிய முடிவை அறிவிக்கப்போவதாக ஏற்கனவே கூறியுள்ளார். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று டி. ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.\nபோலீசை பற்றி பேசிய நடிகை நிலானி கைது\nசெல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | ஏர் இந்தியாவுக்கு வந்த சோகம்- வீடியோ\nஆதரவாளரிடம் வருத்தப்பட்ட நாஞ்சில் சம்பத்\nம��ைவியை வெட்டிய கணவன் | மீன் மார்க்கெட்டுக்கு எதிராக போராட்டம்- வீடியோ\nநீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர் | தங்கம் கடத்தியவர் கைது- வீடியோ\nபுழல் சிறையில் ரவுடி பாக்ஸர் முரளி குத்திக்கொலை- வீடியோ\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்-வீடியோ\nஎஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு- வீடியோ\nஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்-வீடியோ\nதேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி கமல் மனு- வீடியோ\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது | மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t31731p25-topic", "date_download": "2018-06-20T19:12:26Z", "digest": "sha1:4ISSN3SKX4ZCLZ4HMW4Q6HXOGW5SBYHJ", "length": 15015, "nlines": 223, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிச்ச தாத்தாவிடம் ப்ரியா வாங்கிய அடி உதை! - Page 2", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nபிச்ச தாத்தாவிடம் ப்ரியா வாங்கிய அடி உதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபிச்ச தாத்தாவிடம் ப்ரியா வாங்கிய அடி உதை\nபிச்ச தாத்தாவும் ப்ரியாவும் நீண்ட பிரயாணம் ஒன்று சென்றுள்ளார்கள் அதுவும் காடுகள் நிறைந்த பகுதி இவ்வாறு நீண்ட தூரம் சென்றதும் பிச்ச தாத்தாவுக்கு வந்த பாதை மறந்து விட்டது சுற்றும் முற்றும் பார்த்தார் சான்சே இல்லை இவ்வாறு இருக்கையில் நமது ப்ரியாவை போட்டு அடித்து உதைத்து இருக்கிறார்.\nப்ரியா.. தாத்தா ஏன் தாத்தா என்னை போட்டு இவ்வாறு அடிக்கிறீர்கள்.\nபிச்ச தாத்தா... எனக்குத்தான் பாதை மறந்து தவிக்கிறேன் நீ வீட்டுக்கு போகலாம் இல்ல\nRe: பிச்ச தாத்தாவிடம் ப்ரியா வாங்கிய அடி உதை\nRe: பிச்ச தாத்தாவிடம் ப்ரியா வாங்கிய அடி உதை\nRe: பிச்ச தாத்தாவிடம் ப்ரியா வாங்கிய அடி உதை\n@சிவா wrote: சூப்பர் அப்புகுட்டி\nஈகரை கலாட்டா நல்லாதான் இருக்கு ...\nRe: பிச்ச தாத்தாவிடம் ப்ரியா வாங்கிய அடி உதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/06/21.html", "date_download": "2018-06-20T18:50:23Z", "digest": "sha1:FB3JMIWZGHARJHM4JYGVW5PSGCWC3KBX", "length": 23760, "nlines": 236, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header 21 நாட்கள் ஆன நிலையில் முற்றிலும் தரை மட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டடம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 21 நாட்கள் ஆன நிலையில் முற்றிலும் தரை மட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டடம்\n21 நாட்கள் ஆன நிலையில் முற்றிலும் தரை மட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டடம்\nசென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் கடந்த மாதம் 31–ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் கட்டிடம் உருக்குலைந்த நிலையில் கடந்த 2–ந்தேதி கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.\nநேற்று 18–வது நாளாக கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்றது. நேற்று கட்டிடத்தை முழுமையாக இடித்து தரைமட்டமாக்க திட்டமிடப்பட்டது. இதற்காக காலை 9 மணிக்கு இந்த பணி தொடங்கியது. கட்டிடத்தின் 7–வது மாடியில் உள்ள சமையல் கூடம் மற்றும் லிப்ட் அமைக்கப்பட்டிருக்கும் கட்டிட பகுதியைத் தவிர்த்து மீதமுள்ள கட்டிட பகுதிகள் நேற்று மதியம் இடிக்கப்பட்டன. கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த வாட்டர் டேங்கும் ஜா கட்டர் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது.\nசமையல் கூடம் மற்றும் லிப்ட் அமைக்கப்பட்டிருக்கும் கட்டிட பகுதியை இடிக்கும் போது ஒட்டுமொத்தமாக கட்டிடம் இடிந்து விழுவதற்கான வாய்ப்பு இருப்பதால் ஜா கட்டர் எந்திரத்தை சற்று தொலைவில் வைத்தே கட்டிடத்தை இடிக்க வேண்டியது உள்ளது.\nஇதனால் ஜா கட்டர் எந்திரத்தை சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தி பணியை மேற்கொள்வதற்காக பள்ளமாக இருந்த பகுதியை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பணி முழுமை அடைய மாலை 6 மணி ஆகி விட்டது. இதனால் திட்டமிட்டபடி கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று நிறைவடையவில்லை.\nஇதைதொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் எஞ்சிய பகுதி முழுவதும் இடிக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்ட போது கட்டடம் எதிரே உள்ள பாலத்தின் மீது கட்டிடத்தின் ஒரு பகுதி விழுந்ததால் பாலத்தில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகள் அகற்றும் பணி நாளை முதல் நடைபெற உள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அ��்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர��களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=7169&lang=ta", "date_download": "2018-06-20T18:39:51Z", "digest": "sha1:O4QONKPLZAHSWYK2TXUJ2OD6I7OEEAYL", "length": 8708, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்...\nஅஜ்மான் போலீசார் முதியோர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து\nஅஜ்மான் போலீசார் முதியோர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து...\nகுழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி\nகுழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி...\nதுபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்\nதுபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம் ...\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nசிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி\nதுபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் பாராட்டு\nசிங்கப்பூரில் நூல் அறிமுக விழா\nஹாங்காங்கில் குடும்ப கேளிக்கை திருவிழா\nஅமீரக திமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி\nகாஷ்மீர் கவர்னரின் ஆலோசகர் விஜயகுமார்\nஸ்ரீநகர்: காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக மாஜி ஐ.பி.எஸ்.அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாஷ்மீரில் பா.ஜ. , பி.டி.பி. கூட்டணி ஆட்சி முறிந்தது. முதல்வராக ...\nகாவிரியில் 15 ஆயிரம் கன அடிநீர் திறப்பு\nவியட்நாமில் சர்வதேச யோகா தினம்\n15 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nரூ.1 கோடி அமெரிக்க டாலர் பறிமுதல்\nதுப்பாக்கி லைசென்ஸ் கேட்கும் சாக்ஷி\nஎய்ம்ஸ் அமைய 5 நிபந்தனைகள்\nதலிபான் தாக்குதலில் 30 வீரர்கள் பலி\nஅரசின் முயற்சியால் மதுரையில் எய்ம்ஸ்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எத���ர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/04/28/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-06-20T19:04:01Z", "digest": "sha1:6B7WFX5XC3UGBGWPDPZGSOG3JVVLANYP", "length": 28465, "nlines": 184, "source_domain": "senthilvayal.com", "title": "எல்லாமே அழகருக்காக! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமதுரை சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தம் என்பது நாமறிந்ததே மீனாட்சியம்மையின் திருக்கல்யாணத்தைக் காணவும், ஆற்றில் இறங்கும் அழகரைத் தரிசிக்கவும் கூடும் பிரமாண்ட கூட்டம் நம்மை மலைக்கவைக்கும் எனில், விழாவையொட்டி பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் செய்யும் நேர்த்திக்கடன்களும், பிரார்த்தனைகளும் மெய்சிலிர்க்கவைக்கும். தொன்றுதொட்டு நம் மக்கள் கடைப்பிட��த்து வரும் இந்தப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும், கிராமிய மணம் கமழும் நமது கலாசாரத்தின் சாட்சியாகத் திகழ்கின்றன. அவற்றில் சில உங்களுக்காக…\nசித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் மக்களை நேரில் சந்தித்து வரம் அருள்வதாக ஐதீகம். அப்படி பக்தர்களைத் தேடிவரும் கள்ளழகருக்கு நேர்த்திக்கடனாக, அவர் ஆற்றில் இறங்கும்போது குழந்தைகளுக்கு மொட்டை போட்டு முடிக்காணிக்கை செலுத்துவார்கள். ‘முதல் மொட்டை குல தெய்வத்துக்கு’ என்றொரு மரபு இருந்தாலும், அழகர் ஆற்றில் இறங்கும் தினத்தன்று வைகையின் கரையில், தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு முடிக்காணிக்கை செலுத்துவதைப் பக்தி சிரத்தையோடு கடைப்பிடிக்கிறார்கள், இப்பகுதி மக்கள்.\nகள்ளழகர் மதுரைக்கு வரும்போது மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையில் தொடங்கி, மீண்டும் அவர் மலைக்குச் சென்றடையும் வரை, பக்தர்கள் கள்ளழகர் வேடம் பூண்டு `தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்’ நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.\nஇந்த நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், கள்ளழகர் சித்திரைத் திருவிழாவுக்காக முகூர்த்தக்கால் ஊன்றிய நாளில் மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்குவர். விழாவின்போது, தோல் பையில் தண்ணீரைச் சேகரித்து வந்து, துருத்தியின் மூலம் கள்ளழகர் மீதும், பக்தர்கள் மீதும் பீய்ச்சி அடிப்பார்கள். ராமராயர் மண்டபத்தில் அழகர் எழுந்தருளும்போது இந்த வைபவம் இன்னும் விசேஷமாக இருக்கும். இத்திருவிழா கோடைக் காலத்தில் நடைபெறுவதால் வெப்பத்தைக் குளிர்விக்கும் வகையில் இந்த நேர்த்திக்கடன் தொடங்கியதாக ஐதீகம். அதேபோல், ராமராயர் மண்டபத்தில் வேண்டுதலின் பொருட்டு, பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்வதும் உண்டு.\nகள்ளழகர் திருவிழாவில் பெரிய பெரிய ராட்சதத் திரிகளைச் சுமந்துகொண்டு ஆடிவரும் நேர்த்திக்கடனும் உண்டு. மின்சார வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், மக்களுக்கு வெளிச்சத்தை வழங்குவதற்காக இந்த நேர்த்திக்கடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.\nகள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும்போது, மக்கள் குடத்தில் சர்க்கரை நிரப்பி, அதன் மீது கற்பூரம் ஏற்றிவைத்து ஆரத்தி எடுத்து வழிபடுவார்கள். பின்னர், அந்தச் சர்க்கரையைப் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்குவர். இதனால் வருங்கால���் இனிப்பாக அமையும் என்பது நம்பிக்கை.\nகள்ளழகர் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்தில் தொடங்கி, மீண்டும் அழகர் மலையில் எழுந்தருளும் வரை திருவிழா நிகழ்ச்சிகளில் கள்ளழகரை வர்ணித்துப் பாடும் குழுவினர் உண்டு. இவர்களால் உருவாக்கப்பட்ட கள்ளழகர் வர்ணனையாளர் மண்டபம், அழகர்மலை செல்லும் வழியில் உள்ளது. எவ்வித பேதமுமின்றி இந்த வர்ணனையாளர் குழுவினர் வழி வழியாகப் பாடல்கள் பாடி வருகின்றனர். அந்தப் பாடல்களில் ஒன்று…\n`இரண்டு செவிகளுக்கும் வயிரக் கடுக்கன்\nகைதனிலே பாசிபந்து கரியாமால் வண்ணன்\nஇடுப்பிலே ஒட்டியாணம் என் அய்யனுக்கு\n– இதுபோல் நூற்றுக்கணக்கான பாடல்களைக் குழுவாக இணைந்து பாடுவதைத் திருவிழாவின்போது காணலாம்.\nஎதிர் சேவை ஏன் தெரியுமா\n‘‘அந்தக் காலத்தில் தேனூர் மண்டபத்தில் தங்கிதான் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவார். அழகரின் திருமேனி ‘அபரஞ்சி’ என்றழைக்கப்படும் எளிதில் உருகும் தன்மையிலான தங்கத்தால் ஆனது. ஒருமுறை, தேனூர் மண்டபத்தில் நெற்கதிர்களால் பந்தல் அமைக்கப்பட்டு, அதன் கீழ் அழகர் தங்கவைக்கப்பட்டிருந்தார்.\nஅப்போது, நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர் ஒருவர் வேகமாக திரிசுற்றியதில், பந்தலில் தீப்பொறி தெறித்து, பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எல்லோரும் அழகரை மறந்துவிட்டு, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்குமாக ஓடினார்கள். ஒரே களேபரம். அப்போது, மதுரை தெற்காவணி மூலவீதியில் அமைந்திருக்கும் வீரராகவப் பெருமாள் கோயிலின் பட்டர் அமுதர் என்பவர் மட்டும், தன்னுயிரை துச்சமாக மதித்து நெருப்பில் குதித்து, அழகரை வாரியணைத்தபடி வெளியே எடுத்து வந்தார். அத்துடன், அழகரின் திருமேனி உருகாதவண்ணம் ஆற்றங்கரையில் ஈர மணலில் புதைத்து வைத்தார்.\nவிஷயத்தைக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னர் நேரில் வந்து அமுதரைப் பாராட்டினார். அத்துடன், ‘இனி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும்போது முதல் மரியாதை உமக்கு அளிக்கப்படும்’ என்றும் அமுதரிடம் தெரிவித்தார். அமுதரோ, ‘எனக்கு முதல் மரியாதை வேண்டாம். அழகர் வரும்போது, என் ஐயன் வீரராகவப் பெருமாள் அவரை எதிர்கொண்டு அழைக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார். மன்னரும் அதை ஏற்றுக்கொண்டார்.\nஅதன்படியே இன்றைக்கும் அழகரை எதிர்கொண்டு அழைக்கிறார் வீரராகவப் பெருமாள். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நாளில், அதிகாலையில் வீரராகவப் பெருமாள் பச்சைப்பட்டு உடுத்தி மேல மாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதி வழியாக வைகையாற்றை வந்தடைவார். அவர், கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும்போது ‘வையாழி’ எனப்படும் பெருமாளைக் குலுக்கும் நிகழ்வு நடைபெறும். வீரராகவப் பெருமாள் கள்ளழகரை மூன்று முறை வலம் வருவார். பின்னர் இரண்டு பெருமாளுக்கும் ஒரே நேரத்தில் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும். அன்றைய தினம் வீரராகவப் பெருமாளின் பட்டருக்கு கள்ளழகரின் சடாரியை தாங்கும் உரிமை காலங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது.’’\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/01/vijay-going-to-take-4-months-rest-after.html", "date_download": "2018-06-20T19:05:52Z", "digest": "sha1:Y47VPL3EF2W3BPLJZ7IZITPDPNBGJSW2", "length": 5854, "nlines": 133, "source_domain": "www.gethucinema.com", "title": "Vijay Going To Take 4 Months Rest After Theri - Gethu Cinema", "raw_content": "\nபொதுவாக விஜய் ஒரு படம் நடித்து முடித்த பிறகு தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு டூர் என்று சில மாதங்கள் பிறகு தான் இந்திய திரும்புவார். ஆனால் புலி படம் முடிந்த கையோடு தெறி படத்தில் நடிக்க வந்து விட்டார் காரணம் ராஜா ராணி படத்திற்கு பிறகு அட்லீ விஜய்க்காக ஒன்றை வருடம் காத்திருந்தார்.\nஎனவே தான் இவரை இன்னும் காக்க வைக்க வேண்டாம் என அவருக்கு கால் சீட் கொடுத்து தெறி படத்தில் நடிக்க தொடங்கினார். தெறி படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும் . அதனால் வழக்கம் போல குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறார் விஜய். அந்த வகையுள் ஜனவரி மாதம் இறுதியுள் குடும்பத்துடன் வெளிநாடு கிளம்பி பிறகு நான்கு மாதம் கழித்து தான் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு பரதன் இயக்கத்தில் 60 வது படத்தில் நடிக்கிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pulan-mayakkam-58-aathmarthi-10102017.html", "date_download": "2018-06-20T18:45:53Z", "digest": "sha1:CURK7JV4LZHB4NLRRE7RF4GTNMTTGNVC", "length": 43258, "nlines": 105, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புலன் மயக்கம் - 58 – மூவர் கூடம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்", "raw_content": "\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அ���ற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nபுலன் மயக்கம் - 58 – மூவர் கூடம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபாசில் என்றால் சரியாக வராது. அவர் பேர் ஃபாஸில். அவரது படங்கள் என்னைப் பொறுத்தவரை அழுகாச்சி காவியங்கள். பூவிழி…\nபுலன் மயக்கம் - 58 – மூவர் கூடம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 10 , 2017 05:25:54 IST\nபாசில் என்றால் சரியாக வராது. அவர் பேர் ஃபாஸில். அவரது படங்கள் என்னைப் பொறுத்தவரை அழுகாச்சி காவியங்கள். பூவிழி வாசலிலே என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு கற்பூர முல்லை பூவே பூச்சூடவா போன்றவற்றுக்கு அப்பால் அவர் எடுத்த அரங்கேற்றவேளை படம் எனக்கு மாத்திரமல்ல எங்கள் ஃபேமிலிக்கே ரொம்ப பிடித்த படம். பாத்ரூம் செல்லும் வழியில் தலையில் துண்டைப் போட்டபடி நின்றுகொண்டு மூக்கு நுனி வழியாக கண்களில் டார்ச் அடித்து “பக்கீராம் ஸ்பீக்கிங்” என்று தம்பி பாலாஜியை பயமுறுத்த அவனுக்குக் காய்ச்சலாகி என் அம்மா என்னைத் தன் ராசியான விளக்குமாற்றால் ஆசைதீர அடித்தார். விளக்குமாறு முதலிலும் நான் அடுத்ததாகவும் பிய்ந்து போனோம்.அப்புறம் தான் விட்டார்.\nதமிழில் ஆல்டர்நேட் சினிமா என்றெல்லாம் சொல்ல முடியாதென்றாலும் கூட அக்கரையில் பெருவெற்றி பெற்ற தன் படங்களை அப்படியே தமிழுருவாக்கம் செய்தவர் ஃபாஸில். மொத்தம் பத்துப் படங்கள் அவற்றில் எட்டு பெருவெற்றி பெற்ற ட்ரெண்ட் செட்டர்கள். அதிலும் காதலுக்கு மரியாதை வரலாற்றைத் தன் பேர்கொண்டு எழுதிய படம். என் கல்லூரி காலத்தின் முடிவில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தை மறக்கவே முடியாது. அதன் ஒவ்வொரு ஃப்ரேமும் மனப்பாடம் எனும் அளவுக்கு விடாமல் அந்தப் படத்தைப் பார்த்தேன். ஷாலினியின் கண்கள் விஜயின் குரல் மற்றும் நடனம் இளையராஜாவின் இசை இவற்றுக்கெல்லாம் அப்பால் எதிர்பார்க்கவே முடியாத ஒரே ஒரு க்ளைமாக்ஸ்.. அந்தப் படம் இந்தியத் திரைவானின் க்ளைமாக்ஸின் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய க்ளைமாக்ஸ். இவ்விரண்டு படங்களைத் தவிர வருஷம் பதினாறு படத்தின் வாயிலாக தன்னிகரற்ற என் கனவுகளின் தேவதை குஷ்பூவை அறிமுகம் செய்த புண்ணியாளர் ஃபாஸில். இந்த அத்தியாயம் ஃபாஸில் மற்றும் ஜேஸூதாஸ் இவர்கள் இருவருடனும் இளையராஜா இணைந்து செய்த மாயங்களைப் பற்றிப் பேசப்போகிறது.\nஅதென்னமோ தெரியாது. எனக்குப் பிரியமான பிடித்தமான பாடகர்கள் வரிசையில் முதலில் பாலு பிறகு மனோ அப்புறம் ஜெயச்சந்திரன் இவர்களுக்கு அப்பால் ஹரிஹரன் மேலும் கேகே. இது தான் ஆடவர் லிஸ்ட். இவர்களைத் தவிர டீஎம்.எஸ் தொடங்கி சமீபத்திய ஜாவேத் அலி அல்லது ஹரிசரண் வரைக்கும் பாடல்கள் அடிப்படையில் தான் ரசனையே தவிர நுகர்வே தவிர மனசுக்குள் உட்கார்ந்து மணியடிக்கிற லிஸ்ட் முன் சொன்னது தான். இவற்றில் நிறைய வித்யாசங்கள் உண்டு என்பதை மேதைகள் மாத்திரமே அறிவார்கள். சொல்லி வைப்போம்.வாசிக்கிற எல்லாருமே மேதைகள் தான் என இன்னொன்றையும் சொல்லி விட்டால் சமன்பாடாகி விடும்.\nஆரம்பத்திலிருந்தே ஸ்கூல் யூனிஃபார்ம் போலத் தான் ஜேசுதாஸ் குரலிலான பாடல்கள் எனக்குத் தோன்றியது. விரோதம் என்று சொல்ல முடியாது என்றாலும் ஒரு வழமையான முன் எதிர்பார்ப்பான வடிவமும் செலுத்துதலும் அவரது குரலின் நிரந்தர கம்பீரமும் எனக்கு அப்படித் தோன்றி இருக்கலாம். பற்பல தாஸேட்டன் குரல் பாடல்களைக் கடந்து வந்தாலும் சொந்தம் கொண்டாடத் தோன்றாத குரலாகவே அவர் குரல் எனக்குள் இயங்கிற்று.இதான் நிஜம்.\nஇத்தனைக்கும் என் ஆதர்ச வாழ்வின் ஆகச்சிறந்த முழுமுதல் பாடலான ராஜராஜசோழன் நான் பாடலைப் பாடிய தாஸேட்டனைப் பற்றி நான் இப்படியெல்லாம் சொல்வதை எனக்குள் இருக்கும் இன்னொரு மனசாட்சி நானே ஒத்துக்கொள்ள மாட்டேன். இருந்தாலும் இதான் உண்மை சொல்லித் தானே ஆக வேண்டும்.எனக்குள் எத்தனையோ தாஸேட்டப் பாடல்கள் வந்து வந்து சென்று கொண்டிருந்தாலும் கூட மேற்சொன்ன அத்தனை வார்த்தைகளையும் தகர்த்து எனக்குள் ஜேசுதாஸை பதியனிட்ட முதற்பாடல் எது தெரியுமா..\nபூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா\nபத்மினி மற்றும் நதியா இருவரோடு தமாஷ் எஸ்வீ சேகர் நடித்த பூவே பூச்சூடவா படத்தைக் கதையாக பேப்பரில் எழுதிப் படிக்கும் போது ஃபாஸிலுக்கே எடுக்கலாமா வேணாமா என்று உள்ளே கிலி எலி ஓடியிருக்கும். ஆனாலும��� எடுத்தார். ஒரு பாட்டிக்கும் அவளது பெயர்த்திக்கும் இடையிலான பந்தம். இதற்கு இசை இளையராஜா. சின்னச்சின்ன உணர்வின் இழைகளைக் கதைத் திருப்பங்களாகக் கொள்வதே ஃபாஸிலின் வழக்கம். மேலோட்டமாகப் பார்க்கும் போது மிகச்சாதாரணமான கதையாக இருக்கும்.அதை அவர் செலுத்திக் கொண்டு சென்ற விதம் பக்காவாக மாறி படத்தை பெருவெற்றி பெறச் செய்யும். இந்தப் படத்தில் ராஜா ஒரு கூடுதல் இயக்குனராகவே பணி ஆற்றி இருப்பார். தன் இசை கொண்டு ஏற்கனவே எடுத்த படத்தை மீண்டும் இயக்குவது இசை அமைப்பாளனின் உண்மையான வேலை. அதற்கான முதல் இலக்கணத்தை இந்தப் படத்தில் எழுத ஆரம்பித்தார் ராஜா.ஃபாஸில் அதை அனுமதித்தாரா அவரது தேவை அவ்வாறு இருந்ததா என்பதெல்லாம் வெறும் வினாக்கள். நம்மிடம் வெளிவந்த படம் இருக்கிறது.அது இசைக்கு முன் பின்னாய் நமக்குள் இருவேறாய் விரிகிறது.\nஃபாஸிலுக்கு இளையராஜா இசைத்துத் தந்தவற்றில் பதினைந்து பாடல்களைப் பாடி இருக்கிறார் ஜேசுதாஸ். அத்தனையுமே அதிரி புதிரி ஹிட் வகையறாக்கள் தான். அவற்றில் சிலபல மாண்டேஜ் சாங்க்ஸ்.\nஇந்தப் பாடலுக்கான பின்னணி இசையில் தபேலா நிதான இசையாகவும் குழலின் இசை சோகத்தையும் வயலின் இசை சந்தோஷத்தையும் குழைத்து செதுக்கி இருப்பார் இளையராஜா.\nஅழைப்புமணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்\nதென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்\nகண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது\nதீபதீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்\nஇந்தக் கண்ணீரில் சோகம் இல்லை\nபேத்தி என்றாலும் நீயும் என் தாய்.\nஇதன் சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசையை லேசான துள்ளல் இசையாக அமைத்து உடனே அதைச் சமன் செய்ய உடனொலிக் குரல்களில் மெல்லிய சோகம் அதன் பின் வயலினும் வீணையுமாய் அதே சோகத்தை பராமரித்து தாஸேட்டனின் குரலில் கொண்டு போய் சேர்த்திருப்பார் ராஜா.\nஉறவில் முதியவர்கள் தன் பேரன் பேத்திகளிடத்தில் சந்தோஷமாய்த் தோல்வியடைவதை ஒரு பாடலாக்குவது எந்த மொழியிலும் இல்லாத தனித்துவம். தமிழில் நிகழ்ந்த ஆச்சர்யம்.\nபூவிழி வாசலிலே படத்தில் ஒரு கிளியின் தனிமையிலே பாடல் அற்புதம். தாஸ் இந்தப் பாடலை தன் வழமையிலிருந்து மிக லேசாக விலகிப் பாடி இருப்பார். இந்தப் பாடலும் ஒரு அமானுஷ்யமான மென் சோகத்தை உட்படுத்த���யதாக அமைந்திருக்கும். கோரஸ் குரல்களைத் தன் பாடல்களில் அதிகதிகம் பயன்படுத்துவதை விரும்பி இருப்பார் ஃபாஸில். இந்தப் பாடல் சற்றே வேகமாக அமைந்திருப்பதை கவனியுங்கள். அந்த வேகம் ஏற்படுத்தப் பட்டது என்பதை உணர்கையில் இசை பற்றிய ராஜாவின் புரிதல் மேல் வியப்பு ஏற்படுகிறது. இதன் டெம்போ மற்றும் சற்றே நிதானமாக அமைந்திருந்தால் மொத்தப் பாடலுமே சாதாரணமாகப் போயிருக்கும். ஒரு துள்ளல் இசைப் பாடலுக்கு உண்டான தாளக்கட்டுதலை இந்தப் பாடலுக்குள் உட்படுத்தியதன் மூலமாக வெறுமையான பாடல் சிச்சுவேஷன் ஒன்றை எளிதாக சமாளித்திருப்பார் ராஜா. பாடலற்ற பாடல்கள் தான் ஃபாஸிலின் பெருவிருப்பம்.அவற்றில் தலையானது இது.\nஒரு இறைவன் வரைந்த கதை எனும் போது குழைந்து பாசம் என்றொரு ராகம் கேட்கும் பாவை அன்பெனும் நீரை வார்க்கும் எனும் போது சமன் செய்து பாடும் நாள் இதுதான் எனும் போது மொத்தமாய்க் கரைந்து சிதறும் தாசண்ணா குரல்.\nசின்னச்சின்ன ரோஜாப் பூவே பாடல் கேட்கும் போதெல்லாம் மனசைப் பிசையும். என் பொம்முக் குட்டி அம்மாவுக்கு பாடலும் அப்படித் தான். கற்பூர முல்லை படத்தில் வரக்கூடிய பூங்காவியம் பேசும் ஓவியம் எனும் பாடலையும் இந்த வரிசையில் சொல்ல முடியும். பள்ளிகாலத்தில் இந்தப் பாடல்களைக் கேட்க வாய்க்கையில் எல்லாம் எனக்குள் சொல்ல முடியாத ஒரு வெறுமை ததும்பும். உண்மையாகச் சொல்வதானால் இப்பாடல்களை மாத்திரம் அல்ல பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் கற்பூர முல்லை படங்களைப் பார்ப்பதும் கூட அப்போது பிடித்தும் பிடிக்காத அனுபவமாய்த்தான் இருந்தது.\nவருஷம் பதினாறு படம் ஃபாஸில் எழுதிய காதல் சாசனம்.\nஒரு காதல் படத்திற்குண்டான எந்தவிதமான திரைக்கதை சமரசங்களையும் செய்து கொள்ளாமல் உருவாக்கப் பட்ட வருஷம் பதினாறு எதிர்பாராத பெருவெற்றியைப் பெற்றது. படம் வெளிவரும் முன்பே பாடல்கள் ஹிட் தான் என்றாலும் கூட படத்தோடு பாடல்களின் தேவையும் தன்மையும் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்தன. அதிலும் பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான் என்ற பாடல் நாயகன் நண்பர்களுடன் ஆடிப்பாடும் பாடல்களின் அதுவரைக்குமான க்ளிஷே படமாக்கல்களைத் தகர்த்தது எனலாம்.\nகங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க்கண்ணனடி பாடலும் இசையுடனான இன்பாச்சரியம். ஜேசுதாஸின் சாஸ்த்ரிய சங்கீத ஞானமும் இளையராஜாவின் நுட்பமும் கலந்தொலித்த இன்னுமொரு நற்பாடல் கேட்பவரை உருக வைத்தது மேலும் படத்தின் மிக முக்கிய திருப்புமுனைக்கான காட்சிப்படுத்துதலின் தேவையோடு உருவாக்கப் பட்ட பாடல் என்பதால் இந்தப் பாடலின் பின் இசை பலமான அதிர்விசையாக அமைந்தது கூடுதல் செறிவை ஏற்படுத்தியது.\nரேடியோ ஹிட்ஸ் எனப்படுகிற அந்த வருடத்தின் நம்பர் ஒன் ஸ்தானப் பாடல்களின் ஃபாஸிலின் பல பாடல்கள் இடம்பெற்றன. அதிலும் அரங்கேற்றவேளை படத்தின் பாடல்கள் அத்தனையும் பிரமாதம் என்றாலும் ஆகாய வெண்ணிலாவே என்று ஆரம்பிக்கிற பாடல் அந்த வருடத்தின் அஃபீஷியல் ஆந்தம் ஆகிற்று. பல்லாயிரக்கணக்கான முறைகள் கேட்கப்பட்டது. அலுக்காத சலிக்காத நல்லிசையாய் உறைந்தது. உமாரமணனும் தாசேட்டனும் இணைந்து பாடிய பாடல் இது.\nஃபாஸில் என்றாலே சோகத்தை பின்புலமாகக் கொண்ட படங்களை எடுக்க விழைபவர் என்பதை அவரது படங்களைத் தொடர்ச்சியான சித்திரமாக்குகையில் உணர முடிகிறது. இந்த வரிசையில் 1993 ஆமாண்டு தீபாவளி தினமான நவம்பர் 13 ஆம் தேதி மொத்தம் பத்து படங்கள் ரிலீஸ் ஆகின. அவற்றில் கிழக்குச் சீமையிலே பாரதிராஜா இயக்கிய படம். திருடா திருடா மணிரத்னம் இயக்கிய படம். இவ்விரண்டுக்கும் இசை ஏ.ஆர்.ரஹ்மான். இவற்றோடு கதிர் இயக்கத்தில் உழவனும் ரஹ்மான் இசைத்த இன்னொரு படம். இளையராஜா இசைத்த சின்னஜமீன் கார்த்திக் நடித்து ராஜ்கபூர் இயக்கிய படம். எங்க முதலாளி விஜயகாந்த் நடித்து பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் லியாகத் அலிகான் இயக்கிய படம். இவற்றுக்கு இசை இளையராஜா.\nஉண்மையில் அந்த தீபாவளி ரொம்ப ஹெவி. எந்த வரிசையில் படம் பார்ப்பது என்பது முதல் சிக்கல். ரஜினி கமல் படங்கள் வரவில்லை என்பது ஒரு முக்கிய காரணம். கிழக்குச் சீமையிலே படம் எதிர்பார்த்ததை விடப் பலமடங்கு ஹிட் ஆயிற்று. கட்டபொம்மன் படம் சீ க்ளாஸ் ஆடியன்ஸின் விருப்பப் படமாயிற்று.திருடா திருடா எதிர்பாராத தோல்வியை சந்தித்ததற்குப் பாடல்கள் ஏற்றித் தந்திருந்த எதிர்பார்ப்பும் ஒரு காரணம். அந்த வகையில் டி.ராஜேந்தர் இயக்கி சிம்புவை மையப்படுத்தி எடுத்த சபாஷ் பாபு படம் நல்ல பிசினஸ் செய்தது. இத்தனை படங்களுக்கு நடுவே ஃபாஸிலின் ஒரு படம் மம்முட்டி கனகா நடித்தது கிளிப்பேச்சு கேட்கவா அதே தீபாவளி ரிலீஸ் ���யிற்று.\nமிகவும் வெறுமையான கதை. இளையராஜாவின் இசை மற்றும் அளவு கடந்த வாஞ்சையோடு அவர் ஃபாஸிலுக்காக உருவாக்கித் தந்த பாடல்கள் சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன் என்ற சந்தோஷப் பாடல் மெல்ல அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கிற்று. ஜேசுதாஸ் பாடிய அன்பே வா அருகிலே பாடல் தமிழ் திரை இசையின் உன்னதங்களின் பட்டியலில் முதல்வரிசைப் பாடல் என்பது என் நம்பகம்.\nஇந்தப் படத்தை மதுரை அமிர்தம் தியேட்டரில் தீபாவளிக்கு இரண்டு தினங்கள் கழித்து அதாவது 15ஆம் தேதி காலைக்காட்சி பார்த்தேன். இந்தப் படத்தின் கனம் அதன் உருவாக்கம் எல்லாவற்றையும் மீறி என்னோடு இந்தப் பாடல் மாத்திரம் கூடவே வந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். இதற்கு மேற்சொன்ன ஃபாஸில் வகையறா படங்களுக்குத் தப்பாத இன்னொரு படம் தான் இது. கற்பூர முல்லை பூவே பூச்சூடவா பூவிழி வாசலிலே என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆகியவற்றின் வரிசையில் இந்தப் படத்தை தப்பாமல் வைக்கலாம். ஆனால் ஆச்சரியம் இந்தப் படத்தை என்னால் வெறுக்க முடியவில்லை. அதன் பின்னரும் மூன்று முறை அதே தியேட்டரில் பார்த்தேன்.\nஒப்பனைகள் அற்ற இந்தப் பாடலைப் பார்க்கலாம்.\nசொல்லொணாத் துயரை மேலாண்மை செய்வதற்கு இத்தகைய பாடல்கள் பயன்படக் கூடும். என்ன மன நிலையில் இருந்தாலும் இத்தனை சோகமான இந்தப் பாடலைக் கேட்டால் அத்தனையும் மறந்து போய் மனசு சமாதானமாகி ஒருவிதமான கிறக்க உறக்க நிலைக்குச் சென்றுவிடுகிறது. எத்தனை முறை கேட்டாலும் நம் தலை கோதி உறங்கச் செய்யும் அன்பின் கரங்கள் இந்தப் பாடலுக்குள் இருந்து எழத் தவறுவதே இல்லை.\nஅன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே\nஉல்லாச மாளிகை மாளிகை எங்கே என் தேவதை தேவதை\nநீதானே வேண்டும் என்று ஏங்கினேன் நாள் தோறும்\nஇத்தனை நாள் வாய்மொழிந்த சித்திரமே இப்பொழுது\nமின்னலென மின்னிவ்ட்டு கண்மறைவாய் சென்றுவிட்ட\nஉன்னால் வந்த காதல் உன்னால் தானே வாழும்\nஎன்னை நீங்கிப் போனால் உன்னைச் சேரும் பாவம்\nஎனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன் இதயமே\nஉள்ளத்துக்குள் உள்ளிருந்து மெல்ல மெல்லக் கொல்லுவது\nவைகை என பொய்கை என மையலிலே எண்ணியது\nஎன்னை நீயும் தூண்ட எண்ணக் கோலம் போட்டேன்\nமீண்டும் கோலம் போட உன்னைத் தானே கேட்டேன்\nஎனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன் இதயமே\nஜேசுதாஸி��் குரல் ஆறு அல்லது ஏழு வகைமைகளிலான பாடல்களைப் பாடவல்லது. அத்தனை இயங்குதளங்களில் செயல்பட்டிருக்கிறது. அவற்றில் மேற்சொன்ன அன்பே வா அருகிலே பாடலை மிக மென்மையான மேலோட்டமான ஒரு இடத்திலிருந்து மொத்தப் பாடலையும் வழங்கி இருப்பார் தாசேட்டன். எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ என் இதயமே எனும் வரியை மாத்திரம் சற்று காத்திரமாய் எடுத்திருப்பார். எங்கே என் தேவதை தேவதை என்ற இடத்தில் கவனித்தால் அன்பே வா அருகிலே எனும் அதே மென்மையைக் கொண்டுவந்து செதுக்கி இருப்பதை கண்ணுறலாம். தொழில்முறைப் பாடகர்கள் மேடைகளில் இந்தப் பாடலை பாடும் போது அதற்குண்டான அசல்தளத்திலிருந்து வெகு தூரம் விலகிச் செல்வதை ஏமாற்றத்தோடு ரசித்திருக்கிறேன். ஜேசுதாஸால் மாத்திரமே நிகழ்த்த முடிந்த பாடல் இது.இசையின் நகாசு வேலைகள் சற்றே ஓங்கி ஒலிப்பதற்கு ஏதுவான மென் குரலை பாடல் முழுமைக்கும் படர்த்தி இருப்பார் தாஸேட்டன். சொல்லச்சொல்ல இனிக்கும் மாயம் இந்தப் பாடல். அத்தனை அமைதியை இதன் இசையும் குரலுமாய்ச் சேர்த்து நம் கைகளில் இந்தப் பாடலைத் தவழச் செய்யும்.\nஇரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட பாடலைக் கேளுங்கள். கண்ணுக்குள் நிலவு படத்தின் பாடல் அது. ராஜா இசை. பழநிபாரதியின் வரிகள்..\nமாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்..\nபறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்..\nஇந்த வரிகளை ஜேசுதாஸ் குரல் ஒரு செவிலியின் ஆதுரத்தோடு நம் மீது படர்த்திச் செல்வதை என்னென்பது.. பாடலை நிகழ்த்துவது தாஸவித்தகம்;டைடில் சாங் ஆக இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்றிருக்கும். எனக்கென்னவோ ஃபாஸில் படங்கள் மேல் ராஜாவுக்கு ஒரு பெருங்காதலே இருந்திருக்கிறது. காதலுக்கு மரியாதை படத்தில் ஒரு பட்டாம்பூச்சி பாடலை தாஸைக் கொண்டு பாடச் செய்திருப்பார். இந்தப் படத்தில் இது.அப்பாடீ என்று கன்னங்களைப் பொத்திக் கொள்ளும் அளவுக்கு மழையின் முதல் வருடலில் செல்லமாய் ஒரு குளிர் மிக மிகத் தாற்காலிகமான ததும்பலை நேர்த்தும். அத்தகைய உணர்தலை இந்தப் பாடல் ஏற்படுத்தி இருக்கும்.சோகமான இசைப் பின் புலத்தில் தாஸின் குரல் தன்னைத் தானே தேற்றிக் கொள்கிற குழந்தையின் தனிமைப் பொழுது அழுகையைக் கைவிடுகிற உணர்தலை நமக்குள் எழுப்பும். அதிலும் சரணம் முடிகையில் அச்சச்சச்சோ எனும் போது ஒரு சிசுவைக் கையில் ஏந்திக் கொள்கிற அலைலாட்டம் மனசில் எழும்.\nஇந்தப் பாடலின் பின் இசை மொத்தமுமே எதையோ யூகிக்கச் செய்தபடி ஒரு சின்ன எதிர்பார்ப்பை மனசுக்குள் நேர்த்தியபடி உருண்டோடும். ஒரு மர்மக் கதையின் முதல் அத்தியாயம் போன்ற அத்தகையை எதிர்பார்ப்புக்குச் சற்றும் தொடர்பற்ற குழந்தையின் சன்னமான கேவலைத் தன் குரலாக இந்தப் பாடல் முழுவதையும் பாடி இருப்பார் தாஸேட்டன். இந்தப் பாடலை தாஸ் பாடியதில் பாதி அளவுக்குக் கூட இன்னொரு குரலால் பாட முடியாது என்று எந்த இசைக்கோயில் முன்னேயும் நின்று சத்தியம் செய்வேன்.\nஃபாஸில்-இளையராஜா-ஜேசுதாஸ் வழமைக்குள் சிக்காத இந்த மூவர்கூடம் நமக்கு வழங்கி இருக்கிற பதினைந்து பாடல்கள் வெறும் பாடல்கள் அல்ல. இசைவழி வாழ்தல்கள். தன்னை உணர்வதற்கான கண்ணாடித் தருணங்கள். அதிர்ஷ்டவசமாய் இரட்டிக்கிற அற்புதமான கனவொன்றின் நிதானமான வருகை போன்ற அபூர்வங்கள். வாழ்க தாஸேட்டனின் அற்புதக் குரல்.\n(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)\nபுலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 88 - அன்பென்னும் வெண்பா - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 82 - உப மல்லிகைகள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 87 - ரஜினியின் பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் 86 மேஸ்ட்ரோ மேஜிக் 1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/05/blog-post_28.html", "date_download": "2018-06-20T19:07:52Z", "digest": "sha1:ZWVYQPGY7U4XHEHDPLHIH5OTEBBVTKLL", "length": 34338, "nlines": 247, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: சிங்கம் - நொண்டி அடிக்குது", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nசிங்கம் - நொண்டி அடிக்குது\nநல்லூரில் sub inspectorஆக இருக்கும் சிங்கத்துக்கும் சென்னையை ஆட்டி படைக்கும் மயிலவாகனனுக்கும் இடையே நடக்கும் சடு குடு ஆட்டம்தான் இந்த சிங்கம் .. ஹரியின் படமாம் , நம்பி போகலாம் என்று போனேன் .. படத்தில் ஒரு காட்சியில்கூட சாமி கொடுத்த ஹரி தெரியவில்லை...\nசூர்யா மசாலா போலீஸ் வேடத்தில் வருகிறார் ... ஆரம்பம்மே build up தான் .. ஜீப் கூரையை பிய்த்துகொண்டு வருகிறார் ... பக்கம் பக்கம��க வசனம் பேசுகிறார் .... அதை தவிர வேலை ஒன்றும் இல்லை அவருக்கு... போலீஸ் வேடத்திற்காக தன்னை வருத்தி தயார் ஆகி இருக்கிறார் என்பது அவரது உடலை பார்த்தாலே தெரிகிறது .. ஆனால் ஹரி இவரை முழுமையாக பயன்படுத்தவில்லை ... காக்க காக்க மாதிரி போலீஸ் வேடம்தான் அவருக்கு பொருந்துகிறது .. விஜயகாந்த் டைப் போலீஸ் வேடம் இவருக்கு பொருந்தவே இல்லை ... better luck next time surya ...\nஅனௌஷகா , சூர்யா சிங்கம் என்றால் இவர் புலி ... வேட்டைகாரனில் வந்துட்டு போனது மாதிரி பாடல் தேவை படும் போது மட்டும் வருகிறார் ... ஒரு பாடலில் பில்லா நயன்தாரா மாதிரி திறந்த மார்புடன் வருகிறார் ...இடைவேளைக்கு பின்னர் சூர்யாவை வசனம் பேசி வில்லனுக்கு எதிராக உசுப்பேத்தி விடுகிறார் ... கடைசியில் பிரகாஷ்ராஜ் கையால் குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்து கொள்கிறார் ... அவ்வளவே ..இவருக்கும் சூர்யாவுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகள் எரிச்சல் ரகம்\nபிரகாஷ்ராஜ் .. பாவம் சென்னையின் பெரிய ரவுடி கட்ட பஞ்சாயத்து , ஆள் கடத்தல் என்று எல்லா வேலைகளையும் செய்கிறார் ... ஆனால் ஹீரோவை எதிர்த்து அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை ... கடைசி வரை வசனம் மட்டுமே பேசுகிறார்.. சோப்ளாங்கி வில்லன் ... படத்தின் பெரிய பலவீனமே இவரின் கதாபாத்திரம்தான் .... அந்த அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் இவரின் கதாபாத்திரத்தில்...\nபாடல்கள் என்று பெரியதாக சொல்ல எதுவும் இல்லை ... தேவி ஸ்ரீ பிரசாத் ஏமாற்றி விட்டார் ... கடைசியில் வரும் she stole my heart பாடல் மட்டும் ok ரகம் ... பின்னணி இசையில் பெரியதாக மெனக்கெடவில்லை.. சிங்கம் சிங்கம் என்று கத்திகொண்டே இருக்கிறார்... இன்னும் கொஞ்சம் அவர் உழைத்திருக்கலாம்...\nஹரி ... இவரின் சாமி படம் இன்றும் என்னுடைய favorite படம் .. எப்பொழுது டிவியில் போட்டாலும் பார்த்து விடுவேன் ... அந்த படத்தில் இருந்த திரைக்கதையும் , கதாபாத்திர உருவாக்கமும்(குறிப்பாக விக்ரம் , வில்லன் மற்றும் த்ரிஷாவின் கதாபாத்திரங்கள்) இதில் சுத்தமாக இல்லை ...\nபார்த்து பார்த்து சலித்து போன கதை , லாஜிக் ஓட்டைகள் நிறைய இருக்கிற திரைகதை... பக்கம் பக்கமாக வசனங்கள் என்று படம் பார்பவர்களை காய வைத்து விடுகிறார் ... வசனம் சில இடங்களில் ரசிக்க வைக்கிறது ...இவரின் படத்தில் எப்பொழுதும் சில புத்திசாலிதனமான காட்சி அமைப்புகள் இருக்கும் ... இதில் அதையும் தவற விட்டு இருக்கிறார் ...\nவிவேக் ... இவரை நான் பெரியதாக நம்பி போகவில்லை .. சரக்கு சுத்தமாக இல்லை என்பதை இந்த படத்திலும் நிரூபித்து உள்ளார்.... சில இடங்களில் வசனங்களில் சிரிப்பை வர வைக்கிறார் .. பல இடங்களில் வடிவேலு மாதிரி body languageல் சிரிப்பை வரவைக்கிறேன் என்று நமக்கு கடுப்பை உண்டு பண்ணுகிறார் ....\nபடத்தில் பாராட்ட பட வேண்டிய நபர் ஒளிப்பதிவாளர்தான் ... படம் முழுவதும் சேசிங் காட்சிகளில் அவரின் உழைப்பு தெரிகிறது .. அதை விட பாடல் காட்சிகளில் சூர்யாவை அனௌஷ்கா உயரத்திற்கு காட்டுவதற்கு நிறைய உழைத்திருப்பார் என்று எண்ணுகிறேன்...அதே போல எடிட்டரும் தன பங்கை நிறைவாக செய்து இருக்கிறார் ... சில காட்சிகளில் உள்ள வேகம் இவரின் கைவண்ணமே...\nமொத்தத்தில் வீறு நடை போட வேண்டிய சிங்கம் ரொம்ப பழைய கதை சொதப்பலனா திரைகதை ,வீக்கான வில்லனால் நொண்டி நடை போடுகிறது.... சிங்கத்தை டிவிலையே பாத்துக்கோங்க...\nநல்ல விமர்சனம். படம் அப்போ ஆறுதலாய் பார்ப்பம்...\n//விவேக் ... இவரை நான் பெரியதாக நம்பி போகவில்லை .. சரக்கு சுத்தமாக இல்லை என்பதை இந்த படத்திலும் நிரூபித்து உள்ளார்.... //\n//அதை விட பாடல் காட்சிகளில் சூர்யாவை அனௌஷ்கா உயரத்திற்கு காட்டுவதற்கு நிறைய உழைத்திருப்பார் என்று எண்ணுகிறேன்...//\nஎன்னங்க இது, 'ஈனப்பிறவி' நடிகர் படம் எல்லாம் பார்க்க ஆரம்பிசுட்டீங்க... :(\nஇதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், இந்த நடிகர் இத்துப் போன மசாலா படங்களில் நடித்தாலும், சிலர் இவர் ஒரு 'class' நடிகர், இவர் தான் அடுத்த கமல் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள்.\nபி, சி செண்டர்களில் தனக்கென ஒரு பெயரை உண்டாக்க, இது போன்ற படங்கள், இந்த 'கிளாஸ்' நடிகருக்கும் தேவைப்படுகின்றது பாருங்களேன்.\nஇதையே அஜிதோ அல்லது விஜயோ செய்தால், குறை சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.\nஇதைத் தான் ஒரு கண்ணில் வெண்ணை மற்றொன்றில் சுண்ணாம்பு என்பார்களோ... :P\nஇயக்குனர் ஹரியிடமிருந்து சில்ரன் ஆப் ஹெவனை எதிர்பார்த்து படம் பார்க்க செல்வீர்களேயானால் உங்களுக்கு மூளையில் ஏதோ கோளாறாக இருக்கலாம். அல்லது தமிழ்ப்படங்கள் பார்க்காதவராக இருக்கலாம்.\n//இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், இந்த நடிகர் இத்துப் போன மசாலா படங்களில் நடித்தாலும், சிலர் இவர் ஒரு 'class' நடிகர், இவர் தான் அடுத்த கமல் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள்.\nஅடுத்த கம��ா... என்ன கொடும இது....\n//என்னங்க இது, 'ஈனப்பிறவி' நடிகர் படம் எல்லாம் பார்க்க ஆரம்பிசுட்டீங்க... :(\nநானும் போன வருஷம் விஜய் அவார்ட்ஸ் பார்க்கும் பொது இப்படிதான் நெனச்சேன்... நெறைய விசயங்களில் நீங்கள் என்னுடன் ஒத்து போகிறீர்கள் நண்பா\n//இதையே அஜிதோ அல்லது விஜயோ செய்தால், குறை சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.\nஇதைத் தான் ஒரு கண்ணில் வெண்ணை மற்றொன்றில் சுண்ணாம்பு என்பார்களோ... :ப\nஇவரோடா படம் ஒன்னு இருக்கு ஆறுன்னு .. அத போல ஒரு படம் நம்ம ரித்தீஷ் ஆல கூட முடியாது ... சிங்கமும் அந்த லிஸ்ட்டுதான்...\nநான் \"தமிழ் படம்\" பாத்துருக்கேன் தல .... ஹரி படம்னா மூளைய கலட்டி வச்சிட்டுதான் போகனுமா அவரோட சாமி , தாமிரபரணி எல்லாம் எனக்கு புடிச்சி இருந்தது .. அந்த படங்களில் இருக்கிற ஏதோ ஒன்னு இதுல இல்ல தல.... என்னால ரசிக்க முடியல ... மத்தபடி எனக்கு மூளை இருக்கா இல்லையான்னு நீங்க ஹரியோட படத்த வச்சிதான் முடிவு பண்ணுவேன்னு சொன்னீங்கன்னா சாரி தல உங்க மூலையில்தான் எதோ ஒண்ணு இல்லைன்னு அர்த்தம்... இது சொன்ன அவருக்கும் சேத்துதான்\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்க���ம் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் ���லுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/02/blog-post_22.html", "date_download": "2018-06-20T19:00:01Z", "digest": "sha1:QFBKW7I6C3KHYS27FGEJGNCIFJ3Z77TR", "length": 17054, "nlines": 156, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: உலககோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வரலாற்றை மாற்றியது இந்தியா", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 22, 2015\nஉலககோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வரலாற்றை மாற்றியது இந்தியா\nஉலக கோப்பை போட்டிகளில் மெல்போர்னில் நடைபெற்று வரும் 13வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விளையாடி வருகின்றன.\nஇப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 137 ரன்களும், ரகானே 79 ரன்களும், கோலி 46 ரன்களும் எடுத்தனர்.\nவெற்றிக்கு 308 ரன்கள் தேவை என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அம்லாவும், காக்கும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாட ஆரம்பித்த நேரத���தில் 3வது ஓவரிலேயே காக்கை அவுட்டாக்கி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியளித்தார் முகமது ஷமி. அடுத்து டு பிளிஸ்சிஸ் களமிறங்கினார்.\nஅவரும் பொறுப்புடன் விளையாடி ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 10 ஓவர் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 11வது ஓவரின் போது அம்லா 22 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து டி வில்லியர்ஸ் களம் புகுந்தார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய டி வில்லியர்ஸ் 15 ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.\n17வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரிகளை அடித்தார். தொடர்ந்து 22வது ஓவரில் மீண்டும் இரண்டு பவுண்டரிகளை அடித்தார் டு பிளிஸ்சிஸ். ஜடேஜா வீசிய 23வது ஓவரில் 30 ரன்களில் ரன் அவுட்டானார் டி வில்லியர்ஸ். இதையடுத்து மில்லர் டு பிளிஸ்சிசுடன் ஜோடி சேர்ந்தார். 26வது ஓவரின் கடைசி பந்தில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்த டு பிளிஸ்சிஸ் அடுத்த சில நிமிடங்களில் 55 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.\nபின்னர் களம் புகுந்த டுமினியும் நிலைத்து நிற்கவில்லை. அஸ்வின் வீசிய 31வது ஓவரில் 6 ரன்னுக்கு அவுட்டாகி நடையை கட்டினார் அவர். பின்னர் மீண்டும் அஸ்வின் வீசிய 33வது ஓவரில் நன்றாக விளையாடி கொண்டிருந்த மில்லரும் 22 ரன்னில் ரன் அவுட்டானார். அதே ஓவரின் கடைசி பந்தில் பிலாண்டரும் டக் அவுட்டானார். 9வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டெயின் வந்த வேகத்தில் 1 ரன்னுக்கு அவுட்டானார்.\n38வது அஸ்வின் மீண்டும் அசத்தினார். அந்த ஓவரின் 2வது பந்தில் மோர்கலை 2 ரன்களில் போல்டாக்கினார் அஸ்வின். கடைசி விக்கெட்டாக இம்ரான் தாஹிரை அவுட்டாக்கினார் ஜடேஜா. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது. இதன் மூலம் முதன் முறையாக உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழிக்குப் பழி: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்\nமீனவர் படுகொலை பொறுக்கி சாமி போட்ட கீழ்த்தரமான ட்வீட்\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் \nபாக்.கில் 59 ரூபாய், பங��களாதேஷில் 43 ரூபாய், இந்தியாவில் மட்டும் 78 ரூபாயா... ஸ்டாலின் கேள்வி \nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nமேலப்பாளையம்: யாரை திருப்திபடுத்த அப்பாவிகள் கைது செய்யப்படுகிறார்கள்\nமொபைலில் ஏற்பட்ட நட்பு பாலியல் பலாத்காரத்தில் முடிந்தது: கர்நாடகா பெண்ணிற்கு கேரளாவில் ஏற்பட்ட கொடுமை \nதமிழகத்தில் 1980ல் என்டர் ஆகி இதுவரை 75 பேரை காவு வாங்கியுள்ள போலீஸ் என்கவுண்டர் \nகேரளாவில் பெருகிவரும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதம் : க...\nஅமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்ப...\nஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 150 பேர் பலி: ...\nஏமாற்றம் அளிக்கும் ரயில்வே பட்ஜெட்: பாமக நிறுவனர் ...\nஎஸ்.பி. பட்டிணம் போலீஸ் நிலையத்தில் வாலிபர்யை சுட்...\nஅன்னை தெரசாவின் உண்மையான நோக்கம் மதமாற்றமே - மோக...\nஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசையில் பின்தங்கிய ரபேல் நடா...\nமார்க்சிஸ்ட் மாநில குழுவில் இருந்து அச்சுதானந்தன் ...\nதேன்நிலவுக்கு சென்ற போது விபரீதம்: 4,000 அடி உயர ம...\nஉலககோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை வீ...\nபெட்ரோலிய அமைச்சக ஆவண திருட்டில் ரூ.10,000 கோடி இ...\nபடகு தகர்ப்பு நாடகம் என்பது இந்திய அதிகாரியின் அறி...\nகோட்சே சிலை விவகாரம்: தமிழக அரசு கூர்ந்து கவனிப்பத...\nசவுதியின் புதிய மன்னர் அறிவித்த 2 மாத சம்பளம் போனஸ...\nதீஸ்தா செதல்வாட்டை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன...\nஆர்எஸ்எஸ் அமைப்பிடம் முஸ்லிம் பிரதிநிதிகள் 6 கேள்வ...\nபாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டதிற்கு அனுமதி மறு...\n4 மாநிலங்களில் இடைத்தேர்தல் தொகுதியை தக்க வைத்த கட...\nபதவியேற்பின் போது குடிசைகளை இடித்த போலீசார்: அரவிந...\nபா.ஜ.க கட்சி அலுவலகத்திற்குள் 4 வயது சிறுமி பாலியல...\nடெல்லி முதல்–மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்றார்\nஅமெரிக்காவில் இந்தியரை தாக்கிய போலீஸ் அதிகாரி கைது...\nஸ்ரீரங்கம் தொகுதியில் 81.79 சதவீதம் ஓட்டுப்பதிவு த...\nதற்கொலைகளில் 20% வேலைவாய்ப்பின்மையால் நிகழ்கிறது: ...\nடெல்லி இமாம் சையத் அகமது புகாரி பிறப்பித்த கட்டள...\nமேலப்பாளையம் 9 வயது சிறுமியை கடத்தி சித்ரவதை: சி...\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்தி திரையுலகினர் வாழ்த்த...\nகுத்துச்சண்டை வீரர் முகமது அலி பயன்படுத்திய கையுற...\nடெல்லி த��ர்தல்: ஆம்ஆத்மி 67 இடங்களில் அமோக வெற்றி...\nதேசத்தந்தை என்னும் பட்டம் காந்திக்கு தேவையில்லாதது...\nபா.ஜனதா தோல்வி அடைந்தால், நான் பொறுப்பு; கிரண் பேட...\nஎபோலாவுக்கு பெற்றோரை பறிகொடுத்து விட்டு 3600 குழந்...\nடெல்லியில் விறுவிறுப்பான ஓட்டுபதிவு முதல் மந்திரி ...\nஇந்தியாவில் மத சகிப்பின்மையால் நடந்தவற்றை காந்தி க...\nபிரவீண் தொகாடியா ஒரு வாரத்திற்கு பெங்களூருக்குள் ந...\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1127.html", "date_download": "2018-06-20T18:40:52Z", "digest": "sha1:6NBTRYQINVQKOY6KQ7MNKM5VELESPLHA", "length": 4350, "nlines": 77, "source_domain": "cinemainbox.com", "title": "‘மெர்சல்’ 200 கோடி வசூல் பொய், அஜித் தான் நம்பர் 1 - நடிகர் பரபரப்பு பேட்டி!", "raw_content": "\nHome / Cinema News / ‘மெர்சல்’ 200 கோடி வசூல் பொய், அஜித் தான் நம்பர் 1 - நடிகர் பரபரப்பு பேட்டி\n‘மெர்சல்’ 200 கோடி வசூல் பொய், அஜித் தான் நம்பர் 1 - நடிகர் பரபரப்பு பேட்டி\nரூ.150 கோடி வசூல் செய்துள்ள ‘மெர்சல்’ 200 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மெர்சல் குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் பொய், என்று பிரபல நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.\nஇது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், “விஜயின் மெர்சல் முதல் வாரத்தில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும், படத்தின் புரொமோஷனுக்காக தயாரிப்பாளர் சொல்லும் பொய்யாக கூட இருக்கலாம்.\nமற்றவர்களுக்கு உதவி செய்வதில் நடிகர் அஜித் தான் நம்பர் 1. கிட்டதட்ட 5000 பேருக்கு மேல் கண் அறுவை சிகிச்சைக்கான உதவியை அஜித் செய்துள்ளார். மற்றவர்களைப் போல வெளியில் தெரியும்படி மேடை போட்டு தான் செய்யும�� உதவிகளை அஜித் சொல்வதில்லை. அதனால் தான் அவரை நான் எப்போதும் சார் என அழைப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.\n”நான் செத்தாலும் இங்கே தான் சாகணும்” - பிக் பாஸ் மும்தாஜ்\nபணத்திற்காகவே அப்படிப்பட்ட படங்களில் நடித்தேன் - பிரபல நடிகை ஓபன் டாக்\nஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் ‘அண்ணனுக்கு ஜே’\nமொபைல் ஆப் உலகிலும் ’கை’ பதித்த கோலிவுட் இயக்குநர்\nஇந்திய கல்வியின் எதிர்கால மாற்றத்தை சொல்லும் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nஉண்மையான கட்டப்பஞ்சாயத்து ஆட்கள் நடித்திருக்கும் ’தொட்ரா’ ஜூலை 13ஆம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29771", "date_download": "2018-06-20T18:44:07Z", "digest": "sha1:DYGRJK5PGIH4R2PGFQGJIDYDSVZF6DPF", "length": 7696, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "சம்பத் கொலை’ : பயங்கரமான", "raw_content": "\nசம்பத் கொலை’ : பயங்கரமான சம்பவமாகும் : மூடிமறைக்க வேண்டாம் : மஹிந்த\nநாட்டில் இயங்கும் பாதாள உலக குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசுட்டுக் கொல்லப்பட்ட கரந்தெனிய பிரதேச சபை உப தவிசாளர் டொனால்ட் சம்பத் ரணவீரவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகவலைக்குரியதும் பயங்கரமான சம்பவங்களே தற்போது நிகழ்கின்றன.\nஇதனை மூடி மறைக்காது உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.\nதெஹிவளை – கல்கிஸ்ஸை நகர சபை உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅதேபோன்று உப தவிசாளர், இளைஞர் போன்றோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nபாதாள உலக குழுவினருக்கு அரசாங்கத்தை நடாத்திச் செல்ல அனுமதி வழங்க முடியாது.\nஇதனை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன��� வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/literary_pages.asp", "date_download": "2018-06-20T18:58:04Z", "digest": "sha1:BMP6WW4KDJPGLCFAFTNBO5N3OXGOH6NB", "length": 15299, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "இலக்கியவாதியின் பக்கங்கள் | படைப்பாளியின் பார்வையல் | எழுத்தாளருடன் சில நிமிடங்கள் | Literary", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் இலக்கியவாதியின் பக்கங்கள்\nஅந்நியர் வரலாறு தான் நம் வரலாறு\nநான், சமீபத்தில் மறுவாசிப்பு செய்த புத்தகம், விகடன் வெளியிட்ட, மதனின், 'வந்தார்கள் வென்றார்கள்'. நாம், [ ... ]\n'ஆனி பிராங்கின் டைரிக்குறிப்புகள்' என்ற, 13 வயது சிறுமியின் போர்க்கால அனுபவங்களை, சமீபத்தில் படித்தேன். [ ... ]\nதேவபாரதி எழுதிய, 'ஜெயகாந்தனும் நானும்' என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. [ ... ]\n52 ஆயிரம் பேர் படிக்க விரும்பிய நூல்\n'லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்' என்ற நூலை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்திலிருந்து [ ... ]\nஒரே இரவில் நரகமான கனவு நகரம்\n'ஊழியின் தினங்கள்' என்ற மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். உயிர்மை பதிப்பகம் [ ... ]\nமரணத்துக்கு முன் உன் வாழ்வை திரும்பி பார்...\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, 'இடக���கை' என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு [ ... ]\nகோவிந்த் பன்சாரே எழுதி, தமிழில் செ.நடேசன் மொழி பெயர்த்த, 'மாவீரன் சிவாஜி' நூலை சமீபத்தில் படித்தேன். விஜய் [ ... ]\nசி.விஜயரங்கம் என்னும் தமிழ்ஒளி எழுதிய, 'கவிஞர் தமிழ்ஒளியின் காவியங்கள்' நூலை சமீபத்தில் படித்தேன். கவிஞர் [ ... ]\nகட்சிகள் அரங்கேற்றிய தேர்தல் நாடகங்கள்\nஆர்.முத்துக்குமார் எழுதி, 'சிக்ஸ்த் சென்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ள 'இந்திய தேர்தல் வரலாறு' என்ற நூலை [ ... ]\nசிலப்பதிகார நாயகி மாதவியே... கண்ணகி அல்ல\nசிலப்பதிகாரத்தை தொடர்ந்து நான் படித்து வருபவன். இப்போதும் அதைப் படிக்கிறேன். இளங்கோவடிகள் துறவியாக மாறி, [ ... ]\nஇலக்கிய உலகின் இறைவி - மனம் திறக்கும் மனுஷி\nமனுஷி... தமிழ் இலக்கிய உலகில் குறுகிய ஆண்டுகளில் அறியப்பட்ட பெயர். இளம் சாகித்ய அகாடமி 'யுவபுரஸ்கார்' விருது [ ... ]\nகவிதைகளை நேசித்து வாசிக்கத் துவங்கி, எழுதி நுால்களாக வெளியிடுமளவிற்கு வளர்ந்துள்ளார், மதுரை கவிஞர் [ ... ]\nமொழியும் பண்பாடும் - மனம் திறந்த இந்திரா பார்த்தசாரதி\nநாவல், நாடகத்துறையில் நாட்டின் சிறந்த ஆளுமைகளில் ஒருவர். 16க்கும் மேற்பட்ட நாவல்கள், 15க்கும் மேற்பட்ட [ ... ]\nபடைப்பாளிகளுக்கு அறிவுரை தேவை இல்லை - வண்ணதாசனின் எண்ணங்கள்..\nசாகித்ய அகாடமி விருது குறித்த ஒரு நேர்காணல்...ஒரே கிராமத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற இருவர் என்ற [ ... ]\n96 வயதில் 352 பக்க புத்தகம் எழுதிய மதுரை வெங்கட்ரத்னம்\n'வெங்கட்ரத்னம்' படைப்புலகிலும் ரத்தினமாய் மிளிர்கிறார். ஓராயிரம் நட்சத்திரங்கள் மின்மினிகளாய் [ ... ]\nகுழந்தை பாடல்கள், நுால்களை படைப்பது ஒரு ரகம். குழந்தையாகவே மாறி, அனுபவித்து மகிழ்ந்து குழந்தை பாடல்களை [ ... ]\n'புலவரய்யா நொறுக்கிறீங்கய்யா': கலாமை கவர்ந்த என் தமிழ்\nமல்லிகைப்பூவின் மகரந்த வார்த்தைகளால் மனங்களை வருடிடும் மதுரை மண்ணின் மரபுக்கவிஞர். தமிழ் கூறும் நல்லுலகில் [ ... ]\n» தினமலர் முதல் பக்கம்\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் ஜூன் 20,2018\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ஜூன் 20,2018\nவிவசாயிகள் நலனுக்காக அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது : மோடி ஜூன் 20,2018\n'ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்': 'திகில்' கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன் ஜூன் 20,2018\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்ப��� ஜூன் 20,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ptinews.in/watch.php?vid=e9571edd4", "date_download": "2018-06-20T19:23:09Z", "digest": "sha1:L6WCG4JWTXQKNNGHTFXGWFUZ6P7TZNZY", "length": 4340, "nlines": 147, "source_domain": "www.ptinews.in", "title": "ரஷ்யா பிரிட்டன் இடையே வலுக்கும் மோதல்", "raw_content": "\nரஷ்யா பிரிட்டன் இடையே வலுக்கும் மோதல்\nரஷ்யா பிரிட்டன் இடையே வலுக்கும் மோதல்\nரஷ்ய முன்னாள் உளவாளியை விஷம் வைத்துக் கொல்ல நடந்த முயற்சி தொடர்பாக விளக்கம் அளிக்க ரஷ்யாவுக்கு பிரிட்டன் விதித்த காலக்கெடு இன்று நள்ளிரவு முடிவடைகிறது.\nசென்னை திருவல்லிக்கேணியில் இருதரப்பினர் இடையே கடுமையான மோதல் : பொதுமக்கள் புகார்..\nராஜபாளையம்: கோயில் திருவிழாவில் இருதரப்பு இடையே மோதல் | #Temple #Clash\nகாவலர்கள் - பொதுமக்கள் இடையே அதிகரிக்கும் மோதல்: காரணம்\nவாரச்சந்தை ஏலத்தில் ஒப்பந்ததாரர்கள் இடையே மோதல் | #Sivaganga #auction\nஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே கடும் மோதல்-Oneindia tamil\nபோராட்டம் நடத்திய பட்டாசு தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்\nஹேக் செய்ததாக பிரிட்டன் இளைஞர் மீது வழக்கு: நாடுகடத்த பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு\nமதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல்..\nபுதுச்சேரியில் இருபிரிவினர் இடையே மோதல்; கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/11/blog-post_7997.html", "date_download": "2018-06-20T19:08:39Z", "digest": "sha1:KKJOSHKWQ74G46ISK7LHTBNZF7HWP46N", "length": 38123, "nlines": 530, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின��� புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\n��ட்டுப் போடும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலிருந்து பெரிதும் விலகிப்போய் அரசியல் தலைவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற மக்களின் பொறுமலை சாதாரணமாக பல நாடுகளிலும் கேட்க முடியும்.\nஆனால் உருகுவே நாட்டில் அதுவல்ல நிலைமை.\nஅந்நாட்டின் அதிபர் திறந்த வெளியில் தகரக் கொட்டகையில் வாழ்கிறார்.\nகோரைப் புற்களும் களையும் பெரிதாக வளர்ந்து கிடக்கும் திறந்த வெளியில் தன்னந்தனியாக நிற்கிறது தகர மேற்கூரை கொண்ட கொட்டகை போன்ற அந்த சாதாரண வீடு, வெளியே கொடியில் துணி காய்கிறது. வீட்டுக்கு முன்னால் நொண்டி நாய் ஒன்று திரிந்துகொண்டிருக்கிறது. வெறும் இரண்டு பொலிஸ்காரர்கள் அந்த வீட்டுக்கு முன் காவலுக்கு நிற்கிறார்கள்.\nகிணற்றுத் தண்ணீரை விட்டால் அந்த வீட்டுக்கு வேறு தண்ணீர் கிடையாது.நம்பக் கடினமாக இருந்தாலும் இந்த வர்ணனைக்குரிய இடம் உருகுவே அதிபரின் வீடு.\nஉருகுவே அதிபர் ஹோஸே முயீகா வாழும் விதத்தை மற்ற நாட்டின் அதிபர்களுடைய வாழ்க்கைத் தரத்தோடு எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது.அதிபருக்கான சொகுசு மாளிகை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தலைநகருக்கு வெளியே கப்பி ரோடு வழியாக மட்டுமே செல்லக்கூடிய தன் மனைவியின் பண்ணை நிலத்தில் ஒரு சிறிய குடில் அமைத்துக்கொண்டு இவர் வாழ்ந்துவருகிறார்.\nஅதிபரும் அவரது மனைவியும் சேர்ந்து வேலைபார்த்து இந்தப் பண்ணையில் மலர்கள் வளர்க்கின்றனர்.\nமாளிகை வேண்டாம், சொகுசு வாழ்க்கை வேண்டாம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அதிபருக்குரிய மாதச் சம்பளமாக தனக்கு வரும் பனிரெண்டாயிரம் டாலரில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதத்தையும் பல்வேறு சமூகப் பணிகளுக்காக முயீகா நன்கொடையாக வழங்கிவிடுகிறார்.\nஅந்த அடிப்படையில் உலகிலேயே வருமானம் மிகவும் குறைவாகக் கொண்ட ஏழை அதிபர் என்றால் அது இவர்தான்.\n\"என் வாழ்க்கையின் பெரும்பங்கை நான் இப்படித்தான் வாழ்ந்திருக்கிறேன். இதனை வைத்துக்கொண்டே என்னால் நலமாக வாழ்ந்துவிட முடியும்\" என்று தனது பழைய நாற்காலியில் அமர்ந்தபடி முயீகா சொன்னார்.\nமுயீகா வேண்டாம் என்று சொன்ன உருகுவே அதிபர் மாளிகை\nஉருகுவேயில் பதவியில் இருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமது சொத்து மதிப்பை வெளியிட வேண்டும்.\n2010ஆம் ஆண்டு தன்னுடைய சொத்து மதிப்பை முயீகா வெளியிட்டபோது, அது வெறுனே $1800 டாலர்களாகத்தான் இருந்தது. அவருக்குச் சொந்தமான 1987ஆம் ஆண்டு வெளிவந்த வொக்ஸ்வாகன் பீடில் காருடைய மதிப்பு இது.\nஇந்த வருடம், தன் மனைவிக்கு சொந்தமான நிலம், டிராக்டர், வீடு என்பனவற்றில் பாதியளவை அவர் தனது சொத்தாக காட்டியுள்ளார். ஆக இந்த வருடம் அவருடைய சொத்துமதிப்பு இரண்டு லட்சத்து பதினையாயிரம் டாலர்களாக உள்ளது.\n1960களில் கூபாவில் புரட்சி நடந்த சமயத்தில் உருகுவேயில் கெரில்லா தீவிர இடதுசாரி அமைப்பில் அங்கம் வகித்த முயீகா, ஆறு முறை துப்பாக்கி சூடு வாங்கியுள்ளார், 14 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.\n2009ஆம் ஆண்டு முதல் இவர் உருகுவேயில் அதிபராக இருந்துவருகிறார்.\nஏன் இந்த எளிய வாழ்க்கை என்று கேட்கப்போனால், \"என்னைப் பார்க்க லூசுக் கிழவனாகத் தெரியும் ஆனால் சுயவிருப்பத்தின் அடிப்படையில் நான் தேர்வுசெய்த வாழ்க்கை முறை இது\" என்று அனாயசமாக பதிலளிக்கிறார் அதிபர் முயீகா.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்த���ல் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் ���ர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2016/08/blog-post_24.html", "date_download": "2018-06-20T18:42:34Z", "digest": "sha1:JNSCEJU2O67K73PGBMRTBJCV7A73N554", "length": 31349, "nlines": 338, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் , இருப்பிடமும்", "raw_content": "\nசென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் , இர...\nசென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் , இருப்பிடமும்\nசென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் , இருப்பிடமும்\nபட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.\nபாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்\nஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.\nஅருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.\nபரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை அருகில்\nஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.\nமவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில்.\nமுத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை;\nஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை\nகுணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.\nஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .\nசிவப்பிரகாச சாமி=இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.\nகரபாத்திர சிவப்பிரகாச சாமி=1 வது தெரு சாமியார் தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில்.பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை\nஅந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில்-பஞ்சமுக வடிவமும் உள்ளது.\nமதனகோபாலசாமி=மேல்பட்டி பொன்னப்பமுதலி தெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதி கோவில்;\nசந்திர யோகி சுவாமி=மங்களபுரம் ஐந்துலைட் அருகில்.\nமதுரை சாமி=செம்பியம் வீனஸ் தியேட்டர் 2 வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.\nமயிலை நடராஜ சுவாமி=கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.\nஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ் சாலை,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்-உருவப்பட பூஜை.\nபுவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மடத்தில் சமாதி கோவில்.\nஈசூர் சச்சிதானந்த சாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தா தெரு(வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.\nமோதி பாபா=422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.\nஅனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதி சுவாமி=பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்-ஐப்பசி திருவாதிரை நட்ச���்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.\nகங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5 வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.\nநாதமுனி சாமி=ஹாரிங்டன் ரோடு,பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.\nபன்றிமலை சாமி=5,வில்லேஜ் ரோட்டில் ‘ஓம்நமச்சிவாய’என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.\nஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.\nவீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.\nஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி=அசோக் நகர்-சாமியார் மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.\nஅண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும் காரண கர்த்தாக்கள்.இவர்களது சமாதி கோவில் முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.\nதிருவள்ளுவர்-வாசுகி அம்மையார்=லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.\nஅப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரி எதிரில்,மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.\nகுழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டு பில்டிங்கில் இருக்கிறது.\nமுத்தையா சாமிகள்=குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.\nதாடிக்கார சுவாமி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையே சந்து.உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதி கோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.\nகுழந்தைவேல பரதேசி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதி கோவில்.\nசாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்=எம்.கே.என்.ரோடு 36 ஆம் எண்-சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதி கோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரது சீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின் சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.\nசத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.\nபாம்பன் சுவாமிகள்-கலா சேத்ரா அருகில் திருமட வளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.\nவால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறிய கோவில்.\nசர்க்கரை அம்மா���்=75,கலா சேத்ரா ரோடு,\nசிதம்பரச்சாமி என்ற பெரியசாமி=காந்தி சாலை திருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்க பிரதிஷ்டை.\nசச்சிதானந்த சற்குரு சாமிகள்=அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.\nநாகமணி அடிகளார்=கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் – நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.\nஇம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம்(மாடர்ன் உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி\nசாயி விபூதி பாவா= 83,முதல் மெயின் ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.\nஎதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.\nதுர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம் கோவில்.\nபெருங்களத்தூர்: ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.\nபுழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீது சாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார்.இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.\nகாரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nகாரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஅலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதி அமைந்திருக்கிறது.\nஅலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.\nசெங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.\nபுலேந்திரர்(சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)\nரெட் ஹில்ஸ் டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள் ஜீவசமாதி உள்ளது.இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nபதினெண் சித்தர் மடம்,13,குமாரசுவாமி தெரு,வரதராசபுரம்,அம்பத்தூர்.பிரதி அக்டோபர் 10 ஆம் தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.\n37/1 வடக்கு மா��வீதி மாசிலாமணி ஈஸ்வரன் கோவில் அருகில் ஜீவசமாதி இருக்கிறது.பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.\nசோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.\nவைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.\nபஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.\nபூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.\nபூதேரிபண்டை கிராமம்= வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.உயரமான சமாதி மேடை.சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nகொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.\nமாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில் கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.\nமாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்\nஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன.இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.\nகோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.\nசெங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.\nதிருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர் பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.\nதிருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டு உள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.\nசெங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில் செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.\nகூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது.அருகில் இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.\nஅச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ள குன்று இருக்கிறது.இந்த முருகன் கோவில் வெளியே சன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nவீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில். This wrong. I will inform you on this shortly.\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் - மிஸ்டிக்செல்வம்\nசோடசக்கலை யைப் பின்பற்றுங்கள் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர...\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-06-20T18:48:37Z", "digest": "sha1:FYRMSD2YGND2LWXYN6SPM3I6JRRRNB4V", "length": 7006, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசோக் அபேசிங்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாழும் நபர்கள் பற்றிய இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅசோக் அபேசிங்க (ASHOK ABEYSINGHE, பிறப்பு: அக்டோபர் 5, 1956), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.\n288 /8L ரோயல் கார்ட்ன், ராஜகிரியயில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபத்தொராம் நூற்ற���ண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-06-20T18:48:55Z", "digest": "sha1:IXHRETUJT6JY465SETHRIO5IVHQ7VUFP", "length": 5707, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "உம்மத சித்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉம்மத சித்ரா என்பவள் பண்டுகாபயனது தாயாவாள்;இவள் பண்டுவாசுதேவனதும், பத்தகச்சானாவதும் புதல்வியாவாள். இவள் தன் தாயுடைய சகோதரன் மகனான தீககாமினியை மணந்து கொண்டாள். திருமணம் முடிக்கும் முன்பே, இவளது பிள்ளையால் தமக்கு ஆபத்து நிகழும் என சோதிடர் வாயிலாக அறிந்த இவளது சகோதரர்கள் இவளை கொள்ள முயன்ற போது, மூத்த தமையனான அபயானது சொல் கேட்டு, கொல்லாது இவளை சிறையில் மட்டும் அடைத்தனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2016, 19:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/category/food-recipes/childrens-recipes/", "date_download": "2018-06-20T18:29:14Z", "digest": "sha1:AXAWRR7DDD3VDZMMLHEWTMKBEASNJ4LP", "length": 9644, "nlines": 203, "source_domain": "helloosalem.com", "title": "Children's Recipes | hellosalem", "raw_content": "\nதேவையான பொருள்கள் மட்டன் – அரைக் கிலோ பச்சைமிளகாய் விழுது – 1 ஸ்பூன் தனியா தூள் -2 ஸ்பூன் மிளகு தூள் – 1 ஸ்பூன் நல்லெண்ணெய் – 4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது –\nவிடுமுறை விருந்து: கோபி மசாலா ரோஸ்ட்\nகுழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது தினமும் என்ன சமைப்பது என்ற யோசனை ஒரு பக்கம் என்றால் விடுமுறையில் அந்த யோசனை இருமடங்காகிவிடும். தவிர உறவினர்களின் வருகையும் நம் சமையல் பக்குவத்துக்குச் சவால் விடுக்கும். “நாம் தினமும் சமைக்கும் சோறு, குழம்பு\nதேவையான பொருட்கள்: கோதுமை பாஸ்தா – 1 கப் தண்ணீர் – 2 கப் வெங்காயம் – 2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் –\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப), கரம் மசாலாத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு, பீட்ரூட் வேகவைத்த நீர் – தேவையான அளவு. செய்முறை:\nதேவையானவை: கோதுமை மாவு, பால் – தலா 2 கப், பொடியாக நறுக்கிய ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் (மூன்றும் சேர்த்து) – 2 கப், வறுத்த முந்திரி, திராட்சை – தலா 10, சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்,\nதேவையானவை: தோசை மாவு – 2 கப், சின்ன காலிஃப்ளவர் – ஒன்று, பெரிய வெங்காயம், தக்காளி – தலா 2, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ் பூன், தேங்காய் துருவல் – 2\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், தேன் – தேவையான அளவு, கறுப்பு எள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – நெய் கலவை – தேவையான அளவு, உப்பு –\nதேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப், பச்சரிசி – 2 கப், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 3, இஞ்சி – சிறு துண்டு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் –\nதேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பச்சை வாழைப்பழம் – ஒன்று (நன்கு மசித்துக் கொள்ளவும்), நெய் – 2 டீஸ்பூன், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – நெய் கலவை – தேவையான அளவு,\nதேவையானவை: சப்பாத்தி – 8, துருவிய பனீர் – 200 கிராம், குடமிளகாய், பெரிய வெங்காயம் – தலா ஒன்று, வெங்காயத்தாள் – 4, சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி – கால்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்ம��ேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2010/12/", "date_download": "2018-06-20T18:40:28Z", "digest": "sha1:YNSICIIB6EQJHRVX2UMH2COOOWB5B7XB", "length": 40782, "nlines": 252, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: December 2010", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nபுதன், 22 டிசம்பர், 2010\nபதற்றத்தில் ஆங்கிலத்தில்தான் கத்திக்கொண்டிருக்கிறேன் என்று உணர ஒரு நிமிடம் ஆயிற்று. எப்படி ஆங்கில பிசாசுள் அகப்பட்டேன் என்று தெரியவில்லை. சேவ் அலோசியஸ் அவரின் கைப்பை சோதனை முடிந்த திருப்தியில் தூரம் போய் உட்கார்ந்திருந்தார். அனைவரின் கல்கத்தா, டாக்கா விமான டிக்கெட்டுகளையும் ஒருங்கிணைத்து சரிபார்க்கிற வேலையில் இருந்தார். என் கைப்பையைக் காணவில்லை என்பதைத்தான் பதற்றத்துடன் ஆங்கிலத்தில் கத்திக்கொண்டிருந்தேன். தமிழில் ஏன் கத்தவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது.\nகோவை விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனைக்காகச் சென்றதில் எனது பை மட்டும் திரும்பவில்லை. என்னவாயிருக்கும் என்று பதற்றமடைந்திருந்தேன். சற்று நகர்ந்ததும் அவினாசி பாஸ்கரன் என்ன என்று விசாரித்துவிட்டு சோதனையிடத்தில் இருந்த பெண்மணியிடம் இந்தியில் பேச ஆரம்பித்தார். அவர் சரளமான இந்தி பேசியது ஆச்சர்யமளித்தது. அவர் ஏன் இந்தியில் பேசுகிறார். தமிழிலேயே கூட கேட்கலாம். அல்லது ஆங்கிலத்தில். ஆனால் சோதனையிடப் பெண்ணின் உடம்பும் முக வாகும் வடக்கத்திய தோற்றத்தைக் கொடுத்து இந்தியில் பேச வைத்திருக்குமா சட்டென ஆங்கிலமும் அவருக்குக் கைகூடவில்லையா என்று ஆச்சர்யமாக இருந்தது. அந்தப்பெண் கீழே கிடந்த என் கைப்பையைக் காட்டினாள். அதனுள் கைப்பேசி, பர்ஸ் உட்பட எல்லாமும் இருந்தன. பாஸ்கரன் மீண்டும் சரளமாக இந்தியில் பேசியதும் இந்த இளம்பெண் சோதனைக்கு மீண்டும் ���ன் கைப்பையை அனுப்பினாள். அது மீண்டு வந்தபோது என் பையைத் திறக்கச் சொன்னாள். ஒரு புத்தகப் பண்டல் முழுமையாக உறையிடப்பட்டதாக இருந்தது. அதை சேவ் அலோசியஸ் என்னிடம் விமான நிலைய முகப்பில் கொடுத்திருந்தார். அதனுள் எனது தேநீர் இயைடவேளை நாவலின் திருமதி பிரேமா நந்தகுமாரின் மொழிபெயர்ப்பிலான ஞழவந ருறேசவைவவந« டுநவவநசளஞ ஆங்கில பிரதிகள் மற்றும்¬ கூ£ந டுயளவ ளுலஅடிலே என்ற எனது தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் பிரதிகள் (ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் கோவை பாலகிருஷ்ணன்) இருந்தன. அவை இரண்டையும் சேவ் அலோசியஸ் வெளியிட்டிருந்தார். வங்கதேசம் செல்வதையொட்டி சில பிரதிகளை அவரிடம் கேட்டிருந்தேன்.\nசோதனைப் பெண் பண்டலைக் காட்டி என்னவென்று கேட்டார். கூ£ந ருறேசவைவந« டுநவவநசள பிரதியொன்று பையில் இருந்ததை எடுத்துக்காட்டினேன். Òஓ... எழுத்தாளரா... புத்தகமாÓ என்றாள்.\nஅந்த இரண்டு நூல்களுமே நடுப்பக்கத்தில் பின் அடித்த விதமான பைண்டிங் முறையில் இருந்ததால் காப்பர் ஒயர்களாகவும், அவற்றின் துண்டுகளாகவும் தெரிந்திருக்கிறது. பரிசோதனையில் குண்டுகளும், அபாயப் பொருட்களும் இப்படித்தான் ஒயர்களாகவும். துண்டுகளாகவும் தென்படுமாம். புத்தகங்கள் ஒன்றுடன் ஒன்று அடுக்கப்பட்ட விதம் ஏதோ பல எலக்ட்ரானிக் கார்டுகளை ஒன்று சேர்த்து வைத்தவிதமாய் இருந்திருக்கிறது. அந்த பண்டல் புத்தகங்களது என்று தெரிந்ததும் கைப்பை என்னிடம் கொடுக்கப்பட்டது. ஆசுவாசமாக இருந்தது. பதற்றம் குறைந்துவிட்டது.\nஒரு மாதத்திற்கு மேலாக வங்கதேசம் பயணத்தையொட்டி பதட்டம் வந்துவிட்டிருந்தது. அலுவலகத்திலிருந்து பெறப்படவேண்டிய என்ஓசி தரப்படாமல் இருந்தது. சில புரிதல்களுக்காக அந்தக் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டு சங்கடமளித்துக் கொண்டிருந்தது. எனது முந்தின வெளிநாட்டுப் பயணங்களில், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சிங்கபூர், இந்த தாமதமும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கவில்லை. வழக்கமாய் கணக்கியல் துறையும், கண்காணிப்புத் துறையும் ஆட்சேபணைகள் எழுப்பாதபோது சுலபமாகக் கிடைத்துவிடும். இந்த முறை பயணப்படுகிறதுக்கு முதல்நாள் கூட உத்தரவாதமாய் எதுவும் தெரியவில்லை. எங்கள் தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்திடம் என்ஓசி தரப்படாததன் காரணத்தைக் க���ட்டிருந்தார். கோவை அலுவலக மேலாளரை இறுதியாகச் சந்திக்கச் சொன்னார் பாஸ்கியும், கோவை வி.சுப்ரமணியனும் மேலாளரிடம் எனது பயணத்திட்டத்தையும் விபரங்களையும் தந்தேன். நான் எழுத்தாளர் என்ற விபரக் குறிப்புகளையும் தந்தேன். அவர் அதைப் படித்துவிட்டு திருப்தியடைந்தார். அந்த வாரம் குசடிவே டு¬நே பத்திரிகையில் (அக்டோபர் 8, 2010) னுச¬எந« வடி னநளயிசை என்ற தலைப்பில் திருப்பூர் தொழில் வளர்சியினூடாக அது தற்கொலைக் களமாகியிருப்பதைப் பற்றி வந்த கவர் ஸ்டோரி 24 பக்கக் கட்டுரையில் எனது பேட்டி ய§ஜிலீமீ ஷிவீறீமீஸீt ஜிக்ஷீணீரீமீபீஹ் என்ற தலைப்பில் வந்திருப்பதையும் மேலாளரிடம் காட்டினேன். அவர் கீழ் மட்டத்திலிருந்து கோப்பு வரவில்லை, விசாரிப்பதாகச் சொன்னார். காத்திருந்த பத்தாவது நிமிடத்தில் எனக்கு வந்த கைப்பேசி அழைப்பில் மாலையில் அந்தச் சான்றிதழ் வழங்கப்படும் என்றார்கள். ஆறுதலாக இருந்தது. மாலைவரை கோவையில் காத்திருந்து வாங்கிச்செல்ல எண்ணியிருந்தேன். மாலையில் சென்னை மத்திய அலுவலகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற்று வந்தபின்தான் தரமுடியும் என்றார்கள். தொழிற்சங்க தலைவர் புறப்படுங்கள் பிறகு பார்க்கலாம் என்றார்.\nசான்றிதழ் இல்லாமல் கிளம்பி விட்டால் துறை சார்ந்த நடவடிக்கைக்கு வாய்ப்பிருக்கிறது. வெளிநாட்டுப் பயணத்தை இந்த திகிலுடன் சுவாரஸ்யப்படுத்த முடியாது. சேவ் அலோசியஸிடம் இதை தெரிவித்தால் சங்கடமே. கோவை, கல்கத்தா, டாக்கா, போக வர விமான டிக்கெட்டுகள், டாக்காவில் தங்கும் விடுதியின் முன்பதிவு விபரங்கள் ஆகியவற்றைத் தந்திருந்தார். எப்படியும் கிளம்பி விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.\nஅலுவலக ரீதியான நடவடிக்கை என்றால் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பது மனதிலிருந்தது. பதற்றத்துடனே வெளிநாட்டுப் பயணம் என்பதில் விமான நிலைய கைப்பை சோதனையும் அமைந்துவிட்டது.\nசென்னை விமானத்திற்காக காத்திருந்தோம். சிஎஸ்டிஈ பாஸ்கரன் அடுத்தவாரம் திருப்பூரில் நடைபெற உள்ள கல்வி உரிமை மாநாட்டு அழைப்பிதழ் அனுப்பியிருந்ததை ஞாபகப்படுத்தினான். பழ.விசுவநாதன் அவர்கள் கனவு சார்பில் கலந்து கொள்வார் என்று தெரிவித்தேன். கல்வி உரிமை சட்டம் பற்றி விரிவாய் சொல்ல ஆரம்பித்தார். திக்ஷீஷீஸீt லிவீஸீமீ என் பேட்டியைப் படித்தார். அதையொட்ட��� திருப்பூரில் தற்கொலை விகிதம் அதிகமாகியிருப்பதைப் பற்றி விரிவாகச் சொல்ல ஆரம்பித்தேன்.\nகடைசி அத்தியாயங்களில் கல்வி உரிமை பற்றியும், திருப்பூரின் தற்கொலை விகிதம் அதிகமாகியிருப்பதைப் பற்றியும் விரிவான கட்டுரைகளையும், பிரண்ட்லைன் என் பேட்டியின் தமிழாக்கத்தையும் இணைத்திருக்கிறேன்.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:13 இந்த இடுகையின் இணைப்புகள்\nகடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புகலிடத்திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.யமுனா ராஜேந்திரன் பொதுவுடமை இயக்கச் சார்பில் விடுதலை நோக்கங்களைப் புரிந்து கொண்டும், அர்த்தப்படுத்தியும் திரைப்பட உருவாக்கங்களைப்பற்றி எடுத்துரைக்கிறார். பன்னாட்டுத் திரைப்படங்கள் குறித்து இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். “ புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ என்ற அவரின் சமீபத்திய நூலில் ஈழப்போராட்டம் தீவிரம் பெற்ற பின்பு வெளிவந்த படங்கள் பற்றிய விரிவானப் பார்வை இடம் பெற்றிருக்கிறது. முப்பதாண்டு கால ஈழப்போராட்டத்தின் விளைவாகவும், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னும் கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிற மனிதர்களின் உளவியல் சிக்கலை இக்கட்டுரைகள் முன் நிறுத்துகின்றன. முடிந்து போய் விட்ட விடுதலைப்போராட்டத்தின் ஆன்மாவை முன்னிறுத்தும் இந்நூல் புனைவுப்படங்கள், குறும்படங்கள், விவரணப்படங்கள் ஆகியப் பிரிவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முப்பதாண்டு கால உக்கிரமான போரில் பாதிக்கப்பட்ட கிராமப்புற சிங்கள் ஆண் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுருக்கும் சிக்கல்களைப்பற்றி விரிவாக எடுத்துரைப்பதிலிருந்து மனித அவலத்தை எவ்வித இன் பாகுபாடுமின்றி முன் வைத்திருப்பதில் ராஜேந்திரனின் அக்கறையை நேர்மையாகக் கொள்ளலாம். இலங்கையின் தெற்கிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்த சிங்கள் ஆண்கள், பெண்களைப் பற்றிப் பேசுகிறது. இலங்கை ராணுவத்தில் சேர்வதற்காக இடம் பெயர்கிறார்கள். சுதந்திர வர்த்தக வலையங்களில் பணிபிரிவதற்காக இளம் பெண்கள் நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வது போலவே வளைகுடா நாட்டுவீட்���ு வேலைகளுக்குச் செல்கிறார்கள். இந்த இடம் பெயர்வில் அவர்கள் எதிகொள்ளும் உளவியல் சிக்கல்களைப் பற்றி சொல்லும் படங்களை ராஜேந்திரன் விரிவாக எடுத்துரைக்கிறார்.\nவிடுதலைபுலிகளுக்கும் இலங்கைப்படையினருக்குமான மோதல் குறித்த படங்களை முன் வைத்து தமிழரது கோரிக்கை நியாயங்களை ஒட்டி விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் சிங்கள இயக்குனர்களின் பார்வையும் வெளிப்படுகிறது.\n250க்கும் மேற்பட்ட குறும்படங்களை உருவாக்கிய விடுதலைப்புலிகளின் இயக்கம் அவற்றில் சமூக நிலைபற்றிய பிரச்சினைகளை முன் வைத்திருக்கிறது. விடுதlலைப்புலிகளால் தொழில்முறையில் உருவாக்கப்பட்ட முழு நீளப் படங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் பாணியை மையமாகக் கொண்ட சாகசப்படங்களாக இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். ஹாலிவுட் போர்ப்படங்கள் தமிழ்த்துணைத்தலைப்புகளுடன் போராளிகளுக்கு திரையிட்டுக் காட்டுதலும் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது. ஈழமக்களின் வாழ்க்கை அவலம் குறித்த ’ஆணிவேர் ‘ போன்ற படங்கள் உலகத்திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று ஈழத்திரைப்படங்களின் பின்னுள்ள அரசியல் செய்தியை அழுத்தமாக முன் வைத்திருக்கிறது. திரைப்படம் குறித்தப் பயிற்சி வகுப்புகளுக்காக புலிகள் தீவிர அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் . தமிழக இயக்குனர்களை அழைத்து வந்து பயிற்சி அளித்திருக்கிறார்கள். அவர்களின் ஈழத்திற்கான திரைப்படத்துறை , திரைப்பட கலாச்சார இயக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.\nஈழப்போராட்டம் தமிழ்த்திரைப்பட சூழலிலும் தென்னிந்தியத் திரைப்படங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை பல படங்களை முன்நிறுத்திப் பேசுகிறார். அவற்றில் அரசியல் நீக்கப்பட்ட கட்டாயத்தன்மையின் அவலம் குறித்தும் சொல்கிறார். “ கன்னத்தில் முத்தமிட்டால் “ முதற்கொண்டு ‘ சையனைட் ‘ முதலானவை அதற்கு பலியாகியுள்ளன. ஈழத்தமிழர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையூடே சிங்கள தேசியம் தன்னை வளர்த்துக் கொண்ட்தையும் ஈழத் தமிழ் மக்களின் கலாச்சார ஒடுக்குமுறை சிக்கலுக்கு மத்தியில் சிங்களவர்களின் உணர்ச்சி குறிப்பிட்த்தக்கது என்கிறார். சிங்கள அரசின் ஒடுக்குமுறை ஈழத்தமிழர்களின் தனித்தப் பண்புடனான ஆதார திரைப்பட உருவாக்கத்தை தடுத்திருக்கிறது என்பதும் இந்நூலில் கவனிக்கத்தக்கதாய் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇன்றுள்ள நிலை பற்றி வருத்தத்துடனே எடுத்துரைக்கிறார். இனி குறும்படங்கள் அங்கிருந்து வராது. தமிழகத்திரைப்பட உலகைச் சார்ந்தவர்கள் விரக்தியிலும், மவுனத்திலும் கையாலாகத்தனத்திலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவர்களிடமிருந்து நம்பிக்கை தரும் ஈழம் பற்றிய படங்கள் வர வாய்ப்பில்லை. இதற்கு விதிவிலக்கான உதாரணமாக நம்பிக்கை விதைகளைக் கொண்டு நார்வே நாட்டு சுபாஷின் சமீபத்திய ‘ வன்னி எலிகள்’ குறும்படம் பற்றிக் குறிப்பிடுகிறார்.\n“ ஒரு ஜோடி எலிகள் வன்னி அகதிகள் முகாமான மானிக்பார்மின் கூடாரங்களில் அலைந்து திரிகின்றன. அகதிகளின் கூக்குரல். பசி ஓலத்தில் சிறுவர் சிறுமிகள். இளைஞர்கள் மீதான சித்ரவதை. பாலியல் வல்லுறவால் கதறும் பெண்கள். கைத்துப்பாக்கிகள் எல்லாவற்றுக்கும் நிரந்தரப்புள்ளி வைக்கின்றன. மனிதர்கள் இங்கு எலிகளாகவும், எலிகள் இங்கு மனிதர்களாகவும் ஆகிறார்கள் எலிகளைப் போலவே மனிதர்களும் வேட்டையாடி அழிக்கப்படுகிறார்கள். எலிகள் ஒழிந்த உலகம் என்பது சாத்யமேயில்லை “\n” புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ யமுனா ராஜேந்திரன் நூல்\nரூ 140/ உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:05 இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-06-20T19:26:22Z", "digest": "sha1:75GK75QTR7Q4FMI4N6MMBCBZPOB5SDFM", "length": 4637, "nlines": 43, "source_domain": "www.epdpnews.com", "title": "மகளிர் உலகக் கோப்பை: இலங்கை அணி வெற்றி | EPDPNEWS.COM", "raw_content": "\nமகளிர் உலகக் கோப்பை: இலங்கை அணி வெற்றி\nஇங்கிலாந்தில் இடம்பெற்று வரும் மகளிர் வெற்றியாளர் கிண்ண போட்டியின், நேற்யை போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.பாக்கிஸ���தானுடன் மோதுண்ட குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இதன்போது டிலானி மனோதரா 84 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 46 .4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இந்நிலையில் குறித்த போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றியை தனதாக்கியது.\nஊக்கமருந்து விசாரணையில் வெற்றி: ஒலிம்பிக்கில் களம் இறங்குகிறார் நார்சிங்..\nஆறுதல் வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள்\nஜொலிபாய்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது கிறாஸ்கொப்பர்ஸ் தெரிவு அணி\nஇலண்டன் தீவிரவாதத் தாக்குதல்: ஐ.சி.சி முக்கிய அறிவிப்பு\nஅனுராதபுரத்தில் கால்கள் ஊனமுற்ற வீரர்களுக்கான செயலமர்வு\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2017/12/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8-2/", "date_download": "2018-06-20T19:04:21Z", "digest": "sha1:OFJ4TITCFGXMG6WNWUJZQBLXA6Y2SVYG", "length": 5359, "nlines": 58, "source_domain": "www.tnsf.co.in", "title": "குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம் – TNSF", "raw_content": "\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nமகத்தான மக்கள் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் மறைவு : அறிவியல் இயக்கம் அஞ்சலி…\nHome > NCSC > குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம்\nகுழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம்\nசென்னை:மத்திய அரசி���் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாடு, சென்னையில், இன்று துவங்குகிறது. சோழிங்கநல்லுாரில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில், இந்த மாநாடு நடத்தப்படுகிறது.தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட, 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் செய்முறை திட்டங்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.இன்று மாலை, 4:00 மணிக்கு, அறிவியல் விழிப்புணர்வு பேரணியை, மாணவர்கள் நடத்த உள்ளனர். இதில், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு, மாநாடு துவங்குகிறது.\nவரைவு பாடத்திட்டம் குறித்து கலந்துரையாடல்\nமின்னியல் கழிவுகள் முதல்வருக்கு மனு\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-20T18:54:01Z", "digest": "sha1:MUIS4O5H32HTVZAOYDXTEUSKYGN6XTT5", "length": 6193, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "இக்சிப்ர கணபதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(க்ஷிப்ர கணபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த \"தத்வநீதி\" என்னும் நூலில் காணப்படும் க்ஷிப்ர கணபதியின் உருவப்படம்.\nஇக்சிப்ர கணபதி (Kshirpra Prasāda Gaṇapati, க்ஷிப்ர கணபதி) விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 10 ஆவது திருவுருவம் ஆகும்.\nசெவ்வரத்தம் பூப்போன்ற அழகிய செந்நிற மேனியோடு, தந்தம், கற்பகக்கொடி, பாசம், ரத்னகும்பம், அங்குசம் இவற்றை கைகளில் ஏந்தியவண்ணம் விளங்குகிறார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2017, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karpakalaththil-pengal-aluthaal-ennavaagum-endru-theriyumaa", "date_download": "2018-06-20T18:55:46Z", "digest": "sha1:QC2UOET7WLQAKFIARD7LICQW7YJANH4R", "length": 12764, "nlines": 230, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பகாலத்தில் பெண்கள் அழுதால் என்னவாகும் என்று தெரியுமா? - Tinystep", "raw_content": "\nகர்ப்பகாலத்தில் பெண்கள் அழுதால் என்னவாகும் என்று தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென கூறுவார்கள். ஏனென்றால் அந்த தருணத்தில் பெண்கள் பலவிதமான மனநிலைகளுக்கு மனதளவிலும், உடலளவிலும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். சில சமயம் அதிக மகிழ்ச்சியாகவும், சில சமயம் கோபமாகவும், சோகமாகவும் காணப்படுவார்கள். சில பெண்கள் அதிகளவில் அழுவார்கள், அழுதுகொண்டே இருப்பார்கள் காரணம் அவர்கள் அதிக உணர்ச்சிவசபடுவதாலாகும்.\nமருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவென்றால் எந்த சூழ்நிலையானாலும் மகிழ்ச்சியாய் இருப்பதை தவிர்க்க கூடாது என்பதாகும். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லதாகும். ஆனால் கர்ப்ப காலத்தில் அழுவது அம்மாவின் ஆரோக்கியத்தை காட்டிலும் குழந்தையின் ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும் என்பது தெரியுமா\n1 நீங்கள் உங்களுடைய தைரியத்தை இழந்து அழும்போது, அது உங்கள் குழந்தையை பெரிதும் பாதிக்கும். நீங்கள் அழுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். முக்கியமாக உங்களது சிறிய செல்லக்குழந்தை விரும்ப மாட்டார்கள். நீங்கள் அழுதால், அவர்களும் அழுவார்கள்.\n2 ஆய்வுகளின் முடிவுகளின்படி கர்ப்பகாலத்தில் அதிக மனஅழுத்ததில் உள்ள பெண்களுக்கும், அதிகம் அழக்கூடிய பெண்களுக்கும் குறைபிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம்.\n3 குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அதிகம் அழுவதற்கான காரணம், இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். கர்ப்பகாலத்தில் அழுவது உங்கள் கருப்பையில் வளரும் குழந்தையை பெரிய அளவில் தொந்தரவு செய்யும். ஆனால், கர்ப்பகாலத்தில் திடீரென்று மனநிலை மாறுவது, சோகமாக உணர்வது இயற்கையானது தான்.\n4 எனவே கர்ப்ப காலத்தில் நீங்கள் அழுவது போலவோ அல்லது மனஅழுத்தத்தை உணர ஆரம்பித்தாலோ, அந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்களது கவனத்தை மகிழ்ச்சியான விஷயங்களை நோக்கி திருப்புங்கள். அது உங்களது குழந்தை பற்றியோ அல்லது உங்களுக்கு பிடித்தமான உணவுகளை பற்றியோ இருக்கலாம்.\n5 நீங்கள் வீட்டில் தனியாக இருந்தால் நீங்கள் ஆர்வமின்றியோ அல்லது ஏதாவது தொந்தரவு செய்வது போலவோ உணர்ந்தால், நீங்கள் உங்களுக்கு பிடித்த நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ அழையுங்கள். அவர்களிடம் பேசுங்கள். இது உங்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.\n6 இது தவிர, நீங்கள் வெளியே சென்று உங்கள் பிடித்த படம் பார்க்கலாம். இது தவிர, நீங்கள் சில புத்தகங்களைப் படிக்கலாம்.\nஇந்த குறிப்புகள் நீங்கள் ஒரு மகிழ்ச்சியான கர்ப்ப காலத்தை கழிக்க உதவும் என்று நம்புகிறோம்\nபதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்.. உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்.. அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்.. அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்.. அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் ��ியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2015/05/", "date_download": "2018-06-20T18:51:44Z", "digest": "sha1:6MBVLRMKLXAAJ325J3TLKFHN23BT5NYW", "length": 30407, "nlines": 161, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: May 2015", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஅரங்கனின் தெப்போற்சவம் குறித்துக் கிடைத்த சில தகவல்களை இப்போது பகிர்ந்து கொள்கிறேன். பாண்டியர்களின் காலத்தில் இது ஆரம்பித்திருக்கிறது. திருப்பள்ளியோடத் திருநாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்தது. \"பொன் வேய்ந்த பெருமாள்\" என்னும் பட்டப்பெயர் கொண்ட சுந்தரபாண்டியன் காலத்தில் சித்திரை மாதம் தான் நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது காவிரியில் இப்போது போல் இல்லாமல் நீர் நிறைய ஓடிக் கொண்டிருந்த காலம். ஆகவே திருக்காவிரியில் பெரியதாக ஊருணி ஒன்று எடுப்பித்து அதிலே காவிரி நீரைப் பாய்ச்சி முத்துக்கள், பவளங்கள் பதித்த திருக்காவணம் (இங்கே காவணம் என்னும் சொல் பந்தலைக் குறிக்கும். முன்னாட்களில் பந்தல் என்னும் சொல் யாரேனும் இறந்தால் அந்த வீடுகளில் போடுவதை மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது. திருமணம், விழாக்கள் போன்ற சுபகாரியங்களுக்குப் போடுவதைக் காவணம் என்றோ கொட்டகை என்றோ அழைத்து வந்திருக்கிறார்கள். இங்கே இறைவனுக்காகப் போடப் பட்டதால் திருக்காவணம் என்றாகி விட்டது.) கட்டி இருக்கின்றனர். பின்னர் திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணுவித்து அதிலே உபய நாச்சிமார்களுடன் அரங்கன் (அப்போதைய பெயர் அழகிய மணவாளர்) எழுந்தருளி தெப்போத்சவம் கண்டிருக்கிறான்.\nபின்னர் மெல்ல மெல்ல ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்ற��� நடைபெற்று வந்திருக்கிறது. அப்படி ஒரு சமயம் திருப்பள்ளி ஓடத்திலே தெப்பத்திருநாள் கண்டருளும் சமயம் ஒரு சில மாந்திரீகர்களுடைய துர்மந்திரப் பிரயோகங்களால் தெப்பம் காவிரியின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த கூரநாராயண ஜீயர் சுவாமிகள் தம்முடைய வலக்கரத்தில் அணிந்திருந்த திருப்பவித்திரத்தை வலமாகத் திருப்பத் திருப்பள்ளி ஓடம் வெள்ளத்தை எதிர்த்து நிலை கொண்டது. சுதர்சன சதகம் இயற்றி ஶ்ரீசுதர்சனரையும் வேண்டினார். (இங்கே திருக்காவிரி என்று சொல்வது வட திருக்காவிரி அதாவது கொள்ளிடம் ஆகும்). அதன் பின்னர் அழகிய மணவாளப் பெருமாள் பிரச்னைகள் ஏதுமின்றி ஆஸ்தானம் கண்டருளினார்கள். இதன் பின்னர் அழகிய மணவாளரை அவ்வளவு தொலைவு அழைத்துச் சென்று தெப்போத்சவம் காண்பதில் உள்ள சிரமங்களை நினைத்துக் கூர நாராயண ஜீயர் அவர்கள் கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஓர் குளத்தை வெட்டச் செய்தார். அதிலே திருப்பள்ளி ஓடத்திருநாளை நடத்த ஆரம்பித்தனர். அதிலிருந்து தெப்பத்திருநாள் நடைபெறும்போதெல்லாம் விட்டவன் விழுக்காடு என்னும் பெயரில் பிரசாதம் ஶ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nகூரநாராயண ஜீயருக்குப் பின்னர் கி.பி.1489 ஆம் ஆண்டில் கந்தாடை ராமாநுஜ முனி காலத்தில் அடையவளைந்தான் தெருவுக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டபமும் கட்டுவிக்கப் பட்டது. இந்தக் கந்தாடை ராமாநுஜ முனி என்பவர் விஜயநகர சாளுவர்கள் வீர நரசிம்மன் என்பவனுடைய தமையன் ஆவார். இவர் திருக்கோயிலின் கந்தாடை அண்ணனைத் தம் குருவாக ஏற்றதால் கந்தாடை ராமாநுஜ முனி என அழைக்கப்பட்டார். இவரும் இவருடைய சீடர்களும் திருவரங்கக் கோயில் வரலாற்றில் தனி இடம் பெற்றவர்கள். தற்காலத்தில் கந்தாடை மடத்தின் பட்டத்தை யாரும் அலங்கரிப்பதில்லை. முன்னர் கந்தாடை ராமாநுஜருக்கு மரியாதை செய்யும் பொருட்டு அவருக்கு அழகிய மணவாளர் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். தற்சமயம் இந்த மரியாதை நடைபெறுவதில்லை.\nமுதலில் சித்திரை மாதத்திலும் பின்னர் ஆடி மாதத்திலும் நடைபெற்று வந்த தெப்போற்சவம் விஜயநகரச் சக்கரவர்த்தியான கிருஷ்ணதேவராயர் காலத்தில் மாசி மாதம் நடைபெற்ற பிரம்மோத்ஸவத்தின் ஒரு வகை என்று சொல்கின்றன��். இத்திருநாள் இப்போது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. பின்னர் கி.பி. 1535 ஆம் ஆண்டிலும், 1536 ஆம் ஆண்டிலும், 1539 ஆம் ஆண்டிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்வெட்டுக்களைப் பொறித்தது துளுவ வம்சத்து அரசன் ஆன அச்சுததேவ ராயர் காலத்தில் ஆகும். இதில் திருநாளின் இரண்டாம் நாளன்று விடாய் ஆற்றிக்கு அழகிய மணவாளப் பெருமாள் அக்கச்சி அம்மன் தோப்புக்கு எழுந்தருளி இருந்திருக்கிறார். ஆறாம் திருநாளன்று தெப்போத்சவம் கண்டருளி இருக்கிறார். இந்தக் கல்வெட்டுக்கள் இப்போதும் ஶ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பக்கச் சுவரில் உள்ள நாயக்கர் சிலைகளுக்கு முன்பு உள்ளதாகத் தெரிய வருகிறது.\nபிரம்மோத்சவம் போலவே இந்தத் தெப்போத்சவத் திருநாளும் நடைபெறுவதால் ஒன்பது நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள் திரு வீதி உலா வருகிறார். இப்போது எட்டாம் நாளன்று தெப்போத்சவமும் ஒன்பதாம் நாளன்று ஶ்ரீசடாரிக்குத் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்று அன்றிரவு பந்தக்காட்சியும் நடக்கும். தெப்போத்சவம் திதிகளின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இதற்குக் கொடியேற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் காலை வீதி உலாவில் பல்லக்கில் மட்டுமே எழுந்தருளுவார். வாகனங்கள் கிடையாது. இதுவும் கிட்டத்தட்ட ஒரு வசந்தோத்சவம் போலவே கொண்டாடப் படுகிறது. திருவிழாவின் நான்காம் நாள் மாலை வெள்ளி கருடனின் நம்பெருமாள் சேவை சாதிக்கிறார். மாசி மாத கருட சேவையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.\nதகவல்கள் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nதிருவரங்கத்திலிருந்து கிளம்பிய அரங்கன் ஊர்வலம் பின்னால் வருபவர்களுக்காகத் துளசிச் செடியின் இலைகளையும், சின்னச் சின்னக் கிளைகளையும் ஒடித்துப் போட்டுக் கொண்டே சென்றாலும் பலருக்கும் திசை மாறித்தான் போயிற்று. ஆகவே மேற்கே ஒரு குழுவும், கிழக்கே ஒரு குழுவுமாகச் சென்றனர். அரங்கனோடு சேர்ந்து போனவர்களோ திருச்சிராப்பள்ளி நகரைக் கடந்து தொண்டைமானின் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த இடத்தைத் தொண்டைமான் காடு என அந்நாட்களில் அழைத்தனர். வேதாந்ததேசிகர் இன்னமும் வந்து சேர்ந்து கொள்ளாதது குறித்து அனைவரும் கவலையிலும் ஆழ்ந்திருந்தனர்.\nஆனால் அந்தப் பகுதியில் வெகுநேரம் தங்க முடியாது. ஏனெனில் கள்வர் பயம் அதிகம். ஆனாலும் பிரதான சாலைகளின் வழி சென்றால் தாங்கள் கண்டுபிடிக்கப்படுவோம் என்னும் அச்சம் காரணமாகச் சுற்று வழியாகவே சென்றனர். வசதி படைத்தவர்கள் பல்லக்குகள், குதிரைகள் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள அதிகமான பயணிகள் கால்நடையாகவே சென்றனர். அவர்களில் சிலர் குழுக்குழுவாகப் பிரிந்து சென்றவர்கள் ஆங்காங்கே இடையில் தென்பட்ட தலங்களில் தங்கினார்கள். ஆனால் அரங்கனும், அவனுடன் சென்றவர்களும் மட்டும் எங்கும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர். இரு தினங்கள் சென்றும் ஶ்ரீரங்கத்திலிருந்து தகவல் ஏதும் இல்லை. ஆகவே சற்றுத் தங்கிச் செல்லலாம் என ஒரு இடத்தில் தங்கி விட்டார்கள்.\nதங்கிய இடத்தில் இரவைக் கழித்த மறுநாள் ஶ்ரீரங்கத்திலிருந்து இரு ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டனர். ஶ்ரீரங்கத்தில் நடந்த கோர யுத்தம் பற்றியும் நகரமே பற்றி எரிந்ததையும், எல்லோரையும் கொன்று அழித்துவிட்டார்கள் என்பதையும் அவர்கள் விபரமாகச் சொல்லவே அனைவர் மனமும் துக்கத்தில் ஆழ்ந்து போயிற்று. திகைத்துப் போன உலகாரியரை அவர் சீடரான கூர குலோத்தமதாசர் தேற்றிச் சமாதானம் செய்து அனைவரும் விரைவில் அவ்விடத்திலிருந்து அகல வேண்டும் எனவும், இல்லை எனில் டில்லிப் படைகள் விரைவில் வந்து பிடித்துக் கொள்வதோடு அரங்கனையும் கைப்பற்றி விடுவார்கள் எனவும் சொல்ல உடனே அந்த இடத்திலிருந்து அந்த ஊர்வலம் அகன்றது.\nமாலை மங்கும் நேரத்தில் தங்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கையில் ஈட்டிகளைத் தாங்கிய வண்ணம் வலுவான தேகத்துடனும் கொடிய மீசைகளுடனும் முப்பது கள்வர்கள் சூழ்ந்து கொண்டுவிட்டனர். தொண்டைமான் காட்டுப்பகுதியே கள்வர்களுக்குப் பிரசித்தம். வழிப்பறி செய்வதில் நிபுணர்கள் அவர்கள். ஊர்வலத்தில் வந்தவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர். கள்வர்கள் அனைவரும் அவர்களை நோட்டம் விட்டுப் பெட்டகங்கள் வைத்திருப்பதையும் கண்டுகொண்டனர். அந்தப் பெட்டகங்களில் என்ன இருக்கிறது என்று விசாரணையும் செய்ய ஆரம்பித்தனர்.\nஅரங்கனின் பொருட்கள், அவன் நகை நட்டுக்கள் என்று சொல்ல, என்ன அரங்கனா அவன் எந்த ஊர்க்���ாரன் என்றெல்லாம் கேலி பேசினார்கள். அரங்கம் என்ன, இந்த உலகுக்கே அவன் தான் ராஜா திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான், ரங்கராஜன் எனப் பரிசனங்கள் சொல்ல, உலகையே காப்பவன் இங்கே இந்தக் காட்டுக்குள் நாங்கள் வசிக்கும் இடம் ஏன் வந்தான் திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான், ரங்கராஜன் எனப் பரிசனங்கள் சொல்ல, உலகையே காப்பவன் இங்கே இந்தக் காட்டுக்குள் நாங்கள் வசிக்கும் இடம் ஏன் வந்தான் பெட்டகங்களைத் திறவுங்கள் எனக் கள்வர் தலைவன் கட்டளை இட்டான். பயந்து கொண்டே பெட்டகங்களைப் பரிசனங்கள் திறந்து காட்டினார்கள். பொன்னும், மணியும், முத்தும், பவளமும், வைர வைடூரியங்களும், தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட ஆபரணங்களும் கண்களைக் கவர்ந்தன அவற்றை ஆசையுடன் தன் கைகளால் எடுத்துப் பார்த்தான் கள்வர் தலைவன்.\nஅங்கிருந்த அனைவரும் அதிசயித்து நிற்க அந்தப் பெண் மேலே பேசினாள். ஶ்ரீரங்கத்து மனிதர்களிடம் கருணை வைக்குமாறு உல்லூக்கானை வேண்டினாள். ஆனால் உல்லூக்கானோ இங்கிருப்பவர்களைத் தான் கொல்லாமல் விட வேண்டுமானால் ஶ்ரீரங்கத்துச் செல்வம் அனைத்தும் தன் காலடியில் வந்து விழ வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண் அனைத்தையும் பாண்டிய நாட்டு வீரர்கள் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாய்க் கூறினாள். மிச்சம், மீதி இல்லை என்னும் அவளைப் பார்த்து இத்தனையையும் பார்த்துக் கொண்டு உன் தெய்வங்கள் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தனவா அவை எல்லாம் கல்லாலும், உலோகங்களாலும் ஆன சிலைகள் தானே எனக் கேலி செய்தான் உல்லூக்கான். அதற்கு அந்தப் பெண் அந்த அணிமணிகளை விக்ரஹங்களுக்கு அளித்து அழகு பார்த்ததே இந்த மானுடர்கள் தானே அவை எல்லாம் கல்லாலும், உலோகங்களாலும் ஆன சிலைகள் தானே எனக் கேலி செய்தான் உல்லூக்கான். அதற்கு அந்தப் பெண் அந்த அணிமணிகளை விக்ரஹங்களுக்கு அளித்து அழகு பார்த்ததே இந்த மானுடர்கள் தானே தெய்வங்கள் அவற்றைக் கேட்கவில்லையே ஆகவே அவர்களுக்கு இந்த அணிமணிகள் இருந்தாலும் ஒன்று தான்; இல்லை என்றாலும் ஒன்று தான் என்று சொன்னாள்.\nஆனாலும் அரங்கத்து ஆட்கள் இன்னமும் ஏன் தன்னோடு போரிடத் தயாராக இருக்க வேண்டும் மிச்சம், மீதி இருப்பதைப் பாதுகாக்கவே அவர்கள் போரிடுகின்றனர் என்றூ உல்லூக்கான் சந���தேகத்துடன் அவளிடம் சொன்னான். உள்ளே வேறேதும் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தங்களைக் காத்துக் கொள்ளவே தயாராக இருக்கிறார்கள் எனவும், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் அந்தப் பெண் வேண்ட, உல்லூக்கான் தான் உள்ளே போய்ப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறான். அந்தப் பெண்ணும் அந்த ஆட்களை ஏதும் செய்யக் கூடாது; இனி யாரையும் கொல்லக் கூடாது என்றெல்லாம் உல்லூக்கானிடம் வாக்குக் கேட்கிறாள். அப்படியே அங்கே காவலுக்கு இருந்த வீரர்களை எல்லாம் அப்பால் போகச் சொல்லி உல்லூக்கான் கட்டளையிட இத்தனை நேரம் வீரர்களுக்காகப் பேசிய அந்தப் பெண் மயங்கி விழ அவளை மருத்துவரிடம் தூக்கிச் சென்றனர். பிழைப்பாளோ அல்லது அரங்கனுக்காக அவள் உயிரையும் கொடுக்க நேருமோ தெரியாது\nகாவலிருந்து வீரர்கள் அமைதியாக வெளியேற டில்லி படைகள் உள்ளே சென்று ஒவ்வொரு தூணையும், சிற்பத்தையும் கல்சுவரையும், மண்டபத்தையும் உடைத்துத் தோண்டிப் பார்க்கின்றனர். எதுவும் கிடைக்கவில்லை. உல்லூக்கானுக்குத் தக்வல் போகிறது. அவனுக்கு அப்படியும் சந்தேகம். இங்கிருக்கும் பொருட்கள் அவ்வளவு எளிதில் வெளியே சென்றிருக்க முடியாது. எப்படிக் கண்டு பிடிக்கலாம் என யோசிக்கிறான் பின்னர் அரங்க நகரிலே சிறு படை ஒன்றை நிறுத்திவிட்டு மற்ற வீரர்களை அழைத்துக் கொண்டு காவிரியைக் கடந்து மதுரை போகக் கிளம்புகிறான். அலங்கோலமாய்க் கிடந்தது அரங்கமாநகரம். ஆங்காங்கே உயிரற்ற உடல்கள் கிடக்க, வீடுகள் சிதிலமடைந்து விழுந்து கிடக்க, கோயிலின் மண்டபங்கள், தூண்கள், சிற்பங்கள் உடைந்து கிடக்கப் பெரும் சூறாவளி அடித்து ஓய்ந்த்து போல் காணப்பட்டது அரங்கமாநகரம்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/02/blog-post_8.html", "date_download": "2018-06-20T18:58:03Z", "digest": "sha1:3WEVUOPV7BTCSV2SANGB7MUIA5JVVAEM", "length": 13287, "nlines": 153, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: பா.ஜனதா தோல்வி அடைந்தால், நான் பொறுப்பு; கிரண் பேடி", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 08, 2015\nபா.ஜனதா தோல்வி அடைந்தால், நான் பொறுப்பு; கிரண் பேடி\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்தால், நானே பொறுப்பேற்பேன் என்று அக்கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் கிரண் பேடி த��ரிவித்துள்ளார்.\n70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 7–ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. டெல்லி சட்டசபை தேர்தலில் 67 சதவீத ஓட்டுகள் பதிவானது.\nடெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, பா.ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரசும் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மல்லுக்கட்டுகிறது. ஆனால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.\nதேர்தல் வாக்குப்பதிவை அடுத்து கிரண் பேடி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், \"பாரதீய ஜனதா வெற்றிபெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதற்கு நானே பொறுப்பு ஏற்றுக் கொள்வேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழிக்குப் பழி: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்\nமீனவர் படுகொலை பொறுக்கி சாமி போட்ட கீழ்த்தரமான ட்வீட்\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் \nபாக்.கில் 59 ரூபாய், பங்களாதேஷில் 43 ரூபாய், இந்தியாவில் மட்டும் 78 ரூபாயா... ஸ்டாலின் கேள்வி \nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nமேலப்பாளையம்: யாரை திருப்திபடுத்த அப்பாவிகள் கைது செய்யப்படுகிறார்கள்\nமொபைலில் ஏற்பட்ட நட்பு பாலியல் பலாத்காரத்தில் முடிந்தது: கர்நாடகா பெண்ணிற்கு கேரளாவில் ஏற்பட்ட கொடுமை \nதமிழகத்தில் 1980ல் என்டர் ஆகி இதுவரை 75 பேரை காவு வாங்கியுள்ள போலீஸ் என்கவுண்டர் \nகேரளாவில் பெருகிவரும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதம் : க...\nஅமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்ப...\nஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 150 பேர் பலி: ...\nஏமாற்றம் அளிக்கும் ரயில்வே பட்ஜெட்: பாமக நிறுவனர் ...\nஎஸ்.பி. பட்டிணம் போலீஸ் நிலையத்தில் வாலிபர்யை சுட்...\nஅன்னை தெரசாவின் உண்மையான நோக்கம் மதமாற்றமே - மோக...\nஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசையில் பின்தங்கிய ரபேல் நடா...\nமார்க்சிஸ்ட் மாநில குழுவில் இருந்து அச்சுதானந்தன் ...\nதேன்நிலவுக்கு சென்ற போது விபரீதம்: 4,000 அடி உயர ம...\nஉலககோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை வீ...\nபெட்ரோலிய அமைச்சக ஆவண திருட்டில் ரூ.10,000 கோடி இ...\nபடகு தகர்ப்பு நாடகம் என்பது இந்திய அதிகாரியின் அறி...\nகோட்சே சிலை விவகாரம்: தமிழக அரசு கூர்ந்து கவனிப்பத...\nசவுதியின் புதிய மன்னர் அறிவித்த 2 மாத சம்பளம் போனஸ...\nதீஸ்தா செதல்வாட்டை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன...\nஆர்எஸ்எஸ் அமைப்பிடம் முஸ்லிம் பிரதிநிதிகள் 6 கேள்வ...\nபாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டதிற்கு அனுமதி மறு...\n4 மாநிலங்களில் இடைத்தேர்தல் தொகுதியை தக்க வைத்த கட...\nபதவியேற்பின் போது குடிசைகளை இடித்த போலீசார்: அரவிந...\nபா.ஜ.க கட்சி அலுவலகத்திற்குள் 4 வயது சிறுமி பாலியல...\nடெல்லி முதல்–மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்றார்\nஅமெரிக்காவில் இந்தியரை தாக்கிய போலீஸ் அதிகாரி கைது...\nஸ்ரீரங்கம் தொகுதியில் 81.79 சதவீதம் ஓட்டுப்பதிவு த...\nதற்கொலைகளில் 20% வேலைவாய்ப்பின்மையால் நிகழ்கிறது: ...\nடெல்லி இமாம் சையத் அகமது புகாரி பிறப்பித்த கட்டள...\nமேலப்பாளையம் 9 வயது சிறுமியை கடத்தி சித்ரவதை: சி...\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்தி திரையுலகினர் வாழ்த்த...\nகுத்துச்சண்டை வீரர் முகமது அலி பயன்படுத்திய கையுற...\nடெல்லி தேர்தல்: ஆம்ஆத்மி 67 இடங்களில் அமோக வெற்றி...\nதேசத்தந்தை என்னும் பட்டம் காந்திக்கு தேவையில்லாதது...\nபா.ஜனதா தோல்வி அடைந்தால், நான் பொறுப்பு; கிரண் பேட...\nஎபோலாவுக்கு பெற்றோரை பறிகொடுத்து விட்டு 3600 குழந்...\nடெல்லியில் விறுவிறுப்பான ஓட்டுபதிவு முதல் மந்திரி ...\nஇந்தியாவில் மத சகிப்பின்மையால் நடந்தவற்றை காந்தி க...\nபிரவீண் தொகாடியா ஒரு வாரத்திற்கு பெங்களூருக்குள் ந...\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/04/blog-post_6.html", "date_download": "2018-06-20T19:03:38Z", "digest": "sha1:HNIMAXN5VP7YM2PO5AP7DRXWWS2MY5TP", "length": 11764, "nlines": 136, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: கனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு !!!!", "raw_content": "\nசனி, ஏப்ரல் 18, 2015\nகனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு \nபிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ளார் அதன் ஒருபகுதியாக 3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்றார். முன்னதாக டொரண்டோவில் இருந்து வான்குவருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் உடன் சென்றார்.\nஅவருடைய குருத்வாரா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா வாழ் சீக்கிய மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n500-க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 2002 குஜராத் முஸ்லிம் படுகொலைகளின் சூத்திரதாரியான நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழையக்கூடாது எனவும் இந்தியாவுடன் கனடா தீவிரவாத எதிர்ப்பு உடன்படிக்கை செய்யக்கூடாது எனவும் கோஷங்கள் எழுப்பட்டது.\nஅனைத்து சமூக மக்களும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் “ நரேந்திர மோடி கோ பேக்” “2000 முஸ்லிம்களை படுகொலை செய்தவர்” என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மக்கள் உயர்த்திப்பிடித்திருந்தனர்.\nமுன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு கடும் காவல் துறை பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்தன.\nமேலும் நரேந்திர மோடி அங்கு 48 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவிற்க்கு வரும் முதல் இந்திய பிரதமர் நான்தான் என்று பேசியிருப்பதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது , மன்மோகன் சிங் பிரதமாராக இருந்து 48 வருடங்களா ஆகிவிட்டன, ஏன் மோடி இப்படி பொய் சொல்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் கிண்டலடித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழிக்குப் பழி: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்\nமீனவர் படுகொலை பொறுக்கி சாமி போட்ட கீழ்த்தரமான ட்வீட்\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் \nபா���்.கில் 59 ரூபாய், பங்களாதேஷில் 43 ரூபாய், இந்தியாவில் மட்டும் 78 ரூபாயா... ஸ்டாலின் கேள்வி \nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nமேலப்பாளையம்: யாரை திருப்திபடுத்த அப்பாவிகள் கைது செய்யப்படுகிறார்கள்\nமொபைலில் ஏற்பட்ட நட்பு பாலியல் பலாத்காரத்தில் முடிந்தது: கர்நாடகா பெண்ணிற்கு கேரளாவில் ஏற்பட்ட கொடுமை \nதமிழகத்தில் 1980ல் என்டர் ஆகி இதுவரை 75 பேரை காவு வாங்கியுள்ள போலீஸ் என்கவுண்டர் \n20 பேர் சுட்டுக்கொலை: சென்னையில் நடக்கும் பேரணிக்க...\nபீகாரில், உ.பி.யில் அதிக பாதிப்பு: இந்தியாவில் 45 ...\nநேபாள நிலநடுக்கம்: தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களை...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக சீதாராம் ...\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்...\nகனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்ப...\nமேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண...\nஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; ...\nஅமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண...\nடென்னிஸ் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம்; சானியாவுக்...\n5 கொலை நடந்ததாக தவறான தகவல்: கமிஷனர் ஜார்ஜ் மீது ந...\nதிண்டுக்கல் அருகே கோர விபத்து: அரபிக் கல்லூரி பேரா...\nஎதிர் தரப்பினர் மதிப்பது போல் அணு ஒப்பந்தத்தை நாங்...\nகுஜராத் சட்டப் பேரவையில் பயங்கரவாத மற்றும் குற்றத்...\nபாபர் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்களை கெளரவப்பட...\nசோனியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மந்திரிக்கு எ...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/06/blog-post_4.html", "date_download": "2018-06-20T19:07:56Z", "digest": "sha1:IAVI5PW3G7CDS5VEFGALWO5LUVKEELHX", "length": 12857, "nlines": 131, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: ஓ.பி.எஸ். தம்பி ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் !", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2015\nஓ.பி.எஸ். தம்பி ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nபெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்துவந்தார் தாழ்த்தப் பட்ட இளைஞர் நாகமுத்து.\nஇந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, இந்த கோவிலை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது நாகமுத்துவை இனிமேல் கோவிலுக்கு வரக்கூடாது என்றும், சாதி பெயரைச்சொல்லி திட்டியும் மிரட்டியும் வந்தனர். இதையடுத்து நாகமுத்து பலமுறை போலீசாருக்கு புகார் கொடுத்தும் கூட, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விசயம் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தெரியவரவே, நாகமுத்து மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து மிரட்ட ஆரம்பித்தனர். இதனால் மனம் உடைந்த\nநாகமுத்து, கடந்த 2012ல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது நாகமுத்துவின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது தெரியவந்தது. பெரியகுளம் சேர்மனும், ஓ.பன்னீசெல்வத்தின்\nதம்பியுமான ராஜா, வி.எம்.பாண்டி, மணிமாறன் என்று தற்கொலைக்கு காரணமானவர்கள் 7 பேர் என்று எழுதிவைத்திருந்தார். இதைக்கண்டு தலித் மக்கள் கொதித்தெழுந்து மறியல் - போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் அடைப்படையில் போராட்டத்தை கைவிட்டு, நாகமுத்துவின் உடலை அடக்கம் செய்தனர். கடந்த மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்கொலைக்கு தூண்டிய ராஜா உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல்\nஇருந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட நாகமுத்துவுக்கு ஆதரவாக சமூக சேவகர் எவிடன்ஸ் கதிர், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜாவின் அண்ணன் அதிகார பலத்தில் இருப்பதால் நாகமுத்துவின் சாவிற்கு நீதி கிடக்காது என்றுகூறி, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி குற்றப்பத்திகையை தாக்கல் செய்யவேண்டும் என்று\nவலியுறுத்தினர். அதன் அடிப்படையில் ஜூன் 5ம் தேதிக்குள் குற்றப்பத்திரீகையை தாக்கல் செய்ய வேண்டும் என பெரியகுளம் டிஎஸ்பி உமா மகேஷ்வரன் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் இன்று பெரியகுளம் ஜே.எம்.2 கோர்ட்டில் டிஎஸ்பி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். ஏற்கனவே ராஜாமேல் இருந்த 306 வழக்கு, மேலும் 109 மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ராஜா ஏஒன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழிக்குப் பழி: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்\nமீனவர் படுகொலை பொறுக்கி சாமி போட்ட கீழ்த்தரமான ட்வீட்\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் \nபாக்.கில் 59 ரூபாய், பங்களாதேஷில் 43 ரூபாய், இந்தியாவில் மட்டும் 78 ரூபாயா... ஸ்டாலின் கேள்வி \nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nமேலப்பாளையம்: யாரை திருப்திபடுத்த அப்பாவிகள் கைது செய்யப்படுகிறார்கள்\nமொபைலில் ஏற்பட்ட நட்பு பாலியல் பலாத்காரத்தில் முடிந்தது: கர்நாடகா பெண்ணிற்கு கேரளாவில் ஏற்பட்ட கொடுமை \nதமிழகத்தில் 1980ல் என்டர் ஆகி இதுவரை 75 பேரை காவு வாங்கியுள்ள போலீஸ் என்கவுண்டர் \nவிசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்மச்சாவு: ஆ...\nஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்...\nகே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இ...\nகத்தி முனையில் தாயை மடக்கி நகைகளை கொள்ளயடிக்கவந்த ...\nவாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கு: கைதான சப்–இன்ஸ்பெக்ட...\nகடற்கொள்ளையர்கள் கடத்திய மலேசிய எண்ணெய் கப்பல் மீட...\nஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் பி...\nதுருக்கி முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல் மரணம்\nசெட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 39 இடங்களில் வரு...\nஇஸ்லாமிய பெண் பயணியிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க வ...\nஓ.பி.எஸ். தம்பி ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல...\nமசூதி குறித்து சர்ச்சை பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பி...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/08/blog-post_2.html", "date_download": "2018-06-20T18:59:12Z", "digest": "sha1:6U6YVNNZMZIFQPPC5TABBOZMTRRMRPHF", "length": 13119, "nlines": 138, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக எந்த தியாகமும் செய்ய தயார்: ஸ்டாலின் பேச்சு", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்ட் 02, 2015\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக எந்த தியாகமும் செய்ய தயார்: ஸ்டாலின் பேச்சு\nஎஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெருமாள் சந்திப்பு நிகழ்ச்சி (ஈத் மிலன்) சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமை தாங்கினார்.\nபொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, செயலாளர்கள் ரத்தினம், உஸ்மான்கான், ஊடக ஒருங்கிணைப்பாளர் ஷேக் முகமது அலி, வர்த்தக அணி தலைவர் முகைதீன், துணை தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–\nதி.மு.க. சிறுபான்மையினருக்கு தொடர்ந்து பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது. வெற்றி பெற்றாலும், தோற்றாலும், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் என எப்போதும் தி.மு.க.விற்கு துணை நிற்பவர்கள் இஸ்லாமியர்கள். தி.மு.க. மற்றும் இஸ்லாமியர்கள் இடையேயான நட்புறவை யாராலும் பிரித்து விட முடியாது.\nகருணாநிதி தன் ஆட்சி காலத்தில் இடஒதுக்கீடு உள்பட எண்ணற்ற நலத் திட்டங்களை சிறுபான்மையினருக்கு நிறைவேற்றி கொடுத்திருக்கிறார். தேர்தல் நெருங்குகிற நேரத்தில் கூட்டணி அமைக்க இந்த கூட்டம் நடத்தப்படுகிறதா என்று கவிக்கோ அப்துல் ரகுமான் கேட்டார்.\nஅதில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்தகூட்டம் அதற்காகத்தான் நடத்தப்படுகிறது. நானும் அந்த முடிவோடு தான் வந்திருக்கிறேன். தமிழகத்தில் நடைபெறும் அக்கிரம ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த தியாகத்தை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சமூக நீதி இயக்கத்தை சேர்ந்த பேராயர் ராஜாசிங், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிக்கோ இருதய ராஜ், கவிக்கோ அப்துல் ரகுமான், அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகமது ஹனிபா உள்பட ஏராளமானோர் பேசினர்.\nமுடிவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் எஸ்.அமீர் ஹம்சா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழிக்குப் பழி: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்\nமீனவர் படுகொலை பொறுக்கி சாமி போட்ட கீழ்த்தரமான ட்வீட்\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் \nபாக்.கில் 59 ரூபாய், பங்களாதேஷில் 43 ரூபாய், இந்தியாவில் மட்டும் 78 ரூபாயா... ஸ்டாலின் கேள்வி \nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nமேலப்பாளையம்: யாரை திருப்திபடுத்த அப்பாவிகள் கைது செய்யப்படுகிறார்கள்\nமொபைலில் ஏற்பட்ட நட்பு பாலியல் பலாத்காரத்தில் முடிந்தது: கர்நாடகா பெண்ணிற்கு கேரளாவில் ஏற்பட்ட கொடுமை \nதமிழகத்தில் 1980ல் என்டர் ஆகி இதுவரை 75 பேரை காவு வாங்கியுள்ள போலீஸ் என்கவுண்டர் \nஇட ஒதுக்கீட்டை ஒழிக்கவே குஜராத் போராட்டம்: திருமாவ...\nமலேசிய பிரதமருக்கு எதிராக இரண்டாவது நாளாக ஆயிரக்கண...\nகர்நாடகாவின் மூத்த எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் க...\nவன்முறையில் ஈடுபடும் குஜராத் காவல்துறை: சி.சி.டி.வ...\nபணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அன்பு...\nமுஸஃபர் நகர் இனப்படுகொலை குறித்த ஆவணப் படம்: ஆக. 2...\nஒரே கம்பத்தில் தேசிய கொடியுடன் சேர்த்து பா.ஜனதா கொ...\n54 பேருடன் மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி ...\nஎன்.எல்.சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை\nகல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருகிறது:...\nம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்தி...\nகாங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை புதிய...\nமாட்டு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: 276 பேர் கைது\nகலிங்கப்பட்டியில் காவல்துறையின் அடக்குமுறைக்கு எஸ...\nரீ யூனியன் தீவில் உலோக சிதைவு கண்டெடுப்பு: மாயமான ...\nஎன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடக்க...\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக எந்த தியாகமும் செ...\nஇந்து பயங்கரவாதம் என்பதன் அர்த்தத்தைத் மாற்றிக் கூ...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117633-topic", "date_download": "2018-06-20T19:16:56Z", "digest": "sha1:3MUUUZ73NSK6V5BLTPVZFDS2S6OFLDTH", "length": 20512, "nlines": 333, "source_domain": "eegarai.darkbb.com", "title": "லேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..!", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் ��ாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nலேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nலேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..\nRe: லேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..\nதொண்டர்கள் எதிர்பார்ப்பு எகிறிப் போச்சு\nமிஸ் வேர்ல்டு பட்டம் வாங்கின பெண்ணை\nRe: லேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: லேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..\nதொண்டர்கள் எதிர்பார்ப்பு எகிறிப் போச்சு\nமிஸ் வேர்ல்டு பட்டம் வாங்கின பெண்ணை\nமேற்கோள் செய்த பதிவு: 1113934\nஅய்யய்யோ...............\"போறது போறது நா கிழவிய தூக்கி மனை இல் வை என்கிறானே\" என்று ஒரு வசனம் உண்டு..............அது போல இருக்கே இது ........................\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: லேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..\nதன்நலன் பேனவே..............இல்லையே... ஆனா இருக்குது..\nRe: லேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..\nRe: லேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..\nதொண்டர்கள் எதிர்பார்ப்பு எகிறிப் போச்சு\nமிஸ் வேர்ல்டு பட்டம் வாங்கின பெண்ணை\nமேற்கோள் செய்த பதிவு: 1113934\nஅய்யய்யோ...............\"போறது போறது நா கிழவிய தூக்கி மனை இல் வை என்கிறானே\" என்று ஒரு வசனம் உண்டு..............அது போல இருக்கே இது ........................\nமேற்கோள் செய்த பதிவு: 1113937\n\"போனா போறதுன்னா , கிழவியை தூக்கி ,மனையிலே வை \" வாக்கியம் இப்படிதான் இருக்கவேண்டும் .\nகிழவிக்கு பதிலாக குமரியை மாத்திக்கலாம் , அவரவர் விருப்பம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: லேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: லேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..\nRe: லேப் ரிப்போர்ட் சரியா இல்லையே தாயீ..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017061948464.html", "date_download": "2018-06-20T18:55:47Z", "digest": "sha1:GSCTGJQ36AMQOYOZH2QM6NGXY62CJ25A", "length": 7024, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "பிரகாஷ்ராஜ் பற்றி குறை கூற முடியவில்லை: ஸ்ரேயா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ��� சினிமா > பிரகாஷ்ராஜ் பற்றி குறை கூற முடியவில்லை: ஸ்ரேயா\nபிரகாஷ்ராஜ் பற்றி குறை கூற முடியவில்லை: ஸ்ரேயா\nஜூன் 19th, 2017 | தமிழ் சினிமா\nபிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கி நடித்த படம் ‘உன் சமையல் அறையில்’. இந்த படத்தை பிரகாஷ்ராஜ் இந்தியிலும் தயாரித்து இயக்குகிறார். ஆனால் நடிக்கவில்லை.\nதமிழில் இவர் நடித்த வேடத்தில் நானா படேகர் நடிக்கிறார். சினேகா நடித்த பாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்கிறார். ‘தட்கா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்தி படத்தில் அலிபாசல், டாப்ஸி உள்பட பலர் நடிக்கிறார்கள்.\n‘உன் சமையல் அறையில்’ படத்துக்கு இசை அமைத்த இளையராஜாதான் ‘தட்கா’ இந்தி படத்துக்கும் இசை அமைக்கிறார். பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் இந்த படத்தில் நடிப்பது குறித்து கூறிய ஸ்ரேயா, “நானும் பிரகாஷ்ராஜும் சேர்ந்து படங்களில் நடித்த போது, அந்த படங்களின் டைரக்டரை எங்களுக்குள் குறை சொல்லி பேசிக் கொள்வோம்.\nஇப்போது நான் நடிக்கும் படத்தில் பிரகாஷ்ராஜ் இயக்குனராக இருப்பதால் என்னால் அவரை குறை கூறவோ, அவர் பற்றி புகார் செய்யவோ முடியவில்லை. இந்த படத்தில் பணிபுரியும் துணை இயக்குனர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது” என்றார்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு ��ரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T19:04:35Z", "digest": "sha1:NZGEVSTLVWY2YCIR47HTLADU7RM3QYD7", "length": 7733, "nlines": 126, "source_domain": "www.inidhu.com", "title": "மருத்துவ பயன்கள் Archives - இனிது", "raw_content": "\nசுத்தி முறைகள் என்பது ஒவ்வொரு மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதற்கு முன் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதாகும். Continue reading “சுத்தி முறைகள்”\nமூட்டு வலி பற்று மூட்டு வலியைக் நீக்கும் தன்மை உடையது. அதை எப்படி செய்வது எனப் பார்ப்போம். Continue reading “மூட்டு வலி பற்று”\nகிராமப் புறங்களில் அன்றாடம் பயன்படுத்தக்கூடியதும் மிக எளிய வகையில் கிடைக்கக் கூடியதுமானவை மூலிகைகள். Continue reading “மூலிகைகளின் தாவரவியற் பெயர்கள்”\nமூலிகைச் சரக்குகளைச் சூரணமாக்கி சர்க்கரைப்பாகு, தேன், நெய் ஆகியன சேர்த்து இளகலாகக் கிண்டி எடுத்து உண்ணக் கொடுக்கப்படுவது லேகியம் எனப்படும். இவ்வாறு தயார் செய்யப்படும் லேகியத்தை ஆறு மாதங்கள் உபயோகப்படுத்தலாம். Continue reading “லேகியம்”\nமூலிகைச் சரக்குகளைக் கற்கமாக்கியோ அல்லது சாறுகளை எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ எடுத்து கொள்ளவது தைலம் எனப்படும். இவ்வாறு தயார் செய்யப்படும் தைலத்தை ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தலாம். Continue reading “தைலம்”\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-20T18:43:39Z", "digest": "sha1:EG7A6MVOGTC7FS2PJOARMX4PEY67A672", "length": 6166, "nlines": 247, "source_domain": "www.wecanshopping.com", "title": "கதைகள் - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஅதிசியப் பிராணிகளின் அற்புதக் கதைகள்\nஅதே இரவு அதே வரிகள்\nஅநலெயோ - நான்கு கடிகாரங்களின் கதை\nஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் தொகுத்த மர்மக் கதைகள் பதினான்காவது அறை\nஇது உங்க டைரியா பாருங்க\nஇறக்கை விரிக்கும் மரம் Rs.40.00\nஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை\nதன்னம்பிக்கையூட்டும் அம்மா சொன்ன 69 கதைகள்\nஜென் தத்துவ விளக்கக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/12774", "date_download": "2018-06-20T19:21:01Z", "digest": "sha1:GY25SYFDLBAVAYFFGPIRFHFWELIJVSXT", "length": 6183, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை தவ்ஃபீக் நிரபராதி! கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையை சேர்ந்தவர் தவ்ஃபீக். கடந்த 26.11.02-ம் தேதியன்று மும்பை குண்டு வழக்கில் தொடர்புடைவர் எனக் கூறி போலிஸார் இவரை கைது செய்தனர். இதனை அடுத்து பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகள் இவர் மேல் சுமத்தப்பட்டு பல முறை கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 8 1/2 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார். இறுதியாக கடலூர் சிறையில் இருந்தார்.\nஇவரது வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் இவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்துள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.\nதுபாயின் மிகப்பெரிய ஷேக் ஜைத் மஸ்ஜிதில் பாங்கு சொல்பவர் இந்தியர்\nஅதிரை வாய்க்கால் தெரு பள்ளியில் கிருஸ்தவ வழிபாடா முன்னால் தலைமையாசிரியர் ஹனிபா அவர்களின் விளக்கம்\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/21684", "date_download": "2018-06-20T19:21:17Z", "digest": "sha1:3QRFPCQYTTLW5MPRBUMCVAOCQ4IX4DE3", "length": 11380, "nlines": 138, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai-சில எளிய மூலிகை மருத்துவ குறிப்புகள். - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nDr.Pirai-சில எளிய மூலிகை மருத்துவ குறிப்புகள்.\nஉடலில் ஏற்படும் சில நோயை குணபடுத்த செயற்கை மருத்துவத்தை விட இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. சில எளிய மருத்துவ குறிப்புகள் பின்வருமாறு.\n1.அடிக்கடி ஏற்படும் தும்மல் :\nசிலருக்கு அடிக்கடி தும்பலினால் அதிகம் அவதிப்படுவர் அதை தீர்க்க சில எளிய வழிகள் .\nஇஞ்சி தேநீர்( Tea -டீ ) அவர்கள் தினமும் காலை மற்றும் மாலை இரு வேலை வெறும் வயிற்றில் இஞ்சி தேநீரினை(Tea )குடித்து வந்தால் அடிக்கடி ஏற்ப்படும் தும்பல் தீரும்.\nசிலருக்கு ஏற்படும் இந்த நீர்க்கோர்வையினை சரிசெய்ய சாம்பிராணி புகை போடும் போது அதனுடன் தேங்காய் மட்டை நார், மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து அதிலிருந்து வரும் புகையை இழுக்க நீர்க்கோர்வை சரியாகும்.\nபடை பலவகையில் உண்டாவது வியர்வை, தூசு, உடலில் குறைவான எதிர்ப்பு சக்தி மற்றும் சில ஒவ்வாமை மூலம் ஏற்படுகிறது. இவற்றை குணப்படுத்த பப்பாளி இலைகளை அரைத்து படையின் மேல் தடவி ,15 நிமிடங்கள் கழித்து அரப்புத்தூள் போட்டு குளிக்கவேண்டும். தினசரி சுண்டை வத்தல் 10 எண்ணம் வறுத்து சாப்பிடவும்.நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் படை மறையும்.\n4. நோய் எதிர்ப்பு சக்தி பெருக :\nஉடலில் நோய்கள் அண்டாமல் இருக்க, நோய் எதிர்ப்பு சக்தியினை பெருக்கி கொள்ள வேண்டும். அதனை பெருக்கிக்கொள்ள பின்வருமாறு செய்யலாம். முருங்கை கீரையினை சமைக்கும் போது அதில் ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலைகளை நன்றாக சுத்தம் செய்து விட்டு முருங்கையுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.\nநமக்கு அடிக்கடி ஏற்படும் காய்ச்சலினால் அதிகம் அவதிப்படுகிறோம் அதனை போக்க எளிய வழிகள். காய்ச்சலை போக்க வேப்பம் பட்டை,துளசி,மிளகு சேர்த்து கஷாயம் வைத்துக்குடித்தால் காய்ச்சல் குணமடையும்.\n6. தொடர் இருமல் :\nஇதனாலும் நாம் அதிகம் அவதிப்படுகிறோம். இந்த தொடர் இரும்பலை போக்க தினசரி மாலையில் கல்யாண முருங்கையிலை கொழுந்துகளை பறித்து அடை தட்டி சாப்பிட்டு வந்தால் இருமல் நின்றுவிடும்.\n7. தொற்று நோய்களை தடுக்க :\nகாலரா,டைபாய்டு,மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவும் காலங்களில் கீழ் கூறியவாறு செய்து வந்தால் தொற்று நோய் வராமலும் மற்றும் பரவாமலும் தடுக்கலாம்.\nஒரு லிட்டர் குடிநீரில் 25 துளசியினை போட்டு நன்றாக கொதிக்க வைத்து சுத்தமான வடிக்கட்டியில் வடித்து கொண்டு குடித்து வந்தால் இது போன்ற தொற்று நோய்கள் வராது.\n8. மார்பக வீக்கம் :\nசில இளைஞர்களுக்கு மார்பக வீக்கத்தினால் பெரிதும் மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பர். இது அவர்களுக்கான மருத்துவம். துவரையை நன்றாக அரைத்து வீக்கம் உள்ள மார்பகத்தின் மீது தடவிவர மார்பக வீக்கம் நீங்கும்.\n9. சளி தொல்லை நீங்க :\nமார்பக சளி நீங்க தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையினை சாப்பிட்டு வந்தால் தொடரும் சளி தொல்லை நீங்கும்.\n10. கண் பார்வை குறைபாடு நீங்க :\nகருவேப்பிளையினை தினமும் சிறிதளவு பச்சையாக உண்டு வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கி கண் பார்வை அதிகரிக்கும்.\n10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை\nஅமெரிக்காவையும், இஸ்ரேலையும் கதி கலங்க வைத்த சவூதி மன்னர் சல்மான்\nநாம் அறிந்திராத இந்து உப்புவின் எண்ணற்ற உடல்நல நண்மைகள்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/23466", "date_download": "2018-06-20T19:21:23Z", "digest": "sha1:GKBCKTRQV4ILV72TA5EYCW2L2QTWMYKS", "length": 6286, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "பட்டுக்கோட்டை பா.ஜ.க வேட்பாளர் கருப்பை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா, அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் வருகை (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nபட்டுக்கோட்டை பா.ஜ.க வேட்பாளர் கருப்பை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா, அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் வருகை (படங்கள் இணைப்பு)\nபட்டுக்கோட்டையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் அமித்ஷா உடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பிஜேபியின் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தஞ்சை திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பிஜேபியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்து பேசினர்.\nமரண அறிவிப்பு - புதுப்பள்ளி முன்னால் தலைவர் யாகூப் ஹசன்\nஅதிரை TNTJ கிளை2 நடத்தும் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/25248", "date_download": "2018-06-20T19:20:56Z", "digest": "sha1:2D42UID26DMMKHIX3N5RTEWTK452TURP", "length": 5392, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை நடத்து��் இஃப்தார் நிகழ்ச்சி! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி\nஇன்ஷாஅல்லாஹ் வரும் ரமலான் மாதம் பிறை 13, 18-06-2016 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற இருக்கும் மெகா கூட்டத்திற்கு (இஃப்தார் நிகழ்ச்சி) ரியாத்தில் வசிக்கும் அதிரை வாசிகள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.\nஅதிரை மக்களே நாம் என்று திருந்த போகிறோம்\nமுஹம்மது அலிக்காக கண்ணீர் சிந்திய ஒபாமா\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/26139", "date_download": "2018-06-20T19:21:38Z", "digest": "sha1:HAPRY2I4QRSGCBBGEQCC27MGD5342BWS", "length": 6059, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை தக்வா பள்ளியில் நடைபெற்ற பிறை 27 தமாம் நிகழ்ச்சி! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந��தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை தக்வா பள்ளியில் நடைபெற்ற பிறை 27 தமாம் நிகழ்ச்சி\nதமிழகத்தில் இன்றுடன் ரமலான் மாதத்தில் 26 நோன்புகளை கடந்து 27வது நோன்பை நோற்க உள்ளனர். வருடா வருடம் ரமலான் மாதத்தில் அதிரையின் பெரும்பாலான பள்ளிகளில் 27, 28,29 ஆகிய பிறைகளில் தராவீஹ் தொழுகையில் குர் ஆனை நிறைவு செய்து தமாம் விடுவது வழக்கம். அந்த வகையிக் தக்வா பள்ளி 27 பிறையில் தமாம் நிகழ்ச்சி நடத்தப்படும். இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி இமாம் தமீம் ஹஜ்ரத் அவர்கள் பயான் செய்தார்கள். இதனை தொடர்ந்து வருகை தந்த மக்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.\nஎச்.ராஜா, Y.G.மகேந்திரன் ஆகியோரை கைது செய்ய TNTJ கோரிக்கை\nதுபாயில் 03 ஆண்டுகளாக இலவசமாக இஃப்தார் உணவு வழங்கி வரும் ஹோட்டல்\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/07/blog-post_16.html", "date_download": "2018-06-20T18:56:11Z", "digest": "sha1:B22V3KDQD445QPLZ6YKSGXCYO4DAFTD3", "length": 37687, "nlines": 206, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: நானும் கிரிக்கெட்டும் ....", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nசின்ன வயசுல கரத்தவாண்டி வேட்டைக்கு போகி இருக்கீங்களா எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிரு��்கீங்களா வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிருக்கீங்களா மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா இது ஒவ்வொன்னும் ஒவ்வொரு சுகம்... கிராமத்து வாழ்கையில மட்டுமே கிடைக்கிற சொர்க்க சுகங்கள் ... எங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடம் போறது மாதிரி பெரிய சந்தோசம் வேற எதுவுமே கிடையாது .. காரணம் எந்த வேலையும் செய்யாம மதிய சாப்பாடு கெடைக்கும் ... சாப்பாட்டோட சேத்து முட்டையும் கெடைக்கும் .. மதிய சப்பாட்டுகாகவே பள்ளிக்கூடம் வந்து நல்லா படிச்சி வாழ்கையில நல்ல நிலைமைக்கு வந்த பல பேரு இருக்கானுக ... நகரங்களுள பசங்க வெளையாட எடமே இல்லை.. ஆனா எங்களுக்கு எங்க ஊரே மைதானம்தான்... திருடன் போலிஸ் வெளையாட்டுல நாங்க எந்த வீட்டுக்குள்ள வேணும்னாலும் போய் ஒளிஞ்சிகுவோம்... யாரும் திட்ட மாட்டார்கள் ... நாங்க போற நேரம் சாப்பாட்டு நேரமா இருந்தா அந்தவேளை சாப்பாடு எங்களுக்கு அந்த வீட்டுலதான்... எங்களுக்கு ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு வெளையாட்டு... கொஞ்ச நாள் பம்பரம் விட்டுகிட்டு திரிவோம் , அடுத்து பட்டம் பறக்க விடுவோம் , கோழி குண்டு அடிப்போம், கில்லி தாண்டா வெளையாடுவோம் . எந்த வெளையாட்ட இருந்தாலும் எங்களுக்கு அது மான பிரச்சனை... கரெக்டா சொல்லி வச்ச மாதிரி அத்தன பசங்களும் காலயில ஒன்னு சேந்திடுவோம் .... எப்பவுமே எங்களுக்குள ரெண்டு டீம் இருக்கு ... ஒரு டீம் வெள்ளாளர் பள்ளிகூடத்துல படிக்கிறவனுக .. இன்னொரு டீம் நாடார் பள்ளிகூடத்துல படிக்கிறவனுக ... எங்க ஊருல அந்த ரெண்டு பள்ளிகூடம்தான் இருக்கு... தோக்குற பள்ளிகூடத்து பசங்க ஜெயக்கிற பசங்களுக்கு அடுத்த ஒரு வாரம் காலையிலயும் , மதியமும் எங்க ஊரு கெழவி கடையில பருத்தி பால் வாங்கி தரனும் .. இதுதான் எப்பவும் பெட்... எங்க வீட்டுல எனக்கு டெய்லி ஒரு ரூபா செலவுக்கு கொடுத்து விடுவாங்க ... அது போக நானும் அப்பப்ப வீட்டுல ஒரு ரூபா ரெண்டு ரூபான்னு ஆட்டைய போட்டு பசங்களுக்கு அப்��ளம் , முறுக்குன்னு வாங்கி தருவேன் , அதனால எங்க டீமுக்கு எப்பவும் நான்தான் தலைவன்.... தோத்தா நான்தான் செலவு பண்ணுவேன் ... அதுக்கு பரிகாரமா திருட்டுத்தனமா எங்க பசங்க புளியங்கா , கொய்யாப்பழம், இளநி பறிக்க போனா மொத படையல் எனக்குதான்...\nகொஞ்சம் பெரிய பையனா ஆனா பின்னாடி எங்க மொத்த வாழ்க்கையையும் கிரிக்கெட்டுக்கே அர்பணித்து விட்டோம்... மொத மொத நாங்க கிரிக்கெட் விளையாடினது உஜாலா பாட்டுல பந்தாவும் , சின்ன மரக்கட்டைய பேட்டாவும் வச்சிதான்... எங்க பள்ளிகூடத்து மைதானத்துல விளையாடுவோம் ... எங்க கூட அந்த பள்ளிகூட பசங்களும் விளையாடுவானுக ... இது எங்க பள்ளிகூடத்து head masterக்கு பிடிக்கல , மைதானத்த சுத்தி கம்பி வேலி போட்டு, ஒரு வாட்ச்மேன்னையும் காவலுக்கு போட்டுட்டாரு.... எங்க கிரிகெட் வாழ்க்கைக்கு விழுந்த முதல் தடை அது... எங்களுக்கு விளையாட ஒரு மைதானம் தேவை பட்டது ...எங்க கண்ணுல விழுந்த ஒரே எடம் எங்க ஊரு நந்தவனம் ...\nஅங்க எங்களோட அண்ணன்மார்கள் வெளையாடிக்கிட்டு இருப்பானுக.... எங்களை ஆட்டையில செத்துகவே மாட்டானுக .. மொத்த கிரௌன்டையும் அவனுகளே ஆக்கிரமிச்சிகிடுவாணுக... நாங்க ஒரு ஓரமா வழக்கம் போல உஜாலா தப்பாவ வச்சி வெளையாடிக்கிட்டு இருப்போம் ... அப்ப எனக்கெல்லாம் அவனுக கூட விளையாடனும்கிறது பெரிய கனவு ... அந்த கனவு ஒரு வருஷம் கழிச்சி பலித்தது ...யாரோ ஒருத்தன் அடிச்ச பந்து சீறி பாஞ்சி வந்துகிட்டு இருந்தது என்னை நோக்கி ... எல்லாரும் டேய் தள்ளுடா பந்து அடிச்சிசுனா ஏதாவது ஆகிட போகுதுன்னு கத்துனாணுக, ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் கார்க் பால் வச்சி ஒருத்தன் மண்டைய பொளந்து அவன ஆஸ்பத்திரியில படுக்க வச்சி அவன் அம்மாகிட்ட நார வசவு வாங்கி இருந்தானுக ... நான் கொஞ்சம் கூட பயப்படாம என் நெஞ்சுக்கு நேர வந்த பந்த ஒத்த கையாள கேட்ச் பிடிச்சி நிறுத்தினேன் ... எல்லாருக்கும் பயங்கர ஷாக் ... அப்பத்தான் அவனுகளே கார்க் பால் வச்சி விளையாட ஆரம்பிச்சி இருந்தானுக .. அதுனால அவனுகளே பந்த பிடிக்க பயந்துகிட்டு இருந்தானுக சின்ன பையன் நான் பந்த பயமே இல்லாமே பிடிச்சிட்டேன் ... அன்னைக்கி மேட்ச் முடிஞ்சி நடந்த ஆலமரத்தடி அரட்டை கச்சேரில இந்த விசயம்தான் மெயின் டாபிக்... பையன் பயம் இல்லாம இருக்கான்டா அவன நம்ம டீம்ல சேத்துக்கலாம்டான்னு ஒரு குரூப் எனக்கு சப்போர்ட் ���ண்ணுச்சி , இல்லடா ஏதோ பயத்துல கைய நீட்டிட்டான் பந்தும் அவன் கையில மாட்டிகிடிச்சி அவ்ளோதாண்டா , இத போய் திறமைநேல்லாம் சொல்ல முடியாதுன்னு ஒரு குரூப் என்னக்கு எதிரா கால வாற பத்தாணுக\nகடைசியில என்னோட திறமைய டெஸ்ட் பண்ணி பாக்குறதுன்னு முடிவு பண்ணுனாணுக... இடம் அதே நந்தவனம் .. டெஸ்ட் நான் பழனி அண்ணனோட பந்துவீச்சுல ஒரு ஓவர் பேட்டிங் பிடிக்கணும் , ஒரு பாலுக்கு கூட பயப்படகூடாது , உடம்புல அடிவாங்கிரகூடது, ஆறு பாலையும் பயப்படாம உடம்புல அடிபடாம விளையாண்டு முடிச்சிட்டா இவன டீம்ல சேத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டானுக , பழனி அண்ணன் அவர்தான் எங்க சுத்து வட்டாரத்துளையே பெரிய பௌலேர்... அவர் பந்து வீச பவுண்டரி லைன்ல இருந்து ஓடி வர்ற வேகத்த பாத்தாலே பேட்ஸ்மேனுக்கு அடி வயிறு கலங்கும்.. அவர் வீசுற பந்தால காலுல அடி வாங்கி ரெண்டு மாசமா நடக்க முடியாம முட்ட பத்து போட்டுக்கிட்டு நொண்டிகிட்டு திரிஞ்ச பல பேர் இருக்கானுக ஊருக்குள்ள .. எனக்கு மனசுக்குள்ள பயமா இருந்தாலும் , எங்க ஊர் டீம்ல சேர இதுதான் நல்ல வாய்ப்புங்கிரதுனால ஒத்துகிட்டேன் ...\n//சின்ன வயசுல கரத்தவாண்டி வேட்டைக்கு போகி இருக்கீங்களா எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிருக்கீங்களா வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிருக்கீங்களா மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்���ாய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா\nசாரி பா... நான் மலேசியா. :P\nஇருந்தலும், இது போன்ற விசயங்களை அனுபவித்திருக்கேன்.\nஅப்ப்டியே, சின்ன வயச ஞபகப் படுத்தியத்ற்கு நன்றி. காண்டிப்பாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுகம் தான்.\nBtw, 'கரத்தவாண்டி வேட்டை' என்றால் என்ன\n//சின்ன வயசுல கரத்தவாண்டி வேட்டைக்கு போகி இருக்கீங்களா எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிருக்கீங்களா வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிருக்கீங்களா மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா\nசாரி பா... நான் மலேசியா. :P\nஇருந்தலும், இது போன்ற விசயங்களை அனுபவித்திருக்கேன்.\nஅப்ப்டியே, சின்ன வயச ஞபகப் படுத்தியத்ற்கு நன்றி. காண்டிப்பாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுகம் தான்.\nBtw, 'கரத்தவாண்டி வேட்டை' என்றால் என்ன\nஎன்ன தான் கிரிக்கேட் is not my cup of tea, நீங்க சொல்லும் விதம் பிடித்திருக்கிறது. சுவாரசியம் கலந்துள்ளது. அதனால், தொடர் பதிவுக்கு காத்திருக்கிறேன்.\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒ��ு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaaa82.blogspot.com/2011/01/blog-post_25.html", "date_download": "2018-06-20T19:02:58Z", "digest": "sha1:MYWSX5EAMCLATRN3BAP5HIGJAXNSOEEF", "length": 14898, "nlines": 81, "source_domain": "sivaaa82.blogspot.com", "title": "வானகமே..இளவெயிலே..மரச்செறிவே: ஒரு மொக்கை....", "raw_content": "\nசூடான தேநீர்..காலாற நடை..இளைப்பாறத் தோழமை..இன்னுமொரு காதல்...\nசெவ்வாய், 25 ஜனவரி, 2011\nசம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்பு :\nடேய் ஊரு வுட்டு ஊரு வந்த உனக்கே இவ்வளவு இருந்தா, இந்த ஊர்க்காரன் எனக்கு எவ்வளவு இருக்கும்.நீங்க வந்து அதை இதையும் பண்ணி பொன்னை ஏமாத்தி கூட்டிப்போய் கல்யாணம் பன்னீபீங்க..நாங் அப்படியே கையை ----------வச்சு வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போன்னு நினைச்சிட்டியா..நீ மட்டும் ஒரு அப்பனுக்கு,அம்மாவுக்குப் பொறந்திருந்தா கூட்டிப் போடா பார்க்கலாம்..\nடேய் இவ்வளவு தூரம் வந்ததுக்கப்பறம் நான் இனி விடறதா இல்லை..உன்னோடத் தங்கச்சியா நான் கட்டறண்டா உன்னால ஆனதைப் பார்த்துக்கோ....\nசம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு :\nஇந்த ஊர்ல தான் அண்ணன்,தங்கச்சியா பழகனாக் கூட தப்பா நினைக்றாங்கக்கா..சரஸ்வதியக்கா அம்மாகிட்ட பாத்திரம் கழுவிகிட்டே சொல்லிட்டிருந்தாங்க.....\nஊரே பரபரப்பா இருந்துச்சு..சுரேஷ் அண்ணன் சொன்னது மாதிரியே சரஸ்வதியக்காவை கூட்டிட்டு ஒடிப்போயிட்டராம்...அந்தக்கவோட சொந்தக் காரங்கெல்லாம் ஆளுக்கொரு பக்கம் தேடிட்டுருக்கறாங்க....\nஒடுனவுங்களை புடுச்சுட்டாங்களாம்..திருமூர்த்தி மலைக்குத்தான் போயிருக்கறாங்க...சரஸ்வதியக்காவோட அண்ணனுக்கும் இடம் தேரிஞ்சு போச்சு..மொத்தமா அந்தக்காவோட ஊர்காறங்க எல்லோரும் வேன் எடுத்துட்டு அங்க போயிருக்கறாங்க....\nசுரேஸ் அண்ணன் தாலி கட்டிடாராமா.. ஆனா சரஸ்வதியக்காவோட அண்ணன் அதை அத்து வீசிட்டு எல்லோரும் சேர்ந்து சுரேஸ்-ஐ போட்டு அடி பின்னி எடுத்துட்டாங்க...போலிஸ் ஸ்டேசன்ல வேற பொன்னை சுரேஸ் அண்ணனும் அவரோட பிரண்சும் சேர்ந்துதான் தூக்கிட்டுப் போயிட்டாங்க, அப்படீன்ன்னு கம்ளெய்ன் கொடுத்திட்டாங்க...\nரெண்டுப்பேரையும் போலிஸ் டேசனுக்கு கூட்டிட்டுப் போய்டாங்க..சுரேஸ் அண்ணனை மட்டும் டேசன்ல வெச்சுட்டு சரஸ்வதி அக்காவை அவங்க அண்ண்னோட அனுப்பிச்சுட்டுங்களாம்...\nசம்பவத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து:\nசுரேஷ் அண்ணன் குடியிருந்த வீட்டுமுன்னாடி வந்து நின்ன ஆட்டோவிலிருந்து அவரை இரண்டு பேரு கைத்தாங்கலா இறக்கி கூட்டிட்டிப் போனாங்க..முகம் பூராவும் அங்கங்க கருப்பு ,கருப்பா கந்திப் போய் மாம்பழத்துல வண்டு போட்ட ஒட்ட மாதிரி.\nசம்பவத்திற்கு பிறகு மறுபடியும் இரண்டு நாள் கழித்து :\nஆட்டோ சுரேஸ் அண்ணன் வீட்டு முன்னாடி வந்து நின்னுது. அதிலிருந்து ஒரு ஏட்டையா எறங்கி, அண்ணனை வெளில வரச் சொன்னார். அண்ணன் வெறும் மேலோடயே வெளியே வந்தப்பதான் அவரோட உடம்புல வரி வரி சிவந்துகிடந்தது தெரிஞ்சது...\n போய் சட்டையை போட்டுட்டு வா...போலாம்..\nடேய்...த்தா நான் என்னை மாமா வேலையா பார்க்கிறேன்..ஒழுங்கா டேசனுக்கு வந்து ஒரு கையெழுத்தைப் போட்டுட்டு வந்துரு...\nஏங்க என்னை மட்டும் கூட்டிட்டுப் போயி கையெழுத்து வாங்கிறீங்க.. பொன்னும் ஆசைப்பட்டுதான் எங்கூட ஒடி வந்துச்சு..அதையும் வரச் சொல்லுங்க...\nஅதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..இப்ப நீயி ஒழுக்கமா ஆட்டோல வந்து ஏற்றய்ய...இல்ல அடிச்சி இழுத்துட்டுப் போகட்டுமா...\nபக்கத்தில் இருப்பவர்களெல்லாம் தைரியப்படுத்த அண்ணன் பேசமா போய் ஆட்டோல ஏறிட்டார்....\nஅதே நாளின் மாலை :\nஆட்டோல சுரேஸ் அண்ணன் திரும்பி வந்தார். அடுத்த நாள் காலைல அவரை ஊருக்கு அனுப்பி வச்சுட்டாங்க..பொன்னையும் அவங்க சொந்தக்காரங்க கூட்டிட்டுப் போயிட்டாங்க.....\nஅதுக்கப்பறம் ஒரு வாரம் ஊர்ல எங்கத் திரும்புனாலும் இதைப் பத்தியே பேசிட்டிருந்தாங்க...அப்புறம் அப்டியே வேர வேர பிரச்சனை வர இதை மறந்துட்டாங்க...\nகொஞ்ச நாளைக்கப்பறம் சரஸ்வதியக்காவுக்கு கல்யாணம் அப்படீன்னு கேள்விப்பட்டேன்....\nஇரண்டு வருசத்துக்கப்பறம் சுரேஸ் அண்ணனுக்கு வேறொரு பொன்னைப் பார்த்துக் கட்டி வச்சுட்டாங்க...அப்படீன்னும் சொன்னாங்க....\nஅதுக்கப்பறம் ஒருவருசம் கழிச்சு புருசனும் பொண்டாட்டியுமா சுரேஸ் அண்ணன் எங்க ஊருக்கு மறுபடியும் வந்தார்.அந்தக்காவும் நல்லத்தான் இருந்தாங்க..இருந்தாலும் சரஸ்வதியக்கா மாதிரி இல்லை....\nசுரேஷ் அண்ணனும் பழைய மாதிரி இல்லை.முதல்ல இருந்ததைவிட ரொம்ப இளைச்சுப்போயிருந்தார்.பழைய உற்சாகம்,சுறுசுறுப்பு இல்லை.ஒழுங்கா வேலைக்குப் போறதில்லை.மொத்தத்தில் ஒப்புக்கு வாழ்ந்துட்டிருக்கிறது மாதிரியிருந்தார்.\nசரஸ்வதியக்காவோட வாழ்க்கையும் ஒன்னும் சரியில்லைன்னு..அவங்க புருசன வுட்டுட்டு வேற யார்கூடவோ இருக்கறதாவும் கேள்விப்பட்டேன்..\nஇவங்களைப் பிரிச்சுவச்சவங்க அதுக்கப்பறம் இதைப் பத்தியெல்லாம் கவலப்படாம அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்க்கப் போயிட்டாங்க...\nஆனா இந்த பிரச்சனைக்கப்பறமும் ஒடிப் போ(ற)னவங்க எண்னிக்கையும் மட்டும் குறையவில்லை...என்ன அவங்களோட பெத்தவங்க அப்புறம் சொந்தக்காரங்க அவங்களோட அணுகுமுறை மட்டும் ரொம்ப மாறிருச்சு...\n1.ஒடிப்போனவங்கள தேடிக்கண்டுபிடிச்சுக் கூட்டிவந்து போலிசார் மூலியுமா பிரிக்கறதுக்கு ஆகுற செலவுகள் ( சிம்பிளா ஒரு கல்யாணத்தையே நடத்திரலாம்)\n2.பொன்னோட குடும்பச்சூழல்,பையோனோட கூடுதல் விசயங்கள்\n3. ஏற்கனவே நடந்த மாதிரி இவங்களைப் பிரிச்சு புதுவாழ்க்கையை அமைச்சுக்கொடுத்து அது நல்ல போகும்ங்கிறதுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்னொன்னு அவங்களாத் தேடிக்கிற வாழ்க்கைகிறதனாலா கணவன் மனைவிக்குள்ள இருக்கற அன்னியோன்யமும்,வாழ்ந்துகாட்டனும் அப்படீன்னு ஒரு வெறியும் கொஞ்சம் அதிகமாகவே இருக்குது.\n4.சமயத்துல மானம் போயிடக்கூடாது அப்படீங்கறதுனால பெத்தவங்களே அரசல்,புரசலாக் கேள்விப்படற விசயத்தை வச்சு பிள்ளைகளுக்கு மொறையா கல்யாணத்தை பன்னிவச்சாறாங்க...\n5.பெத்தவங்க வெறுத்துப் போயிடராங்க..அபூர்வமா சில பெத்தவங்க புரிஞ்சுக்கிறாங்க...\nமகற் தந்தைக்கு ஆற்றும்நன்றி தானாகவே\nஇடுகையிட்டது சு.சிவக்குமார். நேரம் பிற்பகல் 7:00:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅவினாசி,திருப்பூர் மாவட்டம்., தமிழ் நாடு., India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநல்ல புத்தகங்கள்..நல்ல இசை..நல்ல திரைப்படங்கள் இவைகளைப்பற்றி என்னுடன் எப்போது வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம்,தொடர்பு கொள்ளலாம்.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29576", "date_download": "2018-06-20T18:44:40Z", "digest": "sha1:4PY2QZBTG6WYUMK3EDVFUGWFYMBX5KUK", "length": 10338, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "சுமந்திரனால் முடியாவிட�", "raw_content": "\nஅரசிற்கு முண்டுகொடுத்தவாறு மக்களை ஏமாற்றுவதாக கூட்டமைப்பினை விமர்சித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனை சுமந்திரனின் ஆதரவாளர்கள் தாக்க முற்பட்டுள்ளனர்.\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி யாழ்.கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு நிர்வாக முடக்கல் போராட்டத்தில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, தெற்கில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, வடக்கில் கண்துடைப்பு வேலைகளில் ஈடுபடக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விமர்சித்திருந்தார்.\nஇதனையடுத்து, சுமந்திரனின் ஆதரவாளர்களர் அவரை தாக்க முற்பட பரஸ்பரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து, இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் அங்கிருந்த மீனவர்களால் சமரசப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nபோராட்டத்தில் சுமந்திரனின் அழைப்பில் சித்தார்த்தன் மற்றும் வடமாகாணசபை தமிழரசு உறுப்பினர்கள் பங்கெடுத்து இணைந்து கொண்டனர்.\nஇதனிடையே வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற சுமந்திரனால் இயலாவிட்டால் அதனை அவர் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோமென வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதென்பகுதி மீனவர்களை எப்படி வெளியேற்றுவதென்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தென்பகுதி மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய கடற்றொழில் அமைச்சருடன் பேசி தீர்வு காணுவோம் என்றார்கள்.\nதென்பகுதி மீனவர்களுக்கு கால அவகாசத்தை வழங்காமல் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லை அதனை செய்ய தங்களால் இயலாது என்றால் அதனை அவர்; வெளிப்படையாக கூறவேண்டும் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2015/08/", "date_download": "2018-06-20T18:59:57Z", "digest": "sha1:KNSGP5M2UR2IEGSMGGU6CNJT2PEBQ4IA", "length": 50156, "nlines": 294, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: August 2015", "raw_content": "\nவிவசாயிகள் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்_ - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் உறுதி__\n‘தி இந்து- நிலமும் வளமும்’, ‘கிரியேட்- நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பு இணைந்து நடத்திய இயற்கை வேளாண் திருவிழா\nவிவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் விவசாயத்தில் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.ராமசாமி.\n‘தி இந்து- நிலமும் வளமும்’- ‘கிரியேட்- நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இயற்கை வேளாண் திருவிழா திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியின் வித்யா சேவா ரத்னம் கே.சந்தானம் அரங்கில் நேற்று நடைபெற்றது.\nஇயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்கை வேளாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து, அதில் ஈடு��ட்டு வரும் விவசாயிகளின் அனுபவப் பகிர்வுக்கான களமாகவும் இந்த திருவிழா நடத்தப்பட்டது.\nவிழாவுக்கு கிரியேட் நிர்வாக இயக்குநர் ஆர்.பொன்னம்பலம் தலைமை வகித்தார். நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் எஸ்.சுரேஷ்குமார், ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரிச் செயலாளர் எஸ்.குஞ்சிதபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\n‘தி இந்து’ தமிழ்- இணைப்பிதழ்கள் ஆசிரியர் அரவிந்தன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து அறிமுகவுரையாற்றினார். தலைமை நிருபர் வி.தேவதாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.\nகருத்தரங்கை தொடங்கிவைத்து கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.ராமசாமி பேசியதாவது:\nபஞ்சகவ்யத்தில் 200 வகை உள்ளது. ஆனால், அவற்றிலும் 93 வகை வேதிப் பொருட்கள் உள்ளன. எனவே, இயற்கை, செயற்கை என்று பகுத்துப் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில், பயிர் எப்போதும் அங்ககப் பொருளாகத்தான் எடுத்துக்கொள்ளும். ரசாயன உரமாக இடும்போது 20 சதவீதம் சத்துகள் மட்டும்தான் பயிருக்குக் கிடைக்கும். எஞ்சியவை ஆவியாகவோ, தண்ணீரில் கலந்தோ வீணாகிவிடும். அதேவேளையில், தொழுஉரமாகவோ, பசுந்தாள் உரமாகவோ இட்டால் 80 சதவீத சத்துகள் பயிருக்குக் கிடைக்கும். எனவே, விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சீனாவில் பயிர்களுக்கு இடுவதற்காக சத்து மாத்திரைகள் வந்துவிட்டன.\nவாழைக்கு முட்டுக் கொடுப்பதுபோல, விவசாயத்துக்கு உதவ ‘தி இந்து’ முன்வந்துள்ளது. எனவே, நாமும் விவசாயத்தில் ஏதாவது செய்ய முன்வருவோருக்கு உதவ வேண்டும். நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைக்க வேண்டாம். நம்மிடம் ஒற்றுமை எண்ணம் இல்லை.\nகிராமங்களில் விவசாயிகள் ஒற்றுமையாக செயல்பட்டு நடவு, அறுவடைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் தீர்மானித்து, ஒன்றுபட்டு, கைகோத்து செயல்பட்டால் வெற்றியும் வளமான வாழ்வும் நிச்சயம் என்றார்.\nமுன்னதாக தலைமை வகித்த கிரியேட் நிர்வாக இயக்குநர் ஆர்.பொன்னம்பலம் பேசியபோது, ‘‘ஜெர்மனியில் அடுத்த தலைமுறை யினருக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டில் சில மாதங்கள் அந்த நாட்டினர் நாளொன்றுக்கு ஒரு வேளை உணவைச் சேமிக்கின்றனர். இதை அந்த நாட்டினர் பரம்பரையாக செய்து வருகின்றனர்.\nநம் நாட்டில் தற்போது விளை நிலம் விலை நிலமாக மாற்றப் படுவதால் ��ில கொள் கையில் மாற்றம் கொண்டுவர வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்த வேளாண் விளைபொருள் சட்டமும் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. எங்களால் இதுவரை சுமார் 28,000 பேருக்கு விதை கொடுக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு விவசா யியும் தனக்குத் தேவையான வற்றை தானே தயா ரித்துக் கொள்வதோடு விதை வங்கியாளராக மாற வேண்டும் என்றார்.__\nஇந்த வேளாண் திருவிழாவை நபார்டு வங்கி, சூர்யா பவர் மேஜிக் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.\nவிவசாயிகளின் நலனுக்காக திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி நிர்வாகம், அரங்கத்தை அளித்து உதவியது.\n‘இயற்கை விவசாயத் திட்டங்களை ஏற்படுத்தி மக்களை காக்கவேண்டும்’_\nமயிலாடுதுறை ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் அங்கக ஆராய்ச்சிப் பயிலக இயக்குநர் அல்லீஸ் பாக் பேசியதாவது:\nஆஸ்திரேலியாவுக்கு பொறியியல் படிக்க என்னை அனுப்பினர். ஆனால், நான் அங்கு விவசாயத்தைப் படித்தேன். ஆஸ்திரேலியாவில் மட்டுமன்றி இந்தியாவின் முதுகெலும்பும் விவசாயம்தான். ஆனால், இங்கு விவசாயம் கண்டுகொள்ளப்படவில்லை.\nஇளைஞர்களை விவசாயத்தின்பால் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து பணியாற்றினேன். மிகநுட்பமான ஆழமான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தார் அவர். அனைவரும் நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய வேண்டும். அதை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். நஞ்சில்லா உணவை அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று நினைத்தவர் நம்மாழ்வார்.\nபயிர்களுக்கு அனைத்துவித சத்துகளையும் இயற்கை வழியில் கொடுக்க முடியும். இதற்கு உரிய பயிற்சி அளித்து வருகிறோம்.\nநமது மண்ணைப் பாதுகாத்து, ஒருங்கிணைந்த பண்ணையம் செய்தால் உலக அளவில் தலைநிமிர்ந்து வாழ முடியும். அதிக இயற்கை விவசாயத் திட்டங்களை ஏற்படுத்தி மக்களை காக்கவேண்டும் என்றார்._\n‘சாதாரண மக்களைச் சென்றடையும்போதுதான் இயற்கை விவசாய விளைபொருளின் தேவை அதிகரிக்கும்’_\nநபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் எஸ்.சுரேஷ்குமார் பேசியதாவது:\nநாட்டில் உள்ள 180 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 2 சதவீத நிலத்தில்தான் இயற்கை முறையில் விவசாயம் நடைபெறுகிறது. மற்ற நிலங்களில் ரசாயன முறையில்தான் விவசாயம் நடைபெறுகிறது. இதனால் மண் வளத்தை இழந்துள்ளது. பயிர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.\nஇயற்கை விவசாயத்தில் இடுபொருட்கள் செலவு குறைவென்றாலும் உற்பத்தி பெருகியதாகத் தெரியவில்லை. இம்முறையிலான சாகுபடிக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியத் திட்டங்கள் வழங்கினாலும் வங்கிக் கடன் வழங்கப்படுவதில்லை. அதற்காக, இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைந்து உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்கினால் அந்த நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு வங்கியிலிருந்து கடன் பெறலாம். விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான சான்றிதழ்களையும் எளிதில் பெறலாம்.\nஇயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என்றைக்கு சாதா ரண மக்களைச் சென்றடைகிறதோ அப்போதுதான் அதற்கான தேவை அதிகரிக்கும். உற்பத்தியும் பெருகும். லாபமும் கிடைக்கும் என்றார்._\n‘பாரம்பரியமாக விளைவிக்கப்பட்ட இயற்கை உணவை உட்கொள்ள வேண்டும்’_\nசென்னையைச் சேர்ந்த தமிழர் மரபியல் நிறுவனத்தின் நிறுவனர் பா.செந்தில்குமார் பேசியதாவது:\nஇந்தியாவில் நஞ்சில்லாத பால் மற்றும் உணவு எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை வெளிநாட்டினர் இங்கு வந்து அறிந்து செல்கின்றனர்.\nநமக்கு அனைத்து வசதிகளும் இருந்தாலும் உணவை விஷமாக உட்கொண்டு வருகிறோம். இயற்கை சார்ந்த பொருள்களை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம் நஞ்சில்லாத உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம்.\nமுடிந்தவரை பாரம்பரியமாக விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளை உட்கொள்ளவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் வேண்டும்.\nபள்ளிகளில் விதை வங்கியை உருவாக்கி மாணவர்களுக்கு விதைகளை வழங்கி, அவற்றை இயற்கை முறையில் விளைவித்து, மீண்டும் விதை உற்பத்தியை தொடங்கும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறோம்.\nஇயற்கை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் இயற்கை பொருட்கள் குறித்து எங்களுக்கு குறுந்தகவல் (98848 28160) மூலமாக தகவல் தெரிவித்தால், தேவைப்படும் நுகர்வோரை நேரடியாக தொடர்பு கொள்ளச்செய்து விற்பனை வாய்ப்புகளையும் ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்._\n‘ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் நாட்டுப் பசும்பாலுக்கு நல்ல வரவேற்பு’_\nதிண்டிவனம் அரீயா பால் பண்ணை மேலாண்மை இயக்குநர் அஹ்மத் பேசியதாவது:\nநாட்டுப் பசுக்கள் வளர்ப்பில் நல்ல லாபம�� உள்ளது. ஆனால் அவை தரும் பாலை, வைரத்தின் அளவுக்கு விற்பதற்கு பதில் கருங்கல் அளவுக்கு விற்றுவிடுகிறோம்.\nஇங்கு நாட்டுப் பசுவிலிருந்து கறக்கப்படும் ஒரு லிட்டர் பாலில் இருந்து 40 லிட்டர் அளவுக்கு மோர் கிடைக்கிறது. மக்கள் குறைவாக உள்ள நாடுகளில் ஒரு மாடு கொடுக்கும் 40 லிட்டர் பால் ஒரு கிலோ நெய்யாகவும், மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா போன்ற நாடுகளில் நாட்டுப் பசு கொடுக்கும் ஒரு லிட்டர் பால், 40 லிட்டர் மோராகவும் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, ஜெர்சி வகை மாடுகளிலிருந்து கிடைக்கும் ஏ-1 வகை பாலை அருந்துவதால் உடலில் நோய்கள் உண்டாகின்றன.\nஎனவே ஜெர்சி ரக மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலை அருந்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நாட்டுப் பசுக்கள் தரும் பாலை மட்டுமே குடிக்க முன்வர வேண்டும். நாட்டுப் பசுவின் பாலுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும், மதிப்பும் உள்ளது. பாலில் இருந்து பணம் கிடைக்கவில்லை என்றால், அதை நெய்யாக மாற்றி விற்பனை செய்யுங்கள் என்றார்.\n‘தொழில்நுட்பத்தை புரிந்துகொண்டு சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்’_\nநாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஆலங்குடி பெருமாள் பேசியதாவது:\n1998-ல் ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 2 கிலோ விதைநெல் மட்டுமே பயன்படுத்தினேன். இடைவெளி அதிகம்விட்டு நாற்று நட்டதால் விளைச்சல் அதிகம் கிடைத்தது. ஆனால், வேளாண் அதிகாரிகளே இதை நம்பவில்லை. இதுபற்றி 2002-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கடிதம் எழுதினேன். அவரது உத்தரவின்பேரில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வேளாண் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்.\nஅப்போது ஏக்கருக்கு அரைகிலோ விதை நெல் மட்டும் பயன்படுத்தி 2,400 கிலோ நெல் மகசூல் எடுத்தேன். இதைக்கண்டு வியந்த நம்மாழ்வார் எனக்கு விருது வழங்கினார்.\nஅதற்குபிறகு 2010-ல் 3 சென்ட் நிலத்தில் 300 கிராம் விதை நெல்லை தூவினேன். அதிலிருந்து 3,750 கிலோ எடையளவுக்கு மகசூல் கிடைத்தது.\nநம்மாழ்வாரின் வழிகாட்டுதலால் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். நல்ல மகசூல் கிடைக்கிறது என்றார்._\n‘சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதது இயற்கை விவசாயம்’_\nமதுரையைச் சேர்ந்த இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன் பே��ியதாவது:\nஇந்தியாவில் விவசாயம் தொன்மையான தொழில். 1860-ல் ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்திய விவசாயத்தின் தொழில்நுட்பம் குறித்து அறிய ஒரு குழு அமைத்தனர். அந்த குழு தனது ஆய்வறிக்கையில் தென்னிந்திய விவசாயிகள் விவசாயத்தில் சிறந்த தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளது. நம் மீது ரசாயன உரம் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. ரசாயன உரங்கள், ரசாயன களைக்கொல்லி, பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவுகள் மோசமானது.\nஇயற்கை விவசாயம் தற்சார்புடையது, மறுசுழற்சிக்கு ஏற்றது. மோசமான பின்விளைவுகளை உருவாக்காதது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதது. இதனால்தான் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nபாரம்பரிய இயற்கை விவசாயத்துக்கு குறைவான தண்ணீர் போதும். அதிக உடல் உழைப்பு தேவையில்லை.\nரசாயன உரத்துக்கு அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. அதுபோல இயற்கை உரங்களுக்கும் மானியம் வழங்க வேண்டும். அதனால் இயற்கை வேளாண் பொருட்களின் விலையும் கணிசமாகக் குறையும். மிக அதிக எண்ணிக்கையில் நடுத்தர மக்கள் இயற்கை வேளாண் பொருட்களை பயன்படுத்தி பலனடைய இது உதவும்” என்றார்._\n‘பாரம்பரிய விதை நெல் அனைத்து விவசாயியையும் சென்றடைய வேண்டும்’_\nநமது நெல்லைக் காப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் இரா.ஜெயராமன் பேசியதாவது:\nஇயற்கை வேளாண் பொருட்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு நாங்கள் குறைந்த விலையில் பாரம்பரிய விதைநெல் வகைகளை வழங்குகிறோம். ஒரு நிபந்தனை, அவர்கள் எங்களிடம் வாங்கிய பாரம்பரிய விதைநெல்லை 2 மடங்காகத் திருப்பித் தர வேண்டும்.\nஏனெனில், பாரம்பரிய விதைநெல் வகைகளைப் பரவலாக அனைத்து விவசாயிகளிடமும் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிபந்தனை. முதலில் 7 விதமான பாரம்பரிய ரக நெல்களை சேகரித்த நாங்கள் இப்போது 150 ரக பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்துள்ளோம்.\nநமது முன்னோர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை மீட்டெடுக்க வேண்டும். 165 ரக நெல் வகைகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. பூங்கார் ரக அரிசி மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு உடல் வலிமையும் ���ரோக்கியமும் தரக்கூடியது. கர்ப்ப காலத்தில் இந்த அரிசியால் சாதம் சமைத்தோ, கஞ்சி வைத்தோ சாப்பிட்டு வந்தால் சிசேரியன் என்பதற்கே இடமிருக்காது.\nமாப்பிள்ளை சம்பா போன்ற ரகங்கள் கொஞ்சம் மோட்டா ரகமாக இருக்கிறது என்று கருதுவோர், சன்ன ரகமான இலுப்பைப் பூ சம்பா அரிசியை எடுத்துக் கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்த இலுப்பைப் பூ சம்பா அரிசியால் சாதம் சமைத்து 2 நாட்கள் சாப்பிட்டு ஓய்வெடுத்தால் உடல் நலமடையும். கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி பாலீஷ் செய்யப்பட்டவை. இதில் ஒரு சத்தும் கிடையாது. பாரம்பரிய முறை விவசாயத்தில் செலவு குறைவு, நஷ்டத்துக்கு இடமில்லை. ஒவ்வொரு விவசாயியும் தன்னிடமுள்ள நிலத்தில் பாதியில் இயற்கை விவசாயம் செய்யமுன்வர வேண்டும். அதில் வெற்றி பெற்றால் எல்லா நிலங்களிலும் இயற்கை வேளாண்மையை தொடருங்கள் என்றார்._\nவிவசாயிகள் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்_ - தமிழ்ந...\nவிவசாயிகள் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்_ - தமிழ்ந...\nவிவசாயிகள் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்_ - தமிழ்ந...\nவிவசாயிகள் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்_ - தமிழ்ந...\nசிறுதானியங்கள் பயிரிட்டால் விவசாயிகளுக்கு மானியம் ...\nகொடைக்கானல் பகுதியில் பசுமை குடில் மூலம் காய்கறி ச...\nருசி நிறைந்த கோவைக்காய் உணவுகள்\nருசி நிறைந்த கோவைக்காய் உணவுகள்\nருசி நிறைந்த கோவைக்காய் உணவுகள்\nருசி நிறைந்த கோவைக்காய் உணவுகள்\nபசுந்தாள் உரப்பயிர் விதைப்பு: விவசாயிகளுக்கு 50% ப...\nவிவசாயிகளுக்கு சின்ன வெங்காயம் சாகுபடி தொழில்நுட்ப...\nதிருச்சி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்...\nமானியத்தில் விதை நெல் விற்பனை: பதிவு செய்ய விவசாயி...\nசூரிய ஒளி உலர்த்தி அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கல...\nநெல் விதை நேர்த்தி செய்ய வேளாண் அதிகாரி தகவல்\nசெப். 1 முதல் 21 வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்\nகரும்பில் கூடுதல் மகசூல் பெற வேளாண் அலுவலர் அறிவுர...\n3.53 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ப...\n3.53 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ப...\n'உழுவோம் உழைப்போம் உயர்வோம்'- சிறப்பு தொலைக்காட்சி...\nஇந்திய வன ஆய்வு துறையில் தொழிநுட்ப பணி:\nசெப். 1 முதல் கால்நடைகளுக்கான வாய் நோய் தடுப்பூசி ...\nகோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி: இளைஞர்கள் விண்ணப்பிக...\nஎலும்பு வலுவிழத்தல்: 10 நிமிட சூரிய ஒளி அவசியம்\nவேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவ...\nதுவரை சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு மான்யம்\nசிறு குறு விவசாயிகளுக்கு மானியங்கள்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் செப்.,1ல் கோமாரி தடுப்பூச...\nசம்பா பருவம் துவக்கம்: இயந்திரம் மூலம் நடவு செய்ய ...\nகோவிலாங்குளத்தில் கரும்பு சாகுபடி பயிற்சி\nவிவசாயிகளுக்கு தேவையான உரம் கூட்டுறவு வங்கிகளில் இ...\nசம்பா முன்பருவ கால பயிற்சி முகாம்\nஇலவச விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்\nஆக. 28ல் விவசாய குறைதீர் கூட்டம்\nரூ.6919 கோடி கடன் இலக்கு கடன் திட்ட அறிக்கை தகவல்\nஆக. 28ல் விவசாய குறைதீர் கூட்டம்\nரூ.6919 கோடி கடன் இலக்கு கடன் திட்ட அறிக்கை தகவல்\nபசுமை பண்ணை காய்கறி அங்காடி ஒரு ஆண்டில் ரூ.5 கோடி ...\nகூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை: ஆட்சியர்...\nஆகஸ்ட் 26-ல் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம்\nமூன்று லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,520 கோடி பயிர் க...\nகால்நடை, கோழிக்கழிவு விலை... அதிகரிப்பு: இயற்கை உர...\nசிறுமலையில் 650 மூலிகைகள் ஆய்வில் தகவல்\nவிவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம்\n125 விவசாயிகளுக்கு ரூ. 53.89 லட்சம் பயிர்க்கடன்\n\"கால்நடைத் துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்கிய மு...\nசூரிய கூடார உலர்த்திகள் அமைக்க மானியக்கடனுதவி:\nகரும்பு விவசாயிகளுக்கு வங்கி மூலம் ரூ. 3 லட்சம் கட...\nநேரடி நெல் வரிசை விதைப்புக்கு மானியம் விவசாயிகள் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-06-20T19:09:27Z", "digest": "sha1:FPK7U6MMOOXWMQFBOYV6KJJNYJDGBOPZ", "length": 8585, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரியபட்டா (செயற்கைக்கோள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆரியபட்டா (செய்மதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரை இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோ பற்றிய���ு. இதே பெயருடைய வானியலாளர் பற்றி அறிய ஆரியபட்டா கட்டுரையைப் பார்க்க.\n619 கிலோமீட்டர் (385 மை)\n563 கிலோமீட்டர் (350 மை)\nஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்மதிக்கு சூட்டப்பட்டது. இச்செயற்கைக்கோள் சோவியத் ஒன்றியத்தால் 1975, ஏப்ரல் 19 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. ஆரியபட்டா இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது. பூமியின் காற்று மண்டலத்தில் இது பெப்ரவரி 11, 1992 இல் மீளவும் வந்தது.\nசெயற்கைக்கோள்கள் பாஸ்கரா I, பாஸ்கரா II, ஆர்யபட்டா கொண்ட 1984 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வெளியிட்ட முத்திரை.\nஆரிபட்டா பற்றிய நாசாவின் பக்கம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2017, 01:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D4_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-06-20T18:50:40Z", "digest": "sha1:HRWDNS6VKSGRELQP4FX7F46C2MU2U3PK", "length": 8766, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாம்சங் கேலக்ஸி எஸ்4 மினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சாம்சங் கேலக்ஸி எஸ்4 மினி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாம்சங் கேலக்ஸி S4 மினி\nசாம்சங் கேலக்ஸி S4 மினி கொரிய உற்பத்தியாளர் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். மே 31, 2013 அன்று அறிவிக்கப்பட்டு, ஜூலை 2013 இல் வெளியிடப்பட்டது. இது கேலக்ஸி S4 ஸ்மார்ட்போனின் நடுரகமும் கேலக்ஸி எஸ் III மினியின் ஒரு வாரிசும் ஆகும். கேலக்ஸி S4, மினி ஸ்மார்ட்போன், வெள்ளை பாரஸ்ட் மற்றும் பிளாக் மிஸ்ட் நிறங்களில் வழங்கப்படுகின்றன.\nசாம்சங் கேலக்ஸி S4 மினியில் பிக்சல் அடர்த்தி 256ppi, ஒரு 4.3 அங்குல qHD (540 X 960 பிக்சல்) சூப்பர் AMOLED காட்சி கொண்டுள்ளன. 1.5GB ராம், 1.7GHz dual-core செயலி மூலம் இயங்குகிறது. இதன் இன்டெர்னல் மெமரி 8GB. மேலும் ஒரு microSD அட்டை உதவியுடன் 64GB வர�� விரிவடையத்தக்கது. தொலைபேசி மேல் சாம்சங் TouchWiz Natural UX அடுக்கு ஆண்ட்ராய்டு 4.2.2 (ஜெல்லி பீன்) இயங்குதளம் மூலம் இயங்குகிறது.\nகேலக்ஸி S4 மினியில் 8 மெகாபிக்சல் பின்பகுதி கேமரா மற்றும் 1.9 மெகாபிக்சல் HD முன்பகுதி கேமரா உள்ளது. மேலும், தொலைபேசி கேமரா ஒலி & ஷாட் போன்ற கூடுதல் அம்சங்களை ஆதரிக்கின்றது. இது தவிர, சாம்சங் கேலக்ஸி S4, மினி மூலம் க்ளிக் படங்களை தானாக பயனர் காலவரிசை, பூகோள குறியிடுதல் தகவல் அல்லது ஒரு புகைப்பட ஆல்பத்தை உருவாக்க ஒரு குறிப்பிட்ட நிகழ்வை படி கூடிதலாக சேமிக்கப்படும். S4 மினி ஒரு 1,900 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. கேலக்ஸி S4 மினி ஸ்மார்ட்போன் வெள்ளை பாரஸ்ட் மற்றும் பிளாக் மிஸ்ட் வண்ணங்களில் வழங்கப்படுகின்றன.\nசாம்சங் கேலக்ஸி S4, மினி முக்கிய குறிப்புகள்[தொகு]\n4.3-அங்குல qHD சூப்பர் காட்சி AMOLED\n8GB உட்புற சேமிப்பு, microSD அட்டை மூலம் 64GB வரை விரிவடைந்தது\n8 மெகாபிக்சல் பின்பகுதி எதிர்கொள்ளும் கேமரா\n1.9-மெகாபிக்சல் எச்டி முன் எதிர்கொள்ளும் கேமரா\nஆண்ட்ராய்டு 4.2.2 (ஜெல்லி பீன்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2014, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/881.html", "date_download": "2018-06-20T18:42:32Z", "digest": "sha1:ALO56ERAVITCK6U43GO4DI6HMTYXN34I", "length": 5454, "nlines": 77, "source_domain": "cinemainbox.com", "title": "’மெர்சல்’லுக்கு போட்டியாக களம் இறங்கும் படங்கள் - முட்டுக்கட்டை போடும் டி.எஸ்.எல்!", "raw_content": "\nHome / Cinema News / ’மெர்சல்’லுக்கு போட்டியாக களம் இறங்கும் படங்கள் - முட்டுக்கட்டை போடும் டி.எஸ்.எல்\n’மெர்சல்’லுக்கு போட்டியாக களம் இறங்கும் படங்கள் - முட்டுக்கட்டை போடும் டி.எஸ்.எல்\n’மெர்சல்’ படத்திற்கு எதிராக பல பிரச்சினைகள் இருந்தாலும், படம் அறிவித்தது போல தீபாவளியன்று வெளியாகும், என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே சமயம், படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், முடிந்தரை குறுகிய நாட்களிலேயே போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று இப்படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஅதற்காக, தமிழகம் முழுவதும் விநியோக முறையில் ‘மெர்சல்’ ���டத்தை வியாபராம் செய்து வரும் நிலையில், சென்னையில் விநியோக உரிமையை ரூ.10 கோடி டெபாசிட் கொடுத்து அபிராமி மெகாமால் சார்பில், அபிராமி ராமநாதன் பெற்றுள்ளாராம். சுமார் 22 கோடி ரூபாய் மொத்த வசூலானால் பத்து கோடி ரூபாய் அசல் கிடைக்குமாம்.\nமேலும், தீபாவளி விடுமுறையையும், அதையடுத்து வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறைகளையில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் ‘மெர்சல்’ படத்தை மட்டுமே பார்த்தால் தான் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியும் என்பதால், ‘மெர்சல்’-களுக்கு போட்டியாக தீபாவளியன்று வெளியாகும் படங்களுக்கு ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் முட்டுக்கடை போடுவது, வேறூ எந்த படங்களும் வெளியாகதபடி சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறதாம்.\n”நான் செத்தாலும் இங்கே தான் சாகணும்” - பிக் பாஸ் மும்தாஜ்\nபணத்திற்காகவே அப்படிப்பட்ட படங்களில் நடித்தேன் - பிரபல நடிகை ஓபன் டாக்\nஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் ‘அண்ணனுக்கு ஜே’\nமொபைல் ஆப் உலகிலும் ’கை’ பதித்த கோலிவுட் இயக்குநர்\nஇந்திய கல்வியின் எதிர்கால மாற்றத்தை சொல்லும் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nஉண்மையான கட்டப்பஞ்சாயத்து ஆட்கள் நடித்திருக்கும் ’தொட்ரா’ ஜூலை 13ஆம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjayanth.blogspot.com/2006/02/blog-post_18.html", "date_download": "2018-06-20T18:43:04Z", "digest": "sha1:UWBUQL6BZNBFM5SW5TSCV3L2FHYEF6DE", "length": 13332, "nlines": 90, "source_domain": "karthikjayanth.blogspot.com", "title": "Karthik Jayanth: இதயதிருடன் & பரமசிவன்", "raw_content": "\nஅப்படி இப்படினு மண்டபத்துல அதாப்பு தமிழ்மணத்தில் பதிந்து விட்டேன்,எதுக்குனா நம்மலோட பங்குகளிப்பும் தமிழ் சமுதயத்துக்கு வேனுமுன்னு 'எலக்கியவாதிகள்' கிட்ட இருந்து ஒரே வேண்டுதல்\nஆனால் என்னுடைய புது இடுகைகளை எப்படி வெளியிடடுவது என்று தெரியவில்லை. சரி ஆபிஸ் வேலைய ஆரம்பிக்கும் முன்னால் கொஞ்சம் முயற்சி செய்கிறேன். எத பத்தி சொல்லுரதுனு தெரியல.சரி நேத்து நான் பட்ட இம்சைய நீங்க யாரும் படகுடாதுங்குற நல்ல எண்ணதுல, என்னொட சோக கதைய சொல்லுறேன். நேத்து கைப்பு போட்ட 3D படத்தை பல அங்கிள்ல சாப்பாடு செய்ய மறத்து போய், மொறச்சி பாத்ததுல சத்தியமா வவுத்துபசிதான் வந்தது. சரினு ரெஸ்டரென்ட்டுல எப்பவுமே சுடவச்சிருக்குற இம்சைய தின்னுட்டு, வழக்கம்போல பாஷை தெரியாம ஹிந்தி டிகெட்டுகிட்ட பல்ல ��ாட்டியே சமாளிச்சிட்டு, சும்மா வரம நமக்கு நாமே திட்டதுல வேட்டு வச்சிகிட்டேன்.\nபாகம் - 1 இதயதிருடன்\nவழக்கம் போல இதுவும் லாஜிக் இல்லாத காதல் கதை. வாணி விஸ்வநாத், அந்த கம்பீரம் அசர வைக்கிறது\n1)பார்பர் ஷாப்பில் தலையை கொடுத்துவிட்டு கண்களை மூடி நித்திரையில் இருக்கும் போது அவ்வப்போது அரைகுறை ஆடையில் வந்து முகத்தில் வாட்டர் பம்ப் செய்கிற காம்னா மட்டும் புத்துணர்ச்சி. ஆனால் இந்த ட்ரெஸ்சில் எந்த டிகெட்டு காலேஜ்க்கு வருதுனு சத்தியமா தெரியலப்பு. யாருகாச்சி தெரித்தால் கண்டிப்பா சொல்லவும்.\n2)எதுக்கு எல்லா தமிழ் படத்துலயும் வாத்தியர், ப்ரொப்ரெஸ்சர் போன்ற மரியாதைக்கு உரிய கரெக்டர் எல்லாம் கிண்டல் பண்ணுறங்க.\n3)இந்த அவுட் அன்ட் அவுட் காதல் கதையில் நாசரும்[பாவம் நல்ல நடிகர் வேற], அந்த தலை நரைத்த தொழில் அதிபரும் எதற்கு ரகசியமாக நடமாடுகிறார்கள் என்பதுதான் கடைசி வரைக்கும் புரியவேயில்லை.\n4) அப்பு சந்தானம் இந்த இன்டர்வெல் மேட்டர தவிர வேற எதுவுமே தெரியாதா.முடியலப்பு சொல்லிடேன்.\n1) என்னக்கு என்னமோ ஜெயம் ரவி = பயம் ரவி மாதிரி இருக்கு. பாத்துப்பு இப்படி படமா நடிச்சி உனகே ஆப்பு வச்சிகாத சொல்லிடேன்ப்பு.\n2) ஞானசம்பந்தன் சார் நாம லெவல் என்ன. நம்ப போய் [நம்ம பக்கத்துவீட்டுகாரரை ரொம்ப குத்தம் சொல்ல கூடாதுல்ல]\n3) வைரமுத்து, கிரேசி மோகன், சுரேஷ் அர்ஸ், விக்ரம் தர்மா போன்ற பலமான பின்புலங்கள்\nபாகம் - 2 பரமசிவன்\n\"குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம். மயில புடிச்சு கால உடைச்சு ஆட சொல்லுகிற உலகம்....\"\nஇந்த நிலமை பாவபட்ட ரசிககண்மணிகளுக்கும் & அஜித்க்கும் தான். கதைய மண்டபத்துல எல்லாரும் அலசி, காயபோட்டுடதால அந்த ஜோக்கு நோ ஒன்ஸ்மோர். வாசு சித்தப்பு நீங்க நக்மா தொபுள்ல ஆம்லெட்டு போடதுக்கு அப்புரம் உங்க படம் தலைய வைககூடதுனு கொள்கை முடிவுலதான் இருந்தேன். அதை சமீபத்தில் உடச்சதுக்கு 'சந்திரமுகி' ல வலது கன்னத்தில் அறைசிங்க. மறுபடியும் இரக்கமே இல்லாம 'பரமசிவன்' ல இடதுகன்னத்துலயுமா. சத்தியமா முடியலப்பு சொல்லிடேன்.\n1)டைட்டில்பார்க்கிலருந்து போன் பேசிமுடிக்கும் முன் ஊட்டிக்கு வர்ர ரோடு எது கொஞ்சம் சொன்ன நல்ல இருக்கும். இல்ல அம்புட்டு நேரம் சார்ஜ் இருக்குற மொபைல் எதுப்பு கொஞ்சம் சொன்ன நல்ல இருக்கும். இல்ல அம்ப���ட்டு நேரம் சார்ஜ் இருக்குற மொபைல் எதுப்பு காதலர்கள் நலன் கருதியவது ..\n2)விவேக் காமெடி எல்லாம் இருக்குன்னு சொன்னங்க. கடைசி வரைக்கும் கானோம் \nஅஜித் நல்லா நடிக்கணும், அப்படினு இருக்குறப்ப சுதானமா பாத்துப்பு. த(றுத)ல மாதிரி படுத்தாப்பு. உன்னோட கரியர் பாத்து சொல்லிடேன்.\n'ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு.. ஆதி பாத்தால் அன்றே சாவு'னு என்னொட சகா சொன்னதாலும், அதன் ஒரிஜினல் தெலுங்கு படம் பாத்தால் தப்பிசேன்\nபரமசிவனில எனக்கு ஆறுதல் அளிச்சது, துப்பாக்கியை ஓரளவுக்கு நிசத்துக்குக் கிட்டவாகக் காட்டியிருப்பதுதான்.\nஅதில அசீத்தின்ர உடம்பைப் பற்றிச் சொல்லவேயில்ல\nசந்திரமுகியில வாசு வலது கன்னத்தில அறைஞ்சாரா\nதமிழ்வலைப்பதிவுகளில் சந்திரமுகிக்குத் தூக்கின காவடிகளை வாசித்திருப்பீர்களோ தெரியாது. கவனம்.\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக :-)\n//\"அந்த மாதிரி\" இருக்கு //\nஉடம்ப பத்தி -ve கமென்ட்ஸ் இல்ல. அப்புரம் சிடிசன் அஜித்கு இது நல்லாதான் இருக்கு.\n'சந்திரமுகி' என்ன கேட்டா மலையாளத்தில் சூப்பர். தமிழ்ல சித்தப்பு கொன்னுடார்\nமத்தபடி ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைபூதான்.\nஅங்கங்க பின்னூட்டங்களில் உங்கள் பெயரை பார்த்துள்ளேன்.வாங்க.ஜோதியில் ஐக்கியமாகுங்க..\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக :-) உங்கள மாதிரி பெரியவங்க வேற சொல்லிடிங்க. அப்புறம் இங்க வேர என்ன வேலை .\n'உள்குத்து மேட் இஸி' எப்போ வருது சும்மா ஒரு GK தான் .\nநானெல்லாம் பெரிய ஆள்னா பெரிய ஆளை என்ன சொல்லுவீங்க\nநம்ம பொறுத்தமட்டில் எல்லாரும் பெரிய ஆள்தான்.\nஅதுவும் 'உள்குத்து மேட் இஸி' புத்தகம் & அருமைநாயகம் வேர உங்க நண்பன் :-) சொல்லவா வேணும் :-)\nநானும் மதுரை, மதுரை, மதுரை தான்\nஎங்கட வழக்கில \"அந்த மாதிரி\" எண்டா (அந்த என்பதைக் கொஞ்சம் அழுத்திச்சொல்ல வேணும்) உங்கள் பாசையில் \"சூப்பர்\" என்று மொழிபெயர்க்கலாம்.\nதகவலுக்கு நன்றி.. புதிய விஷயங்களை கற்று கொள்கிறேன். ஆனால் இங்கு தமிழில் 'அந்த மாதிரி' என்றால் 'எந்த மாதிரி' என்று உங்களுக்கே தெரியும், அதிலும் அழுத்தி வேறு சொன்னால் :-)\nநினைவுகள் - ராஜம் மேன்சன்\nதிரை பாடல்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/business-description.php?id=67c6a1e7ce56d3d6fa748ab6d9af3fd7", "date_download": "2018-06-20T18:45:14Z", "digest": "sha1:SENG2RDYSJBZMYLOEM5MCFJZYPGWC2EM", "length": 4547, "nlines": 74, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\nBirthday Parties நினைவு நாள் / பிறந்த நாள் நிகழ்ச்சிகள்\nBusiness Meetings அலுவல் கூட்டங்கள்\nPrayer Meetings தியான கூட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/new-industries/item/1015-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1", "date_download": "2018-06-20T18:38:50Z", "digest": "sha1:4UX5HJVTCJGG7FJB465DB5ZPYZF77NDZ", "length": 17198, "nlines": 173, "source_domain": "samooganeethi.org", "title": "தூய்மை இந்தியா மலர தூய இஸ்லாம் கூறும் போதனைகள்-1", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதூய்மை இந்தியா மலர தூய இஸ்லாம் கூறும் போதனைகள்-1\n01. தூய்மையான நீர் : மழை நீர், கடல் நீர். இவை தன்னளவிலும் தூய்மையானவை; பிறவற்றையும் தூய்மைப் படுத்தக்கூடியவை.’வானத்திலிருந்து தூய்மையான நீரை நாம் இறக்கினோம்.’ [குர்ஆன் - 25 : 48]\nஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே நாங்கள் கடலில் பயணிக்கிற போது, குறைவான குடிநீரையே எங்களுடன் எடுத்துச் செல்கிறோம். அதிலிருந்து உளூச் செய்துவிட்டால் தாகம் தணிக்க நீரில்லாமல் போகிறது. எனவே, கடல் நீரில் நாங்கள் உளூ - உடல் தூய்மை செய்யலாமா’ என்று கேட்டா���்.\nஅதற்கு நபியவர்கள், ‘கடல் நீர் தூய்மையானது. அதில் உள்ள இறந்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவையே’ என்று கூறினார்கள். [புகாரி]\nஆற்றுநீர், ஊற்றுநீர், குளத்துநீர் போன்றவையும் சுத்தமானவையே. இவற்றின் மூலமும் நாம் சுத்தம் செய்யலாம்.\n02. பயன்படுத்திய நீர் : உடல் உறுப்புகளைக் கழுவும் போது, குளிக்கும்போது உறுப்புகளி லிருந்து வெளியேறும் நீருக்கு பயன்படுத்தப்பட்ட நீர்’ எனப்படும். இதுவும் பொதுவான நீரைப் போன்று சுத்தமானதே.\nநபி (ஸல்) உளூச் செய்யும்போது தமது இரு கைகளையும் கழுவிய பிறகு கைகளில் மீதியி ருந்த நீரால் தமது தலையைத் தடவினார்கள். [அபூதாவூது]\n‘ஓர் இறைநம்பிக்கையாளன் ஒருபோதும் அசுத்தமாக மாட்டான்.’ [புகாரி] அப்படியானால், அவனது உடலின் மீது பட்ட நீர் எவ்வாறு அசுத்தமாகும்\n03. சுத்தமான பொருட்கள் கலந்த நீர் : சோப்பு, குங்குமம், மாவு போன்ற நீருக்குத் தொடர்பில்லாத பொருட்கள் கலந்த நீர், அது தண்ணீர் என அழைக்கப்படும் வரை சுத்தம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டவையே. அது நீர் என்ற தன்மையை இழந்து விட்டால், அது தன்னளவில் சுத்தமானது. பிறவற்றை சுத்தம் செய்யத் தகுதியற்றது.\nநபி (ஸல்) அவர்களும் மனைவி மைமூனாவும் ஒரே பாத்திரத்தில் குளித்தார்கள். அந்தப் பாத்திரத்தில் கோதுமை மாவின் துகள்கள் இருந்தன. [சுனன நஸஈ]\n04. அசுத்தமான பொருட்கள் கலந்த நீர் : அசுத்த மான பொருட்கள் கலந்து அதனால் நீரின் தன்மை மாறியிருந்தால், அதன் மூலம் சுத்தம் செய்வது கூடாது. இது அறிஞர்களின் ஒருமித்த கருத்து. நீரின் தன்மை மாறாமல் இருந்தால், அது சுத்தமான நீரே.\n‘அசுத்தமானவை கலந்து நீரின் வாடை, சுவை, நிறம் போன்றவை மாறாவிட்டால், அந்த நீர் சுத்தமானது.’ [பைஹகீ]\n05. எச்சில் நீர்கள் பலவகை உள்ளன :\n01) மனித எச்சில் நீர்\nமுஸ்லிம், முஸ்லிமல்லாதவர், குளிப்புக் கடமையானவர், மாதவிடாய், பிரசவத்தீட்டு ஏற்பட்டுள்ள பெண் போன்றோர் அருந்தி மிஞ்சியுள்ள எச்சில் நீர்கள் அனைத்தும் சுத்தமானவையே.\nஇந்திரா காந்தி அமைச்சரவையில் இராணுவ அமைச்சராகப் பணி புரிந்தவர் பாபு ஜெகஜீவன் ராம். இராணுவ அமைச்சர் என்பது இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பு. இப்படிப்பட்ட பொறுப்பை வகித்த ஒருவர், ஒரு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்; ஒரு தாழ்த்தப்பட்டவர் அந்தச் சிலையைத் திறந்து வைத்ததால் அது ��ீட்டுப்பட்டு விட்டது என்று கூறி உயர்ஜாதிக்காரர்கள் கங்கை நீரால் அதைக் கழுவினார்கள் என்பது வரலாறு. ஆனால், இஸ்லாமில் இதுபோன்ற தீண்டாமை இல்லை.\n‘இணைவைப்பாளர்கள் அசுத்தமானவர்கள்’ [09 : 28] என்று குர்ஆன் கூறுவது, கொள்கை ரீதியான அசுத்தத்தையே குறிக்கிறது. அவர்களது உடல்களைப் பொறுத்த வரை அசுத்தமானவை யல்ல.\nஏனெனில், இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களுடன் ஒன்றரக் கலந்து வாழ்ந்துள்ளனர். அவர்களது அரசாங்கத் தூதர்கள் மற்றும் தூதுக்குழுவினர் நபியவர்களைச் சந்திக்க மஸ்ஜிதுன் நபவிக்கு உள்ளே வருகை புரிந்துள்ளனர். அவர்கள் உடல் பட்ட எந்தப் பொருளையும் கழுவித் தூய்மை செய்யுமாறு நபியவர்கள் கட்டளையிடவில்லை.\n‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது ஒரு பாத்திரத்தில் நான் நீர் அருந்திக் கொண்டி ருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்த அந்தப் பாத்திரத்தை வாங்கி நான் வாய் வைத்துக் குடித்த, எனது உதடுகள் பட்ட இடத்தில் தமது உதட்டை வைத்து நீரை அருந்தினார்கள்.’ [ஆயிஷா (ரளி) முஸ்லிம்]\n02) கால்நடைகளின் எச்சில் நீர்\nஉண்ண அனுமதிக்கப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளின் எச்சில் நீர் அசுத்தமானதல்ல. எனவே அதை அருந்துவதும் அதில் உளூ - அங்க சுத்தி செய்வதும் அனுமதிக்கப்பட்டதே.\n03. வன விலங்குகளின் எச்சில் நீர்\nகழுதை, கோவேறுக் கழுதை, வன விலங்குகள், இரை தேடும் பறவைகள் முதலியவை அருந்தி எஞ்சிய நீரும் சுத்தமானதே.\n04. பூனை அருந்திய நீர்\nஇதுவும் சுத்தமானதே. ஏனெனில், ‘பூனை அசுத்தமானதல்ல. அது உங்களைச் சுற்றி - அண்டி வாழும் ஓர் உயிரினம்‘ என்பது நபிமொழி. [புகாரி]\n05. நாய், பன்றியின் எச்சில் நீர்\nஇவை அசுத்தமானவை. ஏனெனில், ‘உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்து நீர் அருந்தினால், அதை அவர் ஏழு தடவை கழுவிச் சுத்தம் செய்யவும். முதல் தடவை மண்ணால் சுத்தம் செய்யவும்‘ என்பது நபிமொழி. [முஸ்லிம்]\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமால்கம் எக்ஸ் என்று அறியப்பட்ட மாலிக் அல் ஷாபாஸ்…\nஆடு, மாடு, எலி, இந்தியன்... - சோதனைச்சாலை விலங்குகள்...\nமனிதர்கள் தலை துவட்டும் ஷாம்பு வகைகள் கண்ணி���் பட்டால்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nதூய்மை இந்தியா மலர தூய இஸ்லாம் கூறும் போதனைகள்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29577", "date_download": "2018-06-20T18:42:45Z", "digest": "sha1:SBOOFP5N3EECD7RIDDYUDTDPOKQIHY5Z", "length": 10370, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "தவராசாவின் கவலைக்கு தீர", "raw_content": "\nதவராசாவின் கவலைக்கு தீர்வு கிடைத்தது\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் திருப்பித்தருமாறு கோரிய 7000 ரூபாவை அவரிடம் ஒப்படைக்க உதவுமாறு வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇந்த விடயத்தை அறிவிக்கும் வகையில், கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் வட மாகாண அவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.மே 18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தலுக்காக வட மாகாண சபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட தலா 7000 ரூபாவை திருப்பி வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா விடுத்த வேண்டுகோள் அதிர்ச்சியளித்ததாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமே 18 என்பது தனியே முள்ளிவாய்க்காலுடன் சம்பந்தப்பட்டது அல்லவெனவும் அது சம்பூர் தொடங்கி வாகரை வழியாகவும், பின்னர் மடு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையும் நீண்ட ஒரு இன அழிப்பினை நினைவுகூர்வதாகவும் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடக்கு, கிழக்கு இரண்டு மாகாணங்களிலும் தமிழ் தேசிய உணர்வு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் 7000 பேரிடம் தலா ஒரு ரூபா வீதம் நிதி சேகரிக்கப்பட்டதாகவும் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையை வட , கிழக்கின் இணைப்புப் பாலமாக தாம் கருதுவதாகவும் கிழக்கு பல்லைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதி குறித்த பிரமுகரிடம் வட மாகாண அவைத் தலைவர் ஊடாக சேர்ப்பதே முறையானது எனவும் ஒன்றியத்தின் செயலாளர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நடவடிக்கைக்காக தலா 1 ரூபா வீதம் வழங்கிய மக்களின��� உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாணவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் நிதியை சி.தவராசாவிடம் ஒப்படைக்க உதவுமாறும் வட மாகாண அவைத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவட மாகாண சபையில் “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு” எனும் திருக்குறளை சொல்லி அதன் பொருள் விளக்கத்தை வழங்குமாறும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வட மாகாண அவைத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenitamil.blogspot.com/2009/09/", "date_download": "2018-06-20T18:35:50Z", "digest": "sha1:7PFVDHK6UY3RREDNMAJUUXIBQWK5THR5", "length": 24923, "nlines": 121, "source_domain": "thenitamil.blogspot.com", "title": "சுந்தர்: September 2009", "raw_content": "\nதெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வ��ுத்த கூலி தரும்.\nLabels: கவிதை, சிந்தனை, சைக்கிள்\n, ஒரு நுனியில் இருட்டில்\n, வெளி நாட்டு தயாரிப்பில்\nLabels: கவிதை, நகைச்சுவை, நிகழ்வு\nஉலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி \"கடவுள் இருந்தால் காட்டுங்கள்\" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, \"உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை யென்பவர்களுக்கு இல்லை\" என்று சொல்வோம். நாம் மெளனமாயிருப்பதே அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் அளிக்கும் விடையாகும். அவ்விடையின் கருத்தையறியாமலே அவர்கள் தாம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லமாட்டாமல் சும்மாவிருப்பதாக எண்ணிக்கொள்ளக்கூடும். நாம் \"கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை\" என்று சொன்னால், அவர்கள் கைகொட்டி நகைத்து, \"இது கோமுட்டி சாஷி சொன்னதுபோலாம். ஏக காலத்தில் உள்ளதாகவும் இல்லாததாகவும் இருக்கும் ஒருபொருளை நாம் எங்கும் கண்டதில்லை. அவ்வாறான பொருள் ஒன்றிருக்கும் என்பது மலடி மக்களைப் பெற்றாள், குருடன் கண்ணாரக்கண்டான், செவிடன் காதாரக்கேட்டான், முயலின் கொம்பு மூன்று முழ நீள மிருக்கும், என்பன போல் பொருளில்லாதனவாகிய வெறுஞ் சொற்களாம்\" என்பார்கள். ஆதலால் நாம் அவர்களுக்களிக்கும் விடைகள் இரண்டனுள் முன்னே முதலில் அளிக்கும் மெளன விடையின் கருத்தை விளக்குவோம்.\nநாம் எதையும் மனம் வாக்குக் காயங்களாகிய திரிகரணங்களைக் கொண்டு அறிகிறோம். திரிகரணங்கள் சடப்பொருள்கள். சடப்பொருள்களைக் கொண்டு சடப்பொருள்களை யறியக்கூடுமேயன்றி சித்துப்பொருளாகிய கடவுளை யறிய முடியாது. திரிகரணங்களால் கடவுளை அறியக்கூடுமாயின் கடவுள் என்பது சடப்பொருள்களுள் ஒன்றாய்விடும். அன்றியும், கடவுள் என்னுஞ் சொல்லுக்குக் \"கடந்துநிற்றலையுடையது\" என்பது பொருள். எதைக் கடந்து நிற்றலையுடையதெனில் தத்துவங்களைக் கடந்து நிற்றலையுடைய தென்போம். எனவே, தத்துவாதீதமாயிருக்கும் பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் திரிகரணங்கள் என்ப்படும் தத்துவங்களாம். ஆதலினால் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் அறியப்படாத பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. அத்தகைய பொருளை நாத்திகர் காட்டச் சொல்வது அவர்கள் \"மனம் வாக்குக் காயங்களால் அறியக் கூடாத பொருளை நாங்கள் எங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம்வாக்குக் காயங்களைக் கொண்டு காட்டுங்கள்\" என்று கேட்பது போலாம். இக்கேள்வி மூடக்கேள்வியாகையால், அவ்வாறு கேட்கும் மூடர்களைத் தெருட்டுவது எவ்வாற்றானும் கூடாதென்பதை யுன்னியே நாம் முதலில் அவர்களுடன் உரையாடாமல் மெளனமாயிருப்பது.\nஉரையுணர்விறந்த ஒருபெரும்பொருளே கடவுள் ஆதலால் அப்பொருளை உரையும் உணர்வும் அற்ற நிலையினரே அறிதற்பாலார். ( இவ்விடத்தில் உணர்வு என்பது சடப்பொருளாகிய கரணங்களாற் சுட்டியறியும் அறிவை). உரையுணர்வற்ற நிலையே மனமும் வாக்கும் இறந்த நிலையெனவும், பரமஞான நிலையெனவும் மோன நிலையெனவும் சொல்லப்படும். இது மோனமென்பது \" ஞான வரம்பு\" என்பதனால் உணரப்படும். அந்நிலை கடவுளோடு அது வதுவாய் (அத்துவிதமாய்) இருந்து இன்பம் நுகர்வதாகிய அநுபவ மாத்திரமா யிருப்பதன்றி, வாயினாலெடுத்துரைக்கப்படுவதன்று. இதுபற்றியே மேலோர் \"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்\" என்பர். நமது காரைக்காலம்மையாரும் திருமூலநாயனாரும் முறையே.\nஅன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டே\nனின்றுந் திருவுருவங் காண்கிலே - னென்றுந்தா\nனெவ்வுருவோ னும்பிரா னென்பார்கட் கென்னுரைக்கே\nனெவ்வுருவோ நின்னுருவ மேது எனவும்,\nஉரையற்ற தொன்றை யுரைசெய்யு மூமர்காள்\nகரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ\nதிரையற்ற நீர்போற் சிந்தை தெளிவார்க்குப்\nஒருவன் மரணாவஸ்தைப்படும்போது அவனுடைய சுற்றத்தார்கள் அவனைநோக்கி \"அப்பா, நீபடும் வேதனையை நாங்கள் அறியச் சொல்\" என்று கேட்டால் அவன் \"ஐயோ, நான்படும் வேதனையை உங்களுக்கு எவ்வாறு தெரிவிப்பேன்\" என்றான். இப்படியே ஸ்திரீ புருஷர்கள் ஒருவரை யொருவர் மருவி அனுபவிக்குங் கலவி யின்பத்தைப் பிறர்க்குச் சொல்ல இயல்வதில்லை. இச்சிற்றன்பமும் அனுபவமாத்திரமாயிருப்பது மாத்திரமின்றி, அதற்குரிய பருவம் வந்தபிறகே அனுபவத்திற்கு வருகிறது. இதனை \"கன்னிகை யொருத்தி சிற்றின்பம் வேம்பெனினுங் கைக்கொள்வள் பக்குவத்தில், கணவனருள் பெறின் முனே சொன்னவா றென்னெனக் கருதி நகையாவள்\" என்னுந் தாயுமானசுவாமிகள் திருவாக்கும் உணர்த்தும். அதுபோல் பேரின்பமயமாயிருக்கும் கடவுளை மலபரிபாகம் பெற்ற ஞானிகளும் இரண்டறக்கூடி இன்ப மார்ந்திருப்பரேயன்றி பிறர்க்கெடுத்துரையார். ஆதலால், நாமும் நாத்திகர் கேட்கும் கேள்விக்கு விடை வாயினாற் சொல்லப்படுவதன்று என்பதைக் குறிப்பாய் உணர்த்தவேண்டி மெளனமாயிருந்து விடுவோம்.\nஇனி \"கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை\" என்பதை விளக்குவாம். ஒருவன் தன் குழந்தையின் மீது வைத்த (பற்று எனப்படும்) அன்பினால் அக்குழந்தையைக் காணும்போதும், அதின் சொற்களைக் கேட்கும்போதும், அதைத் தீண்டும்போதும் இன்பம் அடைகின்றான். அவ்வாறே மனைவி மாடு வீடு முதலியவற்றினிடத்தும் வைத்த அன்பினால் இன்பம் அடைகின்றான். இதனால் பிரபஞ்சத்தில் உயிர்களுக்கு உண்டாகும் இன்பத்திற்குக் காரணம் பிரபஞ்சப்பொருள்களிடத்தில் வைத்த அன்பே என்பதும், அன்பு எங்கு உண்டோ அங்கு இன்பம் உண்டு என்பதும் விளங்கும். சிறியபொருளாகிய பிரபஞ்சத்தில் வைத்த அன்பினால் சிற்றின்பம் உண்டாவதுபோல் பெரிய பொருளாகிய கடவுளிடத்தில் வைத்த அன்பினால் பேரின்பம் தோன்றும். இதனை \"அன்பினில் விளைந்தவாரமுதே\" என்னுந் திருவாசகத்தாலுணர்க. இன்பம் கடவுளின் உருவமாதலாலும் அவ்வின்பம் அன்பினால் உண்டாவதனாலும், அன்பிலார்க்கு இன்ப முமில்லையாகையாலும், கடவுளை விசுவசித்து அன்புசெய்வார்க்கு அவர் உளராகவும், அன்பு செய்யாதவர்க்கு இலராகவுமிருக்கிறார்.\nஅன்றியும் \"குழந்தையுந் தெய்வமுங் கொண்டாடுமிடத்தில்\" என்னும் பழமொழியின்படி குழந்தையானது தன்னை ஆசையோடு செல்வமே கண்ணே கண்மணியே யெனப் பலகூறி கையிலேந்தியும் மார்போடணைத்தும் முத்தமிட்டும், பாலூட்டியும், தாலாட்டியும், வளர்ப்பவர்களிடம் தானும் ஆசையோடு சென்று அவர்கள் மடிமீதிருந்து விளையாடுவது போல், கடவுளும் தம்மைநேசித்து அபிஷேகித்தும், அலங்கரித்தும், அருச்சித்தும், தோத்திரங்கள் பாடியும் திருவிழாக்கொண்டாடியும், வணங்குவார்க்கு எளியராய் அவர் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு வெளிப்பட்டருளுவர். மற்றவர்களுக்கு அவ்வாறு வெளிப்பட்டருளுவதில்லை.\nஎந்தை யீசனெம்பெருமா னேறமர் கடவுளென்றேத்திச்\nசிந்தை செய்பவர்க்கல்லால் சென்று கைகூடுவதன்றால்\nஉலகத்தில் கடவுள் உண்டு என்று நம்பி அவரை வழிபடுவோருள்ளும் தம்முடைய அன்பெல்லாம் மனைவி மக்களிடத்திலும் செல்வ முதலியவற்றிலுமே அழுந்தவைத்திருப்பவர்களுக்கும் கடவுள் இலராகவேயிருக்கின்றார். இவ்வாறு சிற்றின்பப் பிரியராய் பிரபஞ்ச வாழ்க்கையையே பெரிதாக மதித்துக் கடவுளையும் அவராலுண்டாகும் பேரின்பத்தையும் இழப்பார்க்கு இரங்கியே நமது மாணிக்க வாசகசுவாமிகள்.\nகடவுளை அவரருளையே கண்ணாகக் கொண்டு காணவேண்டுமே யன்றி ஆணவமலத்தால் மழுங்கிக் கிடக்கும் சுட்டுணர்வைக் கொண்டு காணலாகாது.\nஅருளைக் கண்ணாகக் கொண்டு காணும் ஞானிகளுக்குப் பேரொளியாகிய பரசிவம் தோன்றும்; பிரபஞ்சந் தோன்றாது. சுட்டி யறியும் அறிவைக் கொண்டு காணும் ஏனையோர்க்கு அந்தகாரமாகிய பிரபஞ்சந்தோன்றும்; சிவம் தோன்றாது.\n\"அருளாலெவையும் பாரென்றான் - அத்தை, யறியாதே சுட்டி யென் அறிவாலே பார்த்தேன் - இருளான பொருள் கண்ட தல்லால் - கண்ட வென்னையுங் கண்டில னென்னேடி தோழி - சங்கர சங்கர சம்பு.\"\n\"மைப்படிந்த கண்ணாளுந்தானுங் கச்சிமயானந்தான் வார்சடையானென்னினல்லா. னொப்புடையனல்ல னொருவனல்ல னோரூரனல்ல னோருவமனில்லி, யப்படியு மந்நிறமு மவ்வண்ணமு மவனருளே கண்ணாகக் காணினல்லா, லிப்படிய னிந்நிறந்த னிவ்வண்ணத்த னிவனிறைவ னென் றெழுதிக் காட்டொணாதே.\"\nஇவ்வாறு, சுத்தாத்வைத சித்தாந்த சைவநெறியைக் கடைப் பிடித்துச் சரியை கிரியா மார்க்கங்களிலிருந்து தம்மை வழிபடுவார்க்குச் சிவபெருமான் படர்க்கையாகவும், சிவயோகிகளுக்கு முன்னிலையாகவும், சிவஞானிகளுக்குத் தன்மையாகவும் இருந்து, அருள்செய்வதனாலும், அவரை வழிபடாதவர்க்கு அவர் அவ்வாறிருந்து அருள் செய்தலில்ல்லாமையாலும், நாம்\" கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை\" என்பது.\nவானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி\nயூனாகி யுயிராகி உண்மையுமா யின்மையுமாய்\nகோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு\nவானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.\n(\"சைவம்\" 1917 டிசம்பர் மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை).\nLabels: ஆத்திகம், கடவுள், சிந்தனை, நாத்திகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-20T19:02:52Z", "digest": "sha1:J2F4GS6JSL3OUWHROOZJQ2F7SPJIBERQ", "length": 7407, "nlines": 99, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஈடு | பசுமைகுடில்", "raw_content": "\nSeptember 9, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\nகம்ப்யூட்டர் உலகின் பேரரசன் *பில் கேட்ஸ்* இடம் ஒருவர் கேட்கிறார்.\n“உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா \nபல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.\nநியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.\nநாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.\nநாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை. எனவே, அதை விடுத்தேன். அப்போது,\nஒரு கருப்பினச் சிறுவன், என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.\nஎன்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை ,\nமூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான்.\nஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.\nநான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.\nஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன்.\n“தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த *பில்கேட்ஸ்*”\nபல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன். தற்போது அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.\n*”உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது.”* என்றான் அந்தக் கருப்பு இளைஞன்….\nஅந்த இளைஞன் *”நான் ஏழையாய் இருந்த போது* , *உங்களுக்குக் கொடுத்தேன்* *ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள்.*\n*ஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் \n*கருப்பு இளைஞன் தான் என்னை விடப்* *பணக்காரன் என்பதை* *உணர்ந்தேன்.””* *என்றார் பில்கேட்ஸ்.*\n*கொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்க* *வேண்டுமென்பதோ,பணக்காரன் ஆகும்* *வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது….*\n*உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பது கிடையாது*\nPrevious Post:​வெள்ளைக்காரனின் சூழ்ச்சி உடைத்த தமிழன்\nNext Post:​பிரமிடுகள் வெறும் சமாதிகளல்ல; கட்டப்பட்டதற்கான உண்மையான காரணமே வேறு\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-06-20T19:32:33Z", "digest": "sha1:WKRWVKH3ZVCCOZ2YKEIP2WIBWK6V3HZU", "length": 13354, "nlines": 110, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கெளரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக ஹிந்து யுவ சேனா அமைப்பு நிறுவனர் கைது - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nகெளரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக ஹிந்து யுவ சேனா அமைப்பு நிறுவனர் கைது\nBy Wafiq Sha on\t March 3, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபிரபல பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை K.T.நவீன் குமார் என்பவரை தங்கள் காவலில் எடுத்துள்ளது. இவரது தொலைபேசி அழைப்பு தகவல்களில் அடிப்படையில் இவர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய பங்காற்றியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\n2015 ஆம் ஆண்டு ஹிந்து யுவ சேனா என்ற அமைப்பை துவங்கிய K.T.நவீன் குமாரை சட்டவிரோதமாக துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த காரணத்தால் கர்நாடக குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்திருந்தது..\nமத்திய குற்றவியல் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் பேரில் பெங்களுரு காவல்துறை, சிக்மகளுறு மாவட்டத்தை சேர்ந்த K.T.நவீன் குமார் என்பவரை கைது செய்துள்ளது. இவரிடம் இருந்து காவல்துறை .32 ரக துப்பாக்கித் தோட்டாக்கள் ஐந்திணை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பத்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கெளரி லங்கேஷ் கொலையில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் இரண்டும் பால துப்பாக்கிகளில் ஒன்றிற்கு பதிலாக மாற்றி பயன்படுத்தத்தக்கது என்று வெடிபொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nTags: கெளரி லங்கேஷ்ஹிந்து யுவ சேனா\nPrevious Articleதெலுங்கானா அரசு இணையதளத்தில் இருந்து 96 லட்சம் மக்களின் ஆதார் தகவலை பெற்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்\nNext Article உறுப்பினர் இல்லாத ஹரியானா மனித உரிமை ஆணையம்: பசு பாதுகாப்பு குழுவில் 16 உறுப்பினர்கள்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பு��் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nஜூன் 20 உலக அகதிகள் தினம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2017/11/29/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-06-20T19:05:14Z", "digest": "sha1:UWMGG75CU2EV4YA4QSPY7UER2ZDFEBE7", "length": 5101, "nlines": 57, "source_domain": "www.tnsf.co.in", "title": "வரைவு பாடத்திட்டம் குறித்து கலந்துரையாடல் – TNSF", "raw_content": "\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nமகத்தான மக்கள் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் மறைவு : அறிவியல் இயக்கம் அஞ்சலி…\nHome > இயக்கச் செய்திகள் > வரைவு பாடத்திட்டம் குறித்து கலந்துரையாடல்\nவரைவு பாடத்திட்டம் குறித்து கலந்துரையாடல்\nதேனி:பொம்மிநாயக்கன்பட்டி திண்ணை மனித வள மேம்பாட்டு மையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை குறித்த கலந்துரையாடல் நடந்தது. திண்ணை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், செயலாளர் ஜெகனாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வெளியிடப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்து வரைவு பாடத்திட்டங்கள் குறித்த சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டன. நிகழ்வில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு\nகுழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம்\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mission/isha-grama-puthanarvu-iyakkam", "date_download": "2018-06-20T18:43:53Z", "digest": "sha1:QZU5YPPLHUNKBGM3OGHAVSEXJC6VYYF3", "length": 13652, "nlines": 182, "source_domain": "isha.sadhguru.org", "title": "Action for Rural Rejuvenation", "raw_content": "\nஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம்\nஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம்\nஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் இந்திய கிராமப்புற மக்களின் வாழ்வு மேம்பாடடைவதற்கான பலவித முன்னெடுப்புகளை சமூக நலத் திட்டங்களாக செயல்படுத்தி வருகிறது\nஇத்திட்டம் மூலம் 7 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து இருக்கிறார்கள். 4200 கிராமங்கள் பலனடைந்துள்ளன. 2 மில்லியன் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்ட மூலிகைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 10,000 மக்களுக்கு யோகா வகுப்புகள் நடைபெற்றுள்ளன.\nபல்வேறு சமூக நலத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமான கிராமப் புத்துணர்வு இயக்கம் 2003ல் சத்குருவால் துவங்கப்பட்டது. கிராமப்புற ஏழை மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தை ��ுதன்மையாகக் கொண்ட இத்திட்டம், தன்னார்வத் தொண்டின் மூலம் சிறந்த ஆரோக்கியமான சமுதாயத்தையும் சமூகப் புத்துணர்வையும் உருவாக்க செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அர்ப்பணிப்பு உணர்வுள்ள சிறந்த பயிற்சி பெற்ற கிராம மக்களின் வாழ்க்கையில், கிராமப் புத்துர்ணவு இயக்கம் புதிய நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியம், விளையாட்டுகள், யோகா, சமூக முன்னேற்றம் மற்றும் சமுதாய நல்லுறவு என பலதளங்களில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் அணுகுமுறையே இந்த வெற்றிக்கு காரணம். சமூக ஈடுபாடுகொள்ளச் செய்தல் மற்றும் திட்டத்தை தாங்களாகவே செயல்படுத்தும் உணர்வை வழங்குதல் போன்றவற்றின் மூலம், கிராம மக்களின் குறைந்த கால நல்வாழ்வு என்ற வகையில் மட்டுமல்லாமல், தொலை நோக்குப் பார்வையுடனும் இத்திட்டம் செயல்படுகிறது. இதன் முக்கிய குறிக்கோளாக சமூகம் தங்கள் நல்வாழ்விற்கான உத்திரவாதத்தைப் பெறுவதாக உள்ளது.\nஈஷா அறக்கட்டளை நடத்தும் கிராம மக்களுக்கான ஈஷா யோகா மற்றும் ஈஷா கிரியா பயிற்சிகள் அவர்களின் ஆரோக்கியம், மன மற்றும் உடல் நலனை உறுதி செய்ய உதவி செய்கிறது. அதோடு ஆழ்ந்த ஆனந்த உணர்வை தங்களுக்குள் இதன்மூலம் உணர்கிறார்கள். இந்த யோகா நிகழ்ச்சிகள் மூலம் ஈடுபாடு மிக்க தன்னார்வத் தொண்டர்கள் உருவாவதோடு, அவர்களோடு கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமுதாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்றனர்.\nகுறிப்பாக பெண்கள் இத்திட்டத்தில் பெரும்பங்காற்றுகின்றனர். கிராமப்புறங்களில் பெண்கள் வீட்டு வேலைகள் மட்டுமல்லாது, வேலைக்குச் சென்று சம்பாதித்தல், குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.\nஉதாரணத்திற்கு உணவு தயாரித்தல் அவர்கள் கையில் இருக்கும்போது, அந்தப் பெண் தனது உணவுமுறையில் தினமும் ஒரு பழத்தை சேர்க்கும்போது அந்த குடும்பத்தில் ஊட்டச்சத்து பெறும் தரம் அதிகமாகிறது. குறிப்பாக குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை நல்லபடியாக அமையும். மொத்தத்தில் சமூக முன்னேற்ற திட்டங்கள் நம்பிக்கையை உருவாக்கியுள்ளதோடு, நிலையான வளர்ச்சிக்கான உதவியை வழங்குவதாகவும் உள்ளது.\nகிராம மக்களின் மன நலனிலும் ARR அக்கறை எடுத்துக்கொள்கிறது. விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு ‘கருணைக் கருவறை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி ARR ன் உதவியுடன், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நபர் கிராம ஆலோசகராக பயிற்சி அளிக்கப்படுவார். இதன்மூலம் விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துரைப்பதற்கும் அதற்கான தீர்வு என்ன என காண்பதற்கும் வழிசெய்யப்படுகிறது.\nஏய்ட்ஸ் HIV/AIDS பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் அக்கறை கொண்டு செயல்படுகிறது. ஈஷா நடமாடும் மருத்துமனைகளில் எய்ட்ஸ் நோய்க்கான பாதிப்புடன் வரும் நபர்கள் அருகிலுள்ள பரிசோதனை மையத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஈஷா கிராம மருத்துவமனைகளிலும் கூட எய்ட்ஸ் நோயைக் கண்டறியும் வசதி உள்ளது. TANSAC எனப்படும் எய்ட்ஸ் நோய்க்கான தமிழ்நாடு அரசின் அமைப்புடன் இணைந்து செயல்படும் ARR, கோவையை அடுத்த பல்லடத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் வகையிலான சமூக நல மையத்தைக் கொண்டுள்ளது.\nஈஷா யோகா மையத்தில், இந்திய கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை புதுப்பிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மஹாசிவராத்திரி இந்தியாவின் மிகப்பெரிய கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈஷா மஹாசிவராத்திரியும் ஒன்றாக உள்ளது. 2013ல் சுமார் 6…\nகுரு சங்கமம் சத்குரு: உலகத்தில் மக்களை வழிநடத்தும் குருமார்களின் சங்கமமாய் உருவாக்கப்பட்ட \"குரு சங்கமம்\" என்ற அமைப்பின் முதல் வருடாந்தர கூட்டம் இந்த வியாழன் நிகழ்ந்தது. கடந்த வருடம் 2011ல், 17 பேர் சந்தித்தோம். இந்த வருடம்…\nNational Geographic சத்குருவுடன் நேர்காணல்\nஈஷா கிரியா என்பது மிகவும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும். யோக அறிவியலின் மிகத் தொன்மையான அறிவுப் பெட்டகங்களிலிருந்து சத்குரு அவர்கள் இதனை வடிவமைத்து வழங்குகிறார். \"ஈஷா\" என்பது படைத்தலின் ஆதாரத்தைக் குறிக்கும்; \"…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=mosques&num=2018", "date_download": "2018-06-20T18:44:25Z", "digest": "sha1:MH2W3RBCS64WEG2ROWTZM3ZANI66YCMH", "length": 14987, "nlines": 74, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nத���ருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nமுதுமைப்பருவம் என்பது நாம் நினைப்பது போல் சாதாரணமான பருவமல்ல. அது, நற்செயல்களுக்கு ஏற்ற பருவம் என்றுரைக்கிறது திருக்குர்ஆன்.\nமனிதனின் மூன்று பருவங்களில் முதுமைப் பருவமும் ஒன்று. இது ஒரு அற்புதமான பருவம். வயதில் நன்கு முதிர்ச்சியடைந்தவர்களை ‘பழுத்தபழம்’ என்பார்கள். அது உண்மையிலேயே மிகச்சரியான சொல் தான்.\nஒரு குழந்தையைப் போல இவர்கள் நடந்துகொண்டாலும் இவர்களுடன் முதிர்ந்த அனுபவமும் இணைந்திருக்கிறது என்பதை பல நேரங்களில் நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.\nஆதிகாலத்தில் இருந்தே மூத்த குடிமக்களுக்கு தனிச்சிறப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதை திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றது:\n“அதற்கவர்கள் (யூசுபை நோக்கி, எகிப்தின் அதிபதியாகிய) ‘அஜீஸே (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீங்கள் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்’ என்று கூறினார்கள்”. (12:78)\nகன்ஆன் (கானான்) தேசத்தில் கடும் பஞ்சம் நிலவியபோது, உணவு தானியங்களைப் பெற்று வருவதற்காக எகிப்து நாட்டுக்கு யாகூப் நபியின் பிள்ளைகள் வந்தார்கள்.\nவந்த இடத்தில் உணவுத்துறை அமைச்சரான யூசுப் நபி, தன் தம்பியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டு காணாமல் போன ஒரு குவளை வழக்கில் புன்யாமீன் (என்ற பெஞ்சமின்) மாட்டிக்கொண்டபோது நடந்த உரையாடல்தான் அது.\nஇங்கு ‘வயது முதிர்ந்த எங்களது அன்புத் தந்தைக்காக அவரை விட்டு விடுங்கள்’ என்று அவர்கள் கெஞ்சுவதும் கதறுவதும், வயதான முதியோர்களை அவர்கள் முற்றிலும் மதிக் கிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.\nஇனிமையான இன்னொரு நிகழ்வும் இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது.\n“(எகிப்திலிருந்து சென்ற மூசா நபி) மத்யன் நகரத்தி(ன் வெளியி)லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்த பொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடுகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இருபெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) ‘உங்கள் விஷயமென்ன (எதற்காக நீங்கள் தயங்கி நிற்கிறீர்கள் (எதற்காக நீங்கள் தயங்கி நிற்கிறீர்கள்’) என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் ‘இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது.\nஎங்கள் தந்தையோ மிகவும் வயதான கிழவர். (அவர் இங்கு வரமுடியாததால் நாங்களே இவைகளை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்)” என்றார்கள். (28:23)\nஎகிப்து தேசத்தில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசன் பிர்அவ்னின் கொடுமைகளை தாங்க முடியாமல் தான் மூசா நபி மத்யன் நகர் நோக்கி நகர்ந்தார். அவர் அங்கு வந்தபோது நடந்த உரையாடல் தான் இது.\nஇதில் ‘எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்’ என்று அவரது பெண் மக்கள் இருவரும் தயங்கித்தயங்கி கூறுவது கவனிக்கத்தக்கது.\nஇதனால் தான் வயது முதிர்ந்த தமது பெற்றோர்களை ‘ச்சீ’ என்று கூட ஏளனப் படுத்திக் கூறாதீர்கள் என்று திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:\n“(நபியே) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான்.\nஉங்களுடன் வாழும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை விரட்டவும் வேண்டாம்; அவர்களை (வெறுத்து) ‘ச்சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறினாலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்”. (17:23)\nவயோதிக காலம் என்பது நம்மில் பலரும் நினைப்பது போல் அது ஒரு வாழக்கூடாத காலமல்ல, வாழ்ந்துகாட்ட வேண்டிய காலம். அது ஒரு வேதனைக் காலமல்ல, சாதனைகள் பல படைத்துக் காட்ட வேண்டிய ஒரு பக்குவமான காலம்.\nஆக மொத்தத்தில் இது ஒரு அற்பமான காலமல்ல, இது ஒரு அற்புதமான காலம். திருக்குர்ஆன் வசனம் ஒன்று இப்ராகிம் நபியின் வயோதிகக் காலத்தைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது:\n“எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கு உரியது; அவன்தான் இவ்வயோதிக (கால)த்தில் இஸ்மாயிலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவனாக இருக்கிறான். (14:39)\nஇப்ராகிம் நபி எண்பது வயதைக் கடந்த பின்னரே இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக் என இரண்டு பிள்ளைச் செல்வங்களை ஹாஜரா, சாரா என்ற இரண்டு மனைவியரின் வழியாகப் பெற்றெடுக்கும் பேற்றைப் பெற்றார்கள். மேலும், ‘எப்போது கேட்டாலும் அவர்களது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்’ என்ற சிறப்பு அந்தஸ்த் தையும் தங்களது வயோதிகத்தின் மூலம் பெற்றார்கள் என்பதையும் அறிய முடி கிறது.\nமுதுமைப்பருவம் என்பது நாம் நினைப்பது போல் சாதாரணமான பருவமல்ல. அது, நற்செயல்களுக்கு ஏற்ற பருவம் என்றுரைக்கிறது திருக்குர்ஆன். குறிப்பாக ‘துஆ’ எனும் பிரார்த்தனைகளுக்கு உரிய முக்கியமான காலம் அது. நமது இறைவனிடம் நமது இறைஞ்சுதல்களை, கோரிக்கைகளை, வேண்டுதல்களை தனக்காகவும், பிறருக்காகவும் வைக்கவேண்டிய நேரமிது.\nநபிகள் நாயகம் கூறினார்கள்: ‘எந்தவொரு வாலிபர் முதிர்ந்த வயதுடையவரை கண்ணியப்படுத்துகிறாரோ, அவர் முதியவராக ஆகும் போது நிச்சயமாக அவரை கண்ணியப்படுத்தும் விதமாக இன்னொருவரை ஏற்படுத்தாமல் அவரை இறைவன் மரணிக்கச் செய்வதில்லை’. (நூல்: மிஷ்காத்)\n‘எவர் சிறுவர்களுக்கு கருணை காட்டவில்லையோ, மேலும் வயது முதிர்ந்தவர்களை கண்ணியப்படுத்தவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல’. (நூல்: மிஷ்காத்)\nஇவ்விரு நபிமொழிகளும் முதியோர்கள் எந்த அளவுக்கு மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மிகத்துல்லியமாய் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எனவே இனியேனும் நம்மைச்சுற்றி வாழும் முதியோர்களை நன்முறையில் மதித்து, நற் பேறுகள் பலதும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2014/12/", "date_download": "2018-06-20T18:32:33Z", "digest": "sha1:UJJNEGJRNZUTPTBOGW4KSWGVYGJIBKUX", "length": 37731, "nlines": 243, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: December 2014", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட���டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nதிங்கள், 8 டிசம்பர், 2014\nகோவை இலக்கியச் சந்திப்பு 48: அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு\n30/11/14 ஞாயிறு காலை 10 மணி : நரசிம்ம நாயுடு மேல்நிலைப்பள்���ி, மரக்கடை, கோவையில் சுப்ரபாரதிமணியன் தொகுத்த அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் 2 நூல்களை வெளியிட ஈரோடு சந்திரு, கோவை நித்திலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nசுப்ரபாரதிமணியன் : “ எல்லோருக்கும் இது வாய்க்காது. முத்துலிங்கத்திற்கு கிடைத்திருக்கும் இந்த ரச வாத வித்தை தமிழுக்கு பெரிய கொடை. இலங்கைக்காரர் என்றால் ஈழ தேசிய இனச் சிக்கல் சம்பந்தமாக விசயங்கள் இல்லாமல் இருக்க முடியாது. இதில் உள்ள பல கட்டுரைகளில் இலங்கை இனக் கலவரச் சம்பந்தங்கள் உள்ளன.அகதிகளின் அவலம் இருக்கிறது. தனி ஈழம் தாகம் தென்படுகிறது. இவற்றியெல்லாம் ஒரு எழுத்தாளன் பதிவு செய்யும் பக்குவம் தெரிகிறது. அரசியல் சார்ந்தோர் அவற்றை சொல்வதைக் காட்டிலும் எழுத்து ரசனையில் நல்ல பதிவாகி விடுகிறது.\nவேலை சூழலில் பல துரோகங்கள், சாப்பாடு தூக்கி மனிதர்களுடனான உறவும் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க நியமனம் போது ஒரு சாவோடு அதை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.. நிலத்தில் கிடைக்கும் வைரம் பெண்களின் கண்களில் மின்னுகிறது. மேசன் சங்கத்து அனுபவங்கள் போல நண்பர்களின் கட்டாயத்தால் சில இடங்களில் உறுப்பினராக இருக்க வேண்டியிருக்கிறது. சூடான் விருந்தில் வாயின் உட்சபட்ச பயன்பாடு சொல்லப்படுகிறது. பெசவரின் பூங்கொத்துப் பெண்கள் சுவராஸ்யமானவர்கள். பாக்கிஸ்தானின் ஜகஜாலக்கில்லாடி கள்ளன்கள் கலை உச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அமுலில் இருக்கும் மின்வெட்டைக் கவனிக்கிற போது எங்கோ மின் திருட்டு நடந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. சோமாலியா அனுபவங்கள் பற்றி சொல்லும் போது இந்த மின் திருட்டு பற்றி எழுதுகிறார்.புத்தாண்டு கொண்டாட்டங்கள், குதிரைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், விமான நிலையத்தில் செருப்பு கழற்றும் சடங்குகள், முடித்திருத்தும் அனுபவங்கள், ஞாபக மறதி என்று சுவாரஸ்யமான நிறைய விசயங்கள். இவற்றில் நீங்கள் ஏதாவது உண்மையைக் கண்டு பிடித்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அது தற்செயலானது என்று முத்துலிங்கம் தரும் வாக்குமூலத்தைப் புறம் தள்ளி விட்டு அவரை முன்னிலைப் படுத்திதான் இந்த நாவலைத் தொடர முடிவதற்குக் காரணமாக தன்னிலையாகச் சொல்லப்படுவதை முக்கிய காரணமாகக் கொள்ளலாம். படைப்பாளன் ரொம்பவும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியாது. மறைத்துக் கொண்டாலும் அவன் வெளிப்படும் தருணங்களைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதிலும் முத்துலிங்கம் அவர்களைச் சுலபமாகக் கண்டு கொள்ள முடிகிறது. இதில் வருகிற இந்தியப் பெண்களோ, ஆப்பிரிக்கப் பெண்களோ, நைரோபிப் பெண்ணோ அனுதாபத்துடனும் எந்த வகையிலும் கிண்டலுக்கு ஆளாகாமலும் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான எள்ளல் தொனி ஒரு பிசகு அதிகமாகிப்போனாலும் கொச்சையாகிவிடும். அது எங்கும் நிகழவில்லை.” பெண் படைக்கப்படுவது ஆயுள் முழுவதும் உறிஞ்சப்படுவதற்கு. அவளுக்கு ஓய்வு நாள் என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை” என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். பல இடங்களில் இது போன்ற சித்தரிப்புகள், வார்த்தைகள் பெண்களை மேன்மைப்படுத்துகின்றன.இப்போது அவரின் உற்சாகமான எழுத்திற்கு இடைஞ்சலாக ஞாபக மறதி வந்திருக்கலாம். முதுமையில் ஒவ்வொவொரு நாளும் உயிர் தப்புவதுதான் நாட்களைக் கடத்துவது என்றாகி விடுவதை இறுதியில் குறிப்பிடுகிறார்.எழுத்தாளர்களுக்கோ, இந்த நாட்களைக் கடத்துவது என்பது இல்லாமல் ஆயுள் போதாமைதான் கணக்கில் வரும். .கலை இலக்கிய விசயங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடலின் உபாதை மீறி இயங்க இயங்க படைப்பூக்கம் ஒரு உந்து சக்தியாக கூடவே இருந்து கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது “ என்றார்.\n1. அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்தொகுப்பு: சுப்ரபாரதிமணியன் | அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு\n( எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் ஆகியோரின் கட்டுரைகள் ) (ரூ 90,( நற்றிணை பதிப்பகம், சென்னை 28482818, 9486177208 )\n2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை ஜெயமோகன், மதுமிதா, கடற்கரய், காலம், கிருஷ்ணா டாவின்சி,ராம்பிரஷன், மதுரபாரதி ஆகியோர் முத்துலிங்கத்திடம் எடுத்த நேர்காணல்கள்\n(அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 10:01 இந்த இடுகையின் இணைப்புகள்\nகல்யாணப்புடவையில் இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுவது திவாகா பட்டு என்ற 44 லட்ச ரூபாய் சேலைதான். பண��்காரர்கள் முகூர்த்தத்தில் அந்த பட்டுச்சேலையை அதிகம் விரும்புகிறார்கள். அதை விற்கும் கடையின் லேபிள் இருக்கும். அதை நெய்தவன், உருவாக்கியவன் பெயர் எங்குமிருக்காது. நெசவாளன் கூலியாளாக எங்கோ நின்று விடுகிறான். அவ்வளவு அற்புதமாக நெய்பவன் கலைஞனாக தன் இருப்பைக் காட்டிக் கொள்ள முடிவதில்லை. அதை வடிவமைக்கும், டிசைன் செய்பவனுக்கு கூட பெரும் மரியாதை இருக்கும். ஆனால் நெய்பவனுக்கு கூலிக்காரன் அந்தஸ்துதான். நெசவாளனுக்கு எந்த அடையாளமும் இல்லை.முன்பெல்லாம் கல்யாணம் என்று வருகிற போது ஒரு பட்டுச் சேலை எடுப்பார்கள். இப்போது 20 தேவைப்படுகிறது. அதிலெல்லாம் விறகப்படும் கடையின் முகவரிதான் இருக்கும். நெய்தவன் முகவரியற்றே இருக்கிறான்.கைத்தறி என்று பெயர் போட்டு விசைத்தறியில் நெய்த சேலைகள் அமர்க்களமாய் விற்கப்படுகின்றன.தமிழகத்தில் 2 லட்சம் குடும்பங்கள் 4 லட்சம் நெசவாளர்கள் உள்ளனர். தனியாரை நம்பி இருப்பதால் பெரிதாய் சமூக பாதுகாப்பு இல்லை. அன்னாடம் காய்ச்சி போல தினக்கூலி போலாகிவிட்டான். ஒரு சேலைக்கு நெசவாளி பெறும் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் லாபம் நிர்ணயிக்கப்படுவதில்லை. இடைத்தரகர்கள், விற்பவர்கள் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் விற்ற்கலாம். கிலோ கணக்கில் விற்கிற இன்றைய யுகத்தில் கிலோ 6,000 ரூபாய் முதல் 1,60,000 ரூபாய் வரைக்கும் சேலை விற்கிறது.விசைத்தறியில் 300 ரூபாய்க்கு விற்கும் சேலை கைத்தறியில் 1000 ரூபாயாகிறது.விசைத்தறியில் கூலி வேலை செய்கிறவனுக்கு 1 லட்சம் ரூபாய் கூட அட்வான்ஸ் கொடுக்கப்படுகிறது. கைத்தறி டிசைன்கள் விசைத்தறியில் போடப்பட்டு அம்ர்க்களமாக உற்பத்தி நடக்கிறது. கைத்தறி சேலைகளை தோளில் போட்டு விற்ற அண்ணா, க்லைஞர்கள் இன்று இல்லை. விலைவாசி உயரும் வேகத்தில் நெசவாளிக்கு கூலி உயர்வு இல்லை. அவன் போராடுவதில்லை. 30 வருடம் முன் 150 ரூபாய்க்கு விற்ற பட்டு இப்போது 4500 ரூபாய். அப்போது 250 ரூபாய்க்கு விற்ற சேலையில் 50 ரூபாய் லாபம் என்று நியாயம் இருந்தது. . இப்போது 4500 பட்டுக்கு, 1500 கூலிக்கு என்று 6000 ரூ அடக்கவிலையாகிறது. விற்பது எத்தனை ரூபாய்க்கு என்பதை வியாபாரி மட்டும் அறிவான்.. ஒவ்வொரு ஊருக்கும் கூலி வித்தியாசமுண்டு. தஞ்சையில் 700ரூ வாங்கும் நெசவாளி சிறுமுகையில், கோவையில் நெய்தால் ரூ 1000 வாங்குவான். ���ுதலாளிகளின் கருணையை பொறுத்து கூலி நிர்ணயிக்கப்படுகிற தொழில் நெசவு மட்டுமே.பட்டு விலை ஏறுகிறது. ஜரிகை விலை ஏறுகிறது. கூலி மட்டும் நெசவாளிக்கு ஏறுவதில்லை.போராட அவன் ஒன்று சேர்வதில்லை. ஜாதி ரீதியாக சங்கம் வைக்கிற நெசவாளி தொழிற்சங்க ரீதியாக ஒன்றுபடுவதில்லை. அவர்களை தொழிற்சங்க ரீதியாக ஒருங்கிணைப்பதில் பொதுவுடமை வாதிகளுக்கும் தோல்விதான். இது பற்றிய அறியாமையில் நெசவாளி உழல்கிறான்.கூலியில் முதலாளி ஏமாற்றுகிறான். விசைத்தறியில் கைத்தறி ரகங்கள் போட்டு ஏமாற்றுகிறார்கள். 10,000 விசைத்தறிகளில் கைத்தறி ரகம் ஓடினால் 1 தறியை அரசாங்க அதிகாரி பிடிப்பான். எல்லாம் கண் துடைப்பு. கைத்தறியை வசதி படைத்தவர்களே அணிகிறார்கள் அனுதாபத்தோடு. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளிகளின் கூட்ட்த்தில் நெசவாளியும் கலந்தே நிற்கிறான். பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் முடைவோர், பட்டு, கோரா, பம்பர் நெய்பவர்கள் எல்லோரும் நெசவாளர்களே. ஆனால் பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் நெய்பவர்கள் வறுமையின் கோட்டின் கீழ்தான் இருக்கிறார்கள். பட்டு, பம்பர்கோரா கைத்தறியில் நெய்பவர்கள் நிலையான வருமானம் கொண்டவர்களாக இருப்பது ஆறுதல் தருகிறது. 1 கோடி பேர் படித்தஇளைஞ்ர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கைத்தொழிலை சொந்தத் தொழிலாக கொண்ட குடுமப்ங்களில் இந்த அவலம் இல்லை. அது நெசவோ, மர வேலையோ…. எம்பிஏ படித்தவன் 5,000 ரூக்கு அலைய வேண்டி உள்ளது. நெசவாளர் வீட்டுப்பையன் சுலபமாய் அதை விட 4 மடங்கு சம்பாதித்து விடுவான். ஆனால் நெசவாளி அவனது மகனை நெசவாளி ஆக்க விரும்புவதில்லை. நெசவுத்தொழில் சரியான ஆட்கள் இல்லாமல், புதிய தலைமுறையினரின் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கிக் கிடக்கிறது. நெசவாளி சம்பாதித்து குழந்தைகளை மருத்துவர், பொறியாளர் அக்குகிறார்ன். ஆனால் நெசவாளன் குடும்பத்துக்கு பெண் தர விருப்பமிருக்காது பலருக்கு. படித்தவன் கணிசமான வருமானம் இருந்தாலும் நெய்வதில்லை. வீட்டில் எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் தொழில் நடக்கும். தனியாள் வேலையாக அது இல்லை.. 5 விசைத்தறிகளுடன் ஆரமபிக்கும் ஒருவன் பத்து வருடத்தில் 50 தறிகளைக் கொண்டிருப்பான். 5 தறிக்கு நூல் கொடுப்பவன் 10 வருடத்தில் 100 தறிக்கு நூல் கொடுத்து முதலாளி ஆகி விடுவான்.ஒற்றைத்தறியுடன் நெய்பவன் அப்படியேத்தான் இருப்பான். தரகர்கள் கொழுக்க தறியில் உட்கார்ந்திருப்பவன் தனியாளகவே இருந்து வருகிறான். நெசவாளி கலைஞன்தான். ஆனால் அந்த அடையாளத்தை சமூகம் அவனுக்குத் தருவதில்லை. இப்போது மெமரி கார்டு போட்டு ஜமுக்காளத்தில் பல டிசைன்களில் நெய்கிறான் நெசவாளி.அவனின் வாழ்க்கை தறிக்குழிக்குள்ளான ” மெமரி” தான் எப்போதும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவன் தொழில் செய்யலாம். ஆனால் தனியார் முதலாளிகளின் ஆக்கிரமிப்பு அவர்களை கூட்டுறவுச் சங்கங்களிடம் அணுக விடுவதில்லை. தனியார் தரும் கூலிதான் நிரந்தரமாக்கப்பட்டதாகும். தனியாரை நம்பியே, அவனிடம் கூலி வேலை செய்தே நெசவாளி யுகங்களைக் கடத்தி விட்டான். திருப்பூரின் ஒவ்வொரு பகுதிக்கும் முதலாளிகள் அடிக்கடி வந்து நெசவுச் சாமான்கள் கொடுத்துப் போகிறார்கள். திருப்பூரில் பெரிய முதாலாளிகள் உருவாகவில்லை. உருவானவர்கள் இல்லாமல் போய் விட்டார்கள். கோவைப்பகுதியிலிருந்து ஜவுளிக்கடைகள் ஆண்டுதோறும் 400 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். நெசவாளன் என்ற கலைஞனுக்கு விளம்பரத்தில் கோமனாண்டி, அம்மணக்காரன் என்ற பெயர்கள்தான் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.,\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 9:52 இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகோவை இலக்கியச் சந்திப்பு 48: அ.முத்துலிங்கம்...\nநெசவாளன் எப்போதும் அம்மணத்தோடா.. சுப்ரபாரதிமணிய...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thayagageetham.blogspot.com/2007/05/blog-post_01.html", "date_download": "2018-06-20T18:45:12Z", "digest": "sha1:LNQX4ZWD47T3EPO2QLH6OODRRCT7V3XH", "length": 6544, "nlines": 124, "source_domain": "thayagageetham.blogspot.com", "title": "தாயககீதங்கள்: எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது", "raw_content": "\nகுண்டு மழையிலும் குருதி வெள்ளத்திலும் நின்று வடிக்கப் பட்ட தாயக கீதங்கள்\nஎம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது\nபாடியவர்கள்: சாந்தன், பார்வதி சிவபாதம்\nகாற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்\nகாதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)\nகரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்\nஎம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி\nஇங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது\nகண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்\nகாவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்\nவாசலில் அடிமை சேகவம் செய்து\nவழியில் இடறும் பகைகள் எரிய\nவருக வருக தமிழா -(2)\nஉன் விழியில் வழியும் நீரைத் துடைத்து\nகைகள் கட்டுவதில்லை - நாங்கள்\nமீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்\nமுளைப்போம் இந்த மண்ணில் -(2)\nஎங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து\nLabels: எம்மை நினைத்து யாரும், காற்றாகி வந்தோம்\nஅடைக்கலம் தந்த வீடுகளே (1)\nஇங்கு வந்து பிறந்த பின்பே (1)\nஇந்த மண் எங்களின் சொந்த மண் (1)\nஊரறியாமலே உண்மைகள் கலங்கும் (1)\nஎங்கள் தோழர்களின் புதைகுழியில் (1)\nஎந்தையர் ஆண்டதின் நாடாகும் (1)\nஎம்மை நினைத்து யாரும் (2)\nஎன்னடா இளைஞனே இன்னும் (1)\nஒரு கிளி தூங்குதம்மா (2)\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் (1)\nகடலின் அலைவந்து கரையில் (1)\nகண்கள் போனதய்யா ராசா (1)\nகண்ணீரில் காவியங்கள் செந்நீரில் (1)\nகாவலரண் மீது காவலிருக்கின்ற (1)\nகாற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம் (1)\nசங்கு முழங்கடா தமிழா (1)\nதங்கையரே தம்பியரே நீங்கள் (1)\nதாயக மண்ணின் காற்றே (1)\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய (1)\nதீயினில் எரியாத தீபங்களே (1)\nபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது (1)\nபேசாமல் பேசவைக்கும் பெருந்தலைவன் (1)\nபோரம்மா... உனையன்றி யாரம்மா (1)\nமாமலையொன்று மண்ணிலே இன்று (1)\nயாரென்று நினைத்தாய் எம்மை (1)\nவஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து (1)\nவந்திடும் எங்களின் தலைநகர் (1)\nவாய்விட்டு பேர் சொல்லி (1)\nவிழி ஊறி நதியாகி.. (1)\nவிழியில் சொரியும் அருவிகள் (1)\nவெற்றி பெற்றுத் தந்துவிட்டு (1)\nஎம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:50:23Z", "digest": "sha1:IAW4L2FSCTN65NL6EXS3HRDCMSDIQQT7", "length": 8482, "nlines": 128, "source_domain": "www.inidhu.com", "title": "பழமொழிகள் Archives - இனிது", "raw_content": "\nசெத்தும் கெடுத்தான் சீரங்கன் என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூட்டத்தில் கூறுவதை வெளவால்குட்டி வாணி கேட்டது.\nபழமொழி பற்றிய விளக்கம் பற்றி பெரியவர் ஏதேனும் கூறுகிறரா என்று ஆர்வத்துடன் கூட்டத்தினரைக் கவனிக்கலானது. Continue reading “செத்தும் கெடுத்தான் சீரங்கன்”\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர் என்ற பழமொழியை ஆசிரியர் தன் மாணவர்களுக்கு கூறுவ���ை கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் கேட்டது. Continue reading “கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்”\nவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல\nவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல என்ற பழமொழியை வயதான பெண்மணி கூறுவதை காட்டுவான்கோழி கனகா கேட்டது. Continue reading “வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல”\nகொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை எருமைக்குட்டி ஏகாம்பரம் கேட்டது. கூட்டத்தில் இருந்த சிறுவன் பெரியவரிடம் “தாத்தா பத்தினி என்றால் கொலை செய்வார்களா” என்று கேட்டான். Continue reading “கொலையும் செய்வாள் பத்தினி”\nபண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து\nபண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து என்ற பழமொழியை நாரை நந்தினி புல்வெளியில் நின்றபோது கேட்டது. கூட்டத்தில் வயதான பெண் பழமொழி பற்றி மேலும் பேசுவதை நாரை நந்தினி கூர்ந்து கேட்கலானது.\nContinue reading “பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து”\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/05/2_28.html", "date_download": "2018-06-20T18:49:26Z", "digest": "sha1:MRIUE2TXKIALRLNNCQ4QQEJFEMXPJJED", "length": 14247, "nlines": 235, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: நைநிடால் பயணத் துளிகள் - 2-சித்தாயி கோலு தேவதா", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nநைநிடால் பயணத் துளிகள் - 2-சித்தாயி கோலு தேவதா\nசித்தாயி கோலு தேவதா கோயில்\nஇறை வழிபாடு என்பது வினோதமான நம்பிக்கைகளையும்,சடங்கு முறைகளையும் உள்ளடக்கியதாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட வித்தியாசமான வேண்டுதலுடன் கூடிய ஒரு வழிபாட்டை நைநிடால் பயணத்தில் எதிர்ப்பட நேர்ந்தது.\nநைநிடால் அருகிலுள்ள அல்மோராவுக்கு மிக அண்மையில் - சற்று மேலே உள்ள சிற்றூர் ஒன்றில் ,நீதி தேவனுக்கான ஆலயம் ஒன்று மிகப் பிரபலமாக விளங்கி வருகிறது.\n'கோல் மந்திர்' என்று அழைக்கப்படும் இக் கோயிலில் குடி கொண்டிருக்கும் நாதனைச் 'சித்தாயி கோலு தேவதா 'என்று பெயர் சூட்டி (நீதி வழங்கும் தெய்வம் என்ற பொருள்பட)அழைக்கிறார்கள் இங்குள்ள மக்கள்.\nதமிழ்நாட்டுக் கோயில்களில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் கோயில் வளாகங்களுக்குள் தொட்டில் கட்டித் தொங்க விடுவதை நாம் கண்டிருக்கிறோம்.அது போல மனித நீதியில்....,.மனிதர்கள் அமைத்த வழக்கு மன்றங்களில் நம்பிக்கை இழந்தவர்கள் அல்லது நீதி மன்றங்களிலுள்ள தங்கள் வழக்குகள் வெற்றி பெற வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் வித்தியாசமான வழிமுறை ஒன்றைக் கடைப் பிடிக்கிறார்கள்.\nநீதி மன்றங்களில் வழக்குக்கான விண்ணப்பம் போடுகையில் பயன்படுத்தும் முத்திரைத் தாள்களை வாங்கி அதில் தங்கள் விண்ணப்பத்தைப்பக்கம் பக்கமாய் எழுதிக் கடவுள் சன்னிதானத்தில் பட்டுத் துணிகளுடனும் , மணிகளுடனும் இணைத்துத் தொங்க விட்டு விடுகிறார்கள்.\nபத்திரப்பதிவு முத்திரைத்தாளில் கடவுளுக்கு விண்ணப்பம்\nமாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில் நிலுவையில் இருக்கும் தங்கள் வழக்குகள்...., நீண்டு கொண்டே போகும் தங்கள் வழக்குகள் ,அப்படியாவது ஒரு முடிவுக்கு வந்து விடாதா என்ற ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பு......அந்தக் கோயில் பிரகாரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் தாள்களில் படபடக்கிறது ; எண்ணற்ற கண்ணீர்க் கதைகளைத் தாங்கியிருக்கக்கூடிய ( மொழி தெரியாததால் அவற்றைப் படிக்க முடியவில்லை என்றபோதும் அவற்றிலுள்ள செய்திகள் அனுமானிக்கக் கூடியவைதானே) அந்தக் காகிதங்கள் மனித சுயநலங்களின் மௌன சாட்சியங்களாய்க் காற்றில் சலசலத்தபடி வானிலிருந்து இறங்கி வந்து வரம் கொடுக்கப் போகும் நீதி தேவனின் வரவுக்காய் அங்கே தவம் இயற்றிக்கொண்டிருக்கின்றன......\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும�� நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nநைநிடால் பயணத் துளிகள் - 3 -ஜாகேஷ்வர்\nநைநிடால் பயணத் துளிகள் - 2-சித்தாயி கோலு தேவதா\n'பசங்க' -சிறுவர் உலகின் மிகையற்ற சித்தரிப்பு\nபுனைவுகளைக் கட்டுடைக்கும் பெண்ணியக் குரல்\nஒரு நடிகையின் நாவல் : சில எதிர்வினைகள் , சில அதிர்...\nநைநிடால் பயணத் துளிகள் - 1\nகுற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்\nகண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடு...\nகண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nமனவெளி கலையாற்று குழு வழங்கும் 19 வது அரங்காடல்,,’ஒரு பொம்மையின் வீடு\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/05/blog-post_31.html", "date_download": "2018-06-20T19:18:34Z", "digest": "sha1:3D62QXRXLZUALRVUW4OYCQZCUV3OVS6B", "length": 16886, "nlines": 382, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் 200 வது...\nகிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜி...\nசிங்கப்பூரில் தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு\nஉதயம் தனது பத்தாவது ஆண்டு விழாவைகொண்டாடுகின்றது\nபுதுக்குடியிருப்பில் குடைசாய்ந்த லொறி –பயணித்தோர் ...\nஉ.பியில் பாலியல் வல்லுறவுக்குப் பின் , இரு தலித் ச...\nகூட்டமைப்பின் குத்தாட்டம் த.தே.கூவிலிருந்து கௌரிகா...\nதமிழ்நாட்டுக்கு மேலும் இரண்டு மந்திரி பதவி\nமலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் மர...\nடில்லியில் ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம்: பிரதமரானார...\nசமுர்த்தி வறுமை ஒழிப்பு உணவுப்பொதி முத்திரைகளின் ப...\nமோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு\nசவால்களை எதிர் கொள்ளக் கூடி���வர்களாக இளைஞர்கள் வாழ ...\nதாய்லாந்தில் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இராணு...\nஇந்தியாவின்543 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை கால...\nவீடு வீடாக திட்டத்தின் கீழான நடமாடும் சேவைகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம...\nகூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம்\n42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்\nகளுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்களுக்கு வழங்...\nகளுதாவளை கலாசார விளையாட்டு விழா 2014\nசுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122ஆவது பிறந்த தின ...\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் சாவகச்சேரியில் நடைபெற்ற...\nபொதுபல சேனாவை விட தமிழ் தேசியக்கூட்டமைப்பு மோசமானவ...\nமட்டகளப்பு கூட்டமைப்பில் மே தின நிகழ்வுகள் நடத்துவ...\nதொழிலாளர் தினத்தை முன்னிட்டு,நாட்டின் பல்வேறு பகுத...\nரணில் மேற்கத்தேயவாதிகளின் சக்திகளுடன் ஒப்பந்தங்களை...\nசிங்கப்பூரில் தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய கழகமும் இணைந்து நடாத்தும் சர்வதேச தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு இன்று தொடக்கம் 3 தினங்களுக்கு (31.05.2014 -02.06.2014\nசிங்கப்பூர் காமன் வெல்த் றைவ் திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற வுள்ளது. இம்மாநாட்டில் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராஜா, மொழித்துறைத் தலைவர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நதிரா மரிய சந்தனம், கலாநிதி பட்ட ஆய்வாளரும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தமிழ் எம்.ஐ.எம். ஹனீபா இஸ்மாயில் மற்றும் கலாநிதிப் பட்ட ஆய்வாளர் சந்திராதேவி தயாகாந்தன் ஆகியோர் கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். ஹனீபா இஸ்மாயில் கடந்த வியாழக்கிழமை (29) அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் மற்றும் கல்லூரி முகாமைத்துவக் குழு சபை உறுப்பினர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்கள்.\nமட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் 200 வது...\nகிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜி...\nசிங்கப்பூரில் தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு\nஉதயம் தனது பத்தாவது ஆண்டு விழாவைகொண்டாடுகின்றது\nபுதுக்குடியிருப்பில் குடைசாய���ந்த லொறி –பயணித்தோர் ...\nஉ.பியில் பாலியல் வல்லுறவுக்குப் பின் , இரு தலித் ச...\nகூட்டமைப்பின் குத்தாட்டம் த.தே.கூவிலிருந்து கௌரிகா...\nதமிழ்நாட்டுக்கு மேலும் இரண்டு மந்திரி பதவி\nமலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் மர...\nடில்லியில் ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம்: பிரதமரானார...\nசமுர்த்தி வறுமை ஒழிப்பு உணவுப்பொதி முத்திரைகளின் ப...\nமோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு\nசவால்களை எதிர் கொள்ளக் கூடியவர்களாக இளைஞர்கள் வாழ ...\nதாய்லாந்தில் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இராணு...\nஇந்தியாவின்543 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை கால...\nவீடு வீடாக திட்டத்தின் கீழான நடமாடும் சேவைகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம...\nகூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம்\n42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்\nகளுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்களுக்கு வழங்...\nகளுதாவளை கலாசார விளையாட்டு விழா 2014\nசுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122ஆவது பிறந்த தின ...\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் சாவகச்சேரியில் நடைபெற்ற...\nபொதுபல சேனாவை விட தமிழ் தேசியக்கூட்டமைப்பு மோசமானவ...\nமட்டகளப்பு கூட்டமைப்பில் மே தின நிகழ்வுகள் நடத்துவ...\nதொழிலாளர் தினத்தை முன்னிட்டு,நாட்டின் பல்வேறு பகுத...\nரணில் மேற்கத்தேயவாதிகளின் சக்திகளுடன் ஒப்பந்தங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/khammam/", "date_download": "2018-06-20T18:37:32Z", "digest": "sha1:3CIPHBG4LVABWRPIXCI7TCIOZSIAIU3V", "length": 17367, "nlines": 167, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Khammam Tourism, Travel Guide & Tourist Places in Khammam-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» கம்மம்\nகம்மம் – ஆந்திர மாநிலத்தில் ஒரு கோட்டை நகரம்\nஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள கம்மம் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகராகவும் திகழ்கிறது. மாநிலத் தலைநகரமான ஹைதராபாதிலிருந்து இது 273 கி.மீ தூரத்தில் உள்ளது. சமீபத்தில் கம்மம் நகரைச் சுற்றியிருந்த 14 கிராமப்பகுதிகளையும் சேர்த்து ஒரு முனிசிபல் கார்ப்பரேஷனாக இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஉள்ளூர் பாரம்பரியக்கதைகளின்படி, ஆதியில் இந்த கம்மம் நகரம் இங்குள்ள நரசிம்மாத்ரி கோயிலை மையமாக கொண்டு ஸ்தம்ப ஷிகாரி என்றும், பின்னர் ஸ்தம்பாத்ரி என்றும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.\nவிஷ்ணுவின் அ���தாரமான நரசிம்மருக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. 16 லட்சம் வருடங்களுக்கும் முற்பட்ட திரேதா யுகத்திலிருந்து இந்தக் கோயில் இருந்து வருவதாக புராண நம்பிக்கைகள் நிலவுகின்றன.\nமலையின் உச்சியில் வீற்றுள்ள இந்த கோயிலுக்கு கீழ் தூண் போன்ற செங்குத்தான குன்று காணப்படுகிறது. இந்த மலைக்குன்றின் காரணமாகவே ‘கம்மம்’ என்ற தனது பெயரை இந்நகரம் பெற்றுள்ளது.\n‘கம்பம் மேடு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு பின்னர் ‘கம்மமேடு’ என்று திரிந்து இறுதியில் ‘கம்மம்’ என்பதாகவே இந்நகரத்தின் பெயர் சுருங்கி நிலைத்துவிட்டது.\nகிருஷ்ணா ஆற்றின் துணையாறுகளுள் ஒன்றான முன்னேரு எனும் அழகிய ஆற்றின் கரையில் இந்த கம்மம் நகரம் உருவாகியுள்ளது. ஆந்திரப்பிரதேச வரலாற்றில் இதற்கு ஒரு முக்கியமான இடமும் உண்டு.புகழ்பெற்ற கம்மம் கோட்டை கம்மம் நகரத்தில் மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்திலேயே முக்கியமான வரலாற்றுச்சின்னமாக அறியப்படுகிறது.\nஒரு மலையின் மீது கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த கோட்டை வரலாற்று கால இந்தியாவின் மேன்மையை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல் பலவித கட்டிடக்கலை அம்சங்களின் கலவையான கலைப்படைப்பாகவும் காட்சியளிக்கிறது. பல்வேறு ராஜவம்சங்களைச் சேர்ந்த மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டிருப்பதே இந்த கலவையான அம்சங்களுக்கு காரணம்.\nபுராதன காலத்திலிருந்தே கம்மம் நகரம் முக்கியமான தொழில் வணிகக் கேந்திரமாக விளங்கி வந்திருக்கிறது. பல்வேறு ராஜவம்சங்களால் ஆளப்பட்டுள்ள இந்த பூமியில் கலவையான கலாச்சார அம்சங்களும், வரலாற்று அடையாளங்களும் காணப்படுகின்றன.\nவேறுபட்ட மதங்களை சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வசிக்கும் இந்த நகரம் மத நல்லிணக்கத்துக்கான ஒரு சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது. கம்மம் நகரில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படும் கோயில்களும் மசூதிகளும் அருகருகே அமைந்திருப்பது ஒரு விசேஷமான அம்சமாக கருதப்படுகிறது.\nஇந்தியாவில் அதிகமாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் ஒன்றாக இந்த கம்மம் நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது. கம்மம் நகரத்துக்குள்ளும் அதை சுற்றியும் பல முக்கியமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன.\nஇவற்றில் கம்மம் கோட்டை, ஜமாலபுரம் கோயில் மற்றும் கம்மம் லட்சுமி நரசிம்மர் கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிர பாலாயிர் ஏரி, பப்பி கொண்டலு மலைகள் மற்றும் வய்யர் ஏரி போன்ற இயற்கை எழில் சுற்றுலா தலங்களும் கம்மம் நகரைச்சுற்றி அமைந்துள்ளன.\nகம்மம் நகருக்கு விஜயம் செய்வதற்கு இதமான இனிமையான சூழலுடன் காட்சியளிக்கும் குளிர்காலமே ஏற்றதாக உள்ளது. வருடமுழுதுமே வெப்பப்பிரதேச பருவநிலை நிலவுவதால் குளிர்காலத்தில் அதிகக்குளிர் நிலவுவதில்லை.\nஆனால் கோடையில் அதிக வெப்பநிலை காணப்படுவதால் அப்பருவத்தை தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தின்போது ஓரளவு வெப்பநிலை குறைந்தாலும் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாநிலத்தின் இதர பகுதிகளுடன் நல்ல முறையில் சாலைப்போக்குவரத்து மற்றும் ரயில் இணைப்புகளை கம்மம் நகரம் பெற்றுள்ளது. கம்மம் நகரத்தில் விமான நிலையம் இல்லை. இருப்பினும், அருகிலேயே ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் அமைந்திருப்பது வசதியாகவே உள்ளது.\nஇரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் கம்மம் நகரம் வழியாக செல்வதால் சாலைப்போக்குவரத்து வசதிகளுக்கும் குறைவே இல்லை. மாநில அரசு போக்குவரத்துக்கழகம் எல்லா முக்கிய ஆந்திர நகரங்களிலிருந்தும் பேருந்து சேவைகளை கம்மம் நகரத்துக்கு இயக்குகிறது.\nமேலும் விசாகப்பட்டிணம் – ஹைதரபாத் ரயில் பாதையில் அமைந்திருப்பதால் கம்மம் நகரத்திற்கான ரயில் நிலையத்திலிருந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் கிடைக்கின்றன.\nகம்மம் லட்சுமி நரசிம்மர் கோயில்\nஅனைத்தையும் பார்க்க கம்மம் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க கம்மம் படங்கள்\nசாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும்படியான போக்குவரத்து வசதிகளை கம்மம் நகரம் கொண்டுள்ளது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் எல்லா முக்கிய ஆந்திர நகரங்களிலிருந்தும் கம்மம் நகரத்துக்கு வசதியான பேருந்து சேவைகளை இயக்குகிறது.வால்வோ போன்ற நவீன சொகுசு பேருந்துகளும் ஹைதராபாத், விசாகப்பட்டிணம் போன்ற நகரங்களிலிருந்து கம்மத்துக்கு இயக்கப்படுகின்றன. என்.எச் 5 மற்றும் என்.எச் 7 ஆகிய இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளின் பாதையில் கம்மம் நகரம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nகம்மம் ரயில் நிலையம் இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகளை கொண்டுள்ள முக��கிய நிலையமாக அமைந்துள்ளது. ஹைதராபாத் – விஜயவாடா ரயில் பாதையில் இந்த கம்மம் நகரம் அமைந்துள்ளது. இந்த பாதையின் வழியாக வாரங்கல், விசாகப்பட்டிணம், திருப்பதி, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களை இணைக்கும் பல ரயில்கள் செல்கின்றன. எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் பாசஞ்சர் என்று எல்லா ரயில்களும் இந்த நிலையத்தில் நின்று செல்கின்றன.\nகம்மம் நகரத்தில் விமான நிலையம் இல்லை. கண்ணவரம் எனும் உள்நாட்டு விமான நிலையம் கம்மம் நகரத்திற்கு அருகில் உள்ளது. இது தவிர கம்மம் நகரத்திலிருந்து 298 கி.மீ தூரத்தில் ஹைதராபாத் நகரில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து டாக்சி அல்லது பேருந்து மூலம் பயணத்தில் கம்மம் நகருக்கு வரலாம். தற்போது கம்மம் நகரில் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-20T18:53:27Z", "digest": "sha1:F6RR3KPHLSV367VKE34ORKGWGCIUJVTW", "length": 44357, "nlines": 190, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: June 2009", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nதாமிரபரணியின் வடகரையில் வரகுணமங்கையில் இருந்து ஒரு மைல் தள்ளி அமைந்துள்ளது திருப்புளியங்குடி ஆகும். நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப் பட்டது. ஸ்ருதிஸாகரஸேகர விமானம் அல்லது வேதஸார விமானம் என அழைக்கப் படும் விமானத்தில் புஜங்க சயனக் கோலத்தில் கிழக்கே பார்த்தபடி எழுந்தருளி இருக்கின்றார் பெருமாள். தாயார் பெயர், மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளியங்குடி வல்லி, ஆகியன. வருணன், நரன், தர்மராஜா ஆகியோருக்குப் பிரத்யக்ஷமாய்க் காக்ஷி அளித்தார். ஸ்ரீ எனப் படும் மகாலக்ஷ்மியோடு இந்த மலைகளின் அழகையும், அங்கே பூக்கும் மலர்களின் அழகையும் கண்டு பெருமாள் இந்த இடத்தில் தங்கி லக்ஷ்மியோடு மகிழ்ந்திருந்தார். அதைக் கண்ட பூமாதேவி சற்றே மனக்கிலேசங்கொண்டவளாய் மனம் வருந்த, அவள் மனவருத்தம் ���ூமியெங்கும் வறட்சியாக மாறியது. பூலோக மக்கள் துன்பம் அடையக் கண்ட ஈசனை அனைவரும் பிரார்த்தித்து வேண்ட அவரும் பாதாளம் சென்று மறைந்திருந்த பூதேவியை அழைத்து வந்து செல்வத் திருமகளோடு நட்புக் கொள்ளுமாறு வேண்ட இருவரும் மனம் உவந்து நட்புப் பாராட்டினார்கள்.\nஇருவருடனும் இந்தக் கோயிலில் பெருமாள், \"காசினவேந்தன்\" (காசினி=பூமி) பூமிபாலன் என்னும் பெயருடன் காக்ஷி கொடுக்கின்றார். இந்தத் தலத்தின் புராணம் சொல்லுவது:\n\"இந்திரன் இந்திராணியுடன் தாமரைத் தடாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கே ஒரு ரிஷி மாற்றுருவில் தன் மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தார். உண்மை தெரியாத இந்திரன் வஜ்ஜிராயுதத்தால் ரிஷியை அடிக்க அவர் சுய உருவில் துடிதுடித்து இறந்தார். பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க இந்திரன் செய்வதறியாது தவித்தான். தேவகுருவான பிரஹஸ்பதி அவனை திருப்புளியங்குடிக்குச் சென்று பிரார்த்தித்துத் தவம் இயற்றிப் பூமிபாலரை வேண்டச் சொல்லி அனுப்பி வைக்கின்றார். இந்திரன் பாவங்கள் அனைத்தும் தொலைந்து இந்தத் தலம் ஒரு பிரசித்தி பெற்ற க்ஷேத்திரமாக மாறியது.\nஇந்திரன் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் வேள்வி ஒன்று செய்ய நினைத்தான். அவ்விதம் வேள்விக்கு ஏற்பாடுகள் செய்ய அரக்கன் ஒருவனால் இடையூறு ஏற்பட்டது. பூமிபாலர் இந்திரனுக்கு உதவ வேண்டி அவனைக் கதையால் அடிக்க, என்ன ஆச்சரியம் அந்த அரக்கனுக்கு தெய்வீக விமானம் ஒன்று வந்து அவனை அழைத்துக் கொண்டு தெய்வலோகம் செல்ல ஆரம்பிக்க, வியந்த இந்திரன் இதற்கான காரணத்தைக் கேட்டான். வசிஷ்டமுனிவரின் பிள்ளைகளால் வேள்விக்கு ஏற்பாடு செய்த யக்ஞசர்மா என்னும் அந்தணன் ரிஷி குமாரர்களுக்கு உரிய தக்ஷிணை கொடுக்காமல் ஏமாற்ற நினைக்க, அவர்களால் அரக்கனாய் மாறும் வண்ணம் சபிக்கப் படுகின்றான். விமோசனம் வேண்டிய யக்ஞசர்மாவிடம் இந்திரன் செய்யும் வேள்வியில் பூமிபாலரால் கதையால் அடிக்கப் படுவாய். அப்போது விமோசனம் கிடைக்கும் என்று கேள்விப் பட்டு இத்தனை நாள் காத்திருந்ததாயும், இப்போது சாபவிமோசனமும் முக்தியும் பெற்றுச் செல்லுவதாயும் அந்த அந்தணன் கூறினான்.\nஇதிலே சொல்லும் வரிசையில் நாங்கள் செல்லவில்லை. எங்க வண்டியின் ஓட்டுநர் எந்த ஊர்கள் அடுத்தடுத்து ���ருகின்றன, ஒரே கரையில் வருகின்றன என்பதைப் பார்த்தே கூட்டிச் சென்றார். இதில் முதல்நாள் நாங்கள் சென்றபோது திருச்செந்தூரும் போனோம். அதுவும் நடுவில் வரும். ஆனால் சாப்பாடுக்குக் கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்தது. இத்தனை கோயில்களிலும் கோஷ்டி நடப்பது காலை பத்துமணிக்குப் பின்னரே. அதுக்கு அப்புறமே பிரசாதம் கிடைக்கும். நாங்கள் காலை வேளையிலேயே சென்றுவிட்டதால் சாப்பாடு கிடைக்காமல் கொஞ்சம் கஷ்டப் பட்டோம். எங்கே வேணாலும் சாப்பிடும்படிக்கு வயிறு ஒத்துழைக்கவில்லை என்பது வேறே. இப்போ அடுத்துச் செல்ல இருப்பது பெருங்குளம் அல்லது திருக்குளந்தை.\nஇந்த ஊருக்குச் செல்ல நிஜமாவே ஒரு பெரிய பெருங்குளத்தைச் சுற்றிக் கொண்டே போகவேண்டி இருக்கிறது. தாமிரபரணி ஜீவநதியே என்றாலும் நாங்கள் சென்றது தை மாதம் என்பதால் தண்ணீர் நிறையவே இருந்தது. அந்தக் கரும்பச்சை நிற நீர் நிலைகளும், சுற்றிலும் நீலநிற மலைத் தொடர்களும், வயல்களின் பச்சை நிறப் பயிர்களும், செம்மண்ணும், கரிசல் மண்ணும் கலந்த மண் வாசனையும் சேர்ந்து ஒரு சொர்க்கத்தையே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. பறவைகளின் சந்தோஷக் கூச்சல்கள் ஆங்காங்கே கண்ணுக்கும், மனதுக்கும் நிறைவாய் இருந்தது. பிரயாணமும் மிகவும் செளகரியமாயும், சுகமாயும் இருந்தது. குளத்துத் தண்ணீர் அசுத்தம் செய்யப் படவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.\nஸ்ரீ வைகுண்டத்திற்குக் கிழக்கே, தூத்துக்குடி செல்லும் வழியில், ஒரு மைல் தொலைவுக்குள்ளாக தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள திருத்தலம் வரகுணமங்கை என்னும் நத்தம் ஆகும். பெருமாளின் பெயர் விஜயாசனர். தாயார் வரகுணவல்லி. விமானம் விஜயகோடி விமானம் என அழைக்கப் படுகின்றது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்த ஊரில் அக்னி பிரத்யக்ஷம் என்று சொல்லப் படுகின்றது. இறைவன் கிழக்கே பார்த்துக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கின்றார். அக்னி பகவானுக்குப் பிரத்யக்ஷமாய்க் காக்ஷி அளித்ததைத் தவிர, உரோமச முனிவருக்கும், சத்யாவனுக்கும் காக்ஷி கொடுத்தார் எனச் சொல்லப் படுகின்றது.\nஇது கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருப்பதால், முன்கூட்டியே கோயில் பட்டாசாரியாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லுவது நல்லது. நாங்கள் காலை வேளையிலேயே சென்று விட்டதால் தரிசனம் கிடைத்தது. உள்ளூர் மக்கள் நத்தம் என்றே இந்த ஊரைச் சொல்லுவதால் நத்தம் என்றே கேட்கவேண்டும். இந்தக் கோயிலின் தல புராணம் முன் பிறவியில் செய்த கர்மவினை இப்பிறவியிலும் தொடர்ந்தாலும் ஒருவன் இந்த ஊரில் பிறந்த காரணத்தாலேயே நற்கதியும் அடைந்தான் என்று சொல்லுகின்றது. தலவரலாறு வருமாறு:\nஉரோமச முனிவர் இங்கே தவம் செய்து வந்தார். சத்தியவான் அவருடைய சிஷ்யன். குருவிற்குத் தொண்டு புரிந்து கொண்டும் , பாடங்கள் கற்றுக் கொண்டும் வந்தான். இங்கே இருந்த திருக்குளத்திற்கு அகநாச தீர்த்தம் என்ற பெயர் இருந்து வந்தது. அந்தத் தீர்த்தத்தில் நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சத்தியவானுக்கு ஒரு செம்படவன் வலை வீசி மீன்கள் பிடிப்பது தெரியவந்தது. ஏராளமான மீன்கள் பிடித்தும் ஆசை அடங்காமல் மேலும் மேலும் வலையை விரித்து வந்த செம்படவனை ஒரு நாகம் பின்னாலிருந்து தீண்டியதையும், தீண்டிய நாகம் மறைந்ததையும், செம்படவன் உடனே இறந்ததையும் கண்டான் சத்தியவான். ஆனால் என்ன ஆச்சரியம்\nஅந்தச் செம்படவனை தேவலோகத்தில் இருந்து கந்தர்வர்கள் அலங்கரிக்கப் பட்ட அழகிய விமானத்தைக் கொண்டு வந்து சொர்க்கத்திற்குக் கூட்டிச் சென்றதையும் அவன் காண நேர்ந்தது. மீன்களைத் துன்புறுத்தி வந்த இந்தச் செம்படவனுக்கு இவ்வளவு நற்கதியா என யோசித்த வண்ணம் குருவிடம் சென்ற சத்தியவான், தான் கண்டதை அவரிடம் கூறி, செம்படவனுக்கு நற்கதி ஏற்பட்ட விதம் எவ்வாறு எனக் கேட்டான். உரோமச முனிவர் தன் சக்தியால் அந்தச் செம்படவன் முற்பிறவியில் விதர்ப்ப தேசத்து அரசகுமாரனாய் இருந்து தீவினை புரிந்து வந்து நரக வாசத்தை அனுபவித்ததாயும், எப்போதோ செய்த ஒரே ஒரு நற்செயலின் விளைவாக இந்தப் பூமியில் இந்த ஊரில் வந்து பிறந்திருக்கின்றான் எனவும் கூறினார். இந்த ஊரில் பிறந்த காரணத்தாலேயே அவன் கர்மவினை அழிந்து அவன் நற்கதி அடைந்திருக்கிறான் என்றும் சொன்னார்.\nமேலும் உரோமசர் தன் சீடனிடம் சொன்னதாவது:\nரேவா நதிக்கரையில் புண்ணியகோசம் என்னும் ஊரில் \"வேதவித்\" என்ற அந்தணன், மாதா, பிதா, குரு மூவரையும் முறைப்படி வணங்கி வழிபட்டு வந்ததாகவும், பின்னர் பகவானை வழிபட வேண்டும் என எண்ணியபோது, பகவான் ஒரு பிராமணனாக அவன் முன் தோன்றி இம்மாதிரி தென்பா��த்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே உள்ள வரகுணமங்கை என்னும் ஊருக்குச் சென்று தவமியற்றுமாறும் கூறவே, அந்த பிராமணனும் வரகுண மங்கையை அடைந்து பிரம்மசாரியாகவே இருந்து தவம் செய்தான். ஈசன் மீண்டும் அவன் முன்னே தோன்ற விஜயாசனன் என்ற பெயரோடு இங்கேயே கோயில் கொள்ளவேண்டும் என்று அவன் கேட்டுக் கொள்ள ஈசனும் அவ்வாறே அருள் புரிந்தான்.\nஇந்தக் கோயிலின் ராஜ கோபுரத்தில் தசாவதார சிற்பங்கள், காளிங்க நர்த்தனம் சிற்பம், வசுதேவர் தன் தலையில் கூடையில் குழந்தைக் கிருஷ்ணனை வைத்துக் கொண்டு யமுனையைக் கடப்பது ஆகிய சிற்பங்கள் காணவேண்டிய ஒன்றாகும். முன்னேற்பாடுடன் செல்லாததால் அப்போது படமெல்லாம் எடுக்கவில்லை. :(((((((\nஅடுத்துத் திருப்புளியங்குடி செல்லப் போகின்றோம்\nகாலதூஷகன் என்னும் திருடன் ஒருவன் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தான். அவன் தன்னோட கொள்ளைப் பணத்தில் பாதியை ஸ்ரீவைகுண்டத்துப் பெருமாளுக்குக் கொடுப்பதை வழக்கமாய் வைத்திருந்தான். ஒருமுறை கொள்ளை அடிக்கும்போது அரசனின் காவலர்களால் பிடிக்கப் பட்டான். கடவுளை நிந்தித்தான். கடவுளே, என்னோட கொள்ளையில் உனக்கும் பங்கு சரிபாதியாய்க் கொடுத்துட்டுத் தானே வரேன். என்னை இப்படிப் பிடிச்சுக் கொடுத்துட்டியேனு மனம் நொந்தான். சரி, போகட்டும், இப்போ என் கிட்டே இருக்கிற எல்லாமும் உனக்கே தான் கொடுத்துடறேன். என்னை எப்படியாவது இந்த ராஜ தண்டனையிலே இருந்து காப்பாத்துனு அவனைச் சரணடைந்தான். பார்த்தார் பெருமாள். இந்தத் திருடனுக்கு ஞானம் உதயம் ஆகும் நேரம் வந்தாச்சு. அரசனுக்கும் இவனைப் பத்திப் புரியணும், அதே சமயம், இவனையும் காக்கவேண்டும். திருடனுக்கு ஞானமும் வரவேண்டும் என எண்ணிய ஈசன் கள்ளனைப் போல வேடம் தரித்து மன்னனிடம் சென்றார்.\nகோபியரிடம் வெண்ணெய் திருடி உண்டவனுக்குக் கள்ளன் வேஷம் தரிப்பதில் என்ன கஷ்டம் அவன் இஷ்டப் படும் வேஷம் அல்லவோ அது அவன் இஷ்டப் படும் வேஷம் அல்லவோ அது கள்ளனைப் பார்த்த மன்னனுக்கு அவன் பேரில் கோபமே வரவில்லை. என்ன காரணமோ பரிவும், அன்பும், பாசமும், பக்தியுமே மேலிட்டது. திகைத்த மன்னன் கள்ளனைப் பார்த்து, \"இது என்ன மாயம் கள்ளனைப் பார்த்த மன்னனுக்கு அவன் பேரில் கோபமே வரவில்லை. என்ன காரணமோ பரிவும், அன்பும், பாசமும், பக்தியுமே மேலிட்டது. திகைத்த மன்னன் கள்ளனைப் பார்த்து, \"இது என்ன மாயம் நீயோ கள்ளன், என்னால் தண்டிக்கப் படவேண்டியவன். ஆனால் எனக்கு உன்னிடம் அளவுகடந்த பக்தியும், பாசமும் மேலிடுகின்றதே நீயோ கள்ளன், என்னால் தண்டிக்கப் படவேண்டியவன். ஆனால் எனக்கு உன்னிடம் அளவுகடந்த பக்தியும், பாசமும் மேலிடுகின்றதே\" எனக் கேட்டான். கள்ளன் அதற்குப் பதில் சொன்னான்.\n பணத்திற்கு என இருக்கும் பங்காளிகள் நான்குவகைப்படுவர். முதலாவது தர்மம், இரண்டாவது, அக்னி, மூன்றாவது அரசன், நான்காவது திருடன். இதில் உன்னுடைய அரசால் சம்பாதிக்கப் படும், உரிய வகையில் செலவிடப் படவில்லை. தர்மத்தின் பாதையில் உன் அரசாங்க சம்பாத்தியம் செல்லவில்லை. அதை உனக்கு உணர்த்தவே நாம் இவ்விதம் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினோம்.\" என்று உரைத்துத் தம் சுயரூபத்தைக் காட்டினார்.\nமன்னனுக்கு உண்மை புரிந்தது. அன்றிலிருந்து தன்னுடைய கஜானாவின் பணம் எல்லாம் உரிய நேர்மையான வழியில் செலவிடப் படுகின்றதா என்று கவனித்துச் செலவிட்டான். திருடனை மன்னித்துவிட்டான். அரசனும், திருடனும் இறை அருளால் ஞானம் பெற்றனர். பெருமானுக்கோ கள்ளருக்கெல்லம் பிரான் என்ற பட்டப் பெயர் நிலைத்து நின்றது. அன்றிலிருந்து கள்ளபிரான் என அழைக்கப் படுகின்றார் இவர்.\nஇந்த ஸ்ரீவைகுண்டத்தின் மற்றொரு சிறப்பு, நம்மாழ்வார் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழா ஐந்தாம் நாள் ஆழ்வார் திருநகரியில் இருந்து வந்து கலந்து கொண்டு காலையில் மங்களாசாசனமும், திருமஞ்சனம், கோஷ்டி போன்றவற்றிலும் கலந்து கொண்டு, மாலையில் நம்மாழ்வாருக்குரிய அன்னவாகனத்திலும், பொலிந்து நின்ற எம்பிரான் கருட வாகனத்திலும் திருவீதி உலா வந்து மறுநாள் நம்மாழ்வார் மங்களாசாசனம் பெற்று விடைபெற்றுச் செல்லும் காட்சியும் கண்கொள்ளாக் காட்சி என்று சொல்லுகின்றனர். ஆனால் கூட்டத்தில் எப்படிப் பார்க்க முடியும் புரியலை. சாதாரண நாட்களில் சென்றால் பெருமாளை திவ்ய தரிசனம் செய்யலாம்.\n600 அடி நீளமான கோயிலின் உட்புறத்து கர்ப்பகிருஹத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானை சூரியன் சித்திரை, ஐப்பசி மற்றும் பெளர்ணமி தினங்களில், தன்னுடைய கிரணங்கள் பகவான் காலடியில் படும்படி வந்து தரிசிப்பது சிறப்பாய்க் கருதப் படுகின்றது. மார்கழி மாசம் நடக்கும் திரு அத்யயன உற்சவம் பின் பத��து நாட்களில் பரமபத வாசல் திறப்பு, படியேற்றம், பத்தி உலா, கற்பூர சேவை போன்றவை காணக் கிடைக்காத காட்சி எனச் சொல்லப் படுகின்றது. சுவர்க்கத்திலிருந்து ஆஸ்தானம் புறப்பாடு வெள்ளித் தோளுக்கினியானில் பனிக்காக குல்லாய், வெல்வெட் போர்வையுடனே கிளம்பி பத்தி உலா நடக்கும். சிம்ம கதி, சர்ப கதியுடன், தாள வாத்தியங்கள் முக வீணை முழங்க படியேற்றமும் கற்பூர சேவையும் நடைபெறுகிறது. சாதாரணமாய் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பிடிக்கும் இந்த சேவை இங்கே ஒரு விநாடிக்குள் பெருமான் ஆஸ்தானத்தில் சேவை சாதிப்பதும், ஒரு நிமிஷத்திற்குள் கற்பூர சேவையும் நடந்து முடிகின்றது.\nஅடுத்து வரகுணமங்கை என்னும் நத்தம் செல்லுகின்றோம்.\nநவ திருப்பதிகள் ஒன்பது. பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்களில் அவை அடங்கும். நவ திருப்பதிகள் கீழ்க்கண்டவை:\n(இரட்டைத் திருப்பதி,=ஸ்ரீ ஸ்ரீநிவாசன் கோயில், ஸ்ரீஅரவிந்த லோசனன் கோயில்\nபெருங்குளம் =ஸ்ரீ ஸ்ரீநிவாசன் கோயில்\nஸ்ரீவைகுண்டத்திலே இருந்து ஆரம்பிக்கிறோம் நாம. ஆனால் நாங்க முதல்லே அங்கே போகலை. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிமீ தூரத்திலும் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்கென ரயில் நிலையமும் இருக்கின்றது. சாலை வழியாகவும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடிக்குப் போக முடியும். தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள இந்த ஊருக்குப் பல முறை செல்லும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. கடைசியாய்ப் போனது 2007 பெப்ரவரியில். இங்கே உள்ள தீர்த்தம் பிருகு தீர்த்தம் என அழைக்கப் படுகின்றது. இது தவிர தாமிரபரணியில் நீராடுவதும் சிறப்பு.\nஇந்தக் கோயிலில் உள்ள பெருமாளுக்குக் கள்ளர்பிரான் என்ற பெயரே மிகவும் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. இது தவிரவும், பெருமாளுக்கு வைகுண்ட நாதன் என்ற பெயரும் தாயார் வைகுந்த வல்லி எனவும் அழைக்கப் படுகின்றாள். மற்றோர் தாயார் பூதேவி எனப்படுகின்றாள். இருவருக்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. விமானம் சந்திரவிமானம் என்று சொல்லப் படுகின்றது. நம்மாழ்வாரால் மங்களா சாஸனம் செய்யப் பட்டது இந்தக் கோயில். பெருமாள் கிழக்கே பார்த்துக் கொண்டு நின்று கொண்டு அருள் பாலிக்கின்றார். இந்த���ரனும் ப்ருதுவும் இந்தக் கோயில் பெருமாளை வழிபட்டதாய் ஐதீகம். ஸ்தலவிருக்ஷம் பவளமல்லி.\nசோமுகன் என்ற அரக்கன் பிரம்மாவிடமிருந்த வேதங்களையும், பிரம்ம ஞானத்தையும் கவர்ந்து செல்லவே, படைக்கும் திறன் அற்றுப் போனார் பிரம்மா. இறைவனை வணங்கித் தன் கையில் இருந்த தண்டத்தை ஒரு பிரம்மசாரியாக மாற்றிய பிரம்மா, பூலோகத்தில் உள்ள அருமையா புண்ணிய ஸ்தலத்தைக் கண்டு வரச் சொல்லி அனுப்பினார். தாமிரபரணிக்கரைக்கு வந்து சேர்ந்த அந்த பிரம்மசாரி, அங்கே ஜயந்தபுரி என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். அசுரர்களால் உருவாக்கப் பட்ட பெண்கள் மோகினிகளாய் மாறி அந்த பிரம்மசாரியைக் கவர, அவன் தான் வந்த காரணத்தையும், தன் மஹிமையையும் மறந்திருந்தான்.\nசென்றவன் திரும்பிவரக் காணாத பிரம்மா, தன் கைக்கமண்டலத்தைப் பெண்ணாக மாற்றி அந்தப் பெண்ணை அம்பாளே நதி உருவெடுத்து ஓடும் தாமிரபரணிக் கரையில் தவம் செய்ய ஏற்றதாய் உள்ள புண்ய ஸ்தலத்தைக் கண்டு வரும்படி அனுப்பி வைக்கின்றார். தாமிரபரணிக்கரைக்கு வந்த அந்தப் பெண்ணிற்கு ஸ்ரீவைகுண்டம் தலத்திற்கு வந்ததும், இதுவே மேன்மையானது என்று தோன்ற பிரம்மாவிடம் இதைத் தெரிவிக்கின்றாள். பிரம்மாவும் அங்கே சென்று தாமிரபரணி கலசத் தீர்த்தத்தில் நீராடிக் கடுந்தவம் புரிந்தார்.\nதவத்தால் மகிழ்ந்த சர்வேஸ்வரன் அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க இழந்ததைத் திரும்பப் பெறவேண்டும் என பிரம்மா கேட்டார். அவ்வாறே ஆகட்டும் என அருள் புரிந்தார் காக்கும் கடவுளான விஷ்ணு. பின்னர் பிரம்மா பூவுலகு மக்கள் அனைவரும் உய்யும் வண்ணம் அர்ச்சாவதாரமாய் இறைவனை அங்கே எழுந்தருளி அருள் பாலிக்குமாறு வேண்ட இறைவனும் அருள் புரிந்தான். ஆனால் பிரம்மனின் வேண்டுகோளின் படி எழுப்பப் பட்ட கோயிலும், இறைவனின் அர்ச்சாவதார மூர்த்தியும் காலப் போக்கில் மறைந்து பூமியில் புதைந்து போய்விட்டது.\nபாண்டியர்கள் கொற்கையையும், மணவூரையும் தலைநகராய்க் கொண்டு ஆண்டு வந்த நேரம் அது. அரண்மனைத் தொழுவத்தின் பசுக்களை மேய்க்கும் மாட்டிடையர்கள் பசுக்களை ஒரு இடத்தில் மேய்த்து வந்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஒரு பசு தன் பாலைத் தானாகவே சொரிந்து வந்தது தினமும். இடையர்கள் எவ்வளவோ தடுத்தும் பசு தன் பாலைச் சொரிவது நிற்கவே இல���லை. அங்கே ஒரு பிலத் துவாரம் இருப்பதையும் கண்டனர். இதற்குள் பாண்டியனுக்குச் செய்தி போயிற்று. அரண்மனைப் பசுக்களில் குறிப்பிட்ட பசு மட்டும் பால் தருவது இல்லை என அறிந்தான் மன்னன். பசுவை மேய்ப்பவனைக் கூப்பிட்டு என்னவென விசாரிக்க அவனும் நடந்ததைக் கொஞ்சம் பயத்துடனேயே மன்னனுக்குத் தெரிவித்தான்.\nஉடனேயே அந்த இடத்தில் ஏதோ அற்புத சக்தி இருக்கும் எனப் புரிந்து கொண்ட மன்னன் தன் பரிவாரங்களுடனும், அரச குருவுடனும் வந்து அங்கே பூமியைத் தோண்ட மெல்ல, மெல்ல மேலே வந்தார் வைகுண்ட வாசன். அரசனுக்கு மேனி சிலிர்த்தது. பெரியதொரு கோயில் கட்டுவித்து சந்நதியில் பெருமானைப் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் பால் திருமஞ்சனம் செய்து வைக்குமாறும் நிவந்தங்கள் அளித்துக் கட்டளையிட்டான். இந்தப் பால் திருமஞ்சனம் இன்றளவும் தினந்தோறும் பெருமானுக்குச் சிறப்பாய் நடந்து வருவது விசேஷமாய்க் கூறப் படுகின்றது. பெரும்பாலான விஷ்ணு கோயில்களில் தினமும் இவ்விதம் நடப்பது அரிது. பெருமான் நின்ற திருக்கோலத்தில் ஆதிசேஷன் குடையாய்க் கவிந்திருக்க சாலிகிராம மாலையுடனும், கையில் கதையுடனும் காட்சி அளிக்கின்றார். இவர் கள்ளபிரானானது எவ்வாறு\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37073-topic", "date_download": "2018-06-20T18:38:51Z", "digest": "sha1:MY2CXZQ3OVLCCAJ4J2IKVESDRIITMALO", "length": 9269, "nlines": 142, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அ.தி.மு.க., பொதுசெயலாளரானார் சசிகலா", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஅ.தி.மு.க., பொதுசெயலாளராக சசிகலா இன்று\nஜெயலிதா மறைவுக்கு பின்னர் அவரது தோழியாக இருந்து\nவந்த சசிகலா அதிமுக பொதுக்குழுவில் கடந்த 29 ம்தேதி\nஇதனை தொடர்ந்து சசி நேற்று சென்னை மெரினா கடற்கரையில்\nஉள்ள ஜெ., மற்றும் எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\nஇன்று ( 31 ம் தேதி ) பொதுசெயலாளராக பொறுப்பேற்று கொண்டார்.\nஅதிமுக தலைமை கழக அலுவலகத்தில் ஜெ., உபயோகித்த\nநாற்காலியில் சசி அமர்ந்தார். ஜெ., வழக்கம்போல் வரும் அவரது\nமுதுகு வளைய கும்பிடு :\nசசிகலா இன்று பொறுப்பேற்பதையொட்டி அவர் வரும் வழியில்\nஅடிக்கு அடி போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இவரது கார்கள் அணிவகுத்து\nவந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் திருப்பி விடப்\nபட்டன. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.\nசசிகலா கார் வந்த வழியில் காத்திருந்த அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்\nமுதுகு வளைய கும்பிடு போட்டனர். மேலும் நெடுகிலும் ஜெயலலிதா மற்றும்\nசசிகலா படங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.\nRe: அ.தி.மு.க., பொதுசெயலாளரானார் சசிகலா\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-06-20T18:43:30Z", "digest": "sha1:UY3FZGTLTCBVGIPLXXA43RYMDXYXR6ZD", "length": 3222, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிள் – முரண்பாடுகளின் முழு உருவம்!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிள் – முரண்பாடுகளின் முழு உருவம்\n– பெங்களுரு. முஹம்மது கனி\nகிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்.....\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிள் - முரண்பாடுகளின் முழு உருவம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/05/06.html", "date_download": "2018-06-20T18:57:59Z", "digest": "sha1:DOIJGYTLTQ3MHHNO5O5UBTXKCTJ3TOIK", "length": 16993, "nlines": 157, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: எளிமையாகத் தமிழ் இலக்கணம் -06", "raw_content": "\nஎளிமையாகத் தமிழ் இலக்கணம் -06\nஆ (பசு), வீடு, வண்டு - இங்ஙனம் ஓர் எழுத்துத் தனித்தோ, இரண்டு முதலிய எழுத்துக்கள் தொடர்ந்தோ ஒரு பொருளைத் தெரிவிப்பது சொல் எனப்படும்.\n(1) ஆ, வீடு, வண்டு - இவற்றுள் ஒவ்வொன்றும் ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்லாதலால் பெயர்ச் சொல் எனப்படும்.\n(2) கண்டான், கண்டு, கண்ட - இவ்வாறு ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.\nஉலகத்து உயிர்களுள் விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என்றும் உயிர்களைவிட மனிதன் பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான்.\nஎனவே, மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாகின்றான். இவ்வாறே நம் கண்ணுக்குத் தெரியாத தேவரும் நரகரும் உயர்ந்தவர் என்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். இப்பிரிப்பு இன்றளவும் இலக்கணத்தில் கூறப்படுகிறது.\nமக்கள், தேவர், நரகர் - உயர்திணை.\nபிற உயிர் உள்ளனவும் இல்லனவும் - அஃறிணை.\nகண்ணன், பாண்டியன், பையன் - ���ண்பால்.\nகண்ணகி, அரசி, பெண் - பெண்பால்.\nஅரசர்கள், மக்கள், பெண்கள் - பலர்பால்.\nஇம்மூன்று பால்களும் உயர்திணையைச் சேர்ந்தவை.\nபசு, கிளி, பாம்பு, தவளை, மலை, மரம் - ஒன்றன் பால்.\nபசுக்கள், கிளிகள், பாம்புகள், தவளைகள், மலைகள், மரங்கள் - பலவின்பால்.\nஇவை இரண்டும் அஃறிணைக்கு உரிவை.\nஎண் - பொருள்களின் எண்ணிக்கை.\nஒன்றைக் குறிப்பது ஒருமை: ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.\nகந்தன், கற்பகம், மாடு - ஒருமை எண்.\nபெண்கள், பிள்ளைகள், மாடுகள் - பன்மை எண்.\nநான், நீ, அவன், அவள், அது - ஒருமை எண்.\nநாம், நீர், அவர்கள், அவை - பன்மை எண்.\nநான் நேற்று ஆசிரியரைப் பற்றிச் சொன்னபோது நீ மகிழ்ச்சி அடைந்தாய் - இந்த வாக்கியத்தில்,\nநான் என்பது பேசுவோனைக் குறிக்கின்றது.\nநீ என்பது முன்னின்று கேட்பவனைக் குறிக்கின்றது.\nஆசிரியரை என்பது பேசப்படுபவரைக் குறிக்கின்றது.\nஇம்மூவர் இடங்களும் முறையே (1) தன்மை இடம் (2) முன்னிலை இடம் (3)\nபடர்க்கை இடம் என்று பெயர் பெறும்.\n(1) நான் - தன்மையிடம்.\n(2) நீ - முன்னிலையிடம்.\n(3) ஆசிரியர் - படர்க்கையிடம்.\nநான் - தன்மை ஒருமை.\nநாம், நாங்கள் - தன்மைப் பன்மை.\nநீ - முன்னிலை ஒருமை.\nநீர், நீவிர், நீங்கள் - முன்னிலைப் பன்மை.\nஅவன், அவள், அது - படர்க்கை ஒருமை.\nஅவர்கள், அவை - படர்க்கைப் பன்மை.\nநான், யான் - தன்மை ஒருமை.\nநாம், யாம், நாங்கள் - தன்மை பன்மை.\nநீ - முன்னிலை ஒருமை.\nநீர், நீவிர், நீங்கள் - முன்னிலை பன்மை.\nதான் - படர்க்கை ஒருமை.\nதாம் - படர்க்கை பன்மை.\nநான் சொல்லுவது தனக்குத் தெரியும்.\nதான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்களுக்குப் பதிலாக அவன், அவள், அவர்\nஎன வழங்குதலே இன்றுள்ள பெரு வழக்காகும்.\nகண்ணன் - இஃது ஒரு பெயர்ச்சொல். இச்சொல் கண்ணனை (ஐ), கண்ணனால் (ஆல்), கண்ணனுக்கு (கு), கண்ணனில் (இல்), கண்ணனது (அது), கண்ணனிடம் (இடம்), கண்ணா வருக - எனப் பலவாறு பொருளில் வேறுபட்டு வருதலைக் காணலாம். இவ்வேறுபாடு வேற்றுமை எனப்படும். இவ்வேற்றுமைகளை உண்டாக்கும் ஐ முதலிய உருபுகள் வேற்றுமை உருபுகள் எனப்படும்.\nகண்ணன் வந்தான் - இயல்பான பெயர்; முதல் வேற்றுமை.\nகண்ணனைக் கண்டேன் - இரண்டாம் வேற்றுமை (ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு.\nகண்ணனால் அழைக்கப்பட்டேன் - ஆல்\nகண்ணனோடு சென்றேன் - ஓடு\nகண்ணனுடன் வந்தேன் - உடன்\nஆல், ஓடு, உடன் - மூன்றாம் வேற்றுமை உருபுகள்.\nகண்ணனுக்குத் திருமணம் - நான்காம் வேற்ற��மை.\nகு - நான்காம் வேற்றுமை உருபு.\nகண்ணனில் கந்தன் பெரியவன் - இல்\nகண்ணன் வீட்டினின்று சென்றான் - நின்று\nகண்ணன் மரத்திலிருந்து இறங்கினான் - இருந்து\nஇல், நின்று, இருந்து - ஐந்தாம் வேற்றுமை உருபுகள்.\nஇது கண்ணனது பை - அது\nஇவை கண்ணனுடைய பைகள் - உடைய - ஆறாம் வேற்றுமை.\nஅது, உடைய - ஆறாம் வேற்றுமை உருபுகள்.\nபையில் பணம் இருக்கிறது - இல்\nகண்ணனிடம் கத்தி இருக்கிறது - இடம்\nவீட்டின் கண் விருந்தினர் இருக்கின்றனர் - கண்\nஇல், இடம், கண் - ஏழாம் வேற்றுமை உருபுகள்.\nபெயர் கூறி ஒருவனை அழைத்தலே எட்டாம் வேற்றுமை எனப்படும். அழைத்தல் - விளித்தல். இது விளி வேற்றுமை என்றும் சொல்லப்படும். முதல் வேற்றுமை விளி வேற்றுமை கண்ணன் கண்ணா - மகன் மகனே - ஈற்றில் ஏகாரம் மிக்கது. மக்கள் மக்காள் - ஈற்றயல் நீண்டது. முருகன் முருக - பிள்ளை பிள்ளாய் - ஈற்று `ஐ' - `ஆய்' எனத் திரிந்தது.\nமயில் - ஒரு பறவையின் பெயர்.\nமயில் வந்தாள் - மயில் போன்ற (சாயலையுடைய) பெண் வந்தாள். இவ்வாறு ஒன்றன் பெயர் அதனோடு தொட்புடைய வேறொரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகிவரின், அஃது ஆகுபெயர் எனப்படும்.\nஅவன் சிறப்பை மதுரை பாராட்டுகிறது. இங்கு `மதுரை' என்னும் இடத்தின் பெயர் அவ்விடத்திலுள்ள மக்களுக்கு ஆகி வந்தது. எனவே, `மதுரை', என்பது ஆகு பெயர். சித்திரை வந்தான் - `சித்திரை' என்னும் மாதத்தின் பெயர் அம்மாதத்தில் பிறந்த ஒருவனுக்குப் பெயராக வந்துள்ளது. எனவே, `சித்திரை' என்பதும் ஆகுபெயர். வீட்டிற்கு வெள்ளையடித்தான் - `வெள்ளை' என்னும் நிறத்தின் பெயர் அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. எனவே, `வெள்ளை' என்பதும் ஆகுபெயர்.\nஒரு `படி' வாங்கினேன் - `படி' என்னும் முகத்தலளவைப் பெயர், அந்த அளவுடைய ஒரு பொருளுக்கு ஆகி வந்தது. எனவே, `படி' என்பதும் ஆகுபெயர்.\nவா, போ, நில், செய் - என்றாற் போல வருபவை வினை செய்ய ஏவப் பயன்படும்\nசொற்களாகும். இவை வினைச் சொற்கள் எனப்படும். இவை ஏவல் வினைமுற்றுக்கள்\nவந்தான், வருகிறான், வருகிறாள், வருவார் எனவும்,\nவந்து, போய், நின்று, செய்து எனவும்,\nவந்த, போன, நின்ற, செய்த எனவும்,\nவருதல், போதல், நிற்றல், செய்தல் எனவும் சொற்கள் பலவாறு வளர்ச்சியடையும்\nஇவற்றுள் முதல் மூன்று வகைப்பட்டவையும் வினைச்சொற்களாகும். வருதல், போதல், நிற்றல், செய்தல் என்பன வருதலாகிய தொழில், போதலாகிய தொழில், நிற்றலாகிய தொழில், செய்தலாகிய தொழில் எனத் தொழிலுக்குப் பெயராகி வருதலின் தொழிற் பெயர்கள் எனப்படும்.\nதல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, தி, சி, காடு, பாடு, மதி, து, உ, மை\nசெய் + தல் - செய்தல். இவற்றுள் `செய்' என்பது இச்சொல் வளர்ச்சிக்கு உயிர் நாடியாய் முன் நிற்பதால் பகுதி எனப்படும்.\n`தல்' என்பது சொல்லின் கடைசியில் நிற்பதால் விகுதி, எனப்படும். செய்- பகுதி; தல் தொழிற் பெயர் விகுதி, ஓடுதல், அடல், ஓட்டம், நடத்தை, வருகை, தீர்வை, போக்கு, வாய்ப்பு, மறதி, முயற்சி, சாக்காடு, மெய்ப்பாடு, ஏற்றுமதி, நடந்தது, வரவு, நடந்தமை - இவை தொழிற் பெயர்கள்.\nசுட்டிகள் எளிமையாகத் தமிழ் இலக்கணம்\nஜெயிப்பது நிச்சயம்- சொல்கிறார் சச்சின்\nஎளிமையாகத் தமிழ் இலக்கணம்- 07\nஎளிமையாகத் தமிழ் இலக்கணம் -06\nஎளிமையாகத் தமிழ் இலக்கணம் -05\nஎளிமையாகத் தமிழ் இலக்கணம் -04\nஎளிமையாகத் தமிழ் இலக்கணம் -03\nஎளிமையாகத் தமிழ் இலக்கணம் -02\nஎளிமையாகத் தமிழ் இலக்கணம் -01\nசுஜாதா ((மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2015/12/", "date_download": "2018-06-20T18:33:57Z", "digest": "sha1:MLSBSATPUBP4X5P5UWC6CSK4MH6RTNXL", "length": 75625, "nlines": 317, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: December 2015", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொ��ியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nவியாழன், 31 டிசம்பர், 2015\nவடகிழக்கு இந்தியக் கதை: கைசம் பிரியோகுமார்\nகைசம் பிரியோகுமார்(பி. 1949) சிவில் என்ஜினியர். நான்கு சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். அவர் “ நங்கி தரக் கிராதே” சிறுகதைத் தொகுப்பிற்கு ஜந்து இலக்கியப் பரிசுகள் பெற்றவர். 1998ல் சாகித்ய அகாதெமி பரிசு உட்பட. அவர் இரக்கோல், வஹ்ஹால், மற்றும் சாகித்ய என்ற மூன்று இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தவர்.\nதூங்கும்போதும் தலைக்குள் ஏதாவது நிகழ்ந்தால் என்னாவது அல்லது பலமான கத்தியொன்று அறியாமல் குத்தினால் அல்லது பலமான கத்தியொன்று அறியாமல் குத்தினால் ஸ்டீபனுக்கு அந்த எண்ணம் அதிர்ச்சியாக இருந்தது. தூக்கத்திலிருந்து விடுபடும் வகையில் அவனின் கண்களும் காதுகளு��் கூர்மையாயின. எதிர் திசைப் படுக்கையை கூர்ந்து பார்த்தான். லிங்க்பெள கால்களை நீடியபடி படுத்திருந்தான். அவன் அசையவேயில்லை. ஆனால் அவன் எண்ணினான்: ஒவ்வொரு இரவிலும் நான் பெருத்த குறட்டைச் சப்தம் கேட்பது வழக்கம். இப்போது தனியாக குறட்டை வரட்டும். அவன் மூச்சுகூட விடவில்லை என்பது போலிருந்தது. அவன் விழித்திருக்கானா ஸ்டீபனுக்கு அந்த எண்ணம் அதிர்ச்சியாக இருந்தது. தூக்கத்திலிருந்து விடுபடும் வகையில் அவனின் கண்களும் காதுகளும் கூர்மையாயின. எதிர் திசைப் படுக்கையை கூர்ந்து பார்த்தான். லிங்க்பெள கால்களை நீடியபடி படுத்திருந்தான். அவன் அசையவேயில்லை. ஆனால் அவன் எண்ணினான்: ஒவ்வொரு இரவிலும் நான் பெருத்த குறட்டைச் சப்தம் கேட்பது வழக்கம். இப்போது தனியாக குறட்டை வரட்டும். அவன் மூச்சுகூட விடவில்லை என்பது போலிருந்தது. அவன் விழித்திருக்கானா ஸ்டீபன் மறுபடியும் கண்களை மூட முடியவில்லை. மெல்லிய வெளிச்சம் மின்சார பல்பின் வெளிச்சத்தில் சின்ன அறையின் வெளிறித் தெரிந்த பொருட்களை ஊடுருவியது. சிறிய கட்டில், ஸ்டவ், சில பாட்டில்கள், ஒரு கூடை, பிளேட்டுகள், மற்றும் பாத்திரங்கள் சுவறின் அருகில் ஒன்றாய் குவிந்திருந்ததை காண முடிந்தது. கத்தி எங்கே ஸ்டீபன் மறுபடியும் கண்களை மூட முடியவில்லை. மெல்லிய வெளிச்சம் மின்சார பல்பின் வெளிச்சத்தில் சின்ன அறையின் வெளிறித் தெரிந்த பொருட்களை ஊடுருவியது. சிறிய கட்டில், ஸ்டவ், சில பாட்டில்கள், ஒரு கூடை, பிளேட்டுகள், மற்றும் பாத்திரங்கள் சுவறின் அருகில் ஒன்றாய் குவிந்திருந்ததை காண முடிந்தது. கத்தி எங்கே சுவற்றில் சாய்ந்திருப்பதா குழப்பத்தில் மூழ்கினான். கவனமாகப் பார்த்தான். லிங்க்பெள முதுகை சுவற்றுக்குத் திருppiப்பியபடி படுத்திருந்தான். ஸ்டீபன் முழுமையாக எழுந்திருக்கவில்லை. கத்தியை படுக்கை அடியில் வைத்ததாக நினைப்பிலிருந்தது அவனுக்கு. கழுத்தை நீட்டிச் சாய்த்து படுக்கையின் அடியில் பார்த்தான். கத்தி தரையில் கொஞ்ச தூரம் தள்ளிக் கிடந்தது. கொஞ்சம் பெருமூச்சு விட்டான். ஆனால் அவன் கண்கள் மூடவில்லை.\nஇரவு நீண்டது. எந்த ஒரு மனிதக் குரலும் கேட்கவில்லை, ஒன்றிரண்டு நாய்களின் அவ்வப்போதானக் குரைப்பைத் தவிர. இந்தச் சப்தங்களால் வேறு இரவுகளில் இந்த நேரத்தில் அவன் ஓரிரு முறை எழ��ந்திருப்பான். இன்று தூக்கம் சாத்தியமில்லையா நினைப்பால் எழுந்த பயத்தை தவிர்க்க நினைத்தான். அவன் எதிரில் படுத்திருந்த லிங்கபெளவை மறுபடியும் பார்த்தான். இப்போதும் அவன் அசையாமல் படுத்துக் கிடந்தான். உண்மையாகவே தூங்குகிறானா நினைப்பால் எழுந்த பயத்தை தவிர்க்க நினைத்தான். அவன் எதிரில் படுத்திருந்த லிங்கபெளவை மறுபடியும் பார்த்தான். இப்போதும் அவன் அசையாமல் படுத்துக் கிடந்தான். உண்மையாகவே தூங்குகிறானா விடியும் வரை குரலில் கொஞ்சம் தூங்காமல் காத்திருக்க வேண்டுமா. ஸ்டீபன் மீண்டும் நினைத்தான்.\nகுறுக்குவாகு அலுவலகக் கட்டிடத்தின் தூரமூஅலி சின்ன அறையில் அவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கிறார்கள். இன்றைப்போல் குரோதமாய் எண்ணங்கள் அவனை அழைக்கழித்ததில்லை.\n” “நீ இன்னும் இருவரும் சேர்ந்து இருக்க விருப்பமா\nஇன்று காலை இருவரையும் அழைத்த அலுவலர் கேட்டார். இந்தக் கேள்வியை முன்பு கேட்டதில்லை. அவர்கள் நேராக பதில் சொல்ல முடியவில்லை. இது போல் கேள்விகள் கேட்கப்படும் நிலை இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை. சில நொடிகள். பிறகு தலைகளைக் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தனர்.\n“உங்கள் இருவருக்குமிடையில் எதுவும் நடந்து விடாது. ஆனால் யாருக்குத் தெரியும் ஏதாவது மோசமாக நடந்து விட்டால்,எங்களையும் இழுப்பார்கள்”\nஇருவரும் மெளனமாகக் கேட்டார்கள். “ எனவே காவலாளி வேலை, சுத்தம் செய்யும் வேலை இரண்டையும் ஒருவரே சேர்ந்து செய்ய வேண்டும். அல்லது, குடியிருக்க இடம் தராத காரணத்தால் ஒருவர் வாடகை ரூம் எடுத்து இருக்கலாம். நாளை இருவரும் முடிவு செய்து கொள்ளுங்கள்.”\nஇந்த முறையும் அவர்கள் எந்தவித பதிலும் சொல்லவில்லை. மெளனமாக அறையை விட்டு வெளியேறினர். ஒன்றாக வாழ்ந்தும், நெடுநாள் நண்பர்களாக இருந்தும் இருவரும் திடீரென ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்துவிட்டது போலத் தோன்றியது. நேருக்கு நேராக இனி இருவரும் பேச முடியாது.\n“குக்கி ஒருவனும், நாகா ஒருவனும் ஒரே அறையில் தங்கியிருந்து இரவில் ஒருவனை ஒருவர் கொலை செய்து கொண்டால் இந்த ஆபீஸ்க்கு கெட்டபேர் ஆகாதா”\nஅது அடுத்த அறையின் பேச்சின் பொது அர்த்தமாக இருந்தது. தலைமை எழுத்தர் குலாபிது அலுவலகத்தில் மற்றவர்களிடம் என்ன சொன்னார் என்பதைத் தெளிவாகக் கேட்டிருந்தான். லிங்கபவ���ம் அதைக் கேட்டிருப்பான் என்று ஸ்டீபனுக்கு தெரியும். இது முன்பே வந்திருந்தால் அவன் ஓதுக்கியிருப்பான். சில ஆண்டுகளில் இதுபோல பல கொலைகள் நடந்திருந்தால் தீவிரவாதிகள், அரசியல்வாதிகள் மீது பழி விழுமே தவிர சாதாரணமானவர்கள் மீதல்ல. ஸ்டீபன் உடன்படாதவனாக இருந்திருப்பான். ஆனால் இருவரும் நகைச்சுவையான் பேச்சில் ஈடுபட இன்று வாய்ப்பிருந்தும் சேரவில்லை. ஒருவரைவிட்டு ஒருவர் விலகி எங்கோ ஓடுவது போலிருந்தனர்.\n“லிங்க்பெள, பசாங்க் என்பது உன் கிராமம் என்று சொல்லியிருக்கிறாய் அல்லவா பத்திரிக்கையைப் பார்.. யரோ சாங்குபெலி சொன்ங்லோய், அவன் மனைவி, மூன்று வயது மகன் ஆகியோர் இஹாங் ஆற்றின் அருகிலான வயலில் சுட்டு கொல்லப்பட்டார்கள் என்று இந்தப் பத்திரிக்கை சொல்கிறது.”\nடைப்பிஸ்ட் தொம்பி தினசரி செய்தித்தாளைக் காட்டியபடி ஒரே சமயத்தில் படித்தும், பேசியும்படி சொன்னான். ஸ்டீபன் வாழ்க்கையின் பெரும் அதிர்ச்சியை அடைந்தான். லிங்க்பெள ஏறத்தாழ பிடுங்கி, செய்தித்தாளுடன் சண்டையிட்டு கைகளில் பிடித்து வாசித்தான். அவனின் கை மோசமாக நடுங்கியது. அவன் கண்கள் சிவப்பாக மாறுவது போலிருந்தது. திருப்பித் தரும்போது, எதுவும் பேசாமல் தினசரி செய்தித்தாளை ஏகதேசம் தூக்கி எறிந்தான். ஸ்டீபன் தூணைப்போல் எதுவுமில்லாமல் நின்றான். அவனுக்கு அது கெட்ட கனவு... சாங்யுபெள, லிங்க்பெளவின் இளைய சகோதரன் என்பது அவனுக்குத் தெரியும்.\nஉங்கள் ஆட்களைக் கொல்வது, அடிப்பது, இருவரின் வீடுகளை மாறிமாறி கொளுத்துவது இவையெல்லாம் இதுபோல முடிந்துவிடாது. இன்னும் பலர் இறப்பர். மோல்நோமில் சில நாட்களுக்கு முன்நடந்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கை இது. லிங்க்பெள ஏன் எதுவும் சொல்லாமல் சென்றான்\nஸ்டீபனைப் பார்த்து தோம்பி கேட்டான். “ எனக்குத் தெரியாது”\nஸ்டீபன் இவைகளையேப் பேசினான். வேறு சமூகத்தைச் சார்ந்தவனுடன் இதை கலந்தாலோசிக்க அவன் விரும்பவில்லை. அவன் அதுபற்றி யாரிடமும் பேச விரும்பவில்லை. ஸ்டீபனும் அறையிலிருந்து வெளியேறினான். அலுவல் கேட்டிற்க்கு நேராகச் சென்றான்.\nஸ்டீபன் மீண்டும் லிங்க்பெளவை நோக்கத்துடன் பார்த்தான். முன்புபோல லிங்க்பெள அசையவேயில்லை. அவனைப் போல தூங்க முடியுமா அவனால் அப்படித் தூங்க முடியாது. ஆனால் எப்படித் தூங்குவது அவனால் அப்படித��� தூங்க முடியாது. ஆனால் எப்படித் தூங்குவது அவனின் முப்பது வயது இளைய சகோதரன் மனைவியுடனும், குழந்தையுடனும் கொல்லப்பட்டார்கள் என்பதை அறிந்த போது. அந்த இரவில் அவன் தாமதமாக மது குடித்து கண்கள் சிவந்த நிலையில் திரும்பினான். துணிகளைக் கூட மாற்றாமல் நேராக படுக்கைக்குச் சென்றான். இரவு உணவும் சாப்பிடவில்லை. ஸ்டீபனுக்கு அவனுடன் பேசத் தைரியமில்லை. அவனுக்கு உணவும் பரிமாறவில்லை. லிங்க்பெளவும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இரவு வெகு நேரமாகியும் அவன் திரும்பாததால், லிங்க்பெள பாஸ்ஹோங்கிற்கு சென்றிருப்பான் என்று ஸ்டீபன் நினைத்தான். சாங்குபெளவின் சாவு குறித்து வருத்தம் தெரிவித்துப் பேச விரும்பினான். ஆனால் லிங்க்பெளவின் நிலை பார்த்து அவனுக்குத் தைரியம் வரவில்லை. இரவின் மிக அமைதியான சூழலில் அவன் மனதில் பயம் கிளம்புவதை உணர்ந்தான். தனியாகப் பேசலாம். ஸ்டீபன் முதுகைத் திருப்பி மேலே பார்த்தான். பிய்ந்து போன இடங்களின் ஒட்டவைத்தவற்றை அவன் கண்கள் பார்க்கவில்லை. அவனின் மனதில், இஹாங் நதியின் பக்கத்திலான மலைகளின் இடையில் சானாகைதில் கிராமத்தினை பார்க்க ஆரம்பித்தான். குக்கி கிராமம், பாசாங், வெகு தூரத்தில் இல்லை.சாமா கெய்திலின் சிறிய சந்தையில் பஸாங் கிராமத்தினர் அவர்களின் பொருட்களை விற்பர். அங்கிருந்து வாங்குவதும் விற்பதும் செய்வர். இஹாங் நதிக்கரையில் உள்ள அகலமான வயல்வெளிகள் இரண்டு கிராமத்தினருக்கும் சொந்தமானவை. இருவரும் நெல்லை ஒன்றாக பயிரிடுவர். இருவரும் ஒன்றாக ஆற்றில் மீன் பிடிப்பர். இப்போது அவனின் முப்பது வயது இளைய சகோதரன் மனைவியுடனும், குழந்தையுடனும் கொல்லப்பட்டார்கள் என்பதை அறிந்த போது. அந்த இரவில் அவன் தாமதமாக மது குடித்து கண்கள் சிவந்த நிலையில் திரும்பினான். துணிகளைக் கூட மாற்றாமல் நேராக படுக்கைக்குச் சென்றான். இரவு உணவும் சாப்பிடவில்லை. ஸ்டீபனுக்கு அவனுடன் பேசத் தைரியமில்லை. அவனுக்கு உணவும் பரிமாறவில்லை. லிங்க்பெளவும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இரவு வெகு நேரமாகியும் அவன் திரும்பாததால், லிங்க்பெள பாஸ்ஹோங்கிற்கு சென்றிருப்பான் என்று ஸ்டீபன் நினைத்தான். சாங்குபெளவின் சாவு குறித்து வருத்தம் தெரிவித்துப் பேச விரும்பினான். ஆனால் லிங்க்பெளவின் நிலை பார்த்து அவனுக்குத் தைர��யம் வரவில்லை. இரவின் மிக அமைதியான சூழலில் அவன் மனதில் பயம் கிளம்புவதை உணர்ந்தான். தனியாகப் பேசலாம். ஸ்டீபன் முதுகைத் திருப்பி மேலே பார்த்தான். பிய்ந்து போன இடங்களின் ஒட்டவைத்தவற்றை அவன் கண்கள் பார்க்கவில்லை. அவனின் மனதில், இஹாங் நதியின் பக்கத்திலான மலைகளின் இடையில் சானாகைதில் கிராமத்தினை பார்க்க ஆரம்பித்தான். குக்கி கிராமம், பாசாங், வெகு தூரத்தில் இல்லை.சாமா கெய்திலின் சிறிய சந்தையில் பஸாங் கிராமத்தினர் அவர்களின் பொருட்களை விற்பர். அங்கிருந்து வாங்குவதும் விற்பதும் செய்வர். இஹாங் நதிக்கரையில் உள்ள அகலமான வயல்வெளிகள் இரண்டு கிராமத்தினருக்கும் சொந்தமானவை. இருவரும் நெல்லை ஒன்றாக பயிரிடுவர். இருவரும் ஒன்றாக ஆற்றில் மீன் பிடிப்பர். இப்போது இப்போது என்ன நடந்தது. அவர்களின் கிராமங்களை காப்பாற்ற ஆயுதங்களை ஏந்துகிறார்கள். கிராமங்களில் தனியே வெளியே வர பயப்படுகிறார்கள். ஸ்டீபன் திடீரென நீளமான பெருமூச்சுவிட்டான்.\nஸ்டீபன் சானா கைத் தேயின் சாங்குப் போவ் வழக்கமாக கறி விற்பான். ஸ்டீபன் அவனின் மூத்த சகோதரனுடன் நட்பாக இருப்பதால் சாங்கு போவ் திரும்புவதற்கு முன்னால் அடிக்கடி நல்ல கறியை ஸ்டீபனுக்கு கொடுப்பான். அவ்வப்போது அதை தின்று அவன் சானகெய் தேனப்பில் இரவு தங்குவான். தாங்குல் இளைஞர்கள் பெரும்பாலும் அவன் நண்பர்கள். சேர்ந்து உட்கார்ந்திருந்த ஒரு மாலையில் ஸ்டீபம் சாங்குபோவிடம்,\n” “சாங்கு போவ், அவர்கள் நமது ஆற்றில் ஒரு அணை அட்டுகிறார்கள் என கேள்விப்பட்டேன். கிராமங்களிலிருந்து சொவ்கிதார், கலாசி வேலைகளுக்கு ஆட்களை எடுக்கப் போகிறார்கள். நீ ஏன் சேர்ந்து கொள்ளக் கூடாது’ என்றான்.\nசாங்குபோவ் உடனே பதிலளித்தான், “ நான் போக விரும்பவில்லை. அரசாங்க வேலையை சமாளிக்க என்னால் முடியாது. படிப்பறிவில்லாத என்னைப் போன்ற ஒருவனால் என்ன செய்ய முடியும் அதற்கு பதிலாக காட்டில் மிருகங்களை வேட்டையாடுவேன், ஆற்றில் மீன் பிடிப்பேன், மரங்களை வெட்டுவேன். ’’\n’’ சரி, பரவாயில்லை. கறி விற்பனையை தொடர். அதன் ரத்தத்தில் உன் உடல் ஊறியபடி’.\nஸ்டீபனும் சிரித்தபடியே உடனே பதிலளித்தான்.\n‘கண்டிப்பாக. நான் கிராமத்திலேயே இருந்து விடுவேன். கொஞ்ச காலத்திற்கு பிறகு, அவர்கள் என்னை இம்பாலில் தங்கிவிட கேட்பார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை.’ ‘\nநிலவொளியில் உட்கார்ந்து இருவரும் சிரித்தார்கள். உக்ருலின் மலை மடுவுகள், சிறிய கிராம வீடுகள், கால்நடை மேய்ச்சல் புல் பகுதிகள் அங்கும் இங்கும் ஆகியவை நிலவொளியில் தெளிவாகத் தெரிந்தன. சர்ச்சிலிருந்து வேதவாக்குகள் கேட்டன. முதலில் குரல்கள் பலத்து இருக்கவில்லை. பிறகு அவை வளர்ந்தன. பள்ளத்தாக்குகளில் அவை எதிரொலித்தன. பாடல்களை நுணுக்கமாகக் கேட்க முடிந்தது.\n“ சர்ச் பூசையில் கலந்து கொள்ளலாம்”\nசாங்குபெள கேட்டபின் உடனே “ நீ போவதானால் போ” என்றான்.\n“ ஆமாம். மிருகங்களக் கொல்கிற என் பாவம் கழுவப்படட்டும். சரி. டங்குவில் மொழியிலும் நான் பாடுவேன்.”\nஸ்டீபன் நினைத்துப் பார்த்தான். கிராம சர்ச்சில் எப்படி சாங்குபெள வழக்கமாக இதயத்திலிருந்து வருகிற மாதிரி ஸ்லோகங்களைப் பாட பழகியிருக்கிறான் என்பதை. இயல்பாக சில சொட்டு கண்ணீர் ஸ்டீபனின் கண்களிலிருந்து விழுந்தது. அவற்றை அவன் துடைத்துக் கொள்ளவில்லை.\nஇரவு எவ்வளவு அமைதியாக இருக்கிறது. இதுவரைக்கும் அவன் மனதில் வளர்ந்த பயம். இப்போது மெல்ல வடிவதாகவிருந்தது. லிங்க்பெள குறட்டை விடுவதைக் கேட்டான். மேலே வெறித்திருந்த அவன் கண்கள் மெல்ல மூடின.\n“ விடிவதற்க்கு இன்னும் எத்தனை நேரமிருக்கிறது.”\nநேற்று காலையிலிருந்து லிங்க்பெளவின் உதடுகளிலிருந்து வந்து அவன் கேட்ட முதல் ஒலி அது. ஸ்டீபன் திடுமென எழுந்தான். வெளியே பார்த்து படுக்கையின் அருகிலிருந்த ஜன்னலைத் திறந்தான். இன்னும் வெளியில் இருட்டாக இருந்தது. பக்கமிருந்த லாம்பெல் வறண்ட நில அலுவலகங்கள், மரங்கள் மற்றும் மூங்கில்கள் ஆகியவை இருளில் மூழ்கியிருந்தன. ஜன்னலை மூடினான்.\n“கொஞ்சநேரம் போனது. தூங்க முடியவில்லை.”\nஇந்த இரு வார்த்தைகளை மட்டும் சொல்ல, அவனின் இதயம் உணர்வுகளால் தத்தளித்தது.\n“ இன்று அப்புறம் கிராமத்திற்கு செல்கிறாயா\nகொஞ்ச நேரம் மெளனமாக இருந்துவிட்டு ஸ்டீபன் கேட்டான்.\n“ எனக்குத் தெரியவில்லை. பாதுகாப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை”.\nராணுவ பாதுகாப்பு இல்லாமல் இம்பாலிலிருந்து அந்த கிராமத்திற்கு நீண்ட நாட்களாக பேருந்துகள் செல்வதில்லை.\n“ நேற்று பாதுகாப்பு தந்தார்கள் . இல்லையா”\n”இல்லை. இன்று எப்படியும் அங்கு போவது பற்றி யோசிக்கிறேன். சாங்க்பவை சந்திக்க வேண்டும். என் மைத்துனி, மருமகள் ஆகியோரை புதைப்பிற்கு முன் பார்க்க வேண்டும். நாளை பிணங்களைப் புதைக்கிறார்கள்”\nஅவன் தொடரவில்லை. எழுந்து மூலையிலிருந்த விளக்குமாரை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியில் சென்றான். பின் கதவை மூடினான். பக்கத்து அறைகளில் பூட்டுகள் போடப்படும் சப்தம் கேட்டது. மீண்டும் கண்களை மூடிய ஸ்டீபன் தூங்க முயற்சித்தான். எழுந்து சுவற்றில் சாய்ந்து தெரியுமாறு வைத்திருந்த கத்தியை படுக்கைக்கு அடியில் இருந்து எடுத்தான். மின்சார ஓளியில் அது பிரகாசமாக மின்னுவதாகத் தோன்றியது. இரவில் முடியாமல் போல தூக்கத்தைத் தூங்கும் முயற்சியில் அவன் கண்களை மூடினான்.\n- மணிப்பூரியிலிருந்து மொழிபெயர்ப்பு – ராபின். எஸ். நக்னகோம்.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:11 இந்த இடுகையின் இணைப்புகள்\nமீள் பதிவு : பங்களா தேஸ் பயணம்: சுப்ரபாரதிமணியன் ( திருப்பூர்)\nதிருப்பூர் சாயப்பட்டறைப் பிரச்சினைக்குப் பின் சற்றே நிலை குலைந்து போயிருக்கிறது. சாய்ப்பட்டறை பிரச்சினை தீராததால் , திருப்பூருக்கு வரும் ஆர்டர்கள் வங்கதேசம், சீனா, கொரியாவிற்குச் சென்று கொண்டிருக்கின்றது. வங்கதேசத்தில் கூலியும், செலவும் குறைவு. திருப்பூர் ரூ 15,000 கோடி அந்நிய செலவாணியை பின்னலாடை உற்பத்தி மூலம் தருகிறது. திருப்பூருக்குப் போட்டியாக கடந்த 5 ஆண்டுகளில் வங்காள தேசம் முன்னணியில் நிற்கிறது. திருப்பூர். 50 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சி அங்கு 5 ஆண்டுகளில்நடந்திருக்கிறது.. வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தி குறித்த ஆய்வுக்காக 12 பேர் கொண்ட குழு டாக்கா சென்றது அதில் நானும் இடம்பெற்றிருந்தேன். தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அது.\nதமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்துடன் வெற்றி பெற்ற அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தன், சேவ் தன்னார்வத்தொண்டு நிறுவன இயக்குனர் அலோசியஸ் உட்பட்டோர் அதில் இருந்தனர்.\nவங்காள தேசம் பரப்பளவில் குறுகியது. அரசாங்கம் தரும் அபரிமிதமான சலுகைகள், தொழிலாளர்களின் கடுமையான உழைப்பு, ஏற்றுமதியாகும் பஞ்சு. நூல், துணி போன்ற மூலப்பொருட்களின் தாராளமும் , குறைந்த உழைப்புக்கூலியும் பின்னலாடை ஏற்றுமதிக்கு துணையாக இருக்கின்றன. நிதி உதவி, வரிச்சலுகையும் கூட, டாக்காவின் 5000 பின்னலாடை தொழிற்சாலைகளில் 3 மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் 80 சதம் பெண்கள்.\nடாக்காவின் பிரபலமான இந்துக்களின் கோவில் டாக்கீஸ்வரியம்மன் கோவில்.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து அந்த அம்மன் பெயர் அப்படி வழங்கப்படுகிறது. டாக்கீஸ்வரி டாக்காவின் ஈஸ்வரி . 1971ல் ரமண காளி கோவிலொன்று பிரசித்தியாக இருந்ததை வங்க தேசவிடுதலைப்போரில் பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்த பின்பு இந்துக்களின் மிக முக்கியமான கோவிலாகியது.அது. அப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. கோவிலின் முக்கிய இடங்கள் ராணுவத்தளவாடங்கள் நிறுத்தவும் ஆயுதசேமிப்புக்கும் பயன்படுத்தப்பட்டன.\nதலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஆனால் 800 வருடப் பழமை வாய்ந்த ஈஸ்வரி அம்மன் சிலை காப்பாற்றப்பட்டது. 11ம் நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால் கட்டப்பட்டப் பழமையானது இது. 1988ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு டாக்கீஸ்வரி கோவிலின் முன்பு பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும் சம்பிரதாயஙகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஈஸ்வரி அம்மன் கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக் கோவில் பிரசித்தி பெற்றதாகக் கதை உள்ளதாம்..\nடாக்காவிலிருந்து 29கி.மீ தொலைவிஇ இருக்கிறது பழைய பானம் நகர். பானம் நகரம் 13ம் நூற்றாண்டு வரை இந்துக்களின் ஆட்சியில் இருந்திருக்கிறது. அதன் பின் முகலாயரின் ஆட்சிக்கு வந்த பின் நிகழ்ந்த வியாபாரப் பரிமாற்றங்கள் அதைத் தலைநகராக்கியிருக்கிறது.துணிகளுக்குப்\nபெயர் பெற்ற நகரமாகியிருக்கிறது. இப்போது கூட அங்கு செல்லும் யாத்திரிகர்களை வழிகாட்டிகள் துணிக்கடைக்குத்தான் அதிகம் கூட்டிச் செல்கிறார்கள்.வங்கதேசத்த்ன் நாராயண கஞ்ச் மாவட்ட்த்தில் சிட்டகாங்க் செல்லும் வழியில் இது அமைந்திருக்கிறது. இங்கு வசித்து வந்த இந்துக்கள் 1965ல் இந்திய பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது இந்தியாவிற்குச் சென்று விட்டதால் வேறு யாரும் குடியேறாமல் பிரமாண்டமான 50க்கும் மேற்பட்டக் கட்டிடங்கள் அவற்றின் 500 வருட பாரம்பரியத்தையும், பழமையையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தகர்ந்து போய் சிதிலங்களாக நிற்கின்றன. பழம் மசூதியொன்றும், நாட்டுப்புறவ��யல் அம்சங்கள் கொண்ட கண்காட்சியும் , நடந்து சென்று இளைப்பாறக்கூடிய தோட்டங்களும் முக்கியமானவை. டாக்காவின் வாகன நெரிசலுக்குக் காரணமாக பலவற்றைச் சொல்லலாம்.ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பிரதான சாலையின் “ பேபி டாக்ஸி” என்ப்படும் இரட்டை என்ஜின் குட்டி வாகனங்கள்.iஇவை தரும் புழுதியும் அபரிதமானது. ஒரு பேபி டாக்ஸி 30 சாதாரணக் கார்களுக்குச் சமம். அவ்வளவு சுற்றுசூழல் சிரமம் தருபவை. அவற்றை மாற்றும் திட்ட்த்தில் பச்சை டாக்ஸிகள் சூற்றுச்சூழல் கேடற்றவை என்று சிலதை அரசும் வீதிகளில் ஓட விட்டிருக்கிறது. கால்களில் மிதித்துச் செல்லும் ஏழு லட்சம் ரிக்சாக்கள் நகரில் ஓடுகின்றன. இவற்றில் அய்ம்பது சதவீத்த்திற்கு மேற்பட்டவை அனுமதி பெறாதவை. இவை பெரும்பாலும் ஆண்களால் ஓட்டப்படுபவை.\nடாக்கா மருத்துவக் கல்லூரி அதன் கல்வித்தரத்திற்கும், மாணவர்களின் போராட்ட்த்திற்கும் பெயர் பெற்றதாகும் . ரபிந்திரநாத் தாகூரின் சிலையும் காணப்படுகிறது.\nசுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர் , திருப்பூர் 641602 (9486101003 )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:10 இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், 30 டிசம்பர், 2015\nமற்றும் சிலர் : நாவல் மறுபதிப்பு வெளிவந்துள்ளது\n(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )\nமற்றும் சிலர் : ஜெயந்தன்\n” மற்றும் சிலர் “ படித்து முடித்தேன். எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாவல் மிக அருமையாக இருக்கிறது. நாவல் ஆதவனின் “காகித மலர்களு”க்கு இணையாக இருக்கிறது. பல அம்சங்களில் உங்கள் உளவியல் அணுகுமுறைகள் ஆச்சர்யமாக இருக்கிறது அத்தனைப் பாத்திரங்கள் அச்சு அசல் என்று எங்களை நம்ப வைக்கிறீர்கள். பிறரின் அனுபவங்களையும் தன் அனுபவ்ம் போல் எழுத வல்லவனே நிலைத்து எழுத முடியும். . of how much details and punches . Congradulations my dear rival ( ஜெயந்தனின் கடிதத்தில் ஒரு பகுதி )\n(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )\nமற்றும் சிலர் : நாவல் ஜெயமோகன்\nநாவலுக்குரிய நிதானமும் அழகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம் உரித்ததாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப் படித்த போது தோன்றுகிறது. அதிகமான விவரணை, மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல் ஒரு புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும் சிறுகதை ஆகிவிடும். ( 18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி ). உங்கள் பார்வை ஒரே சமயம் பல விசயங்கள் மீது படிவது. இது நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில் ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும் பலவித உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. ஆற்றூர் ரவிவர்மாசார் ” நகர வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது “ என்றார். பாராட்டக்கூடிய முயற்சி. எனினும் நாவல் அடிப்படையான் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் அது இதில் இல்லை.. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம். இவை மட்டும் போதாது . இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள் இருவரே. சுரா...திஜா.. நீங்கள் சிறந்த அடுத்த நாவலை எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான் நாவல் மனம் இருக்கிறது. அனேகமாய் மேற்குறிப்பிட்ட இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள் . ( புகழ்ச்சி இல்லை வெட்கம் வேண்டாம் ) ----ஜெயமோகன் 12/8/87\n(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )\nமற்றும் சிலர் : நாவல் : நகுலன்\nசில நாவல்களின் தலைப்புகளே நம்மை அவைகளைப் பற்றி சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றன. உடனடியாக நினைவுக்கு வருவது சா.கந்தசாமியின் “ அவன் ஆனது “ போலவே சுப்ரபாரதிமணியனின் “ மற்றும் சிலர்”.\nஇந்த நாவலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இதன் சீரான அனுபவ பூர்வமான் குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை. அனுபவத்துடன் இயைந்த நடை என்பதால் ஒரு கணம் வந்து போகும் பாத்திரங்கள் கூட நமது நினைவில் தங்கியிருக்கிறார்கள். எந்த ஒரு அனுபவத்தையும் காட்சி பூதமாகப் பார்க்கும் ஒரு நிலையில் நாவலுக்கு ஒரு தரிசன வேகம் வந்து விடுகிறது. படித்ததும் சிந்திக்கச் செய்யும் நாவல்களில் “ மற்றும் சிலரும்” ஒன்று.\n(மற்றும் சிலர் : டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )\n( டிஸ்கவரி கிளாசிக் வரிசை , டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை ரூ 180 )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 4:15 இந்த இடுகையின் இணைப்புகள்\nநம்மாழ்வார் நினைவு தினம் இன்று டிச.31\nகாலம் தந்த வேளாண் போராளி\nஎனது ‘சாயத்திரை’ நாவலின் ( திருப்பூர் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய நாவல்). ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுக்குச் சம்ர்ப்பணம் செய்திருந்தேன். அதன் வெளியீட்டு விழாவிற்கு நம்மாழ்வார் அய்யாவும் வந்திருந்தார் ( ‘தி கலர்டு கர்டெய்ன்’ என்றத் தலைப்பில் அது ஆங்கிலத்தில் டாக்டர் ராஜ்ஜா அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது). அந்த மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு கோவை கூட்டமொன்றில் அவரைச் சந்தி்த்த போது அது கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்திருப்பதை அறிந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “நீங்கள் சாயத்திரை நாவலில் எழும்பிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே இருக்கின்றன. தீர்வுகள் கிடைத்தபாடில்லை” என்றார்.\nதீர்வு, மாற்றம் குறித்து அக்கறை கொண்டால் அந்த மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக அவர் இருந்தார். ரசாயன உரங்கள் பற்றிய பிரச்சாரம், பசுமைப் புரட்சி போன்றவற்றை தன் அரசு தொழில் சார்ந்து இயங்குதலில் முரண்பாடு கொண்டு அரசு பதவியிலிருந்து வெளியேறியவர் நம்மாழ்வார். அதன் பின் அரசு சாரா நிறுவனங்களில் பணி புரிந்தாலும் சுதந்திரமானப் போக்கையே மனதில் கொண்டு மனதில் கொண்டு செயல்பட்டவர்.\nஇந்திய வேளாண்மை முறையில் அதிகம் பேசப்பட்ட ‘பசுமை புரட்சி’ ஏற்படுத்திய மோசமான விளைவுகள், ரசாயனம் சார்ந்த உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் பொதுவுடைமை இயக்க வட்டாரங்களுக்கு வெளியில்தான் பெருமளவில் நடந்தன. என் ‘சாயத்திரை’ நாவல் பற்றி பொதுவுடைமை சார்ந்த எழுத்தாளர் ஒருவர் திருப்பூர் கூட்டமொன்றில் தன் கட்சி சார்ந்த இலக்கிய பிரிவின் விவாதத்தில் எடுத்துக் கொண்டு ‘சாயத்திரை’ நாவல் பற்றிய மையத்தை பொதுவுடைமை கட்சி சார்ந்த உள்ளூர் எழுத்தாளர்கள் அதற்கு முன் நாவல் என்ற அளவில் கைக் கொள்ளாததும்,அந்த நாவல் வந்த பின் அதை முன் எடுத்துப் பேசாததும் குறித்து விவாதத்தை எழுப்பியிருக்கிறார். அப்போது சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பெரிதுபடுத்தி 10,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியையும், தொழிலாளர் நலத்தையும் புறக்கணித்து முன் செல்ல முடியாது என்று அவருக்கு பதில் அளிக்கப்பட்டது. இது போலவே சுற்றுச்சூழல் சார்ந்த பல பிரச்சனைகளின் மீதான் பொதுவுடைமை இயக்கவாதிகளின் முன்னெடுப்புகள் இருந்தன. இந்தச் சூழலில்தான் மண்மீதும், இயற்கை வேளாண்மையை முன் வைத்தும் நம்மாழ்வார் தனது செயல்பாடுகளயும், பரப்புரைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார். கிராம் அனுபவங்களும், கிராமந்தோறும் சென்று நுண்ணறிவால் சேகரித்துக் கொண்டதையும் உலக அளவில பேசப்பட்ட ஜப்பானிய புகோகோவின் ஒற்றை ஐக்கோல் புரட்சி நூலும், ரேச்சல் கார்சனின் “மெளன வசந்தம் “ நூலும் அவரை முன்னெடுத்திச் செல்ல பயன்பட்டன. மரபணு மாற்றப்பயிர்கள் இந்தியாவில் வேகமாகப் புக ஆரம்பித்தபோது, தமிழகத்தில் பலரையும் முன் நிறுத்திக் கொண்டு அதைஎதிர்த்துப் போராடினார். இந்திய மக்களை பலிகடாவாக்கும் மரபணு தொழில்நுட்பம் பற்றிய பரப்புரைகளின் மூலம் பசுமை இயக்கங்களை ஒன்றிணைத்து அது பற்றிய எதிர்ப்பை சரியாகவே வெளிப்படுத்தி வெற்றி கண்டார். இயற்கை வேளாண்மை சார்ந்த பாதுகாப்பையும், சத்துணவு அவசியமும், சுத்தமான குடிநீர் உரிமை என்பதையும் வலியுறுத்தி சக மனிதனின் விடுதலை குறித்த முன்னெடுப்புகளாக அவரின் போராட்ட இயங்கு முறை இருந்தது. திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் முறைகளுக்கு எதிராக கடைசி காலத்தில் போராடி அங்கேயே மரணமடைந்தார். ஆயிரக் கணக்கான இளைஞர்களின் நல்லாசிரியராக இருந்து இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பாய் முன் நின்ற போராளியாக விளங்கினார்.\nஹைதராபாத்தில் நான் வசித்து வந்த போது கத்தாரின் நடமாட்டம் அதிகம் இருந்த செகந்திராபத் பகுதியில் அவரின் உடம்பு மீதான துப்பட்டா துப்பாக்கியைப் போல செயல்பட்டதை அறிந்திருக்கிறேன். அதே போல் தலையில் முண்டாசாகக் கட்டி கொள்ளும் வெள்ளை துண்டும், பசுமை வாழ்வை முன்னிருத்தும் பச்சை நிற சால்வையும், பற்றற்ற வாழ்க்கையின் குறியீடான காவி வேட்டியும் அவரை இயற்கை காப்புப் போராளியாக வெளிக்காட்டியிருக்கிறது.\nஅவரை உசுப்பிய விடுகதை ஒன்றை பல மேடைகளில் சொல்லுவார்: “பழமாகி காயாவது எது காயாகிப் பூவாவது எது” அவர் பழமாகவும், காயாகவும், நெஞ்சில் நிறைந்த அற���புத மலராகவும் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்க பல ஆயிரம் இளைஞர்களை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதுதான் கண்கூடாகும். அவர் 2013 டிசம்பர் கடைசி நாளில் மறைந்து நம்மை வெகுவாக பாதித்து விடைபெற்று விட்டார்.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 4:13 இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவடகிழக்கு இந்தியக் கதை: கைசம் பிரியோகுமார்தமிழில்:...\nமீள் பதிவு : பங்களாதேஸ் பயணம்: சுப்ரபாரதிமணியன...\nமற்றும் சிலர் : நாவல் மறுபதிப்பு வெளிவந்துள்ளது...\nநம்மாழ்வார் நினைவு தினம் இன்று டிச.31 காலம் தந்த...\nதோழர் நல்லகண்ணு 90 வயது : வாழ்த்துக்கள் தோழர் ஆர...\nசாபமும், வீழ்ச்சியும் \" சதாம்ஹுசைனை முன் வைத்துமூன...\nஇரு சிறுவர் கதைகள்1.உள்ளூர் சுற்றுலா-சுப்ரபாரதிமணி...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news-----3---1295-4663831.htm", "date_download": "2018-06-20T18:38:58Z", "digest": "sha1:PFIHTFGSI7M6YIXGSONYZEVG3GUA76AR", "length": 3589, "nlines": 103, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "மகளின் தோழியை .. நண்பனுடன் சேர்ந்து 3 மாதம் சீரழித்த கொடூரன் ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - மகளின் தோழியை .. நண்பனுடன் சேர்ந்து 3 மாதம் சீரழித்த கொடூரன் ...\nமகளின் தோழியை .. நண்பனுடன் சேர்ந்து 3 மாதம் சீரழித்த கொடூரன் ...\nTags : மகளின், தோழியை, நண்பனுடன், சேர்ந்து, மாதம், சீரழித்த, கொடூரன்\nஇன்னும் 5 நாளில் முடிகிறது காஷ்மீர் கவர்னர் பதவிகாலம்\nஉதவி கமிஷனர் உடையில் துப்பாக்கிச் சூடு பற்றி கண்டனம் ...\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ் ...\nகாஷ்மீரில் கலைந்தது மெகபூபா அரசு... அடுத்து ஆட்சிக்கு ...\nடெல்லியில் நாளை காலை 11 மனிக்கு சோனியா காந்தியை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=1583", "date_download": "2018-06-20T18:42:17Z", "digest": "sha1:IEAPIBXBXQE7PWBPWJBJ65PWO5JNGH6B", "length": 11873, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் விவேகானந்தர்\n* நாம் மற்���வர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.\n* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.\n* மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.\n* கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.\n* அனைத்து தேவைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.\nஎதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்\nபோராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை\n» மேலும் விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் ஜூன் 20,2018\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ஜூன் 14,2018\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் துவக்கம்\n'அக்பர் மாவீரன் அல்ல'; முதல்வர் பேச்சால் சர்ச்சை ஜூன் 16,2018\n18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் ஏமாற்றம்; நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ஜூன் 15,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=3365", "date_download": "2018-06-20T18:42:32Z", "digest": "sha1:5K24X44FOANVISDJT3DKCNYA5VCMGTKZ", "length": 12318, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சாரதாதேவியார்\n* இறைவனை நமக்கு சொந்தமாக்கிக் கொண்டால், ஆன்மிகத் துறையில் நாம் விரும்பும் அனைத்தையும் பெற்று இன்பமாக வாழலாம்.\n* முதுமையில் துன்பம் வந்த பிறகு இறைவனை தேடுவதைவிட, இளமையில் பக்தி செலுத்துவதே புத்திசாலித்தனம்.\n* எவ்வளவு வேலை இருந்தாலும், பிரார்த்தனைக்கும், ஆன்மிக பயிற்சிகளுக்கும் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும்.\n* உண்மை அன்பை கடவுள் விரும்புகிறார். வெறும் வார்த்தைகள் இறைவனைத் தொடாது. இயலாதவர்களுக்கு சேவை செய்வதும் அன்பி���் ஒரு வகையே.\n* மனம் ஒருமுகப்படுவதற்காக இறைவனுக்கு பூஜை செய். தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஜெபம் செய்ய உன்னால் முடிந்தால், அது உனக்கு நன்மை தரும்.\n* பகலும், இரவும் சேரும் மாலை நேரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. அந்தப் புனிதமான நேரத்தில் மனம் தூய்மையாக இருப்பதால் இறைவழிபாட்டில் சுலபமாக ஈடுபடும்.\n* தூய்மையான மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில் அனைத்தையும் தூய்மையாகவே காண்கின்றனர்.\nநிம்மதியாக இருக்க எளிய வழி\nஅவன் இருக்க பயம் எதற்கு\n» மேலும் சாரதாதேவியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் ஜூன் 20,2018\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ஜூன் 14,2018\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் துவக்கம்\n'அக்பர் மாவீரன் அல்ல'; முதல்வர் பேச்சால் சர்ச்சை ஜூன் 16,2018\n18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் ஏமாற்றம்; நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ஜூன் 15,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2018-06-20T19:24:42Z", "digest": "sha1:FF4CTOQQYWOYRS5ZOPTHTJZRWUC7B2K2", "length": 4428, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "லசித் மாலிங்கவுக்கு கௌரவ விருது! | EPDPNEWS.COM", "raw_content": "\nலசித் மாலிங்கவுக்கு கௌரவ விருது\nமும்பை இந்தியன்ஸ் அணியின் 10 அண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட நிகழ்வு அண்மையில் வெகுவிமர்சையாக இடம் பெற்றிருந்தது.\nஇதில் அந்த அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது இந்தியன் பிரிமியர் லீக் தொடர் (IPL) ஆரம்பத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடிய 3 வீரர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.இதில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவும் உள்ளடங்கியுள்ளமை விசேடமானது.ஏனைய இரு வீரர்கள் சச்சின் டெண்டுல்கார் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகும்.\n மேற்கிந்தியத��� தீவுகள் அணி தகுதிபெறவில்லை\nஓய்வு குறித்து வாய் திறந்த ரொனால்டோ\nதுல்லியமான பந்து வீச்சு : மூன்று நாட்களும் நீடிக்குமா வடக்கின் பெரும் சமர்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2010/04/blog-post_29.html", "date_download": "2018-06-20T18:59:31Z", "digest": "sha1:RFBKZT6QW7URZQMQV5VLLXJUNH7HFHFZ", "length": 22168, "nlines": 334, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: எதிர்காத்து.", "raw_content": "\nஎதிர் காத்து பலமா இருக்கு\nமாமனார் வீட்டு சொத்தை தின்னும் ஜன்மம்லாம் என்ன ஜென்மமோ\nஆமாம்ப்பா.. சிலசமயம் சூறாவளியே அடிக்கும்.\nசில ஜென்மங்கள் இப்படியும் இருக்கத்தான் செய்யுது.\nகரெக்ட்.. காலைல அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுத்தா, சாயந்திரமே ஆப்பு திரும்பவரும்ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரே\n வரதட்சிணை கொடுத்து கல்யாணம் பண்ண மாட்டேன்னு எத்தன பொண்ணுங்க சொல்றாங்க நேத்து ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன். அழகான, அறிவான, அற்புதமான் பொண்ணு.. ஆனா அந்த கல்யாணம் நடந்த விதத்தைப் பார்த்து எனக்குள் பல சிந்தனைகள்... இதைப் பற்றி கூடிய விரைவில் தனிப் பதிவு போடணும்னு நினைச்சிருக்கேன். நெஞ்சு பொறுக்குதில்லையே\nவாங்க சுப்பு ரத்தினம் ஐயா,\nரொம்பச்சரி நீங்க சொல்லியிருக்கிறது.எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியிருக்காது காசாசை பிடித்த மனிதர்களுக்கு.\nஆண்களும், அவங்களைப்பெற்ற பெண்களும் நினைச்சா நடக்கும். சீக்கிரமே தனிப்பதிவு போடுங்க... படிக்க காத்திருக்கிறோம்.\nஇப்படிப்பட்ட ஆளுங்களை பஞ்சர் பண்ணமுடியல்லைன்னுதான் பஞ்ச் கவிதை எழுதிட்டேன் :-)))\nஇதுக்கெல்லாம் என்னிக்குத் தான் முடிவு காலமோ தெரில - ம்ம்ம் என்ன பண்றது ....\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nLabels: கவிதை, கவிதை மாதிரி\nஎதிர் காத்து பலமா இருக்கு\nமாமனார் வீட்டு சொத்தை தின்னும் ஜன்மம்லாம் என்ன ஜென்மமோ\nஆமாம்ப்பா.. சிலசமயம் சூறாவளியே அடிக்கும்.\nசில ஜென்மங்கள் இப்படியும் இருக்கத்தான் செய்யுது.\nகரெக்ட்.. காலைல அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுத்தா, சாயந்திரமே ஆப்பு திரும்பவரும்ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரே\n வரதட்சிணை கொடுத்து கல்யாணம் பண்ண மாட்டேன்னு எத்தன பொண்ணுங்க சொல்றாங்க நேத்து ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன். அழகான, அறிவான, அற்புதமான் பொண்ணு.. ஆனா அந்த கல்யாணம் நட��்த விதத்தைப் பார்த்து எனக்குள் பல சிந்தனைகள்... இதைப் பற்றி கூடிய விரைவில் தனிப் பதிவு போடணும்னு நினைச்சிருக்கேன். நெஞ்சு பொறுக்குதில்லையே\nவாங்க சுப்பு ரத்தினம் ஐயா,\nரொம்பச்சரி நீங்க சொல்லியிருக்கிறது.எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியிருக்காது காசாசை பிடித்த மனிதர்களுக்கு.\nஆண்களும், அவங்களைப்பெற்ற பெண்களும் நினைச்சா நடக்கும். சீக்கிரமே தனிப்பதிவு போடுங்க... படிக்க காத்திருக்கிறோம்.\nஇப்படிப்பட்ட ஆளுங்களை பஞ்சர் பண்ணமுடியல்லைன்னுதான் பஞ்ச் கவிதை எழுதிட்டேன் :-)))\nஇதுக்கெல்லாம் என்னிக்குத் தான் முடிவு காலமோ தெரில - ம்ம்ம் என்ன பண்றது ....\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12366", "date_download": "2018-06-20T19:37:35Z", "digest": "sha1:Q7KXFVF7THG2CWFIBJH2FKY6OWFJ6TTH", "length": 9375, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Krumen, Tepo: Dapo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Krumen, Tepo: Dapo\nGRN மொழியின் எண்: 12366\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Krumen, Tepo: Dapo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 2'. (A30880).\nஉயிருள்ள வ��ர்த்தைகள் 1 (in Kroumen, Southern)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C00851).\nKrumen, Tepo: Dapo க்கான மாற்றுப் பெயர்கள்\nKrumen, Tepo: Dapo எங்கே பேசப்படுகின்றது\nKrumen, Tepo: Dapo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 8 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Krumen, Tepo: Dapo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKrumen, Tepo: Dapo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப��பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13257", "date_download": "2018-06-20T19:38:04Z", "digest": "sha1:M2Q5CEVU4N4MDBAKKJN5TGMBAWADNSH3", "length": 9977, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Madura: Sampang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Madura: Sampang\nGRN மொழியின் எண்: 13257\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Madura: Sampang\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C19180).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (C19170).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Basa Mathura [Madura])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A04881).\nMadura: Sampang க்கான மாற்றுப் பெயர்கள்\nMadura: Sampang எங்கே பேசப்படுகின்றது\nMadura: Sampang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Madura: Sampang தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nMadura: Sampang பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் வ��நியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/230817-inraiyaracipalan23082017", "date_download": "2018-06-20T18:38:15Z", "digest": "sha1:OYM5AYJ6MWSDQGFX2JR3KACTL4SYSDCH", "length": 9916, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "23.08.17- இன்றைய ராசி பலன்..(23.08.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேம்படுத்து வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர் கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவர். கனவு நனவாகும்.\nரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். நினைத்தது முடியும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப் படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்களு டன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nகன்னி:கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் சங்கடங் கள் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி யுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதுலாம்:திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரம் செழிக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்:உங்கள் பிடி வாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். உங்களால் வளர்ச்சி யடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக் கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இனிமையான நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடு வதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் மந்த மாக இருக்கும். உத்யோகத்தில் மறை முக நெருக்கடிகள் வந்து நீங்கும். தர்ம சங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகும்பம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நலம் சீராகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட் கள் ஒத்துழைப்பார்கள். உத��யோகத்தில் திருப்தி உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8648&id1=40&issue=20180608", "date_download": "2018-06-20T18:33:29Z", "digest": "sha1:44POKD45ZWSDMW6K23CKGWHGXJTMQQFB", "length": 5994, "nlines": 46, "source_domain": "www.kungumam.co.in", "title": "காற்றுள்ள பந்து! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு ‘வண்ணத்திரை’ எழுதிய விமர்சனத்தை பாலியல் ஆய்வுக் கட்டுரை என்று வாசகர் த.சத்தியநாராயணன் பாராட்டியது மிகவும் பொருத்தமானது. அவருக்கு எனது பாராட்டுகள்.\n- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.\nபெங்களூர் பொண்ணாக இருந்தாலும் காவிரி நதி நீர் பிரச்னை பற்றி நியாயமாக மக்கள் பக்கம் நின்று கருத்து சொன்ன ஷில்பா மஞ்சுநாத் பாராட்டுக்குரியவர்.- கே.நடராஜன், திருவண்ணாமலை.\nடெட்பூல் - 2 ஆங்கிலப்பட விமர்சனம் வொண்டர்ஃபுல். படத்தைப் பார்க்கத் தூண்டும் இதுபோன்ற விமர்சனங்களைத்தான் ரசிகர்கள் பத்திரிகைகளில் எதிர்பார்க்கிறார்கள்.\nசரோஜாதேவி, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் பார்த்திருப்பதாக அவரது பதில்களில் இருந்து தெரிகிறது. சின்னப் பொண்ணுங்க இதுமாதிரி படமெல்லாம் பார்ப்பது தப்பில்லையா\n- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\nநடுப்பக்க காற்றுள்ள பந்தைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் மாதிரி இருக்கு தலைவரே.\nசினிமாவில் எப்படி கட்டிப்புடிச்சி நடிப்பாங்க என்கிற சந்தேகம், இன்றும் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு உண்டு. ‘பிலிமாயணம்’ தொடரில் அதற்குரிய விடையை ஐயமற கொடுத்துவிட்டார் பைம்பொழில் மீரான்.\nதன்னுடைய மகன்களே இயக்குநராகி விட்ட நிலையிலும், ‘இளம் இயக்குநர்களுக்கு பொறுப்பில்லை’ என்று சூடு போட்டிருக்கும் கஸ்தூரிராஜாவுக்கு திரையுலகின் மீது இருக்கும் அளப்பரிய அக்கறை புரிகிறது.\nபள்ளி பருவத்திலே இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்\nசினிமாவுக்காக பிரம்மச்சாரியாகவே வாழும் இயக்குநர்\nபள்ளி பருவத்திலே இயக்குநர் வாச���தேவ் பாஸ்கர்\nசினிமாவுக்காக பிரம்மச்சாரியாகவே வாழும் இயக்குநர்\nவாலிபர்களை மயக்கும் வாலிபால் பிளேயர்\n இயக்குநர் ஆவேசம்08 Jun 2018\nசினிமாவுக்காக பிரம்மச்சாரியாகவே வாழும் இயக்குநர்\nபள்ளி பருவத்திலே இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்08 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/aiyappan-saranangal-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:40:29Z", "digest": "sha1:2D4X44S3E6B4BBXI2QZVTCFUQ56NMUMN", "length": 13339, "nlines": 187, "source_domain": "divineinfoguru.com", "title": "Aiyappan Saranangal – ஐயப்பன் சரணங்கள் – DivineInfoGuru.com", "raw_content": "\nஓம் சுவாமியே சரணம் ஐயப்பா\nஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா\nஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா\nஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா\nஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா\nஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா\nஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா\nஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா\nஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா\nஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா\nஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா\nஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா\nஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\nஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா\nஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா\nஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா\nஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா\nஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா\nஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா\nஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா\nஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா\nஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா\nஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா\nஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா\nஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா\nஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா\nஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா\nஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா\nஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா\nஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா\nஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா\nஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா\nஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா\nஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா\nஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா\nஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா\nஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா\nஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா\nஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா\nஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா\nஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா\nஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா\nஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா\nஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா\nஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா\nஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா\nஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா\nஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா\nஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா\nஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா\nஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா\nஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா\nஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா\nஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா\nஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா\nஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா\nஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா\nஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா\nஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா\nஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா\nஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா\nஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா\nஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா\nஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா\nஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா\nஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா\nஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா\nஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா\nஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா\nஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா\nஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா\nஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா\nஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா\nஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா\nஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா\nஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா\nஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா\nஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா\nஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா\nஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா\nஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா\nஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா\nஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா\nஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா\nஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா\nஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா\nஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா\nஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா\nஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா\nஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா\nஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா\nஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா\nஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா\nஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா\nஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா\nஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா\nஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா\nஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா\nஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா\nஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா\nஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா\nMurugan 108 Potrigal – முருகன் போற்றிகள்\nVairavel Potrikal – வைரவேல் போற்றிகள்\nUllam Urugathaiya Song Lyrics – உள்ளம் உருகுதையா பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/05/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-06-20T18:58:45Z", "digest": "sha1:FI3QQCNFONXFFYPQFQWISOE4FYBL4RU7", "length": 33415, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "கார்டன் சுவர்கள்… காட்டன் கவர்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகார்டன் சுவர்கள்… காட்டன் கவர்கள்\nபாகுபலி பார்ட்-2’ பார்த்தேன். ‘தமிழ்நாடு பார்ட்-2’ மாதிரி இருந்தது’’ என்றபடி அமர்ந்தார் கழுகார். சினிமா கதையையும் நாட்டு நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, செய்திகளுக்குத் தாவினார்.\n‘‘இரட்டை இலைக்கு விலை பேசிய வழக்கில் டெல்லி போலீஸிடம் சிக்கிய தினகரன், சென்னைக்கும் டெல்லிக்கும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்தபோது அவரது அடையாறு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மற்றபடி மூன்று நாட்களும் அவர் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில்தான் உட்கார வைக்கப் பட்டிருந்தார். சென்னை வந்த டெல்லி போலீஸிடம், தினகரன் பற்றிய பல விவரங்களை நிறையப் பேர் கொடுத்துள்ளனர். எனவே, தினகரனுடைய தொடர்புகள், அவருடைய நண்பர்கள், போயஸ் கார்டன் ரகசியங்கள் எனத��� தகவல் வேட்டையோடுதான் டெல்லி போலீஸ் திரும்பியிருக்கிறது.’’\n‘‘விசாரணையின்போது தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனும், நண்பர் மல்லிகார்ஜுனாவும், பலருடைய பெயர்களை ஒப்பித்தனர். அவர்களுக்கு எல்லாம் சம்மன் போயிருக்கிறது. தினகரனுக்கு ஆதரவான அமைச்சர் ஒருவரின் உறவினர் கேரளாவில் இருக்கிறார். அவர் உதவியோடுதான், பணம் டெல்லிக்குப் போய் உள்ளது. அவர்களையும் இந்த வழக்கில் சேர்ப்பதற்காகவே டெல்லி போலீஸாரின் சென்னை விசிட் இருந்ததாம். இந்தச் சமயத்தில்தான் தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையில் ஹவாலா பணப் பரிமாற்றத்துக்கு உதவிய நரேஷ் என்பவரை டெல்லி போலீஸ் வளைத்தது. ஏற்கெனவே டெல்லி போலீஸ் கைது செய்த இன்னொரு ஹவாலா ஏஜென்ட்டான ஷா ஃபைசல் மற்றும் இந்த நரேஷ் தவிர, சென்னையின் பெரம்பூர், செளகார்பேட்டை, மண்ணடி, பிராட்வே போன்ற பகுதிகளைச் சேர்ந்த பல ஹவாலா ஏஜென்ட்களும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. சென்னை வந்த டெல்லி போலீஸ், செளகார்பேட்டை நரேந்திர ஜெயின், ஆதம்பாக்கம் மோகனரங்கம், கொளப்பாக்கம் ஃபெலிக்ஸ் டேனியல், திருவேற்காடு வழக்கறிஞர் கோபிநாத் உள்ளிட்டவர்களுக்கு நேரடியாக சம்மன் கொடுத்துள்ளனர்.’’\n‘‘வழக்கில் இவர்களுக்கு என்ன தொடர்பு\n‘‘தினகரனுக்கு நெருக்கமான அமைச்சர் உதவியுடன் கொச்சி தொடர்புகள் ஹவாலா பரிமாற்றத்துக்குக் கிடைத்து விட்டன. ஆனால், சென்னையில் இருந்து கொச்சிக்குப் பணத்தை அனுப்ப நம்பிக்கையான ஆட்கள் தேவைப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் சீனுக்கு வந்தவர்தான் நரேந்திர ஜெயின். ஆதம்பாக்கம் மோகனரங்கம், வீட்டு வசதி வாரியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இன்னும் ஒன்பது மாதங்கள் அவருக்கு சர்வீஸ் இருக்கிறது. மன்னார்குடியைச் சேர்ந்தவர். தினகரன் துணைப் பொதுச்செயலாளரான பிறகு பல வேலைகளுக்கு இவர் ஆலோசகராகச் செயல்பட்டுள்ளார். குறிப்பாக, தினகரனுக்கு ஆதரவான ‘இன்னோவா புகழ்’ நட்சத்திரப் பேச்சாளருக்கு ஒரே நாளில் வீடு ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் இவருடைய ஆலோசனை இருந்ததாம். தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டைக்குள் காலடி வைத்திருந்தால், மோகனரங்கம்தான் அவருடைய பி.ஏ-வாக இருந்திருப்பார். ஆனால், அதற்குள் கதை தலைகீழாகிவிட்டது. தினகரனின் ���ொலைபேசி உரையாடல்களில் மோகனரங்கத்தின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவரையும் விசாரிக்க சம்மன் கொடுத்திருக்கிறார்கள். ஃபெலிக்ஸ் டேனியல் ஜனார்த்தனனை அடிக்கடி தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அதனால், அவரும் விசாரணை வளையத்தில் இருக்கிறார்.’’\n‘‘16 பேருக்கு சம்மன் போனதாகச் செய்திகள் வந்தனவே..\n‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் ஏற்கெனவே விசாரணையை முடித்துவிட்டார்கள். பி.குமாரின் ஜூனியராக இருந்த துரையையும் விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ரியல் எஸ்டேட் தொழிலில் புகழ்பெற்ற ஓர் அதிகாரி என சம்மன் பட்டியல் நீள்கிறது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் நீதிபதிகள் பெயரும் அடிபடுவதால், அந்த ஆபரேஷன்கள் சீக்ரெட்டாக வைக்கப் பட்டுள்ளன. அத்துடன், யாருக்கும் கிடைக்காத சில தகவல்களும் கிடைத்துள்ளன.”\n‘‘ஜெயலலிதா இறந்து, அவருடைய உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டுசெல்லப்பட்ட பிறகு, போயஸ் கார்டனில் இருந்து நிறைய ஆவணங்கள் ‘காட்டன்’ கவர்களில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அதேபோல சசிகலா சிறைக்குச் சென்றதற்குப் பிறகும் நான்கு ‘காட்டன்’ கவர்களில் வைத்து நிறைய ஆவணங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவை என்ன ஆவணங்கள், யாருடைய கட்டுப்பாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன என்பது மர்மமாக உள்ளது. அந்த ஆவணங்களை இடமாற்றியவர்கள், போயஸ் கார்டனில் வேலை பார்த்த ஒரு பெண்ணும், கட்சி சேனலில் வரவு செலவுகளைப் பார்த்துக்கொள்ளும் அவரின் கணவருந்தான். அந்த ஆவணங்கள் அனைத்தும் சென்னை தி.நகரில் நகைக்கடை மற்றும் துணிக்கடை வைத்திருக்கும் இருவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஆனால், அதன்பிறகு அங்கிருந்து தற்போது வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இரட்டை இலை விவகாரத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத இந்த விவரங்களை டெல்லி போலீஸ் கவனமாகக் குறித்துக்கொண்டது. அது தங்கள் விசாரணைக்குப் பயன்படவில்லை என்றாலும், வேறு துறைகளின் விசாரணைக்குப் பயன்படும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு இதைத் தனியாக ரிப்போர்ட் போட்டும் அனுப்பிவிட்டார்கள். அதில் இளவரசியின் மகன் விவேக் பெயர் அடிக்கடி அடிபட்டதாம். டெல்லியில் இருந்து கிடைக்கும் சிக்னலைப் பொறுத்து அவர் மீது ஆக்‌ஷன்கள் பாயலாம்’’ என்ற கழுகார், நடராசன் மேட்டருக்குத் தாவினார்.\n‘‘சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திவாகரன்தான் செய்தார். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், துரைக்கண்ணு ஆகியோர் கலந்துகொண்டனர். மகாதேவன் படத்தை நடராசன்தான் திறந்து வைத்தார். ‘மகாதேவன் மறைவு மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உங்களிடம் அதிகம் பேச விருப்பமில்லை. ஸ்டாலினுடன் பேசத் தயார்; அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என மீடியாவிடம் திரியைக் கொளுத்திப்போட்டார் நடராசன். எதற்காக இதைச் சொன்னார் என அருகில் நின்ற உறவு களுக்கும் அமைச்சர்களுக்கும் புரியவில்லை…’’\n‘‘மகாதேவன் வீட்டின் அருகேதான் நடராசன் வீடும் இருக்கிறது. படத்திறப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கே சென்ற திவாகரனும், பாஸ்கரனும், நடராசனிடம் மூன்று மணி நேரத்துக்கு மேல் பேசினார்களாம். ‘ஓ.பி.எஸ் அணியைவிட தினகரன் அணியினர்தான் நமக்குப் பிரச்னையாக இருக்கிறார்கள்’ என ஒருவருக்கொருவர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். ‘குடும்பத்தில் யாராவது ஒருவர் தலைமையேற்று நடத்தினால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும்’ என்று திவாகரனும், நடராசனும் நினைக்கிறார்கள். ஆனால், அதற்குள் ‘டாக்டர் வெங்கடேஷ் தலைமை ஏற்க வேண்டும்’ என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், இருவரையும் டென்ஷன் ஆக்கியது.’’\n‘‘டாக்டர் வெங்கடேஷின் மாமனார் ஏதோ கூட்டம் போட்டாராமே\n‘‘ஆமாம். வெங்கடேஷின் மாமனார் பாஸ்கரன், மே 1-ம் தேதி பட்டுக்கோட்டை எஸ்.ஆர். திருமண மஹாலில் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ‘டாக்டர் வெங்கடேஷை அ.தி.மு.க பொதுச்செயலர் ஆக்க வேண்டும்’ என அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இது, மாவட்டச் செயலாளரான வைத்திலிங்கத்துக்குத் தெரியாமலேயே ஏற்பாடு செய்யப்பட்டு, பின்னர்தான் அவர் கவனத்துக்குச் சென்றதாம். பிறகு என்ன நடந்ததோ… கூட்டத்தை ரத்து செய்துவிட்டாராம் பாஸ்கரன்.’’\n‘‘சசிகலா குடும்பத்துக்கு நெருக்கடிகள் அதிகமாகிவரும் நேரத்தில், அவர்கள் குடும்பத்தில் ஒரு நல்ல காரியமும் விரைவில் நடக்க உள்ளது. பாஸ்கரனும், திவாகரனும் சம்பந்தி ஆகப்போகிறார்களாம். பாஸ்கரனின் மகள் டாக்டருக்கு படித்து வருகிறாராம். இந்த ஆண்டு படிப்பு முடிந்ததும், திவாகரன் மகன் ஜெயானந்துக்கும் அவருக்கும் திருமண ஏற்பாடு நடத்த இருக்கிறார்களாம்’’ என்றபடி பறந்தார் கழுகார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-06-20T19:03:29Z", "digest": "sha1:TZYTKP4CVWNHKCYFTSKCKSZ2JZNRSFLT", "length": 2128, "nlines": 38, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "பகுப்பு:இலத்தீன் மொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலத்தீன் வினைச்சொற்கள்‎ (2 பக்.)\n► இலத்தீன்-சொற்றொடர்கள்‎ (11 பக்.)\n► இலத்தீன்-தொகுப்புச் சொற்கள்‎ (1 பகு)\n► இலத்தீன்-பெயர்ச்சொற்கள்‎ (61 பக்.)\n\"இலத்தீன் மொழி\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/nalgonda/", "date_download": "2018-06-20T18:41:04Z", "digest": "sha1:5OUB4D5XUQ423QSXYMJO66UIW7DM22J6", "length": 16291, "nlines": 188, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Nalgonda Tourism, Travel Guide & Tourist Places in Nalgonda-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» நல்கொண்டா\nநல்கொண்டா – வரலாற்றுப்பாரம்பரியம் கமழும் ஆந்திர நகரம்\nஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரமே இந்த நல்கொண்டா ஆகும். கருப்பு மலை என்ற பொருளைத்தரும் ‘நல்ல’ மற்றும் ‘கொண்டா’ எனும் இரண்டு தெலுங்கு வார்த்தைகளை இணைந்து இந்த பெயர் பிறந்து���்ளது. உள்ளூர் மக்களால் கருப்பு மலை எனப்படும் இந்த நகரம் ஆதியில் ‘நீலகிரி’ என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது.\nபாமனி அரசர்களின் ஆட்சியின்போதுதான் இந்த நகரம் ‘நல்லகொண்டா’வாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பின்னாளில் நிஜாம் மன்னர்களின் ஆட்சியில் இது நிர்வாக வசதிக்காக ‘நல்கொண்டா’வாக மாற்றப்பட்டு அதுவே நிலைத்துவிட்டது.\nஉள்ளூர் மக்கள் இன்னமும் நல்லகொண்டா என்றே இந்த நகரத்தை அழைப்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா சுதந்திரப்போராட்ட கவிதைகளிலும் இந்த ஊர் நல்லகொண்டா என்றே சொல்லப்பட்டிருப்பதுடன் இப்படித்தான் எழுதவேண்டுமென்பதும் பலரது விருப்பமாக உள்ளது.\nஇன்றும் நல்லகொண்டா நகரமானது தெலுங்கானா இயக்கத்தின் கேந்திரமாகவே விளங்குகிறது. நல்லகொண்டா மற்றும் வாரங்கல் மாவட்டத்தை சுற்றியே இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன.\nஇந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்கள் இந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தெலுங்கானா இயக்கமானது ஆந்திர மஹா சபா மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் வளர்த்தெடுத்த ஒன்றாகும்.\n1946ம் ஆண்டில் இந்தப்பகுதியில் ராணுவ ஆட்சியும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ரஜாக்கர்கள் எனும் குண்டர்களால் இப்பகுதி மக்கள் அக்காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர். கடைசி நிஜாம் மன்னர் ஆட்சியில் இம்மாவட்டங்களில் போரட்டக்காரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.\nபின்னர் சுமார் 5000 கிராமங்கள் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கிராம பஞ்சாயத்து தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பண்ணைக்காரர்களிடமிருந்த நிலங்கள் ஏழைகளுக்கு விவசாயத்திற்காக பிரித்துக்கொடுக்கப்பட்டன.\nஇப்படியாக இந்த பிரதேசத்தின் உள்நாட்டு கலவரங்களுக்கு இந்திய ராணுவப்படையினரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஹைதராபாத் சமஸ்தானம், நல்லகொண்டா மற்றும் வாரங்கல் ஆகியவை இந்திய யூனியனுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டன.\nஇன்று சுற்றுலா அடிப்படையில் பார்க்கும்போது ஆந்திர மாநிலத்தில் ஒரு முக்கிய நகரமாக நல்கொண்டா பிரசித்தி பெற்றுள்ளது. வேறு எந்த தொழில்களையும் பொருளாதார ரீதியாக சார்ந்திராததால் சுற்றுலாத்தொழில் இந்த நகரத்தின் முக்கிய வருவாய் அம்சமாக திகழ்கிறது.\nமட்டபள்ளி, பில்லலமரி, ராஜ���வ் பார்க், பாணிகிரி பௌத்த ஸ்தலங்கள், பனகல் கோயில், நந்திகொண்டா, லதீஃப் ஷேஃப் தர்க்கா, கொல்லன்பாகு ஜெயின் கோயில், ரச்சகொண்டா கோட்டை, மெல்லசெருவு, தேவரகொண்டா மற்றும் புவனகிரி கோட்டை போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் இந்த நகரத்தில் இடம் பெற்றுள்ளன.\nநல்கொண்டாவுக்கு ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து மூலமாக பயணம் மேற்கொள்வது சுலபமாகவே உள்ளது. இருப்பினும் இந்த நகரத்தின்வழியே தேசிய நெடுஞ்சாலைகள் ஏதும் செல்லவில்லை.\nநல்கொண்டா ரயில் நிலையம் குண்டூர்-செகந்தராபாத் ரயில் பாதையில் அமைந்துள்ளது. இவ்வழியே பல ரயில்கள் நின்று செல்கின்றன. பேருந்து போக்குவரத்து சேவைகளும் நல்கொண்டா நகரத்துக்கு நல்ல முறையில் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத் விமான நிலையம் இந்த நகரத்துக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும்.\nநல்கொண்டா பகுதி வெப்பப்பிரதேச பருவநிலையை கொண்டதாக அதிக வறட்சி மற்றும் உஷ்ணத்துடன் கோடைக்காலத்தில் காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் நல்ல மழைப்பொழிவும், குளிர்காலத்தில் மிதமான குளிரும் இப்பகுதியில் நிலவுகிறது.\nகுளிர்காலத்தில் இந்த நகரத்துக்கு விஜயம் செய்வதை பயணிகள் விரும்புகின்றனர். அதுவும் அந்தி சாயும் மாலை நேரம் குளுமையுடன் காணப்படுவதால் ஊர் சுற்றிப்பார்ப்பதற்கு பிற்பகல் பகுதி பொருத்தமாக உள்ளது.\nஅனைத்தையும் பார்க்க நல்கொண்டா ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க நல்கொண்டா படங்கள்\nஹைதராபாத், வாரங்கல், விஜயவாடா மற்றும் பல முக்கிய நகரங்களுடன் நல்ல சாலை வசதிகளை நல்கொண்டா நகரம் கொண்டுள்ளது. ஆந்திர அரசுப்போக்குவரத்து கழகம் அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் நல்கொண்டாவுக்கு ஏராளமான பேருந்துகளை இயக்குகிறது. தனியார் பேருந்துகளும் முக்கிய நகரங்களிலிருந்து நல்கொண்டாவுக்கு இயக்கப்படுகின்றன.\nநல்கொண்டா நகரத்தில் ரயில் நிலையம் உள்ளது. இது குண்டூர்-செகந்தராபாத் ரயில் பாதையில் அமைந்துள்ளது. பல முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் இவ்வழியே செல்கின்றன. ஹைதராபாதிலிருந்து ஒரு பாசஞ்சர் ரயிலும் தினசரி நல்கொண்டாவுக்கு இயக்கப்படுகிறது.\nநல்கொண்டா நகரத்தில் விமான நிலையம் இல்லை. அருகில் 110 கி.மீ தூரத்தில் மாநில தலைநகரான ஹைதராபாதில் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, பெங்களூர் மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் தினசரி விமான சேவைகள் உள்ளன.\n192 km From நல்கொண்டா\n62 km From நல்கொண்டா\n168 km From நல்கொண்டா\n168 km From நல்கொண்டா\n102 km From நல்கொண்டா\nஅனைத்தையும் பார்க்க நல்கொண்டா வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/14073216/Kim-Jong-Un-returns-to-NKorea-from-summit-with-Trump.vpf", "date_download": "2018-06-20T18:34:06Z", "digest": "sha1:DRQPEDGSFHCIRCGUGP4DYBDHHCTJYX3C", "length": 10285, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kim Jong Un returns to N.Korea from summit with Trump; state media || டிரம்புடனான சந்திப்பிற்கு பின் நாடு திரும்பினார் கிம்; வடகொரிய ஊடகம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜம்மு மற்றும் காஷ்மீரில் என்கவுண்டர்: வீரர் ஒருவர் பலி; 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை\nடிரம்புடனான சந்திப்பிற்கு பின் நாடு திரும்பினார் கிம்; வடகொரிய ஊடகம் தகவல் + \"||\" + Kim Jong Un returns to N.Korea from summit with Trump; state media\nடிரம்புடனான சந்திப்பிற்கு பின் நாடு திரும்பினார் கிம்; வடகொரிய ஊடகம் தகவல்\nஅமெரிக்க அதிபர் டிரம்புடனான வரலாற்று சந்திப்புக்கு பின்னர் கிம் ஜாங் அன் வடகொரியாவுக்கு திரும்பினார் என இன்று அந்நாட்டின் அலுவல்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே சிங்கப்பூரின் ஷாங்ரி லா ஓட்டலில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது.\nஇந்த சந்திப்பில் அணு ஆயுத ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.\nஅணு ஆயுதங்களை கைவிடுவோம் என டிரம்பிடம் கிம் உறுதியளித்து உள்ளார். இதற்கு பதிலாக வடகொரியாவுக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கப்படும் என டிரம்ப் உத்தரவாதம் அளித்துள்ளார்.\nஇந்த சந்திப்பிற்கு பின் டிரம்ப் அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் கிம் ஜாங் அன் உடனடியாக அங்கிருந்து நாடு திரும்புவது பற்றி பல யூகங்கள் வெளியாகின.\nஅமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான சந்திப்பு பற்றி சீன அதிபர் ஜி ஜின்பிங் கிம்மிடம் கேட்டு தெரிந்து கொள்வ���ர் என கூறப்பட்டது. வடகொரிய குழு புறப்பட்டு சென்ற விமானங்களை சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து கவனித்து வந்தன.\nஇந்நிலையில், வடகொரியாவின் அலுவல்பூர்வ தகவல்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட கிம் ஜாங் அன் புதன்கிழமை காலை வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு வந்தடைந்து உள்ளார் என தெரிவித்துள்ளன.\n1. புதிய வரலாறு படைக்க அமெரிக்காவும் - வடகொரியாவும் தயாராக உள்ளன டொனால்டு டிரம்ப்\n2. அநாகரீகமான முறையில் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக விஜயதரணி எம்எல்ஏ புகார்\n3. 2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\n4. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\n5. மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் - முதல்வர் எடப்பாடி\n1. ஆண்டிற்கு மதுவுக்கு ரூ.198 கோடி செலவு செய்யும் வடகொரியா ஜனாதிபதியின் சொத்து மதிப்பு எவ்வளவு\n2. தங்க கோழிக்கறி 10 துண்டுக்கு ரூ 3 ஆயிரம்\n3. புதிய பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி தந்தையை அடக்கம் செய்த மகன்\n4. பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால், 48 வயது பெண்ணுக்கு மறு வாழ்வு\n5. புறா போன்ற தலையுடன் விசித்திர மீன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/14155110/Rajnath-Singh-reviews-security-arrangements-for-Amarnath.vpf", "date_download": "2018-06-20T18:36:25Z", "digest": "sha1:ULL6BV6O3KRYOB455GWJLS62SU5B2OSU", "length": 10385, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajnath Singh reviews security arrangements for Amarnath yatra || அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம்\nஅமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் + \"||\" + Rajnath Singh reviews security arrangements for Amarnath yatra\nஅமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஅமர்நாத் யாத்திரை வரும் 28-ம் தேதி தொடங்குவதையொட்டி, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறத���. #RajnathSingh #Amarnathyatra\nஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் அமர்நாத் யாத்திரைக்கு பயணம் செய்வார்கள். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்கி 60 நாட்கள் நடக்கிறது.\nஇந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nபக்தர்களின் வாகனங்களை செயற்கைக் கோள் மூலம் கண்காணிப்பது, செல்போன் ஜாமர்கள், சிசிடிவி கேமராக்கள், குண்டு வீச்சு துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க நிலவறைகள், வெடிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nபக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதலாக 22,500 பாதுகாப்பு படையினரை மத்திய அரசிடம் காஷ்மீர் மாநில அரசு கேட்டுள்ளது. மாநில போலீசாரும் சிஆர்பிஎஃப் உள்ளிட்ட துணை ராணுவ படைகள், ராணுவ வீரர்கள் என பாதுகாப்பு படையினர் அமர்நாத் யாத்திரை பாதையில் குவிக்கப்பட உள்ளனர்.\nமுன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்தார். அமர்நாத்தில் கடந்தாண்டு யாத்திரையின் போது 2 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்தனர்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி\n2. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது, பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதும் மெகபூபா முப்தி ராஜினாமா\n3. பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 1½ வயது குழந்தையை கடித்துக் கொன்ற தெருநாய்கள்\n4. மெகபூபா முப்திக்கான ஆதரவை வாபஸ் பெற்றது ஏன்\n5. இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ. 45 லட்சம் கொள்ளை, போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/06/blog-post_10.html", "date_download": "2018-06-20T19:04:06Z", "digest": "sha1:EEMR6MZNKJQIQGHWPK63MDIAOHMPISOR", "length": 38245, "nlines": 230, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: என்னை கவர்ந்த பாடல்கள்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஇந்த வருடம் வந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த என்னை கவர்ந்த பத்து பாடல்களின் தொகுப்பு.. என்னை பொறுத்த வரை இந்த வருடம் என்னை போன்ற இசை பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்.... மனதை வருடி சென்ற மெலடிகள் , தாளம் போட வைக்கும் குத்துக்கள் என்று வகை வகையான பாடல்கள் நிறைய வந்து விட்டது இந்த வருடம்... எனக்கு இசை ஞானம் பெரிதாக கிடையாது... தில்லு முல்லு படத்தில் ரஜினி கேட்கும் கேள்வியை பார்த்து விட்டு ஸ்ரீ பிரியா , சத்திய ப்ரியா , பத்ம ப்ரியா எல்லாம் உண்மையிலே ராகங்கள்தான்னு நெனச்சிகிட்டு இருந்தேன்... அவ்ளோ ஞானம் எனக்கு இசையில... இருந்தாலும் இசைக்கு மொழி எல்லாம் கிடையாது , காது மட்டும் இருந்தா போதும் அப்படிங்கிற தைரியத்துல என்னை இந்த வருடம் திரும்ப திரும்ப கேட்க வைத்த பாடல்களைத்தான் இந்த பதிவுல எழுத போறேன்....\n10. பச்ச மஞ்ச வொயிட் தமிழன் நான் ... (தமிழ்படம் )\nஇந்த வருடம் வந்த முதல் குத்து பாட்டு... இந்த வருடத்தோட முதல் மியூசிக்கல் ஹிட் ஆல்பமும் இதுதான்... படத்துல எல்லா பாட்டுகளும் நல்லா இருந்தாலும் இது கொஞ்சம் ஸ்பெஷல்... பாடலின் ஆரம்பத்தில் வரும் கதாநாயக துதி வரிகள், பாடல் முழுவதும் இன்றைய கதாநாயகர்களை கிண்டல் பண்ணி எழுதபட்டிருக்கும் கவிதைகள்.. கடைசியில் வரும் டிரம்ஸ் அடி... என்று புது இசை அமைப்பாளர் கண்ணன் பாடலை கேக்கும் போது ரசிகர்களை ஆட வைத்து விட்டார்.. பாடலை எடுத்த விதம் அதைவிட அருமை... வழக்கமான விஜய் பட அறிமுக பாடலை அப்படியே கிண்டல் அடித்து எடுத்திருப்பார்கள்.. அவரை போலவே காஸ்டியும், நடனம் (குறிப்பாக அவர் ஆடிக்கொண்டு இருக்கும் போது நடன இயக்குனர் ஆட வருவார் , எதுக்கு அதான் நான் இருக்கேன்ல என்று அவரை துரத்தி விடுவார்) என்று பாக்கும் பொழுதெல்லாம் நான் மிகவும் ரசிக்கும் பாடல் இது....\n9. மாலை மயங்கும் நேரம் .. (ஆயிரத்தில் ஒருவன்)\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் , யுவன்சங்கர் ராஜாவை விட்டு பிரிந்து G.V.பிரகாஷை பயன்படுத்திய படம்... இந்த ஒரு காரணத்திற்காகவே நான் பெரிதும் எதிர்பார்த்தேன் .. ஆனால் பெரிய ஏமாற்றம்தான் பாடல்களை கேட்ட பிறகு... அந்த படத்தில் ஆறுதலாக இருந்த ஒரே ஒரு பாடல் மாலை மயங்கும் நேரம் பாடல் மட்டும்தான் .. ஆண்ட்ரியாவின் மயக்கும் குரல் பாடலை கேக்கும் பொழுதெல்லாம் நம்மை கொஞ்சம் மயக்கித்தான் விடும் .. இந்த பாடலை செல்வராகவன் படத்தில் எப்படி எடுத்திருப்பார் என்று பார்க்க ஆவலாக இருந்தேன் ... ஆனால் படத்தில் இந்த பாடல் கிடையாது... அதனாலே இந்த பாடல் பலரை சென்று அடையவில்லை .. அநியாயமாக ஒரு நல்ல பாடலை வீணடித்து விட்டார்கள்...\n8. நான் நடந்தால் அதிரடி .... (சுறா)\nசில பாடல்கள் கேக்கும்போது நல்லா இருக்காது , ஆனா திரையில் பார்த்த பின்னர் பிடித்து விடும் .. இந்த பாடலும் அந்த வகைதான் ... இந்த பாடல் எனக்கு பிடிக்க காரணம் விஜய்யின் நடனம் மட்டுமே...\n7. உன் பேரை சொல்லும் போது .... (அங்காடி தெரு)\nஉணர்வுபூர்வமான பாடல்... பாடலை எப்பொழுது கேட்டாலும் நம் மனம் லேசாகி விடும் ... பேருந்து பயணங்களின் போதும் , இரவிலும் எப்பொழுதும் இந்த பாடல் என்னுடைய ஹெட் போனில் ஒலிக்கும் ... பாடலை கேட்டு கொண்டு இருக்கும் பொழுதே சில நேரங்களில் தூங்கி விடுவேன்...\n6. என் காதல் சொல்ல நேரம் இல்லை ... ( பையா)\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nநிறைய மொக்கை பாடல்களுக்கு பின்னர் யுவன் சங்கர் ராஜா கொடுத்த ஹிட் ஆல்பம்... இந்த ஆல்பத்தில் கேட்டவுடனே எனக்கு பிடித்து போன பாடல் , நான் சந்தோசமான மன நிலையில் இருக்கும் பொழுது விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...\n5. நான் போகிறேன் மேலே மேலே ... (நாணயம்)\nஇசை : ஜேம்ஸ் வசந்தன்\nநீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் எஸ். பி.பியும் சித்ராவும் இணைந்து பாடிய பாடல்... காதல் பாடல்களில் நான் இன்னும் சிங்கம்தான் என்று எஸ்.பி.பி. இன்றைய இளைய தலைமுறை பாடகர்களுக்கு நிரூபித்த பாடல்.. பாடலில் எஸ்.பி.பி காட்டிய ஏற்ற இறக்கங்கள் பாடலுக்கு புது பரிணாமத்தை கொடுத்திருக்கும்.. படம் வந்த புதிதில் இந்த பாடல் எனக்கு தெரியாமலே இருந்தது... டீவீகளிலும் இந்த பாடல் ஒளிபரப்பபடுவதில்லை... அப்பொழுது வந்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற மொக்கை படத்தில் வரும் மொக்கை பாடல்கள்தான் அவர்களின் டிவியில் எப்பொழுதும் ஒளிபரப்பப்படும்.. பின்னர் நண்பர் ஒருவர்தான் எனக்கு இந்த பாடலை அறிமுகபடுத்தினார்.. காதலியுடன் இருக்கும் போது கேட்பதற்கு ஏற்ற பாடல் இது.\n4. உசுரே போகுதே ... (ராவணன்)\nஇசை: ஏ. ஆர். ரகுமான்\nநான் மிகவும் எதிர்பார்த்த ஆல்பம் இது ... ஆனால் எதிர்பார்த்த அளவு என்னை பாடல்கள் ஈர்க்கவில்லை... கேட்ட வரையில் இந்த பாடல் பரவாயில்லை என்று தோன்றுகிறது.. ரகுமானின் பாடல்கள் எப்பொழுதும் கேட்க கேட்கத்தான் மனசை அள்ளும்.. ஆனால் இந்த படத்தின் பாடல்கள் இவ்வளவு நாள் கேட்ட பின்னர் ஒரு சலிப்பைத்தான் உண்டு பண்ணுகிறது .. பார்க்கலாம் மணிரத்னம் காட்சி அமைப்பில் அசத்துகிறாரா என்று...\n3. மன்னிப்பாயா... (விண்ணை தாண்டி வருவாயா)\nஆஸ்கார் வாங்கிய பின்னர் ரகுமான் இசையில் வந்த முதல் தமிழ் படம் .. கௌதம் மேனனுடன் ரகுமான் கை கோர்த்த படம் என்று எதிர்பார்ப்பை எகிற வைத்த ஆல்பம்... இருவரும் ஏமாற்றவில்லை, ஏ.ஆர்.ரகுமானின் இசை அமைப்பில் வந்த வித்தியாசமான ஆல்பங்களில் இதுவும் ஒன்று ... எல்லா பாடல்களுமே என்னை கவர்ந்து இருந்தாலும் , ஸ்ரேயா கோஷலின் வசீகரிக்கும் குரலால் இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.. கேட்க கேட்க இன்னமும் பாடலின் சுவை கூடி கொண்டே செல்கிறது எனக்கு... பாடலின் காட்சி அமைப்பும் அருமையாக இருக்கும் ...\n2. அடடா மழைடா... (பையா)\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nயுவன் இசையில் வந்த துள்ளலான பாடல் இது... முதல் தடவை பாடல் கேட்ட வுடனே லிங்குசாமி காட்சி அமைப்பில் பட்டையை கிளப்பி இருப்பார் என்று ஆவலாய் இருந்தேன்.. (காதல் டூயெட் எடுப்பதில் லிங்கு கெட்டிக்காரர் ஜீ படத்தில் வரும் டிங் டாங் கோயில் மணி பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரைட்)... ஆனால் திரையில் பார்க்கும் பொழுது லிங்குவின் மேல் கோபம்தான் வந்தது ... பாடலை அந்த அளவு கேவலமாக எடுத்திருப்பார்... இருந்தாலும் பாடலை கேக்கும் பொழுது கண்டிப்பாய் என்னை அறியாமல் கைகள் தாளம் போட ஆரம்பித்து விடும்... யுவன் இதை போலவே துள்ளல் இசையில் கவனம் செலுத்தலாம் ... நன்றாக வருகிறது அவருக்கு...\n1. இது வரை இல்லாத உணர்விது... (கோவா)\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nசில பாடல்களில் ராகம் நன்றாக இருக்கும் , சில பாடல்களில் பாடலில் வரும் இசை நன்றாக இருக்கும் , சில பாடல்களில் பாடகர்களின் குரல் நன்றாக இருக்கும் , சில பாடல்களில் வார்த்தைகள் நன்றாக இருக்கும், சில பாடல்கள் காட்சி அமைப்பில் நம்மை அசத்தி விடும்... ஒரு சில பாடல்களில் மட்டுமே இவை எல்லாமே அருமையாய் பொருந்தி வரும் .. அந்த வகையில் என்னுடைய ரசனையில் எல்லா விதத்திலும் என்னை கவர்ந்த பாடல் இது ... யுவனின் இசை , ஆண்ட்ரியாவின் குரல் , அறிமுக பாடகர் அஜீஸின் குரல் (இவர் ஏர்டெல் சூப்பர் சிங்கர் இரண்டாம் சீசனின் வெற்றியாளர்) எல்லாமே என்னை கவர்ந்த விஷயங்கள் இந்த பாடலில் .. காதலர்களுக்கான அருமையான பாடல் இது ... பாடலை எழுதியவர் கங்கை அமரனாம் கண்டிப்பாக என்னால் நம்ப முடியவில்லை , அந்த அளவு காதலை ஆழமாக வெளிபடுத்தும் வரிகள் அவை... இந்த பாடல் ஆண்களை விட பெண்களை அதிகம் கவர்ந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்... என்னுடைய தோழிகள் பலருடைய பேவரைட் பாடல் இப்பொழுது இதுதான்... என்னுடைய செல் போன் டையலர் டியூன் பாடலாய் இதை வைத்து இருந்த பொழுது பலர் என்னிடம் கூறிய விஷயம் இது... இன்றும் தினமும் அதிக முறை நான் கேட்கும், பார்க்கும் பாடல் இதுதான்..\n(இதை தவிர அசலில் வரும் துஷ்யந்தா பாடல் கேக்கும் பொழுது பிடித்திருந்தது , ஆனால் படத்தில் அந்த பாடல் பாதியாக குறைக்கப்பட்டு விட்டது.. அதனால் பெரிய அளவில் என் மனதில் ஒட்டாமல் போய் விட்டது..)\nLabels: இசை, சினிமா, விமர்சனம்\nபாடல்கள் தேர்வு சிறப்பாக உள்ளது.\nகாவல்காரன் வரட்டும். முதலிடத்தை அதுதான் பிடிக்கும்\n இருந்தாலும் எனது வன்மையான கண்டனங்கள் (எட்டாவது பாடல் உங்கள் பட்டியலில் இடம் பெற்றதற்கு)...\nஹீரோ காரணத்தால் தான் கண்டனம் என்று நினைக்க வேண்டாம். இதனை விட பல நல்ல பாடல்கள் உள்ளன, அதை விடுத்து இதைத் தேர்ந்தெடுத்துள்ளீர். முதன் முதலாக உங்கள் கருத்துடன் வேறுபடுகிறேன். :(\nஇந்த வருடம் வந்த படங்கள் மிகவும் குறைவு என்பதால் அதை எழுத வேண்டிய கட்டாயம் அதனால்தான்...\nபாலா... இன்னமுமா அவர இந்த ஊர் நம்புது..\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல���கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பரு��த்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/09/blog-post_24.html", "date_download": "2018-06-20T19:10:46Z", "digest": "sha1:35UQLGHRFIRGL24DPPTQ7LZ6SBSNBC6Q", "length": 34546, "nlines": 203, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: என்றும் இளமையுடன் வாழ்வது எப்படி?", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஎன்றும் இளமையுடன் வாழ்வது எப்படி\nஇங்கிலீஷ்காரன் படத்துல சத்தியராச பாத்து ஒரு வசனம் பேச���வானுக , நீ யூத் இல்ல யூத் மாதிரின்னு , அந்த சத்தியராஜ் மாதிரியான யூத் மாதிரி நண்பர்களுக்கான பதிவு இது ... நம்ம வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோசமான காலகட்டம் என்றால் அது இந்த யூத் பருவம்தான் ... ஓசி சாப்பாடு,நண்பர்கள் கூட்டம் ,24 மணி நேரமும் ஜாலி , மனதிற்கு தோன்றியதை செய்ய கூடிய தைரியம் என்று நம் இஸ்டத்துக்கு சந்தோசமாக வாழலாம் ... படிக்கிற காலத்தில் கூட படிக்கிற சப்ப பிகரிடம் போய் தைரியமாக நீ ரொம்ப சப்ப பிகரா இருக்க என்று அசால்ட்டாக அந்த பெண்ணை டீஸ் செய்யலாம் ... மிஞ்சி மிஞ்சி போனால் அந்த பெண் ஆசிரியர்களிடம் போட்டு கொடுப்பாள் , அவர்களும் நம்மை விசாரித்து விட்டு இனிமேல் இப்படி செய்யாதே என்று எச்சரித்து அனுப்பி விடுவார்கள் .. நாமும் நம் நண்பர்களிடம் நான் enquiry attend பண்ணிட்டேன் , நானும் ரௌட்தான் என்று சட்டை காலரை தூக்கி விட்டு கொள்ளலாம் ... ஏனென்றால் அந்த வயதில் நாம் இழப்பதற்கு மானம் , சுயமரியாதை என்று எதையும் நாம் சம்பாதித்து இருக்க மாட்டோம் ... நம்மை சுற்றி இருப்பவங்களும் அப்படியே இருப்பார்கள் .... நாம் என்ன தவறு செய்தாலும் சின்ன பையன் தெரியாம செஞ்சிட்டான் என்று சமூகம் நமக்கு வக்காலத்து வாங்கும் ... ஆனா ஒரு வேலைக்கு சேந்து ரெண்டு மூணு வருஷம் ஆன பின்னாடி நம்ம வாழ்க்கை அப்படியே தலைகீழா மாறி போய்டும் ... ஆபீஸ்ல மெமோ வாங்கிட்டோம்னா ரெண்டு மூணு நாளைக்கு தூக்கமே வராது .. அது நமக்கு prestige problem ஆகிரும்.. இப்பதான் நமக்கு அந்த வயசோட அருமை தெரியும் ... சில பேரு ஏழு கழுத வயசு ஆனாலும் அந்த யூத் பருவத்த தாண்டி வர மாட்டான் ... தலையில லேசா சொட்ட , வயித்துல பெரிய தொந்தின்னு நம்ம உடம்பு நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி மாறினாலும் நம்ம மனசு இன்னும் நான் யூத்து என்று நம்பி கொண்டு இருக்கும் ... சில பேரு அந்த வயசுல படிப்பு படிப்புன்னு அம்மாஞ்சியா இருந்திட்டு , பார்டர் வயசுலதான் திடீர்னு ஞானோதயம் வந்து அப்ப விட்டத எல்லாம் மொத்தமா இப்ப அனுபவிச்சிடனும்னு அளப்பர பண்ணிக்கிட்டு அலைவாணுக ... இந்த உலகத்துக்கு நாம இன்னமும் யூத்துதான் என்று நம்ப வைப்பதே அவர்களின் பெரிய சவாலாக இருக்கும் ... அந்த மாதிரியான யூத்துகளுக்கு சில ஐடியா தருவதற்கே இந்த பதிவு ...\nயூத்துகளுக்கான பெரிய அடையாளம் அவர்கள் வைத்திருக்கும் பைக்குதான்.. வண்டி பார்பதற்க்கே பிரமிப்பாய் ப��ரியதாய் இருக்க வேண்டும் .. வண்டியின் நிறம் கண்ணை பறிக்கும் வகையில் சிகப்பு , மஞ்சள் அல்லது ஆரஞ்சு என்று இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் ... மிக முக்கியமான விஷயம் வண்டியில் ஏறி விட்டால் எழுபது கிலோமீட்டர் வேகத்திற்கு குறைவாக செல்லவே கூடாது... ஹாரன் மற்றும் சைலேன்சரில் சத்தம் வித்தியாசமாய் இருப்பது கூடுதல் தகுதி ...\nயூத் பருவத்தின் பெரிய சந்தோசமே காதலும் அதன் நீட்சியாய் நம் நண்பர்கள் நம்மையும் அவளையும் இணைத்து ஓட்டுவதுமே... இந்த வயதில் நமக்கு பிகர் மாட்டுவது கொஞ்சம் கஷ்டமே ... இருந்தாலும் மனம் தளர்ந்து விட கூடாது , நம் அலுவலகத்தில் நம்மை போலவே கொஞ்சம் வயசாகி போய் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் ஒரு பிகரை தேர்வு செய்து கொள்ளுங்கள் ... பிகர் கொஞ்சம் சுமாராக இருந்தாலே போதும் ... உங்கள் நண்பர்களிடம் இவள்தான் என் காதல் தேவதை என்று சொல்லுங்கள் ... பின்னர் உங்கள் நண்பர்கள் கண்ணில் படும்படி அவளுடன் அடிக்கடி பணி நிமித்தமாய் பேசி கொண்டு இருங்கள்.... உங்கள் நண்பர்கள் உங்களை பார்க்கும் போதெல்லாம் அவளையும் உங்களையும் வைத்து ஓட்டி கொண்டிருப்பார்கள் .... இது மனதிற்குள் ஒரு கிளுகிளுப்பை உருவாக்கும் .... உங்கள் அதிர்ஷ்டத்திற்கு அந்த பெண்ணும் மடிந்து விட்டால் நீங்கள் நிஜ யூத்தாகவே மாறி விடலாம் ...\nநண்பர்களுடன் எங்கு வெளியில் சென்றாலும் ஜீன்ஸ் , டி ஷர்ட் போட்டுத்தான் செல்ல வேண்டும் .. அந்த டி ஷிர்ட்டில் \" I HATE BEAUTIFUL GIRLS .. B'COZ THEY ALWAYZ TORTURE ME BY THEIR LOVE \"போன்ற வாசகங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் , தலையில் ஒரு கேப் , மற்றும் ஒரு கூலிங் கிளாஸ் எப்பொழுதும் இருப்பது அவசியம் ... இது உங்கள் வழுக்கையை மறைக்க உதவும்\nநிற்கிற பேருந்தில் கண்டிப்பாக ஏறவே கூடாது ... அதே போல் பேருந்தினுள் எவ்வளவுதான் இடம் இருந்தாலும் புட் போர்டில்தான் தொங்க வேண்டும் .\nவிடுமுறை நாள் என்றால் இரவு முழுவதும் ஊர் சுற்றி விட்டு இல்லை பிகருடன் போனில் கடலை போட்டு விட்டு பகல் முழுவதும் தூங்க வேண்டும்\nசினிமாவிற்கு தனியாக செல்ல கூடாது ... பிகரை பிக் அப் பண்ணி கூட கூட்டி கொண்டு போகலாம் ... அப்படி பிகருடன் போகும் பொழுது படம் முடியும் வரை அவள் தோள் மீது கை வைத்தே பார்க்க வேண்டும் , இல்லை என்றால் அவளை உங்கள் மார்போடு அணைத்து வைத்து படம் பார்க்க வைக்கலாம் ... இது உங்களை சுற்றி தனியாக உர்க்காந்து படம் பார்பவர்களுக்கு புகைச்சலை உண்டு பண்ணும் ... பின்னர் பிகரே இல்லாத உங்கள் நண்பர்களிடம் அவளுடன் படம் பார்த்த அனுபவத்தை பற்றி கிளுகிளுப்பாய் சொல்லுங்கள் ... அவர்களும் மனதிற்குள் உங்களை புகைச்சலுடன் பார்ப்பார்கள் ...நாலு பேரு உங்களை பாத்து புகைந்தாலே நீங்கள் யூத்தா மாறிட்டீங்கன்னு அர்த்தம் பாஸ்....\nநண்பர்களுடன் படம் பார்க்க போகும்போது அமைதியாக படம் பார்க்க கூடாது ... பிடித்த சீன வரும் பொழுதெல்லாம் விசில் அடிக்க வேண்டும் , பிடிக்காத மொக்கை சீன வரும் போதெல்லாம் சத்தமாக எல்லாரும் சிரிக்கும்படி கமென்ட் அடிக்க வேண்டும் ....\nஉங்கள் அலுவலகத்தில் நடக்கும் எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி , வெகேசன் டூர் , இல்லை பார்ட்டி என்றாலும் நீங்கள்தான் முன்னால் நின்று ஆர்கனைஸ் பண்ண வேண்டும்... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பாடல் திறமையவோ இல்லை கவிதை திறமையவோ இல்லை மிமிக்கிரி திறமையவோ எடுத்து விட வேண்டும் ... இது உங்களுக்கு பெண் நண்பிகள் அதிகம் கிடைக்க உதவி செய்யும். உங்களுக்கு ஆண் நபர்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அதே அளவுக்கு பெண் நண்பர்களும் இருக்க வேண்டும் ... உங்கள் மொபைல் , மற்றும் மெயிலுக்கு வரும் மேச்செஜ்சுகள் அதிகம் பெண்களிடம் இருந்து வந்தால் உங்களுக்கே உங்கள் மேல் நாம் இன்னும் யூத்துதான் என்று நம்பிக்கை வந்து விடும் ...\nகடைசியா இது எல்லாம் பண்ணியும் யாரும் உங்களை யூத்ன்னு நம்ப மாட்டேங்கிரானுகளா.. பாஸ் லேட் பண்ணாதீங்க .. உங்களுக்கு கல்யாண வயசு வந்திடுச்சி சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணிடுங்க ... முத்துன கத்திரிக்கா சந்தையில விலை போகாது ... லேட் பண்ணுனா நீங்களும் இப்படிதான் கடைசி வரை தனி மரமா நிக்க வேண்டியதா போய்டும்\nஉங்களுக்கு கல்யாண வயசு வந்திருச்சு தான ராஜா \nஇந்த 'டிப்ஸ்' எல்லாம் எனக்கில்லை. நான் இன்னும் யூத் தான்... ஹிஹி\nதல,இது பார்டர் வயசுல இருக்கிற ஆசாமிங்களுக்கு ஓகே.\nஆனா,மூணு கழுத வயசாகியும் நான் யூத்னு அலும்பு பண்ற பயலுவள என்ன பண்ணலாம்\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசக��க்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2018-06-20T19:07:25Z", "digest": "sha1:EX2ULBGC3QYS67DVWB3P7YEWJMV4PZMP", "length": 9772, "nlines": 139, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | சிருஷ்டி டாங்கே Archives | Cinesnacks.net", "raw_content": "\nகாலக்கூத்து – விமர்சனம் »\nபெற்றோரை இழந்த பிரசன்னாவும், அம்மாவை இழந்த கலையரசனும் சிறுவயது முதலே நண்பர்கள்.. வேலைவெட்டி இல்லாமல் ஊரை சுற்றும் கலையரசன் கல்லூரி செல்லும் பணக்கார வீட்டுப்பெண் தன்ஷிகாவை காதலிக்கிறார்.. காதலிக்கும் எண்ணமெல்லாம்\nகதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘சத்ரு’\nபோங்கு வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’.\nசரவணன் இருக்க பயமேன் – விமர்சனம் »\nகாமெடி படங்களுக்கு பெயர் போன இயக்குனர் எழில் மற்றும் சூரியுடன் உதயநிதி முதன்முறையாக கைகோர்த்துள்ள படம் தான் இந்த சரவணன் இருக்க பயமேன்’..\nசின்ன வயது முதல் உதயநிதி, ரெஜினா\nமுப்பரிமாணம் – விமர்சனம் »\nஒரே ஊரை சேர்ந்த ஷாந்தனுவும் சிருஷ்டியும் சிறுவயது தோழர்கள்.. சூழ்நிலையால் ஷாந்தனு வேறு இடம் மாறி, மீண்டும் இளைஞனாக அதே ஊருக்கு திரும்பும்போது ஷாந்தனுவின் மீதான சிருஷ்டியின் அன்பு காதலாக\nநிக்கி கல்ராணியின் வாய்ப்பு சிருஷ்டிக்கு கைமாறியது இப்படித்தான்.\nதமிழில் தற்போதைக்கு பிசியான நடிகை யார் என்றால் முதல் ஆளாக நிக்கி கல்றாணியை நோக்கி கைகாட்டலாம். காரணம் `மொட்ட சிவா கெட்ட சிவா’, `மரகத நாணம்’, `கி’, `ஹரஹர மகாதேவகி’\nதர்மதுரை – விமர்சனம் »\nடாக்டருக்கு படித்துவிட்டு கிராமத்தில் மருத்துவம் செய்ய விரும்பும் இளைஞனின் வாழ்க்கையை அவனது உடன்பிறப்புக்களே நாசமாக்க முயல்வதும், நட்புகள் அவனுக்கு கைகொடுத்து தூக்கிவிடுவதும் தான் இந்த ‘தர்மதுரை’ படத்தின் ஒருவரி கதை..\nஜித்தன்-2 ; விமர்சனம் »\nதனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக கொடைக்கானலில் சொந்தமாக பங்களா ஒன்று வாங்குகிறார் ஜித்தன் ரமேஷ். ஆனால் அந்த வீட்டில் அவரை வசிக்கவிடாமல் துரத்துகிறது…. ஸாரி துரத்துகிறார் பேயாக\nவில் அம்பு – விமர்சனம் »\nஇரண்டு இளைஞர்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே, ஒருவர் செய்யும் செயலால் மற்றவரை சிக்கலில் மாட்டிவிடுகிறார்கள். இது அவர்களை எங்கு கொண்டுபோய் நிறுத்துகிறது என்பதுதான் மொத்��ப்படமும்.\nவிஜய்வசந்த் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “அச்சமின்றி” »\nடிரிபிள் வி ரெகார்ட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்த “என்னமோ நடக்குது” படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தயாரிக்கும் படம் “அச்சமின்றி”.\nவிஜய்வசந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே\nசிருஷ்டி டாங்கே நடிக்கும் திகில் – ஹாரர் படம் “ஒரு நொடியில்”\nநல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார் பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரிக்கும் படத்திற்கு “ ஒரு நொடியில் “ என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர்\nகிரிஷ் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்”\nராவுத்தர் பிலிம்ஸ் வழங்கும் கிரிஷ் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்”\nபல வெற்றிப்படங்களை தயாரித்த இப்ராகிம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6270", "date_download": "2018-06-20T19:07:55Z", "digest": "sha1:VAOCFGD3WHUG3IL7RMGR27OE34TEZQB7", "length": 8663, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Ossato மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6270\nISO மொழியின் பெயர்: Osatu [ost]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (C31941).\nOssato க்கான மாற்றுப் பெயர்கள்\nOssato க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ossato தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2017/12/01/", "date_download": "2018-06-20T18:45:17Z", "digest": "sha1:N2PQZQMA33NIKLR6GMOJ4FCJLY67V5XG", "length": 3778, "nlines": 71, "source_domain": "jesusinvites.com", "title": "December 1, 2017 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு: கடந்த 2015 ஆம் ஆண்டு மொத்தம் 7 தலைப்புகளில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத ஒப்பந்தம் போட்ட கிறித்தவ போதகர் கூட்டம் முதல் தலைப்போடு ஓட்டமெடுத்துவிட்டனர். நவம்பர் 5 – 2015 ஆம் ஆண்டு முதல் தலைப்பிலான விவாதம் முடிந்து டிசம்பர் 2 ஆம் தேதி – 2015 ஆம் ஆண்டு அடுத்த தலைப்பில்\nDec 01, 2017 by hotntj in திருச்சபையின் மறுபக்கம்\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்.....\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=b710915795b9e9c02cf10d6d2bdb688c", "date_download": "2018-06-20T18:54:41Z", "digest": "sha1:OZRGPW3GNSAO7X7HOWOJGKQYXRJ5GNB2", "length": 3864, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\nமலச்சிக்கல் விலகும், குளிர்ச்சி தரும்.\nஅல்சர், கீழ்வாதம், டைபாயிடு போன்றவை விலகும்.\nவயிற்றுவலி சரியாகும், சீத பேதி நீங்கும்.\nதினமும் சாப்பிட்டால் உடல் வனப்புக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muthuchitharalkal.blogspot.com/2013/11/", "date_download": "2018-06-20T18:36:54Z", "digest": "sha1:5TOOSG7ZF437VHVM56UOCZYFIFTTO525", "length": 4354, "nlines": 56, "source_domain": "muthuchitharalkal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்கள்: November 2013", "raw_content": "\nஎன் எண்ணத்தின் வடிகால். மற்றபடி எவருக்கும் புத்திக்கூறவோ, நாட்டை திருத்தவோ அல்ல\nஞாயிறு, 10 நவம்பர், 2013\nPosted by முத்து குமரன் at முற்பகல் 2:58 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎதையும் சாதிக்காத, எதையாவது சாதிக்க துடிக்கும்,சோழ மைந்தன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்நார் ஓடுகளை கொண்ட பெரிய வரவேற்பறை, சுவற்றின் ஓரமெங்கும் வெற்றிலை சாற்றின் ஓவியங்கள். அறையின் நடுவே சிமெண்ட் பெஞ்சுகள். ஆங்காங்கே சிறுவர் ...\nஆறு வருடங்களுக்கு பிறகு ஒரு இனிய மாலை பொழுதில் நான் பிறந்து வளர்ந்த ஊர் வந்து இறங்கியாச்சு. திருச்சிதானா இது... பெரிய பெரிய கட்டிடங்கள்......\nஎனக்கு எப்படி இப்படி ஒரு போதை தலைக்கேறியது என்று தெரியவில்லை... இது ஒவ்வொருவருக்கும் மரபு வழியாக ஏற்றப்படுவதாக உணர்கிறேன். படித்து வேலை...\nஇரத்த வங்கிகள் செய்வது சேவையா\nகடந்த சில நாட்களாக இரத்த தானம் மற்றும் இரத்த வங்கிகளின் செயல்���ாடுகள் பற்றி சில மனக்குமுறல்களை சமூக வலைத்தளங்களில் கடந்து செல்ல நேரிட்டது. ச...\nசஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்... அவசர அவசரமாக டேபிளில் கிடந்த காகித கற்றைகளில் தேடி செல்போனை எடுத்து அ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2015/09/", "date_download": "2018-06-20T19:08:08Z", "digest": "sha1:6ZP6UG4SCZHGCU7QAJTSPR55PXGFXD4N", "length": 39576, "nlines": 377, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: September 2015", "raw_content": "\nஇந்தப் பதிவை ஒண்ணும் விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பைத்தியக்காரப்பயலோட ட்விட்டர் சிலவற்றை வாசிச்சாலே போதும். ஒரு ந டி க னை மதிப்பதும், இன்னொரு ந டி க னை வெறுப்பதிலும் தவறில்லை ஆனால், டிவிட்டர் போன்ற தளங்களில் இவன் உளறும் உளறல்கள் இவனுக்கு நேரம் சரியில்லை என்று தெளிவுபடுத்துகிறது.\nகுஷ்பு இட்லிக்கு தான் மதுரை பேமஸ் என்று நினைத்திருப்பான் @Siva_Kartikeyan குமுற குமுற அடிப்பதுக்கும் தான் என்று இன்னைக்கு புரிஞ்சிருப்பான்\nகோச்சா நஷ்டத்துக்கு லுங்கா... லுங்கா நஷ்டத்துக்கு குபாலி... இது தான் குஜினியின் மார்க்கெட்\nஉலகத்திலேயே நஷ்ட ஈடு கேட்டு முதன் முறையாக உண்ணாவிரதம் இருந்தது குஜினி படத்தை வெளியிட்டவர்களும் திரையிட்டவர்களும் தான்...\nஆமை குமாருக்கு கூட ஹிட் படம் கொடுத்தவரை... பலூன் குமாராக்கி வீட்டு அனுப்பியவர் குஜினி\nகுஜினியே தயவு செஞ்சு உன் ரசிகர்களுக்கு ஆமையை வச்சாவது பிரியாணி செஞ்சு போடு.... சி.கா கிட்டே போயி சில்லரை கேட்குது....அவனுக்கு கூஜா தூக்கி\n இந்தப் பைத்தியக்காரப்பயலுக்கு ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் அப்புறம் ஒரு ப்ளாகர் அக்கவுண்ட். இவனோட நலவிரும்பிகள் எல்லாம் இவனைப் பார்த்துக்கோங்கப்பா காலம் கெட்டுக் கெடக்கு, எவனாவது போட்டுத் தள்ளப்போறான்\n உங்களுக்கு அப்பனையெல்லாம் பார்த்தாச்சு. கவனமா இருங்க ஒரு நேரம்போல ஒரு நேரம் இருக்காது\nLabels: அனுபவம், எதிர்வினை, சமூகம், மொக்கை\nமுகமூடிப் பதிவர்களை ஒரேயடியா ஒதுக்கிடலாமே\nபதிவுலகில் ஒரு சிலர் தங்கள் கருத்தைப் பரிமாறிகொள்வதுடன் சரி, தன் முகவரி, தன் புகைப்படம், தன் தொழில், தன் சாதி, தன் மதம் போன்றவற்றை சொல்லாமலே காலத்தைக் கடத்துகின்றனர். இது தனிப்பட்ட ஒருவருடைய விருப்பம். அதை மதிக்கத் தெரியாத இன்றைய பதிவுலக ஜாம்பவான்கள் சிலர், இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம் முகமூடிப் பதிவர்கள். இது வெளிக்கு மனதுக்குள் நினைப்பது \"இவனுக எல்லாம் எதுக்கு பதிவுலகில் பதிவெழுதுகிறானுக, முதுகெலும்பில்லாதவனுக\" என்பது.\nஇங்கிதம் தெரிந்த ஒரு சிலர், இது அவர்களின் சொந்தப் பிரச்சினை, இதை கூகுலே அனுமதிக்கிறது. இது சட்டவிரோதமானதல்ல என்றெல்லாம் பல முறை எடுத்துச் சொன்னாலும் ஒரு சிலர் இதை விடுவதே இல்லை. மறுபடியும் மறுபடியும், ஏன் இப்படி இருக்காங்க என்றெல்லாம் பல முறை எடுத்துச் சொன்னாலும் ஒரு சிலர் இதை விடுவதே இல்லை. மறுபடியும் மறுபடியும், ஏன் இப்படி இருக்காங்கனு மூனு மாத்திற்கு ஒரு முறை இவர்களை மிகுந்த \"அக்கறை\"யுடன் விமர்சிக்காமல் விடுவதில்லைனு மூனு மாத்திற்கு ஒரு முறை இவர்களை மிகுந்த \"அக்கறை\"யுடன் விமர்சிக்காமல் விடுவதில்லை இந்த முகமூடிப் பதிவர்கள் இவர்கள் மனநிலையை ரொம்பதான் பாதிக்க வச்சுட்டாங்கப்பா.\n முகம் காட்ட விருப்பப்பட்டவங்க ஒண்ணா சேருங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுங்க. தமிழை இன்னும் மேலே கொண்டு போங்க உங்கள் தமிழ்ப் பணியை எல்லாரும் மெச்சி விருது கொடுக்கட்டும். அது ஏன் சும்மா முகம் காட்ட விரும்பாதவர்களும் எல்லாரும் அவங்க முகத்தை காட்டியே ஆகணும்னு திரும்பத் திரும்ப அடம் பிடிக்கிறீங்கனு விளங்கவில்லை\nமுக்காடு போட்டு இருக்கும் ஒரு இஸ்லாமியப் பெண்ணை, \"முகத்தைக் காட்டினால் என்ன\" என்பீர்களா அது அவருடைய விருப்பம். அவரை முகம் காட்டச் சொல்லி விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை\nஇந்த உலகில் பலதரப்பட்ட மனிதர்கள் பிறந்து வாழத்தான் செய்றாங்க. அவங்க எல்லாம் தமிழ் தெரிஞ்சவங்களா இருந்தால் அவங்க எல்லாம் உங்க உறவு என்று யாரும் சொல்லிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எதுவும் அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை\nமுகம் தெரிந்த பதிவர்கள்தான் உங்களுக்குப் பிடிக்குமா அவங்க மேலேதான் உங்களுக்கு மரியாதையா அவங்க மேலேதான் உங்களுக்கு மரியாதையா அவர்களோட மட்டும் உறவாடுங்க. உங்களுக்குப் பிடிக்காத முகமூடிப் பதிவர்கள் பதிவுகளை புறக்கணியுங்கள் அவர்களோட மட்டும் உறவாடுங்க. உங்களுக்குப் பிடிக்காத முகமூடிப் பதிவர்கள் பதிவுகளை புறக்கணியுங்கள் முகமூடி அணிந்தவர் உங்க தளத்தில் கருத்துச் சொல்ல வந்தால் உங்க த��த்துக்கு அவர்கள் தரம் குறைந்த தென்றால், அவர்கள் பின்னூட்டங்களை ஒரு போதும் வெளியிடாதீங்க முகமூடி அணிந்தவர் உங்க தளத்தில் கருத்துச் சொல்ல வந்தால் உங்க தரத்துக்கு அவர்கள் தரம் குறைந்த தென்றால், அவர்கள் பின்னூட்டங்களை ஒரு போதும் வெளியிடாதீங்க அவர்களை அறவே புறக்கணியுங்கள்\nஅதை விட்டுப்புட்டு எதுக்கெடுத்தாலும் முகமூடிப் பதிவர்கள் ஏன் தங்கள் அழகு முகத்தை காட்ட மாட்டேன்றாங்க அவங்க பொறந்த ஊர் என்ன அவங்க பொறந்த ஊர் என்ன என்ன சாதி என்கிற கவலையெல்லாம் உங்களுக்கு எதற்கு\nடையமண்ட் ஏன் கடினமானதாக இருக்கிறது\nதங்கம் மட்டும் ஏன் மஞ்சளாக மிளிருகிறது\nஎன்கிற கேள்விகளுக்கெல்லாம் இந்த வெர்ச்சுவல் உலகில் முகம் காட்டாத, முகம் தெரியாத, தமிழ் தெரியாத ஒருவர் வந்து வலையுலகில் சரியான பதில் சொல்வதில்லையா அந்த பதில் உங்களுக்கு உபயோகம் ஆவதில்லையா அந்த பதில் உங்களுக்கு உபயோகம் ஆவதில்லையா முகம் தெரிந்தவர் \"தவறுதலான\" பதிலாக சொன்னாலும் அந்த பதிலைத்தான் நான் எடுத்துக்குவேன்னு அடம் பிடிப்பீர்களா\nநீங்க நல்லா வாழுங்கள்- உங்கள் இஷ்டப்படி\nமற்றவர்களை வாழவிடுங்கள்- அவர்கள் விருப்பப்படி\nLabels: அனுபவம், பதிவர் கூட்டம், பதிவுலகம், முகமூடிப் பதிவர்கள், மொக்கை\nகபாலியும் தூங்காவனமும்- ரிலாக்ஸ் ப்ளீஸ்\nதூங்காவனம் டரைலர் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்புதுனா கபாலியின் ஸ்டில் இன்னொரு பக்கம் ரிலீஸ் ஆகியிருக்கு\nஅறுபது வயதுக்கு மேலேதான் இவங்க ரெண்டுபேரும் இன்னும் புத்துணர்ச்சியுடன் நடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. இதில் இன்னும் விசேஷம் என்னனா இருவரும் இளம் இயக்குனர்களை இயக்க வைத்து நடிக்கிறார்கள்.\nரெண்டு படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆச்சுனா எப்படி இருக்கும் நீங்க ஆசைப்பட்டாலும் அதெல்லாம் மலையேறிப்போன காலம் இது\nஒரு காலத்தில் இவ்ளோ மோசமா நான் கதை எழுதி இருக்கேனா\nசில வருடங்கள் முன்னால போயி (இந்த தள ஆர்கைவ் லதான்) நான் எழுதிய ஒரு கதையின் ஒரு எபிசோடை எடுத்துப் படிச்சுப் பார்த்தேன்.\n நானா இப்படியெல்லாம் கதை எழுதினேன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்குப்பா\nநான் ஒரு மாதிரியா உங்களை \"warn\" பண்ணிட்டேன்.. இனிமேல் தொடர்ந்தால் உங்க துணிச்சலை நான் பாராட்டுறேன்.\nமற்றபடி விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை உங்க பாடு, அன்றைய வருண் பாடு\n\"இ���்த போர்டை தூக்கி வர இவ்ளோ நேரமா, கண்ணன்\n\"கொஞ்சம் கவனமா தூக்கி வந்தேன். ஏதாவது டேபிள் இருக்கா இதை அதுமேலே வச்சு விளையாட\n\"இந்த டீ டேபில் சரியா வருமா\n\"தட் வில் பி பெர்ஃபெக்ட்\n\"சரி கேர்ரம் போர்டை வச்சுட்டு வந்து காஃபியக் குடிங்க, கண்ணன்.\"\n\"நெஜம்மாவே உனக்கு விளையாடத் தெரியுமா\n\"நெஜம்மாத்தான். இதோட பத்துத்தர கேட்டுட்டுட்டீங்க, இதே கேள்வியைகாஃபி நல்லாயிருக்கா\n\"யு டேஸ்ட் பெட்டெர் தான் யுவர் காஃபி\n நான் எல்லா இடத்திலும் ஒரே டேஸ்டா இல்லைனா வேற வேறயா\n\"அதெப்படி ஒரே டேஸ்டா இருப்ப\n எந்த ஸ்ட்ரைக்கர் வேணும் உனக்கு ப்ளாஸ்டிக்கா\n\"ப்ளாஸ்டிக்லதான் நான் வெளையாண்டு இருக்கேன். இதென்ன இத்தனை ஹெவியா இருக்கு\n\"இது ஐவெரி ஸ்ட்ரைக்கர்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே ஐவெரியானு தெரியலை.\"\n\"ஆமா, ரெண்டு பேரு வெளையாட ஒரு ஸ்ட்ரைக்கர் போதாதா\n\"டோர்னமெண்ட்ல எல்லாம், யு வில் ஜுஸ்ட் ப்ளே வித் யுவர் ஸ்ட்ரைக்கர். அவன் அவன் ஸ்டரைக்கரை அடுத்தவனை தொடக்கூட விடமாட்டானுக\n\"என்ன டோர்னமெண்ட் அது இதுனு சொல்றீங்க நீங்க என்ன பெரிய சேம்பியனா நீங்க என்ன பெரிய சேம்பியனா\n\"நான் இல்லைடா. ஒரு சிலர் ஆடும்போது பார்த்து இருக்கேன். நான் இந்த ஐவெரி ஸ்ட்ரைக்கர்ல நான் வெளையாடுறேன்.\"\n இதெதுக்கு இவ்ளோ பவ்டெர் போடுறீங்க\n\"அப்போத்தான் ஃப்ரிக்ஷன் இல்லாம ஸ்மூத்தா இருக்கும்.\"\n\"சரி அடுத்து எப்போ பெட் ரூம், கண்ணன் ரொம்ப நாளாச்சு தெரியுமா\n\"ஹா ஹா ஹா. நீங்க மறந்தாலும் அதிசயப்பட ஒண்னுமில்லை\n ஆமா ஒரு நாளைக்கு அஞ்சுதர என்னை சொர்க்கத்து அழச்சுண்டு போறீங்களாக்கும் எவ்ளோ நாளாச்சு\n\"யு ஜஸ்ட் ஹாட் யுவர் பீரியேட்ஸ்\n\"சரி, ரூல்ஸ் என்னனு சொல்லுங்க\n\"ரெண்டு விதமா ஆடலாம். ஒண்ணு நம்ம பக்கத்தில் உள்ள ஆர்ரோல உள்ளதெல்லாம் டைரெக்ட் டச் பண்ணக்கூடாது. பக்கத்தில் உள்ள பாக்கட்ல உள்ளதை ரிவேர்ஸ்ல வெளையாடி \"சிங்க்\" பண்ணனும்\"\n\"இப்போ எல்லாம் ரூல்ஸ் மாத்தீட்டாங்கடா. ஆர்ரோ ல உள்ளதையும் எல்லாம் அடிக்கலாம். அப்புறம் உன் பக்கத்தில் உள்ள \"பாக்கட்\"லயும் காயினை உன் தம்ப் வச்சு இப்படி, இங்கே பாரு, இப்படி ஆடி \"சிங்க்\" பண்ணலாம்\n அதெல்லாம் கெடையாது. பழைய ரூல்ஸ்தான் எனக்குத் தெரியும்\n இப்போ எல்லாம் தம்ப்ஸ்னு வேற மாதிரி ஆடுவாங்க\n உங்க பக்கத்தில் உள்ள ஆர்ரோவிலே உள்ளதை டைரெக்ட்டா அடிக்கக்��ூடாது ஆர் யு \"ச்சீட்டிங்\" மி, கண்ணன் ஆர் யு \"ச்சீட்டிங்\" மி, கண்ணன்\n போய் ஆண்லைன்ல லேட்டெஸ்ட் ரூல்ஸ் படிச்சுப்பாரு\n\"எனக்கு தம்ப் ல ஆடத்தெரியாது\n\"சரி, ஓல்ட் ஃபேஷன்ட் கேம் ஆடுவோம்\n\"யாரு மைனஸ் போடுறாங்களோ அவங்கதான் ஆரம்பிக்கனும்.\"\n\"யு மிஸ்ட் இட்..இந்தாங்க \"மைனெஸ்\" போட்டாச்சு\n\"யு ஹாவ் குட் கண்ட்ரோல்டா சரி, ஆடு\n எனக்கு வைட் தான் பிடிக்கும்\"\n முதல் அடியிலேயே நாலு வைட் காணோம்\n\"அதான் இந்த ஐவெர்ரி ஸ்ட்ரைக்கர் ஸ்பெஷாலிட்டி சரி. ஆடு\n\"இருங்க. கொஞ்சம் யோசிக்க வேணாமா\n கொஞ்சம் சும்மா இருங்க, கண்ணன்\n\"ரொம்ப செக்ஸியா இருக்கு. என்னால கேரம் வெளையாட முடியாது\"\n இப்படி பண்ணினால், கிஸ் பண்ணனும் போல இருக்கா\n\"சரி, முகத்தை சிடு சிடுனு வச்சு ஆடுறேன்\"\n\"ஏய் நெஜம்மவே நல்லா ஆடுறடா\n\"சரி யார் வின் பண்ணுறானு பார்ப்போம்\n\"இதென்ன என் காய்ன் எல்லாம் இப்படி உங்க காய்னை முன்னால வச்சு ப்ளாக் பண்ணுறீங்க\n\"கஷ்டமா இருந்தா, நீ போட்டுத்தா\n இருங்க நான் என்ன பண்ணுறேன் பாருங்க\n\"ரெண்டு வைட் தான் மிச்சமா எனக்கு இன்னும் 4 காய்ன் இருக்கு\"\n உங்கள காண்ஸெண்ட்ரேஷனை டிஸ்ட்ராக்ட் பண்ண\n\"ஐ வில் மிஸ், நவ்\n\"சீ, ஐ மிஸ்ட் இட். இட் இஸ் ஆல் பிகாஸ் ஆப் யுவர் ****\n\"ஹா ஹா ஹா. ஸ்ட்ரைட்டா உள்ள காயின்கூட போக மாட்டேங்கிது\n\"வை டு யு ஷேக் யுவர் பட் லைக் தட் இட் டேர்ன்ஸ் மி ஆண் இட் டேர்ன்ஸ் மி ஆண்\nஇதில் சோகம் என்னனா, இது மாதிரி ஒரு கதையெல்லாம் இன்னைக்குத் தலைகீழா நின்னாலும் எழுத முடியாது\nLabels: கற்பனை, சிறுகதை, தொடர்கதை, மீள்பதிவு, மொக்கை\nசாமி என்னும் கற்சிலைக்கு எதுக்குப் பாலாபிஷேகம்\nஏழைகள் நிறைந்த நாடு இந்தியா. நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது அபத்தம். ப்ரோட்டீன் ரிச் உணவான பாலை மாட்டை ஏமாத்தி அதிடம் இருந்து பறித்து, மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்துகிறான். சரி, போகட்டும். ஏழ்மை நாடான இந்தியாவில் சினிமா நடிகர் களின் 'கட் அவ்ட்'க்கு பாலை ஊற்றுவதைவிட அந்தப் பாலை ஏழைக்குழந்தைகளுக்குத் தரலாம். இதில் மாற்றுக்கருத்து சிந்திக்கத் தெரிந்த மூளை உள்ள யாருக்கும் இருக்காது. அப்படி சிலைக்கு பாலாபிஷேகம் செய்பவன் ஒரு அடிமுட்டாள்\nசரி, கடவுள் என ராமன், இலக்குவன், முருகன், கணேசன், ஐய்யப்பன், சரஸ்வதி, லட்சுமி, காளியாத்தா, மாரியாத்தா னு உள்ள உருவச் சிலைகளை வடித்து மனிதன் தன் மனவிய��திக்கு மருந்தாக பயன்படுத்துகிறான்.\nதான் செய்யும் அயோக்கியத்தனத்தால் தனக்கு ஏற்படும் மனப் பிராந்தியை சரி செய்ய இதுபோல் கடவுள்ணு சொல்லிப் பல கற்பனை கேரக்டர்களை உருவாக்கி தன் மனவியாதிக்கு மருந்தாக பயன்படுத்துகிறான். சரி போகட்டும், எப்படியோ அவன் மனம் நன்னிலை அடைந்தால் சரி.\n அதுமட்டுமல்லாமல் அதே சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்கிறான். இது மட்டும் அபத்தம் இல்லையா\nஉடனே நம்ம பக்தசிகாமணிகள் எல்லாம் நம்மளை வில்லனைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள்.\nமனிதர்களின் முக்கியமாக, பக்தகோடிகளின் மூளை வினோதமானது. தனக்கு விருப்பமுள்ள அபத்தத்தை எல்லாம் கண்டு கொள்ளாது. தனக்குப் பிடிக்காத அபத்தத்தை பூதக்கண்ணாடி இட்டுப் பார்க்கும். வேடிக்கையான உலகம் இது\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், பக்தி, மொக்கை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nகாலா ரொம்ப நல்லா இருக்காமில்ல\nசிங்கப்பூர் மற்றும் மிடில் ஈஸ்ட்ல படம் பார்த்தவர்கள் ரிப்போர்ட் படி, ரஞ்சித் கபாலியில் விட்டதை காலாவில் வட்டியும் மொதலுமாக திரும்பப் பெற்றுவ...\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nஅம்மா சொல்லுவாங்க, \"என்னப்பா இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் \"கேன்சர்' ங்கிறாங்க. இந்தியாவிலே மட்டும் ஏன் இத்தனை பேருக்கு கேன்...\nகாவல் துறை, சட்டம் ஒழுங்கெல்லாம் எதுக்கு போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக ஆமா நீ எப்படி\nதூத்துக்குடியும் ஸ்டெர்லைட் காப்பர் கெமிட்ஸ்ரியும்\nமுதலில் இந்தியாவில் போதுமான அளவு காப்பர் அல்லது தாமிரம் (Cu) தயார் செய்கிறார்களா இல்லை இல்லைனு எப்படி அடிச்சு சொல்ல முடியும்\nஇவர் ஒரு பெரிய மனுஷா ஆனால் வீராவுக்கும் முத்துவுக்கும் வித்தியாசம் தெரியாது ஆனால் வீராவுக்கும் முத்துவுக்கும் வித்தியாசம் தெரியாது காலா படமும் பாக்கலை. ஆனால் காலால இராம பிரானை அவமானப் படுத்திட்...\nஇந்த அளவுக்கு சமீபத்தில் க்ரிடிக்ஸ் புகழ்ந்து தள்ளீய \"தலைவா\" படம் எதுவுமே இல்லை. என்ன தலைவா னு சொல்ற நான் சொல்லலப்பா \nகாலா ஒரு மஸ்ட் வாட்ச் மூவி\nவினவு கூமுட்டை கள் என்னடா காலா பத்தி ஒளறாமல் இருக்குகனு பார்த்தா, காலா படம் பார்த்த உடந்தான் தெரியுது. முழுக்க முழுக்க இடத���சாரி சிந்தனைகள மே...\nதூத்துக்குடிக்கு அப்புறம் சிவகாசி, திருப்பூர் ஆலைகள மூடுவோம்\nஆக, தூத்துக்குடில மூடியாச்சு. அடுத்து சிவகாசி, திருப்பூர்ல எல்லாம் ஏகப் பட்ட பொல்லுஷன் இருக்காம். எவனாவது திருப்பூர்ல, சிவகாசில பொல்லுஷன் இல...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nமுகமூடிப் பதிவர்களை ஒரேயடியா ஒதுக்கிடலாமே\nகபாலியும் தூங்காவனமும்- ரிலாக்ஸ் ப்ளீஸ்\nஒரு காலத்தில் இவ்ளோ மோசமா நான் கதை எழுதி இருக்கேன...\nசாமி என்னும் கற்சிலைக்கு எதுக்குப் பாலாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/10/blog-post_6776.html", "date_download": "2018-06-20T18:38:48Z", "digest": "sha1:CFMDU4KRF33S5JLZNROBPG2H3LMHASXD", "length": 48429, "nlines": 875, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "முடி திருத்தும் நிலையம்..", "raw_content": "\nஎங்கள் ஊர் பக்கம் உள்ள சலூன் கடை பெரியவர், திருவிழாக்களில் நாயனம் வாசிப்பார். அதிகம் வேலை இல்லாத மதிய நேரங்களில் \"சானை பிடிக்கறது..\" என்று டயர் இல்லாத சைக்கிள் ரிம்மும் பெடலுமுடன் கூடிய சானை பிடிக்கும் மிஷினை தூக்கிக்கொண்டும் சுற்றுவார். சில சமயங்களில் வீட்டுக்கே அவரது கத்தரியும் சில்வர் கிண்ணமும் உள்ள அழுக்கு கைப்பையை தூக்கிக்கொண்டு வந்துவிடுவதுண்டு. அதிகபட்சம் ஐந்து ரூபாய்.\nகல்லூரி காலத்தில் எல்லாம், முடியை கொஞ்சம் ஸ்டைலாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை தவிர்த்து, சலூன் கடை விசிட்டுக்கு பல காரணங்கள் உண்டு. அங்கே கண்டிப்பாக தீப்பெட்டி இருக்கும். தம் போடலாம். அன்றைய பேப்பர் எல்லாம் படிக்கலாம். தினத்தந்திக்கு, தினமலருக்கு வரும் ஞாயிறு சப்ளிமெண்ட்கள், வாரம் முழுவதும் அங்கே உலாவரும்...\nஅங்கே கீழே விழும் முடிகளை கூட்டி வாரும் பையனிடம் ஒரு டீ வாங்கி வர சொல்லிவிட்டு, அப்படியே ட்ராயரை திறந்து சீப்பை எடுத்து தலையை வாறு வாறு என்று வாறும் நாட்கள் வந்தபோது, சலூனில் பெரியவர் போய், அவர் பையன் தொழில் செய்ய ஆரம்பித்திருந்தார்..\nவீட்டில் முப்பது ரூபாயை கேட்டு வாங்கிவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். ரெண்டு வாரம் முன்னாலதான முப்பது ரூபாய் கொடுத்தேன் என்ற வெளிப்படையான கேள்விகளும், இவன் அங்கே போறதே சிகரெட்டு அடிக்கத்தான் என்ற மறைமுக சிந்தனைகளுக்கும்பிறகு, அந்த முப்பது ரூபாய் நம் பாக்கெட்டில் வரும்...\nகடையிலோ, லைட்டா கட் பண்ணிரு. பேக்ல கொஞ்சம் மேல ஏத்தி. போன்ற ஆரம்பகட்ட பேச்சுகளுக்கப்புறம், இருவத்தஞ்சு ரூவா ஹேர் கட்டிங்குக்கு, அஞ்சு ரூபாய்க்கு ஒரு கிங்ஸ் அப்புறம் ஒரு ஷாம்பு, என்ற நமது கால்குலேஷன்களை உடைக்கவே பிறப்பெடுத்தது போல, ஷேவ் பண்ணலியா சார் என்ற கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலை எப்படி கொடுக்கமுடியும் என்ற கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலை எப்படி கொடுக்கமுடியும் இல்ல, செல்ப் ஷேவிங் ஆரம்பிச்சுட்டேன் மகேசு. வேண்டாம். வேண்டாம்னா விடேன். முடியலைடா சாமீ...\nசில சமயம் ஷேவிங்கும் செய்வதுண்டு. அடுத்த வாரம் ஒரு இண்டர்வியூ. மெட்ராஸ் போறீங்களா ஆமாம். கம்பெனிக்காரன் கேட்கிற கேள்விகளை தவிர எல்லா கேள்விகளும் கேட்கப்படும். இன்பர்மேஷன் ஈஸ் வெல்த். ஆப்போசிட் போடவா சார் ஆமாம். கம்பெனிக்காரன் கேட்கிற கேள்விகளை தவிர எல்லா கேள்விகளும் கேட்கப்படும். இன்பர்மேஷன் ஈஸ் வெல்த். ஆப்போசிட் போடவா சார் வேண்டாம். அப்புறம் தாடி அதிகமாக வளரும் போன்ற மூட நம்பிக்கைகள்.\n ஆமாம் சார். இப்பத்தான் போட்டேன். உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா சொல்லுங்க, இப்பவே மாத்துறேன்...இல்ல, எய்ட்ஸ் வருதுங்கறாங்க..வழித்து வழித்து, கையில் வைத்துக்கொண்டு, ஷேவிங் முடியும்வரை. அந்த கையில் எப்படித்தால் இவ்வளவு நுரையும் புகுந்து அடங்குகிறதோ \nமுகத்தில் எட்டுக்கால் பூச்சி மாதிரி அந்த நுரைக்கையை வைத்துக்கொண்டு, அந்த உள்ளங்கையில் இருக்கும் முடியும் ஷேவிங் க்ரீமும் கலந்த கலவை முகத்தில் மறுபடி ஒட்டுமோ போன்ற அவநம்பிக்கைகள், கழுத்துக்கு கீழே சரியாக கத்தி போகும்போது போகும்போது, எங்கே போன முறை டிப்ஸ் கொடுக்காமைக்கு இந்த முறை இழுத்து வெட்டிவிடுவானோ போன்ற பயங்களுடன் முடியும் ஷேவிங்.\nமெஷின் கட்டிங் என்பது இன்னும் எளிமை. மெஷினை ஆன் செய்தவுடன் அதில் இருக்கும் பல்போன்ற அமைப்பு அப்படியே வழித்து எடுக்கும். கடலூர் புனித வளனார் பள்ளி உள்விடுதியில் வரிசையில் அமர்ந்து டோக்கனை கொடுத்து வழித்துக்கொண்டு வந்தது நியாபகத்தில் அலையடிக்கிறது...\nபெங்களூரில் இருக்கும் சலூன்களின் செய்வது போல ஹெட் மசாஜ் தமிழகத்தில் செய்து பார்க்கவில்லை. கட்டிங் முடிந்தவுடன் டங்கிரி டங்கிரி என்று போட்டு அடித்து இரு கைகளையும் சேர்த்துக்கொண்டு நடு மண்டையில் குவிந்து வருமாறு மசாஜ் செய்வார்கள். முடிவெட்ட ஆகும் அதே காசு. எக்ஸ்ட்ரா வாங்கியதாக நினைவில்லை.\nஹீட்டர் போட்டால் அதிகம் செலவாகும் என்று ரொம்ப நாளைக்கு பயம். அப்புறம் பத்து ரூபாய் தான் அதிகம் ஆகும் என்று தெரிந்தபிறகு ஸ்ஸ்ஸ்ஸ். ஹீட்டருடன் கூடிய மசாஜ் சிறப்பு. ஆனால் அந்த டர்ர்ர் சத்தத்தில் கொஞ்சம்போல வரும் தலைவலி எக்ஸ்ட்ரா பிட்டிங்.\nசார், அக்குள்ள ஷேவ் பண்ணவா என்று கேட்கும்போது கொஞ்சம் கூச்சத்தோடு, இல்ல நானே பண்ணிக்கறேன்..சில பேர் அக்குளை தூக்கி காட்டிக்கொண்டிருக்கும்போது உட்கார்ந்து பார்க்கும் எனக்கு ஒரு வகை வாந்தி சென்சேஷன். அது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.\nஆரம்பத்தில் சட்டை பட்டனை லூஸ் செய்து போர்த்தும் பெரிய வெள்ளைத்துணிக்குள்ளேயே எல்லா முடியும் விழுந்துவிடவேன்றும் என்று நினைப்பதில் ஆரம்பித்து, அந்த துணியை போர்த்தியபிறகு மூக்கு நுனியில் அரிப்பது வரை நான் கொஞ்சம் க்ரேஸியாகத்தான் இருந்திருக்கிறேன்.\nஷேவ் பண்ணிக்கொண்டிருக்கும்போதோ, அல்லது ஹேர்கட் செய்துகொண்டிருக்கும்போதோ, அலைபேசி அழைப்பை எடுத்து, சலூன்ல இருக்கேன் மச்சி என்று ஆரம்பித்து பேசுபவர்களை பார்த்தால் எரிச்சல் வந்துவிடும்.\nகடைக்குள்ளே நுழையும்போது எல்லா வெயிட்டிங் சேர்களும் யாரையாவது கொண்டிருக்க, சரி நான் அப்புறமா வரேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட முடியாது. இந்தா முடிஞ்சுருச்சு சார். டூ மினிட்ஸ். என்று எப்படியாவது கஸ்டமரை உள்ளே அமரவைக்க அவர்கள் படும் பாடு. யார் கண்டது, வெயிட்டிங் சேரில் இருக்கும் எல்லாரும் முடி வெட்டிக்கொள்ள வந்தவர்களாயிருக்காது. வட்டிக் கடை கடன்காரனாக கூட இருக்கலாமோ \n\"இங்கே அரசியல் பேசாதீர்\" என்று கண்ணாடியில் சிவப்பு பெயிண்ட் எழுத்தில் ஒரு சலூனில் பார்த்திருக்கிறேன். அரசியல் அதே போன்றதொரு கண்ணாடியை உடைத்திருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்...\nசேரில் உட்கார்ந்து கட்டிங் ஆரம்பித்தவுடன், எதிரில் உள்ள கண்ணாடியில் பின்னால் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் எதிரில் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் பின்னால் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் எதிரில் உள்ள கண்ணாடி. இதுவரை எனக்கு முடி வெட்டுவதை சரியாக பார்த்ததில்லை...\nமனதில் பலவித சொல்லமுடியாத எண்ணங்களோடு, முடி திருத்தும் நிலையத்தில் நான் கொடுத்த சொற்ப தொகைக்கு எனக்கு முடி திருத்தி சேவை செய்த முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..\nLabels: முடி திருத்தும் நிலையம்..\nஎன்ன இன்னிக்கு பயங்கர வெட்டியா\nமணிக்கு ஒரு இடுகை வருது\nஇல்லை ஸ்ரீராம். சாப்ட்வேர் பில்டு ஆகுது. ரெண்டு மணி நேரமாவது எடுக்கும்..மேனுவலாக எதுவும் செய்யமுடியாது..அதான் இப்படி ஹி ஹி.\nபதிவை பற்றி எதுவும் சொல்லலியே \n// ஷேவ் பண்ணலியா சார் \nஎனக்கு இதோட மேலும் ஒரு பிரச்சினை” டை அடிக்கலியா... என்ற ஒவ்வொருமுறையும் கேள்வி வரும்..\n//மனதில் பலவித சொல்லமுடியாத எண்ணங்களோடு, முடி திருத்தும் நிலையத்தில் நான் கொடுத்த சொற்ப தொகைக்கு எனக்கு முடி திருத்தி சேவை செய்த முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..\nநானும் சலூனுக்கு போனால் பிளேடு மாற்றும்\nபொழுது கவனிப்பேன், நல்ல பகிர்வு ரவி ஜி.\nஎனக்கும் ஒரு சலூன் கடை கொசுவத்தி இருக்கு, ரவி.\nநேரம் கிடைக்கும் போது சுத்தணும். ஆனா, இந்த மாதிரி சூப்பரா வருமான்னு தெரியல...\nஉங்க தலையை பார்த்தும் அந்த கொஸ்டின் கேக்கலைன்னாதான் வருத்தம் ஹி ஹி..\nநன்றி பீர். சீக்கிரம் சுத்துங்க...\nவருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி ஜோ\nநல்ல நினைவலைகள். சலூனில் இருக்கும் படங்களை விட்டு விட்டீர்களே\nதலை மசாஜ் பிலானியில் நடக்கும். முதல் முறையாக அதை எதிர்பார்க்காமல் என்னடா அடிக்கறான் என்று பயந்ததுண்டு. பெங்களூரில் எனக்கு நடக்கவில்லையே தலை மசாஜ். மஞ்சுநாத நகரில் அத���ல்லாம் இல்லை.\nநல்லா இருந்தது கொசுவத்தி சுருள், நானும் ஒரு ரெண்டு நிமிசம் எனக்கு புடிச்ச சலூன் கடைக்கு போயிட்டு வந்துட்டேன்னா பாத்துகோயேன்..\nநல்லா இருந்தது கொசுவத்தி சுருள், நானும் ஒரு ரெண்டு நிமிசம் எனக்கு புடிச்ச சலூன் கடைக்கு போயிட்டு வந்துட்டேன்னா பாத்துகோயேன்..\nஅருமையான பதிவு ரவி..ஒரு பதிவு நிஜத்துக்கு க்ளோஸ்-ஆக இருந்தால் அதன் வாசிப்பனுபவமே தனி தான்.\n//ஆரம்பத்தில் சட்டை பட்டனை லூஸ் செய்து போர்த்தும் பெரிய வெள்ளைத்துணிக்குள்ளேயே எல்லா முடியும் விழுந்துவிடவேன்றும் என்று நினைப்பதில் ஆரம்பித்து, அந்த துணியை போர்த்தியபிறகு மூக்கு நுனியில் அரிப்பது வரை நான் கொஞ்சம் க்ரேஸியாகத்தான் இருந்திருக்கிறேன்.//\nஇது போன்ற பல வரிகள் சிக்ஸர்..வெரி வெரி true...\nஇன்னும் நெறைய சொல்லலாம்..சலூனுக்கே உள்ள ஒரு விதமான முடி, after shave, தினத்தந்தி எல்லாம் கலந்த வாசனை, நவரத்னா தைலத்தை தவிர மற்ற அனைத்தும் சுத்தமாக நமக்கு தெரியாத சிகை பிராண்டுகள், சலூன் வர்த்தகத்தை நம்பியே அச்சடிக்கப்படும் ஜெமினி சினிமா (இன்னும் வருகிறதா) போன்றவை, பொட்டில் அடித்தார் போல் \"சார், உங்களுக்கு முடி டென்சிட்டி கம்மி சார், இதுக்கு மேல ஷார்ட் பண்ண முடியாது\" என்று உண்மையை சொல்லும் சலூன்காரர்கள்..\nஆங் அப்புறம், அக்குள் சேவிங் என்பது கிட்டத்தட்ட வழகொழிந்து போயாச்சு. \"அக்குள் சேவிங் கிடையாது\"ன்னு இபோல்லாம் ஸ்டிக்கர்-ஏ ரெடிமேடாக ஒட்டி விடுகிறார்கள்.\nஇப்ப இருக்கிர இட ஒதுக்கீட்ல இவங்களுக்கெல்லாம் நம்மள வேலை கிடைக்குமா\nஇப்ப இருக்கிர இட ஒதுக்கீட்ல இவங்களுக்கெல்லாம் நம்மள வேலை கிடைக்குமா\nஇல்லை நாமளே நம்ம பிள்ளைங்களுக்கு இட ஒதுக்கீட வாங்கிட்டு அவங்களும் இந்த மாதிரி பதிவு போடுவாங்களா\nநன்றி நட்ஸ். கசங்கல் தினந்தந்தி சப்ளிமெண்ட் வாசனை :)) ஸ்டிக்கெர் எல்லாம் ஒட்றாங்களா :)) ஸ்டிக்கெர் எல்லாம் ஒட்றாங்களா \nகுஜமுக தலைவர் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியலை...\nநல்லா எழுதி இருக்கீங்க ரவி.\nஅருமையான அனுபவப் பதிவு. இப்படி ஒன்றுவிடாமல் சரளமாக எழுதுவது எல்லோருக்கும் வராது. மறைந்த சுஜாதாவும் இப்படித்தான் எல்லாவற்றையும் மறக்காமல் எழுவார். அவை எல்லோருக்கும் ஒத்துவரும். அவரின் ஞாபகம் வந்துவிட்டது. இன்னும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.\nஇட ஒதுக��கீட்டின் மூலம் நாமளே,நம்ம வாரிசுகளுக்கு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா, இந்த மாதிரி குலத்தொழிலா இந்த வேலைகளை காலம் ,காலமா செய்றவங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் எப்போ கிடைக்கும்னு கேட்டேன் ஓய்.\n//அங்கே கண்டிப்பாக தீப்பெட்டி இருக்கும். தம் போடலாம். அன்றைய பேப்பர் எல்லாம் படிக்கலாம். தினத்தந்திக்கு, தினமலருக்கு வரும் ஞாயிறு சப்ளிமெண்ட்கள், வாரம் முழுவதும் அங்கே உலாவரும்...//\nசலூன் கடைல \"சூப்பர்\" படங்களாக வச்சிருப்பாங்களே, \"அந்த\" புக்ஸ் எல்லாம் கூட இருக்குமே..\nஅவசர கல்வி உதவி கோரல்\nவீக் எண்ட் ஆங்கில பாடல்கள்\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது\nமியாவ்...மியாவ்.. பூன... மீசை உள்ள பூன...\nரிலாக்ஸ் ஆக கேளுங்க இதனை\nUAE தமிழ் சங்கம் / முதல் பிறந்தநாள்\nXP செக்யூரிட்டி டூல் வைரஸ் \n2009 புக்கர் பரிசு / ஹிலாரியின் வூல்ப் ஹாலுக்கு \nஓசூர் விமான நிலையத்தின் தேவையும், சாத்தியங்களும், ...\nஜப்பானில் போர்ஸ் இண்டியா F1..\nவேளச்சேரி வாழ் பொதுமக்களுக்கு அறிவிப்பு.\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2017/may/20/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-100-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2705566.html", "date_download": "2018-06-20T19:14:08Z", "digest": "sha1:YCVPJBJFMJ2COCYY246TQKGBJYDP44ZT", "length": 5813, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமப���ரி கிருஷ்ணகிரி\nமத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி\n10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.\nஇப் பள்ளி மாணவர்கள் முறையே 495, 492, 491 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியளவில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களைப் பாராட்டி பள்ளியின் தாளாளர் மு.இராசேந்திரன் தமிழ்ப் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.\nஇதுகுறித்து அவர் கூறியது: தொடர்ந்து 14 ஆண்டுகள் 10-ஆம் வகுப்பில் மிகவும் பின்தங்கிய மாணவர்களை சேர்த்து 100 சதவீதத் தேர்ச்சியை காட்டியுள்ளோம். கலைமகள் பள்ளி என்றாலே படிப்பில் சராசரியான மாணவர்களை பயிற்றுவித்து சாதனை மாணவர்களாக உருவாக்கும் பள்ளி ஆகும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2017/sep/17/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2774659.html", "date_download": "2018-06-20T19:08:38Z", "digest": "sha1:KKRHPWAGUTKGBULYDGLBSNHDRTIEYWJR", "length": 9486, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடை அமைக்கும் பணிகள்: அமைச்சர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடை அமைக்கும் பணிகள்: அமைச்சர் ஆய்வு\nநாகை அருகேயுள்ள பாலையூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மேடை அமைக்கும் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.\nநாகப்பட்டினத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா செப். 20 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மேடை அமைக்கும் பணி நாகை அருகேயுள்ள பாலையூரில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டார். ஆய்வின்போது, நாகை ��ாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், நாகை மக்களவை தொகுதி உறுப்பினர் கே. கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.\nஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியது:\nஏழை, எளிய , விவசாய மக்களை நேசித்த தலைவராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இவரது நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மதுரையில் தொடங்கியது. தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், அரியலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. மேலும், செப். 17 -இல் நாமக்கல்லில் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக 14 -ஆவது மாவட்டமாக நாகையில் செப். 20 -இல் நடைபெறுகிறது.\nஇதற்கென நாகை கிழக்குக் கடற்கரைச் சாலை, பாலையூரில் விழா மேடை அமைக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் சிரமமின்றி விழாவுக்கு வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநிகழ்ச்சியில், தமிழக முதல்வர் பங்கேற்று, எம்.ஜி.ஆர். உருவப் படத்தை திறந்து வைக்கிறார். பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும், பயனாளிகளுக்கு நலத் திட்டங்களையும் வழங்குகிறார். மேலும், நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர், மக்களவை துணைத் தலைவர், அமைச்சர்கள் , நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.\nஅப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி. பாரதி (சீர்காழி), வீ. ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கருணாகரன், வருவாய்க் கோட்டாட்சியர் ம. கண்ணன், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க. கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-20T19:23:40Z", "digest": "sha1:3AXPZHXXMRXNQ5WNNDIGHNZXBBSYE56Q", "length": 10546, "nlines": 57, "source_domain": "www.epdpnews.com", "title": "பங்காளிக் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்? | EPDPNEWS.COM", "raw_content": "\nபங்காளிக் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்\nவிடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உரு வாக்கவில்லை என்று கூறியவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர்.\nஎனினும் அது பற்றி அவரோடு இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட ஐயா விடுதலைப் புலிகளால்தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று சொல்ல முடியாமல் போயிற்று.\nஅவ்வாறு சொன்னால் அடுத்த தேர்தலுக்கு சீட் தரமாட்டார் என்ற பயத்தில் மெளனம் காக்கப்பட் டது.\nஇது ஒருபுறம் இருக்க தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அடுத்த தேர்தலில் தமிழரசுக் கட்சியாக மட்டுமே களம் இறங்கும் என்பது சர்வ நிச்சயம்.\nஇதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சிக்குள் இருக்கக்கூடிய பங்காளிக் கட்சிகளை ஓரம் கட்டி விட்டு, மே தினக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.\nதனித்து தமிழரசுக் கட்சிக்கான ஆதரவை அள விடுகின்ற ஒரு செயல்முறையாகவும் இம் மே தினக் கூட்டத்தை சம்பந்தர் ஐயா நடத்தியிருக்கலாம்.\nஎது எப்படியாயினும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் ஆசீர் வதிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைக்கப்பட்டால், பங்காளிக் கட்சிகளின் எதிர்கால நிலைமை என்னவாகும் என்பதே இப்போது இருக்கக் கூடிய சிக்கல்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கக் கூடிய பங்காளிக் கட்சிகளை வெளியேற்றுவது மட்டுமல்ல இலங்கை தமிழரசுக் கட்சி சார்ந்த- தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவரையும் ஓரங்கட்டுவதற்கான முன்னாயத்தங்கள் நடப்பது தெரிகிறது.\nஏற்கெனவே வடக்கின் முதமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு மே தின நிகழ்வில் எந்த இடமும் வழங்கப்படாமை வட பகுதி மக்களுக்கு சம்பந்தர் மீது பலத்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டாக வலியுறுத்துகின்ற இந்த நேத்தில், வடக்கில் நடக்கின்ற மே தின நிகழ்வில் வடக்கின் முதலமைச்சரை சம்பந்தர் ஓரம் கட்டியது எதற்காக ஏன் அவர் அப்படிச் செய்ய வேண்டும் அவரிடம் வடக்கு – கிழக்கு என்ற பேதமை இருக்கிறதா என்று வட பகுதி மக்கள் சிந்திப்பதில் தவறில்லை.\nமக்களின் இத்தகைய சிந்தனைகள் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதுடன் பங்காளிக் கட்சிகளும் துணிந்து தமது பலத்தை வெளிப்படுத்துவது அவசியம்.\nஇதற்காக பங்காளிக் கட்சிகளுக்கு இடையே நிறைந்த ஒற்றுமையும் புரிந்துணர்வும் இருப்பது கட்டாயமானதாகும்.\nபங்காளிக் கட்சிகளின் ஒற்றுமையும் புரிதலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறு திப்படுத்தும். கூட்டமைப்புக்குள் இருக்கக் கூடிய பங்காளிக் கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் கூட்ட மைப்பின் மே தின நிகழ்வு வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் என்ற தீர்மானத்தை எடுத்திருக்கமுடியும்.\nஇது தமிழ் மக்களிடம் எழுச்சியையும் ஒற்றுமையையும் பலப்படுத்தியிருக்கும் என்பதால் பங்காளிக் கட்சிகள் தங்களுக்குள் ஒற்றுமையை பலப்படுத்தி தமிழ் மக்களின் உமைகளை வென்றெடுக்க கடுமையாக பாடுபடவேண்டும்.\nஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் - தோழர் டக்ளஸ் தேவானந்தா - 3\nதேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர்- \"ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்\".......\nநோக்கங்கள் ஒன்றாக இருந்தபோதிலும் வழிமுறைகள் வேறுபட்டவையாக இருந்தன - டக்ளஸ் தேவானந்தா\nபொது வேலைத்திட்டத்திற்கு தயார் - டக்ளஸ் தேவானந்தா\nதமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைத் தவிடு பொடியாக்கி வரும் கூட்டமைப்பு - பத்தி எழுத்தாளர் தமிழின் ...\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1030.html", "date_download": "2018-06-20T19:05:28Z", "digest": "sha1:6GODMT2RI6Z3LE4YMEZYVESYRN2ELT5E", "length": 6677, "nlines": 80, "source_domain": "cinemainbox.com", "title": "விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்!", "raw_content": "\nHome / Cinema News / விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்\nவிஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்\nபல சோதனைகளை கடந்து தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இப்படம் சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை கொண்டிருப்பதோடு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான திட்டங்கள் குறித்தும் விளாசியிருக்கிறது.\nகுறிப்பாக டிஜிட்டல் மணி, ஜிஎஸ்டி போன்றவற்றுக்கு எதிராக விஜய் பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் கைதட்டல் அள்ளுகிறது.\nஇதற்கிடையே, ஜிஎஸ்டி, டிஜிட்டல் மணி-க்கு எதிராக விஜய் பேசியுள்ள வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க-வினர், அந்த வசனங்களை இரண்டு நாட்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில், படத்தை திரையரங்குகளில் ஓடவிட மாட்டோம், என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அந்த காட்சிகளை நீக்கும் முடிவுக்கு தயாரிப்பு தரப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் பா.ரஞ்சித், மெர்சல் படத்தின் காட்சிகள் நீக்குவது குறித்து கருத்து தெரிவிக்கையில், 'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க வேண்டியதில்லை. இது மக்களின் கருத்துத் தான். மெர்சல் படத்தில் வரும் காட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள். அந்தக் காட்சிகளை எல்லோரும் ரசித்துப் பார்க்கிறார்கள், என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், அம்பேத்கர் கொள்கையை சிதைக்கும் இந்துத்வா முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. கல்வி நிலையங்களில் ஜாதிய வேறுபாடுகள் உள்ளது. அவற்றைக் களைய வேண்டும் எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nரஜினியை வைத்து தான் இயக்கி வரும் ‘காலா’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும், என்று கூறிய ரஞ்சித், நீலம் அமைப்பு சார்பில் மாநாடு நடத்தப்படும் என்றும், மாநாட்டில் கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று பா.ரஞ்சித் தெரிவித்தார்.\n”நான் செத்தாலும் இங்கே தான் சாகணும்” - பிக் பாஸ் மும்தாஜ்\nபணத்திற்காகவே அப���படிப்பட்ட படங்களில் நடித்தேன் - பிரபல நடிகை ஓபன் டாக்\nஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் ‘அண்ணனுக்கு ஜே’\nமொபைல் ஆப் உலகிலும் ’கை’ பதித்த கோலிவுட் இயக்குநர்\nஇந்திய கல்வியின் எதிர்கால மாற்றத்தை சொல்லும் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nஉண்மையான கட்டப்பஞ்சாயத்து ஆட்கள் நடித்திருக்கும் ’தொட்ரா’ ஜூலை 13ஆம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news------1281-4415192.htm", "date_download": "2018-06-20T19:02:33Z", "digest": "sha1:HSK77DZKVXDTIGPJTC566UJ2XTW3OCES", "length": 3864, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "`அவர்களை நம்பிப் போக வேண்டாம்' - கொடைக்கானலில் ட்ரெக்கிங்குக்குத் தடைபோட்ட வனத்துறை!", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - விகடந் - `அவர்களை நம்பிப் போக வேண்டாம்' - கொடைக்கானலில் ட்ரெக்கிங்குக்குத் தடைபோட்ட வனத்துறை\n`அவர்களை நம்பிப் போக வேண்டாம்' - கொடைக்கானலில் ட்ரெக்கிங்குக்குத் தடைபோட்ட வனத்துறை\nகொடைக்கானலில் ட்ரெக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது..\n`அவர்களை நம்பிப் போக வேண்டாம்' - கொடைக்கானலில் ட்ரெக்கிங்குக்குத் தடைபோட்ட வனத்துறை\nTags : `அவர்களை, நம்பிப், வேண்டாம், கொடைக்கானலில், ட்ரெக்கிங்குக்குத், தடைபோட்ட, வனத்துறை\n200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா\nகடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\nஆளவல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா\nஉச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/01/blog-post_12.html", "date_download": "2018-06-20T18:41:52Z", "digest": "sha1:ABBYA4BQZBGUEPDRUCB5XRE5LADJ42Y7", "length": 28648, "nlines": 792, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "மின்னஞ்சல் (குட்டிக்கதை)", "raw_content": "\nடேய் மச்சி சேட்ல இருக்கியா \nஹிந்தி கஜினி நல்லாருக்காம்...ஆமிர்கான் நல்லா பண்ணியிருக்கானாம்டா..அசின் பிச்சு உதறியிருக்காளாம்...போலாமா \nஇல்ல மாமா..தீபா ப்யூட்டி பார்லர் கூட்டிப்போக சொல்லியிருக்கா...ஹேர் கலரிங் பண்ணப்போறாளாம்...பைக்கை எடுத்துட்டு இன்னும் ஹாபனவர்ல போறேண்டா...\nடேய்., டிக்கெட் நான் போடறேண்டா...வாடா...பாப்கார்ன் வாங்கித்தரேன்...\nமாமா, தீபூகூட போனா லெப்ட் கன்னத்துல ஒன்னு, ரைட்டு கன்னத்துல ஒன்னு, செண்டர்ல ப்ரெஞ்ச் ப்ரை ஒன்னுன்னு தரேன்னு சொல்லியிருக்கா...\nடேய் பிகரை பாத்தவுடனே ப்ரெண்ட கட் பண்ணிவுடுற பாத்தியா அவ்ளோதானாடா நீயும் நானும் அப்படியா பழகுனோம் \nஎரிச்சலான செல்வா, லேப்டாப்பை மடித்துவிட்டு, கையில் கிடைத்த டென்னிஸ் பேட்டை எடுத்துக்கொண்டு ரவியை ரெண்டு போடலாம் என்று அவன் அறைக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே...டேய்ய்ய்ய்....\nபி.கு : ரவியும் செல்வாவும் ஒரே அப்பார்மெண்டில் இரு வேறு அறைகளில் தங்கியிருக்கிறார்கள்..\nஅட, இப்படிதாங்க என் ரூம் மேட்ஸும் நானும் ஒரே ரூமில இருந்துகிட்டே பேசிக்கிட்டு இருக்கோம்.\n1947 ல கம்ப்யூட்டரும் நெட்டும் இருந்தால் சுதந்திரத்தையும் இப்படி அடிச்சுக்காம வாங்கியிருக்கலாம்.\nகதை நல்லா இருக்கு.. ஆமா யாரந்த தீபு \nதீபு எங்க தங்கி இருக்கான்னு சொல்லலயே ரவி செல்வா எங்க தங்கி இருந்தா என்ன \nஸ்வீடன்ல உங்க பக்கத்து ரூம்ல த்ங்கி இருக்குறவர் பேரு செல்வாவா\nசெந்தழல் ரவியிடம் இருந்து பொங்கலுக்கு முன்னர் ஒரேயொரு பின்னூட்டமாவது வாங்கியே தீருவது என்கிற எண்ணத்தில் எழுதிய\nநன்றி : திரு. செந்தழல் ரவி.\nவிகடனில் இந்த வாரம் உங்க ப்ளாக் பத்தின செய்தி வந்ததுக்கு வாழ்த்துக்கள் செந்தழல் ரவி\nவன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்க...\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்\nதமிழீழ பிரச்சினை : என்ன நடக்கிறது என்று எனக்கு தெர...\n'வீரத் தளபதி' ஜே.கே.ரித்தீஷ் புதிய அவதாரம்\nஅனைவரும் பாராட்டவேண்டிய பறையர் சமூகம்\nபனிவிழும் மலர்வனத்தில் நான் (In a Snowfall Garden)...\nஅறிவுகெட்ட அல்ப்போன்ஸின் அனுமார் வேலை - EPISODE 1\nதொங்கபாலு பாண்டிச்சேரியில் உண்ணாவிரதம் இருப்பாரா \nஇரா.நடராஜ் ஐபிஎஸ் அவர்களின் வலைப்பூ\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் ( சிறுகதை)\nமுரட்டு வைத்தியம் (life story)\nதமிஷ் : Bury (எரி) பொத்தானை அழுத்துவது ஏன் / எப்பட...\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை\nவினவு நூல்கள் புத்தக சந்தையில்\nமொள்ளமாறி முடிச்சவுக்கி எக்ஸாம்பிள் பிச்சர்ஸ்\nஅக்னிஹோத்திரமும் ஆபாச சல்மா அயூப் ஜெயராமனும்\nத லயன் கிங் : ஒரு விஷுவல் ட்ரீட் \nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை\nபோர்க்களம் (BattleField) - சிறுகதை\nஆலப்புழை அச்சப்பன் : கிரேசி மோகன்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெ��ுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13142&ncat=11", "date_download": "2018-06-20T18:29:03Z", "digest": "sha1:S3GJILRHR6TCREI7YDXIJT4YWIZYH3YB", "length": 18657, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "சாப்பிடும்போது பல்செட் கழன்று விழுகிறது...! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nசாப்பிடும்போது பல்செட் கழன்று விழுகிறது...\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் ஜூன் 20,2018\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ஜூன் 20,2018\nவிவசாயிகள் நலனுக்காக அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது : மோடி ஜூன் 20,2018\n'ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்': 'திகில்' கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன் ஜூன் 20,2018\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு ஜூன் 20,2018\nஎனக்கு பற்கள் கிடையாது. 10 ஆண்டாக கழற்றி மாட்டும் பல்செட் அணிந்துள்ளேன். இது, பேசும் போது, சாப்பிடும் போது கழன்று விடுகிறது. இதை சரி செய்ய முடியுமா\nகழற்றி மாட்டும் பல்செட்கள், எப்போதும் அசவுகரியத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் கொடுக்கும். நாளடைவில், தாடை எலும்புகள் தேய்ந்து, பல்செட் அணிய முடியாமல் போகக் கூடும். இதற்கு, \"ஓவர் டெஞ்ச்சர்' சிகிச்சை முறையே, சரியான தீர்வு. தாடை எலும்பில், நான்கு, \"இம்பிளான்ட்'கள் வரை பொருத்த வேண்டும். பின், பல்செட்டை சிறிது மாற்றியமைத்தால், அவை, வாயினுள் உள்ள, \"இம்பிளான்ட்' களுடன், கெட்டியாக பொருந்திக் கொள்ளும். பேசும்போதோ, சாப்பிடும்போதோ, கழலாது. இந்த, \"இம்பிளான்ட்'கள், தாடை எலும்புகள் தேயாமல் கட்டுப்படுத்தும். இன்றைய நவீன சிகிச்சை முறைகளால், அனைத்து வயதினருக்கும், ஒரு சில நாட்களிலேயே, இவ்வகை, \"ஓவர் டெஞ்ச்சர்'களை செய்ய முடியும்.\nஎனக்கு அடிக்கடி வாய் உலர்ந்து போகிறது. நாக்கு ஒட்டிக் கொள்வது போல உ���்ளது. வாயில் எரிச்சலும் உள்ளது. இதை எப்படி சரிசெய்வது\nஇதற்கு, \"சீரோஸ்டோமியா' என்று பெயர். உமிழ்நீர் சுரப்பது குறையும் போது, இதன் அறிகுறிகள் தென்படும்.\"சீரோஸ்டோமியா' வருவதற்கு, உணவுப் பழக்கம், உடலில் இரும்பு சத்து குறைவு, சில மாத்திரைகள், புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம், சர்க்கரை நோய் என, பல காரணங்கள் உள்ளன. இதற்குரிய சிகிச்சை எடுக்கா விட்டால், உணவு உண்பதற்கும், விழுங்குவதற்கும் கடினமாகி விடும். நம் உமிழ்நீர், இயற்கையாகவே வாயில் உள்ள கிருமிகளை, சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அது குறையும்போது, சொத்தை பற்கள் வரும் வாய்ப்பு, 75 சதவீதம் வரை அதிகமாகிறது. பல்செட் அணிபவர்களும், வாய் உலர்ந்து போகும் பட்சத்தில், பல்செட் அணிய முடியாமல் அவதிப்படுவர். இதற்கு நோயின் காரணத்திற்கு ஏற்ப, சிகிச்சை செய்ய வேண்டும். அதே சமயம், இந்த அறிகுறிகள் உள்ளவர்கள், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பற்களை, அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும்.\nடெங்கு காய்ச்சலை தடுக்க தாய்ப்பால்\nபற்களுக்கு இடையே உணவு மாட்டிக் கொள்கிறதே\nகோழி பண்ணையால் ஆஸ்துமா வருமா\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய ம��றையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-functions/2017/sep/21/tirumalai-tirupati-tirukkutai-possession-held-in-chennai-10891.html", "date_download": "2018-06-20T19:19:58Z", "digest": "sha1:SBSMTQUBCXERQUL3QXR5QUD4IQYJXNK2", "length": 4911, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "செ‌ன்னை‌யி‌ல் ‌திரு‌ப்ப‌தி குடை ஊ‌ர்வல‌ம்- Dinamani", "raw_content": "\nசெ‌ன்னை‌யி‌ல் ‌திரு‌ப்ப‌தி குடை ஊ‌ர்வல‌ம்\nஆண்டுதோறும் பிரமோற்சவத்தின்போது உற்சவர் வீதி உலா செல்லும் போது முன்னும் பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகளை கொண்டு செல்வது வழக்கம். இதையொட்டி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இவை திருப்பதி-திருமலை தேவஸ்தானத்தை சென்றடைந்தபின் அவை பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும்.\n‌திரு‌ப்ப‌தி குடை ஊ‌ர்வல‌ம் திருப்பதி-திருமலை வீதி உலா அலங்கரிக்கப்பட்ட குடைகள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10/page38", "date_download": "2018-06-20T18:54:09Z", "digest": "sha1:4264WWMQP5XO23WCF25IDKHBKN4N3EIW", "length": 12465, "nlines": 339, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 - Page 38", "raw_content": "\n100வது நாள் மெகாவெற்றி விழா\nபத்திரிகை பதிவிற்கு என் பணிவான நன்றிகள்.\nஅட்டகாசமான வீடியோக்களையும் படங்களையும் தந்து கர்ணன் 100வது நாள் விழாக்களை எல்லோரையும் நேராய்க் காணும் உணர்வில் ஆழ்த்தி விட்டீர்கள்.\nசந்திரசேகர் சார், தங்கள் பங்கிற்கு தாங்களும் கர்ணன் 100வது நாள் விழாவை தங்களுக்கே உரிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி விட்டீர்கள்.பாராட்டுக்கள்.\nஎன்ன சொல்வது, கார்த்திக் கூறுவது போல் நன்றி சொல்லவே 1000க் கணக்கான பதிவுகளை நாங்கள் ஒதுக்க வேண்டும். ஜூன் மாத அளப்பரை ஆரம்பமாகி விட்டது தங்கப் பதக்கத்தின் மூலம். வெளுத்துக் கட்டுங்கள்.\nசந்திரசேகர் சார், தங்கள் பங்கிற்கு தாங்களும் கர்ணன் 100வது நாள் விழாவை தங்களுக்கே உரிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி விட்டீர்கள்.பாராட்டுக்கள்.\nகர்ணனைன் 101-வது நாள் கொண்டாட்டங்களை நேரில் காணமுடியாத பல்லாயிரக்கான ரசிகர்களையும், மற்றவர்களையும் விழாவை நேரில் கண்டுகளித்த உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தாங்கள் தரவேற்றியுள்ள வீடியோ பதிவுகளுக்கு மிக மிக நன்றி. ஆரவாரங்களையும் அலப்பரைகளையும் பார்க்கும்போது சென்னையில் இல்லாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் ஏற்படுகின்றது. எனினும் அந்த வருத்தத்துக்கு இதமளிக்கும் விதமாக தங்கள் வீடியோ பதிவுகள் அமைந்துள்ளன.\nஅண்ணன் புகழ் பரப்பும் தங்கள் தன்னலம் கருதா சேவைக்கு ஏராளமான நன்றிகள்.\nகர்ணனின் 101-வது நாள் விழாக் கொண்டாட்டங்களில் சமூகநலப்பேரவையின் பங்களிப்பு இல்லாமலா என்று போற்றும் வண்ணம், நடிகர்திலகம் சமூக நலப்பேரவையின் நிகழ்ச்சிகள் அருமை.\nஎல்லோரின் கவனமும் படம் ஓடும் திரையரங்குகளை அலங்கரிப்பதில் இருக்கும்போது தங்கள் பேரவையின் கவனம், நடிகர்திலகத்தின் சிலையை மலர்களால் அலங்கரித்து, சுற்றிலும் கர்ணன் வெற்றி விழா பேனர்கள் அமைக்கத்தோன்றிய பாங்கு போற்றுதலுக்குரியது.\nஎங்களின் ஆதங்கமெல்லாம், தங்களின் அயராத உழைப்புக்காகவாவது நடிகர்திலகம் மணிமண்டபம் அமைந்தே தீர வேண்டும். அது விரைவில் நடக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/14959", "date_download": "2018-06-20T19:22:41Z", "digest": "sha1:YOKEGDSM3PIWUI4OJSLB2HJIHZPEIMIO", "length": 6057, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "ஆஸ்பத்திரி தெரு தாஜ் முஹம்மது உடல் அஸருக்கு பிறகு நல்லடக்கம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஆஸ்பத்திரி தெரு தாஜ் முஹம்மது உடல் அஸருக்கு பிறகு நல்லடக்கம்\nஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும்.அஹமது ஹாஜா அவர்களின் மகனும் கிஜார் முஹம்மது, ஜமால் முஹம்மது, ஹக்கீம் ஆகியோரின் சகோதரரும் ,அஹமது அஸ்லம், அப்துர் ரஹ்மான் ஆகியோரின் மாமனாரும் அஹமது அலி , தமீம் அன்சாரி, முஹம்மது தமீம், அஹமது புஹாரி ஆகியோரின் தகப்பனாருமான தாஜ் முஹம்மது அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் கப்ரினை அல்லாஹ் சுவர்க்க பூஞ்சோலையாக மாற்றுவானாக.\nஅதிரை TIYA வின் சென்ற வருட குர்பானி தோல் வசூல் விபரம்\nதுபாய் வாகன லைசன்ஸ் தேர்வை தமிழிலும் எழுதலாம்...\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/10-sona-dips-a-pond-during-sokkali-shooting.html", "date_download": "2018-06-20T18:31:51Z", "digest": "sha1:N4LSTFRVKRLA5UQJ2T7MCROYML6ZTNGK", "length": 9133, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குளத்தில் மூழ��கிய சோனா! | Sona dips in a pond during Sokkali shooting, குளத்தில் மூழ்கிய சோனா! - Tamil Filmibeat", "raw_content": "\n» குளத்தில் மூழ்கிய சோனா\nகவர்ச்சிக் குளத்தில் ரசிகர்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் நடிகை சோனா, நிஜமாகவே குளத்தில் மூழ்கி உயிர் தப்பினாராம்.\nஇந்த சம்பவம் சோக்காலி படப்பிடிப்பில் நடந்துள்ளது.\nசரணா இயக்கும் இந்த்ப படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் நடந்து வருகிறது. சோனா நடித்த காட்சிகள் அங்குள்ள நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்டன.\nகோடீஸ்வரியான சோனா டி.வி. நடிகருடன் காதல் வயப்படுவது போலவும், அவரை தனது வீட்டுக்கு வரவழைத்து விருந்து படைப்பது போலவும் காட்சிகள் எடுத்தனர்.\nசோனா நீச்சல் உடையில் ஆடி அசைந்து வந்தார். அவர் அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்குவது போன்று காட்சி எடுக்க படப்பிடிப்பு குழுவினர் தயாராகினர் கேமராமேன் மோகன் தயாராகும் முன்பு சோனா அந்த குளத்தில் இறங்கினார். அது ஆழமாக இருந்ததால் திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டாராம்.\nஆனால் யாரும் அவரை கவனிக்கவில்லை. குளத்தில் இருந்து கைகளை மட்டும் மேலே உயர்த்தி சோனா உயிருக்குப் போராடினாராம். அதை ஒளிப்பதிவாளர் திடீரென பார்த்து பதறிப் போய், படப்பிடிப்புக் குழுவினருடன் ஓடிப்போய் காப்பாற்றினாராம்.\nமேற்படி தகவல் படத்தின் பிஆர்ஓ கொடுத்துள்ளது என்பதையும் மறந்துடாதீங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nகவர்ச்சி நடிகை சோனா இஸ் பேக்\n- திடீர் வதந்திக்கு வீடியோவில் விளக்கம் அளித்த சோனா\nமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' தொடங்கிய சோனா\nஇப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே சோனா\nவிஜய்க்குத் தாயாக வேண்டும்.. சோனா ஆசை, பூசை, அப்பளம், வடை\nஎன் சுயசரிதையைப் படமாக்க போட்டி போடறாங்க\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/17-soundarya-rajini-engagement-today.html", "date_download": "2018-06-20T18:45:36Z", "digest": "sha1:CQBI7IA3AEWJLXUD55VBYEZM55LN6GRA", "length": 9335, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்! | Soundarya Rajini engagement today, இன்று ரஜினி மகள் சௌந்தர்யா நிச்சயதார்த்தம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்\nரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு இன்று மாலை நிச்சயதார்த்தம் நடக்கிறது.\nரஜினி மகள் சௌந்தர்யா திரைப்படத் தயாரிப்பாளராகவும், ஆக்கர் ஸ்டுடியோ என்ற போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார். இவர் தயாரித்த முதல் படம் கோவா சமீபத்தில் வெளியானது.\nசௌந்தர்யா ரஜினிக்கும் பிரபல தொழிலதிபர் ராம்குமார் மகன் அஸ்வின் ராம்குமாருக்கும் காதல் பூத்தது. இதனை அறிந்த அவர்களின் பெற்றோர் சில வாரங்களுக்கு முன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்தத் திருமணம் குறித்த அறிவிப்பை ரஜினி சமீபத்தில் வெளியிட்டார்.\nமுதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி சென்னை அடையாறு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் நடக்கிறது.\nவிழாவுக்கு குறிப்பிட்ட விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு தரப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு காரணம் கருதி அனைவருக்கும் தரவில்லையாம். எனவே அனைவரும் பங்கேற்று வாழ்த்தும் வகையில் திருமணம் விமர்சையாக நடக்கும் என்று ரஜினி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nநான் ஒரு கிறுக்கன்: எஸ்.ஏ. சந்திரசேகர்\nஓ.பி.எஸ்.ஸை கலாய்த்து தியானம் செய்த அ.உ. சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஜெய்பூரில் ரஜினி��்கு மெழுகு சிலை: ஆனால் பார்க்க...\nகாலாவால் மாறிய வாழ்க்கை.. விஜய் பட இயக்குனரின் தம்பிக்கு உதவிய பா.ரஞ்சித்\nRead more about: ரஜினி சௌந்தர்யா மகள் நிச்சயதார்த்தம் முதல்வர் கருணாநிதி ஜெயலலிதா soundarya rajini engagement rajinikanth ashwin ramkumar\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nநடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t22340p50-topic", "date_download": "2018-06-20T18:52:36Z", "digest": "sha1:6JRVXPUPGEHDF63EML4LU3ANU74GZT7Q", "length": 24475, "nlines": 445, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சுபபாலாவின் காதல் கவிதை - Page 3", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎன் பருவத்தின் முதல் வெட்கம்\nஉருவத்தின் முதல் உயிர் வெப்பம்\nநீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்\nஎன்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநானோ இன்னும் நீ தந்து போன காதலோடு தான் வாழ்கிறேன் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன் அழகிலும் அன்பிலும் என்னை மட்டும் அல்ல\nஆயுள் கொலைகாரி ...நீ ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னதமான இந்த கவிதைகளை தான்\nபொய்களுக்குள் ஒழித்து வைத்த மெய்களில்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉண்மையாகவே நீ என்னை காதலிக்காவிட்டாலும் வருத்தம் இல்லை\nபொய்யாகவேனும் என் கவிதைகளை காதலி\nகவிதையாவது உன்னை நம்பட்டும் ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகளவெடுத்து போனவள் நீ ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகவிதை எழுத சொன்னால் மறுக்கிறாய் ....\nகவிதை ஓடி ஒழித்திடும் என்றோ .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉனக்கு காதல் ஊசி போல்\nஎன் மானம் காக்கும் உடை\nஎன் வாழ்வுக்கு நான் பிடிக்கும்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகைவிட்டு போகும் சில புரிதலற்ற\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகடலோடு கோபித்து கொண்டு வந்த\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன் இதயம் தேடி வந்து உன் காதல் பதிவிற்கு லைக்கிட்டவன் அல்ல\nநீ கண்டதும் காணாதது போல்\nபத்தோடு பதினொன்று என்று இருக்க .....\nநான் உன் உதய இல்லம் தேடி வந்து\nதெரியாது என்று மட்டும் தேவாரம் பாடாதே...\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன் தரிசனங்கள் கிடைக்காததால் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஅருகில் காத்திருந்து பேசும் போது\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னை கடைசியாய் பிரிந்து வந்த\nஉன்னை பார்த்த நாளை விட\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஅவைகள் தான் இரவாக வந்து\nஇன்னும் என்னை காத்து வைத்திருக்கிறது .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன் நினைவும் ஊஞ்சல் ஆடியபடி\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஅலை அலையாய் தவழ்ந்து வந்து அழகாய் கரைதொட்டு விட்டு\nசில காதலின் கோபம் போல ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉனக்கு காதல் சொல்ல முதலே\nஉன்னை பாட கவிதை கற்று கொண்டவன்\nஅது இப்போ என்னை பாடுகிறது\nதாயை போல அருகிருந்து ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஎதைக்கேட்டாலும் ம் ம் ம் என்கிறாய்\nஅதற்கு பதில் சொல்ல முடியாமல்\nநீ சொல்லும் \"ம்\"குள் தான்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஎத்தனை நூறு உறவு இருந்தாலும்\nஉள்ளத்தின் உண்மை அழுகையை சொல்லமுடியாது\nஅத்தனை உறவுக்குள்ளும் ஒரு உறவை\nஅந்த உறவு அதை கேட்க விரும்புவதில்லை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\n\" ஆம்\" \"இல்லை\" இரு சொல்லுக்கும்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகவிதை கடிதம் எழத உடன்பாடில்லை\nஎந்தன் காதல் கவிதையே நலமா\nஉனக்காக நான் கவிதை எழுதும் போது\nநீ பேசாமலே எனை கொன்ற\nஇனி மூடு விழா தான்\nஉன்னை எழுதும் கவிதை வீணை என்றும்\nபுதிய ரிங்க்டோன்கள் தேடாதே ....\nநம் காதலை கவிதையாய் எழுததொடங்கு\nநாளை நம் ஆயுள் வரை\nஉன்னால் வாழ்க்கை மட்டும் அல்ல\nஉன் தேடலின் பாடலோடு ......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநேரில் காணும் தெய்வீகம் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t39772-topic", "date_download": "2018-06-20T18:51:47Z", "digest": "sha1:XV7YBJD3OE22CUEWEODVMZTI5UDKNDPS", "length": 10793, "nlines": 152, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "நலமுடன் வாழ டிப்ஸ்…டிப்ஸ்…டிப்ஸ்:", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக���கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம்\n* தினமும் காலையும் மாலையும் குத்துவிளக்கு ஏற்றுங்கள்.\nகிழக்கு நோக்கி ஏற்றினால் இன்பமான வாழ்க்கை அமையும்.\nபிறரை வசீகரிக்கும் சக்தி அதிகரிக்கும். வடக்கு நோக்கி\nஏற்றினால், கல்வி, சுபநிகழ்ச்சிகளில் ஏற்பட்ட தடை நீங்கும்.\n* தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றினால், முன்வினைப்\nபாவம் தீரும். வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றினால்\nபுதுமஞ்சள் துணியைத் திரியாக்கி ஏற்றினால், கணவன்,\nமனைவி ஒற்றுமை பலப்படும். புது வெள்ளைத் துணியைத்\nதிரியாக்கி அதை பன்னீரில் நனைத்து உலர வைத்து\nவிளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிலைக்கும்.\n*பெண்களுக்கு அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் திருமணம்\nநடத்தலாம். ஆனால், பிறந்த கிழமையில் நடத்தக் கூடாது.\n* உங்கள் குழந்தைகளை பள்ளி, கல்லுாரியில் சேர்க்க\nஅசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம்,\nஅஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம்,\nஅவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர நாட்களைத்\n* இந்த புத்தாண்டில் புதுமணத்தம்பதிகளை விருந்து அழைக்க\nதிங்கள், புதன், வெள்ளி, சனி நல்ல நாட்கள்.\n* குடும்பத்தில் சீமந்தம் நடக்கப் போகிறதா\nரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம்,\nஉத்திராடம், திருவோணம், ரேவதி நட்சத்திர நாட்களைத்\nஅன்று திரிதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி திதியாக\n* குழந்தை பிறந்ததும் தொட்டிலில் இட, ரோகிணி, திருவோணம்,\nபூசம், உத்திரம், உத்திராடம், அவிட்டம், சதயம்,உத்திரட்டாதி\nஇந்தாண்டு உங்கள் பெண்ணுக்கு, சகோதரிகளுக்கு திருமணம்\nதிருமாங்கல்யம் வாங்க, அசுவினி, ரோகிணி, மிருகசீரிஷம்,\nபுனர்பூசம், பூசம், மகம். உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம்,\nதிருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி\nதகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=545424-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:17:30Z", "digest": "sha1:TRR6SLXNMP7FAO3PBR5T52TV2S45VNWE", "length": 6730, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | திருகோணமலைக்கு வந்து சேர்ந்த அமெரிக்க போர்க்கப்பல்!", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nதிருகோணமலைக்கு வந்து சேர்ந்த அமெரிக்க போர்க்கப்பல்\nஅமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று இன்றைய தினம் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USNS Lewis and clark எனப்படும் இந்த போர்க்கப்பலானது, எதிர்வரும் 6 ஆம் திகதி வரையிலும் திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப்பயிற்சிகள் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ள காரணத்தினாலேயே குறித்த கப்பல் இலங்கையை அடைந்துள்ளது.\nமேலும், இந்த போர்க்கப்பலானது 210 மீற்றர் நீளத்தையும், 32 மீற்றர் அகலத்தையும் கொண்டது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமுன்னாள் போராளியின் உடல் திருமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது (2ஆம் இணைப்பு)\nவிபத்தில் எழு வயது சிறுவன் உயிரிழப்பு\nதிருகோணமலை வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைப் பிரிவு\nகந்தளாயில் மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10389", "date_download": "2018-06-20T19:36:17Z", "digest": "sha1:AOTVBC2IGQGN7YW2X3GWUGD7HFBKZAIW", "length": 5474, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Guduf-Gava: Gava மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Guduf-Gava: Gava\nGRN மொழியின் எண்: 10389\nROD கிளைமொழி குறியீடு: 10389\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Guduf-Gava: Gava\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGuduf-Gava: Gava க்கான மாற்றுப் பெயர்கள்\nGuduf-Gava: Gava எங்கே பேசப்படுகின்றது\nGuduf-Gava: Gava க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Guduf-Gava: Gava தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nGuduf-Gava: Gava பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இ���ுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14943", "date_download": "2018-06-20T19:35:45Z", "digest": "sha1:PYDSANYZGC4KXEEXNWGOTMQG3FAEZXWZ", "length": 4936, "nlines": 41, "source_domain": "globalrecordings.net", "title": "Ngundu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14943\nISO மொழியின் பெயர்: Ngundu [nue]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNgundu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ngundu தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16725", "date_download": "2018-06-20T19:35:57Z", "digest": "sha1:IURIAZW3STATOFR6ZGLIMKEFAHJTCAK2", "length": 5532, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Sinaugoro: Ikolu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Sinaugoro: Ikolu\nGRN மொழியின் எண்: 16725\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sinaugoro: Ikolu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSinaugoro: Ikolu க்கான மாற்றுப் பெயர்கள்\nSinaugoro: Ikolu எங்கே பேசப்படுகின்றது\nSinaugoro: Ikolu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 20 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Sinaugoro: Ikolu தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nSinaugoro: Ikolu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17616", "date_download": "2018-06-20T19:36:22Z", "digest": "sha1:27DK6PGQX4MQWQRSZ55S7TXSAMHYUIAH", "length": 5363, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Western Totonac மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Western Totonac\nGRN மொழியின் எண்: 17616\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Western Totonac\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nWestern Totonac க்கான மாற்றுப் பெயர்கள்\nWestern Totonac எங்கே பேசப்படுகின்றது\nWestern Totonac க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Western Totonac தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nWestern Totonac பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்ம��ழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18507", "date_download": "2018-06-20T19:36:47Z", "digest": "sha1:VS6DD3VVXSRIBNWHRKYCQM4TSWPPRQKD", "length": 9694, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Yawa: Central Yawa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Yawa: Central Yawa\nGRN மொழியின் எண்: 18507\nISO மொழியின் பெயர்: Yawa [yva]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yawa: Central Yawa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65459).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37641).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65458).\nYawa: Central Yawa க்கான மாற்றுப் பெயர்கள்\nYawa: Central Yawa எங்கே பேசப்படுகின்றது\nYawa: Central Yawa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Yawa: Central Yawa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nYawa: Central Yawa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யு��் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Theology&num=2033", "date_download": "2018-06-20T18:46:43Z", "digest": "sha1:ECPU56VQUWF3MVQVZ65MRA4B7T222FY7", "length": 3851, "nlines": 57, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nபழனியில் மார்ச் 24-ல் பங்குனி உத்திரவிழா கொடியேற்றம்\nபழனி முருகப்பெருமான் கோயிலில் பங்குனி உத்திரவிழா மார்ச் 24-ல் கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.\nமுருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படைவீடாகத் திகழ்வது பழனி.\nஇந்தத் தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றார்.\nஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று உத்திரவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகின்றது.\nஅந்தவகையில் இந்தாண்டுக்கான பங்குனி உத்திரம் மார்ச் 24-ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகின்றது.\nபங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை சுவாமிகள் திருஆவினன்குடி கோயிலுக்குக் கொண்டு வரப்படும்.\n24-ல் திருஆவினன்குடி கோயிலில் காலையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ம் நாள் இரவு திருக்கல்யாணம் வெள்ளித்தேரோட்டம் நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videospathy.blogspot.com/2007/09/sum-sumne-nagthale-upendra-and-chandini.html", "date_download": "2018-06-20T19:03:32Z", "digest": "sha1:GL2SKVIC2BEAYPKMFBR2ZLJIBR6CBM6I", "length": 12529, "nlines": 105, "source_domain": "videospathy.blogspot.com", "title": "வீடியோஸ்பதி: A படத்தில் எனக்குப் பிடிச்ச பாட்டு", "raw_content": "\nதுரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nA படத்தில் எனக்குப் பிடிச்ச பாட்டு\nபதிவின் தலைப்பைப் பார்த்து வித்தியாசமான நினைப்போடு வருபவர்கள் திரும்பிப் பார்க்காம ஓடிப் போயிடுங்க ;))\nகன்னடத்தில் தற்போதுள்ள நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் உபேந்திரா. ஆனாலும் இந்த ஆளு ஓவரா கிறுக்குத்தனமான வேலைகளைச் செய்வதில் நடிகர் பார்த்திபனின் ஜெராக்ஸ் என்றே சொல்லி விடலாம். படத்தின் தலைப்பிலோ அல்லது கதையிலோ மனுஷன் ஏதாவது செய்து விடுவார். தமிழில் வந்த \"தேவர் மகன்\"படத்தை \"தாண்டகே தக்கா மகா\" என்றும், \"அண்ணாமலை\" படத்தை \"கோகர்ணா\" என்றும், \"ரத்தக்கண்ணீர்\" படத்தை \"ரத்தக் கண்ணீரு\" என்றும், \"பிதாமகன்\" படத்தை \"அனாதரு\" என்றும் எடுத்தவர்.காவிரியைக் காதலியாக உருவகப்படுத்தி கன்னட ஆளாகத் தானும் , தமிழ் ஆளாகப் பிரபுதேவாவையும் நடிக்க வைத்து என்ற H2O பெயரில் எடுத்துச் சொதப்பியவர்.\nபத்து வருசங்களுக்கு முன் இவர் இயக்கி நடித்த திரைப்படமான A ஏனோ என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. புதுமையான வகையில் காட்சிகளும் கதையும் சொல்லப்பட்டிருந்தது. கன்னடத்தில் அப்போது வசூலை வாரியிறைத்த படமும் கூட. அது பின்னர் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்தது.\nஇப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று இன்னும் அடிக்கடி என்னை முணு முணுக்க வைக்கும். அதையே இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இப்பாடலை குருகிரண் இசையில் ராஜேஷ் கிருஷ்ணன் பாடியிருக்கின்றார். 2001 பெங்களூருக்கு நான் முதல் பயணம் மேற் கொண்ட போது இந்தப் படத்தின் பாடல் காசெட்டை எப்படி வாங்குவது என்று யோசித்துப் பின் கைவிட்ட முயற்சியும் தற்போது நினைவுக்கு வருகின்றது.\nசரி, பாட்டைப் பாருங்கள், உங்களுக்கும் பிடித்திருக்கிறதா சொல்லுங்கள்.\nபிரபா, அவரோ�� ஓம் பாத்திருக்கீங்களோ அதைத்தவிர அவர் எடுத்த அத்தனை படங்களுமே சொதப்பல் ரகம்.\nஓம் இலே இருந்து ஓ குலாபி, ஓஓ குலாபியே கிடைக்குதான்னு பாருங்கள். படத்தில் நடித்த சிவராஜ்குமாரின் அப்பா ராஜ்குமார் பாடிய பாடல். மிக அருமையான பாடல்.\nஓ குலாபியே பாட்டைக் கேட்டிருக்கேன். கன்னடத்தில் பார்க்கவில்லை. தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் மீள நடித்து ஓம் என்று தமிழிலும் வந்தது அல்லவா நிஜ தாதாக்களையே நடிக்க வைத்திருப்பார்.\nதமிழ் சாயம் பூசியதைப் பார்த்திருக்கிறேன். தேடிப் பார்த்துக் கிடைத்தால் கன்னடப் பாட்டைத் தருகின்றேன்.\nஇப்படியான நல்ல பாடல்களை இன்னும் எடுத்து வருகின்றேன்.\nநீங்கள் கேட்ட பாடல் \"ஆட்டோ ராஜா\"வில் வரும் \"சங்கத்தில் பாடாத கவிதை என்ற பாடல். இசை இளையராஜா\nஏ திரைப்படம் பயங்கர வெற்றி பெற்ற படம். உபேந்திராவுக்குப் பெருவாழ்வு குடுத்த படம். அப்ப இருந்த முதல்வர் வீரேந்திர பாட்டீலைக் கிண்டலிச்சிருந்தாருன்னும் சொல்லுவாங்க. படத்தத் தமிழிலும் டப் செஞ்சாங்களே. ஆனா யாரும் கண்டுக்கலை.\nபிரியங்கா திரிவேதின்னு ஒரு நடிகை தமிழ்ல ஒன்னு ரெண்டு படத்துல நடிச்சாங்கள்ள...அவங்கதான் உபேந்திராவோட மனைவி.\nகன்னடம், தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த இப்படத்தைத் தமிழில் ரசிகர்கள் புறங்கையால் ஒதுக்கி விட்டார்கள்.\nபிரியங்காவை இவர் மண ஒப்பந்தம் செய்த நேரம் நடிகர் ரவிச்சந்திரன் பிரியங்காவைத் தாறுமாறாகப் படமெடுத்துப் பேஜார் பண்ணினாராம் ;)\n// கானா பிரபா said...\nகன்னடம், தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த இப்படத்தைத் தமிழில் ரசிகர்கள் புறங்கையால் ஒதுக்கி விட்டார்கள்.\nபிரியங்காவை இவர் மண ஒப்பந்தம் செய்த நேரம் நடிகர் ரவிச்சந்திரன் பிரியங்காவைத் தாறுமாறாகப் படமெடுத்துப் பேஜார் பண்ணினாராம் ;) //\nபண்ணினாரே. :) அப்ப பெங்களூர்லதான இருந்தேன். ரவிச்சந்திரன் ரசிகர்கள் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா பிரியங்காவொட கொழந்தை ரவிச்சந்திரனைப் போல இருக்குன்னு பிரியங்காவொட கொழந்தை ரவிச்சந்திரனைப் போல இருக்குன்னு அந்த அளவுக்கு ரவிச்சந்திரன் ரசிகர்களுக்கும் உபேந்திரா ரசிகர்களுக்கும் ஆகாது.\nமுன்னா பாய் ஹிந்தி படத்தின் கன்னட பதிப்பு இவர் தானே அதையும் சொதப்பினாரா எல்லா மொழிலயும் ஓடிய படம் அதுக்கு என்ன கதி தெரிந்தால் சொல்லுங்கள்\nநடிகை ச���மித்ராவின் கணவர், மற்றும் நடிகை உமாவின் அப்பா தான் முன்னாபாய் படத்தை உப்பிதாதா MBBS என்று உபேந்திராவை வைத்து போன வருசம் எடுத்திருந்தார், படம் உப்புமா தானாம்.\nபோன வருஷம் கன்னடத்தில் சொல்லிக்கொள்ளத் தக்க ஹிட்டடித்தவை ஆட்டொகிராப் படத்தின் தழுவல், சுதீப் நடித்த மை ஆட்டோகிராப், மற்றும் ராஜ்குமார் மகனின் \"யோகி\"\nபாடி அழைத்தேன் பாட்டின் மூலப் பாட்டு\nஆன்மீகப் பேச்சு வீடியோ நல்லை ஆதீனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/02/blog-post_22.html", "date_download": "2018-06-20T18:50:36Z", "digest": "sha1:2JXR4TSN72U2DRWEGHPXNSSELN7F3SUA", "length": 14398, "nlines": 239, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: மலேசியா வாசுதேவனின் நினைவாய்....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமிகச் சிறந்த பாடகராக மட்டுமன்றி ஒரு தேர்ந்த நடிகராகவும் விளங்கியவர் திரு மலேசியா வாசுதேவன்.\n’60களின் பிற்பகுதியில் எங்கள் சிறுநகரத்துக் கோயில் விழாக்களில் எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினரோடு சேர்ந்து மேடையில் பாட வந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அவர் பிரபலமடைந்திருக்கவில்லை.\nஇளையராஜா போன்றோர் அளித்த வாய்ப்புக்களைப் பற்றிக் கொண்டபடி மேலேறிச் சென்ற வாசுதேவனின் குறிப்பிடத்தக்க பல பாடல்களில் என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமாக இசைப்பது..\nடி.எம்.எஸ்ஸை அடுத்து சிவாஜியின் குரலுக்குப் பொருத்தமானதாக அமைந்தது மலேசியாவாசுதேவனின் குரல் மட்டுமே..\nபூங்காற்றாய் நெஞ்சை வருடும் ஒலியலைகள் அமரத்துவம் அடைந்து விட்ட அந்தக்கலைஞனை என்றென்றும்....சாஸ்வதமாக்கிக்கொண்டே இருக்கும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமலேசியா வாசுதேவனை அதிகம் கேட்டதில்லை - அவர் திரையுலக வளர்ச்சியை கவனிக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் முதல் மரியாதை படப்பாடல்களில் அவரது குரல் வண்மையை ரசித்தேன். பூங்காற்று பாட்டும் குருவி பாட்டும் அருமையாகப் பாடியிருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகள் வழியாக பல கேள்விப்பட்டிராத பாடல்களைத் தெரிந்து கொண்டேன்.\n22 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:24\nபல அற்புத பாடல்கள் பாடி இருக்கிறார். நானும் ஒரு பதிவு எழுத நினைத்து நேரம் இன்றி தள்ளி போட்டு வருகிறேன்\n22 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:38\n23 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:34\nமலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய காதல் பாடல்களில் குறிப்பிட்ட சில பாடல்களில் அவர் குரலை மிகவும் ரசிப்பேன். அதிலும் குறிப்பாக நான் பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த பாடல்கள் 'இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு', 'ஆகாய கங்கை', 'மலர்களிலே ஆராதனை' போன்ற அற்புதமான பாடல்கள். 'சுகராகமே என் சுகபோகமே' என்ற காதல் பாடலை வாணியுடன் மிக வித்யாசமாக, அழகாக பாடி இருப்பார். ரஜினிகாந்த் அவர்களுக்கு இவர் குரல் மிகவும் பொருந்தியது போல், சிவாஜி அவர்களுக்கும் இவர் பாடிய பல பாடல்கள் மிகவும் பொருத்தமாய் இருந்தது. முதல் மரியாதை படத்தில் வரும் 'வெட்டி வேறு வாசம்' பாடலை இவர் மிகவும் அருமையாக பாடி இருப்பார். இவரது தனி பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது 'கூடையிலே கருவாடு' மிகவும் அசால்டாக அற்புதமாக பாடி இருப்பார். இதுவும் நான் பலமுறை ரசித்து கேட்ட பாடல். 'வெத்தல வெத்தல', 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' 'ஆசை நூறுவகை.........' இவைகள் எல்லாம் தனிபாடல்களில் இவர் வித்தியாசமாக பாடிய பாடல்கள். இவர் மறைவு மிகவும் வருத்தமாக இருக்கிறது.\n24 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nநாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (3) ந...\nநாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (2)\nநாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (1)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nமனவெளி கலையாற்று குழு வழங்கும் 19 வது அரங்காடல்,,’ஒரு பொம்மையின் வீடு\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/03/blog-post_84.html", "date_download": "2018-06-20T18:47:19Z", "digest": "sha1:Y2LI2PAYBU5COE644MPLKKORDNGQE4TC", "length": 29398, "nlines": 241, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் அரசியல் வாழ்க்கையை வீழ்த்திய \"காதல்\" ... பரபர பின்னணி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் அரசியல் வாழ்க்கையை வீழ்த்திய \"காதல்\" ... பரபர பின்னணி\nஇரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் அரசியல் வாழ்க்கையை வீழ்த்திய \"காதல்\" ... பரபர பின்னணி\nமணிப்பூர் சட்டசபை தேர்தலில் மனித உரிமை போராளியான இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று பரிதாப தோல்வியைத் தழுவியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரோமின் காதல், தொகுதி தேர்வு உள்ளிட்டவை அவரது இந்த பரிதாப தோல்விக்கும் அரசியலுக்கு முழுக்கு போடுவதற்கும் காரணம் என்கின்றன மணிப்பூர் தகவல்கள். மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா. அண்மையில் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு அரசியல் பிரவேசம் செய்தார்.\nதற்போது நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸை சேர்ந்த மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து தெளபால் தொகுதியில் போட்டியிட்டார் இரோம் ஷர்மிளா. ஆனால் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள�� கூட இரோம் ஷர்மிளாவுக்கு கிடைக்கவில்லை. மொத்தமே 90 வாக்குகள்தான் இரோம் ஷர்மிளாவுக்கு கிடைத்தது நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஅடியோடு நிராகரிப்பு எந்த மக்களுக்காக இரோம் ஷர்மிளா போராடினாரே அதே மக்கள்தான் அவரை ஒட்டுமொத்தமாக நிராகரித்து பரிதவிக்க விட்டுவிட்டனர். நேற்று வரை தங்களது சொந்த மகளாக நினைத்து கொண்டாடிய மணிப்பூர் மக்களுக்கு இரோம் ஷர்மிளா மீது அப்படி என்ன கோபம்\nதொகுதி தேர்வு தவறு அடிப்படையில் இரோம் ஷர்மிளா தேர்ந்தெடுத்த தொகுதிதான் இந்த நிராகரிப்புக்கு காரணம். தெளபால் தொகுதி என்பது முதல்வர் இபோபி சிங்கின் பலமான கோட்டை. தலைநகர் இம்பாலை அடுத்து இருக்கும் தெளபால் பகுதிக்கு தமது ஆட்சிக் காலத்தில் அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவியவர் இபோபிசிங்.\nஇதுதான் நடக்கும்... ஆகையால் அவரை அத்தொகுதி மக்கள் ஒரு தெய்வமாக கொண்டாடி வருகின்றனர். மணிப்பூரி மக்கள் மட்டுமின்றி அத்தொகுதியில் உள்ள கணிசமான இஸ்லாமியர் வாக்குகளும் அப்படியே இபோபிசிங்குக்கு கிடைத்திருக்கிறது. இரோம் ஷர்மிளா இத்தொகுதியில் போட்டியிடுவேன் என அறிவித்த போதே அவருக்கு 1000 ஓட்டுகள்தான் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்..இவ்வளவு மோசமான தோல்வியை எதிர்பார்க்கவில்லை என்கிறார் மணிப்பூரின் மோரேவில் வாழும் தமிழரான பத்திரிகையாளர் காஜா மொய்தீன்.\nசொந்த தொகுதியில்... இரோம் ஷர்மிளா தம்முடைய சொந்த தொகுதியில் நின்றிருந்தால்கூட நிச்சயம் வெல்லக் கூடிய வாய்ப்பும் இருந்திருக்கும். ஆனால் தெளபால் தொகுதியை தேர்வு செய்து தம்முடைய அரசியல் வாழ்க்கைக்கு அவரே முடிவுரை எழுதிவிட்டார் என்பதே யதார்த்தம்.\nஅரசியலே வேண்டாம் அதேபோல் இரோம் ஷர்மிளாவை ஒரு போராளியாக மட்டுமே மணிப்பூர் மக்கள் அங்கீகரித்தனர். இரோம் ஷர்மிளா தங்களுடைய உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்பதுதான் அம்மாநில மக்களின் விருப்பம். அதனால்தான் அவர் அரசியலில் நுழைவதாக அறிவித்தபோதே குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருமே மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இரோம் ஷர்மிளாவை ஒரு அரசியல்வாதியாக தாங்கள் ஏற்கவில்லை என்பதையும் இத்தேர்தலில் நிரூபித்திருக்கின்றனர் மணிப்பூர் மக்கள்.\nஇரோமின் காதல் இரோம் ஷர்��ிளாவை மணிப்பூர் மக்கள் நிராகரிக்க மற்றுமொரு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவரது காதல்தான்.. கோவா வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து என்.ஆர்.ஐ. ஒருவரை இரோம் ஷர்மிளா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.\nகையாண்ட விதம் அவரது நுழைவை இரோம் ஷர்மிளா ஆதரவாளர்கள் தொடக்கம் முதலே நிராகரித்தனர். இரோமின் காதலரும் ஆதரவாளர்களை கையாண்ட விதம் கைகலப்பில் எல்லாம் முடிந்து காவல்நிலையம் வரை போயுள்ளது. சமூக வலைதளங்களிலும் கூட இரோமின் ஆதரவாளர்களை இழிவாக பேசி அதிருப்தியை சம்பாதிக்க வைத்திருக்கிறார்.\nஅரசியலில் இருந்து விலகல் இதற்காக இரோம் ஷர்மிளா ஆதரவாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நிகழ்வுகளும் உண்டு. இரோம் ஷர்மிளாவையும் ஆதரவாளர்களையும் பிரித்த காதலும் அவரது தேர்தல் தோல்விக்கும் அரசியல் வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இப்போது இரோம் ஷர்மிளா ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவ���் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாக���ும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்க��் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/page/353/", "date_download": "2018-06-20T18:35:05Z", "digest": "sha1:FY7MCN3QARHEMPP6W25VPRRHWCY3YG2N", "length": 6970, "nlines": 135, "source_domain": "www.inidhu.com", "title": "இனிது - Page 353 of 355 - இணைய இதழ்", "raw_content": "\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு\nதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்\nகொன்றை வேந்தன் செல்வன் அடியினை\nஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே\nமங்கள்யான் – செவ்வாய் பயணம் – செவ்வாய் கிரகத்தின் படங்கள். Continue reading “செவ்வாய் பயணம்”\nநடிகர் திலகம் பிறந்த நாள்\nஅக்டோபர் 1 – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்.\nஓடி விளையாடு பாப்பா நீ\nஒரு குழந்தையை வையாதே பாப்பா Continue reading “ஓடி விளையாடு பாப்பா”\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2018-06-20T19:24:47Z", "digest": "sha1:3W7FRCO6JAORFZH5QWFDS3SBNBZWX5Y5", "length": 15881, "nlines": 115, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு வெளியிட்டுள்ள அறிக்கை! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்ப��க்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு வெளியிட்டுள்ள அறிக்கை\nBy Wafiq Sha on\t February 22, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஜார்கண்ட் அரசாங்கம் CLA Act 1908-ன் 16-வது பிரிவின் கீழ் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது செயலிழந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் கவரப்பட்டதை தடைக்கான காரணமாக மாநில முதல் அமைச்சர் கூறியுள்ளார். சிரியாவுக்கு சென்றதாக கூறப்படுபவர்கள் குறித்த உறுதி செய்யப்படாத தகவல்களை மாநில அரசாங்கம் மேற்கோள் காட்டியிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.\nபாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை பாரபட்சமானது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை, மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை காட்டுமிராண்டி சட்டங்கள் மூலம் நசுக்கும் இந்துத்துவ அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையையும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதையும் தெளிவாகக் காட்டுகிறது.\n2015 முதல் ஜார்கண்டின் சில பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பட்டு வருகிறது. துரதிஷ்டவசமாக ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை அரசாங்க அதிகாரிகளிடமிருந்து இயக்கம் சந்தித்து வருகிறது. மக்களை அடித்துக் கொல்லும் பல்வேறு வழக்குகளுக்கு பெயர் போன மாநிலத்தில் குற்றவாளிகளை விசாரணையின் ப���டியில் கொண்டு வருவதற்கு நமது உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான சட்டப் போராட்டங்களே இத்தடைக்கான காரணம் என நாம் நினைக்கிறோம்.\nசென்ற வருடம் சராய்கலா என்ற இடத்தில் நான்கு அப்பாவிகள் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகள் சாட்சியம் அளிக்க இருந்த தினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை அறிவிப்பு வந்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் உள்ளூர் பா.ஜ.க. தலைவர் ஹிஸாபி ராயின் வெறுப்பு பேச்சிற்கு எதிராகப் போராட்டம் நடத்திய நமது உறுப்பினர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்த பாகூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு எதிரான ஒரு வழக்கும் விசாரணையில் உள்ளது.\nபாப்புலர் ஃப்ரண்ட் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதையும் இயக்கத்தை தடை செய்வதற்கான ஒரு முகாந்திரம் கூட இல்லை என்பதையும் நாம் தெளிவாக குறிப்பிடுகிறோம். இதனை நாம் ஜனநாயக வழிமுறைகளில் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றியடைவோம் என்று நம்புகிறோம்.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.\nTags: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nPrevious Articleசிறையில் இருந்து வீடியோ வெளியிடும் கொலைகாரன் ஷம்புலால் ரீகர்\nNext Article உத்திர பிரதேச அரசின் போலி என்கெளண்டர் ஒரே மாதிரியான FIR பதிவுகள்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடிய��\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nஜூன் 20 உலக அகதிகள் தினம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2013/04/blog-post_30.html", "date_download": "2018-06-20T19:00:22Z", "digest": "sha1:PGC3KRABHF5WWGHKYICMZ6Z3J7D3LHX2", "length": 27217, "nlines": 304, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செ���்யுங்கள்\nஅந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது\nஅழகப்பா அரசு கலை கல்லூரியில், உயர் கல்வியில் அந்நிய முதலீடு, உள்நாட்டு தனியார் முதலீடு, அரசு கல்லூரிகளின் இன்றைய நிலைப்பாடு குறித்த மாநில கருத்தரங்கம் நடந்தது.\nகருத்தரங்கில் ஆசிரியர் சங்கச் செயலாளர் பேசியதாவது: தமிழகத்தில் 62 அரசு கல்லூரிகள், 643 தனியார் கல்லூரிகள், 35 பல்கலை உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. சட்டசபையில் அரசு கல்லூரி என அறிவித்து விட்டு, பல்கலை உறுப்பு கல்லூரியாக தொடங்கப்படுகிறது.\nஇந்த உறுப்பு கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை கட்டணம் அதிகமாக வாங்கப்படுகிறது. 1990க்கு பிறகு, உயர்கல்வியை தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளில், அந்நிய நாட்டு பல்கலை இந்தியாவில் ஊடுருவி உள்ளது, இந்திய பல்கலை கல்லூரிகளின் தரம் குறைய ஆரம்பித்துள்ளது.\nஉயர்கல்வி கற்றோர் எண்ணிக்கை 19 சதவீதம் என்று அரசு கூறுகிறது. ஆனால், 12 சதவீதம் மட்டுமே. இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தோனேஷியா, ரஷ்யா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், கல்வித்துறையில் நுழைந்துள்ளன.\nஇதனால், இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது. மாநில மொழிகளின் கற்பிக்கும் நிலை குறைந்து விடும். ஏழை மாணவர்கள், உயர் கல்வியை பெற முடியாது. எனவே, கல்வித்துறையில் அந்நிய முதலீட்டை நிறுத்த வேண்டும், என்றார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\n\"இரட்டைப் பட்டம்\" வழக்கு ஜூன் 10-க்கு ஒத்திவைப்பு,...\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது: இன்ற...\nபள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழ...\n2–ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள்...\n\"இரட்டைப் பட்டம்\" வழக்கு ஜூன் 10-க்கு ஒத்திவைப்பு\nபள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\n51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை\nகுடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின்...\nஇயற்பியல் கல்வி நிறுவனம் - ஒரு சுயாட்சி ஆராய்ச்சி ...\nநர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்\nஆசிரியர் வருவாரா... பாடம் சொல்லித் தருவாரா...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலை...\n\"இரட்டை பட்டம்\" இடைக்கால தடை எதிர்த்து மேல் முறையீ...\n\"இரட்டை பட்டம்\" இடைக்கால தடை எதிர்த்து நேற்று மேல்...\nஊதிய முரண்பாடு களைய கோரி இடைநிலை ஆசிரியர்கள் மதுரை...\nஅகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எத...\nகோடைவிடுமுறையில் வகுப்பு: கண்டித்து ஆசிரியர்கள் மே...\nஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி. வ...\nகல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வ...\nபயின்றதை பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே இலக்கை அடை...\nகட்டண கொள்ளையடிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக...\nமாணவர்களிடம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும...\nஅந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழ...\n\"இரட்டை பட்டம்\" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீட...\nமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த விழ...\nபள்ளிக்கல்வி - த.ப.க.சா.நி.பணி - அரசு / அரசு உதவி ...\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங...\nகல்லூரி முதல்வர் கனவுடன் போராடும் பெண் மெக்கானிக்\nசுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணைய...\n1,400 புதிய பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற கவுன்சலிங் : ...\nஅரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அ...\nபழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த, அரசு பணியா...\nசென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 10 மழலையர் பள்ள...\nவகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிர...\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 43 மழலையர் பள்ளிகளு...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியும், பத்தாம் ...\nஎங்கும் தொல்லை, எதிலும் தொல்லை... ஓர் அரசுப் பள்ளி...\nசத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு\nமாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nநெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ...\nமே.9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nபள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி கல்வி கற்கு...\n547 பணி நிரவல் பணியிடங்கள் தொடக்கப் பள்ளிகள் மூடப்...\nஅரசு பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் அசத்த, புது...\nசெய்தித்தாள் வாசித்தா��் சிந்தனை திறன் பெருகும்\nகல்லூரி விடுதி மாணவர்களுக்கு உதவித் தொகை உயர்வு\nமூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக ப...\nமின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவே...\nஎம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ...\nஅரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: க...\nகோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு\nமாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி\nதொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO பணி ம...\nஉலகப் புத்தக நாள் மற்றும் சிறந்த நூலாசிரியர்கள் பத...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை நீக்கவும்...\nமாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு சார்பான கருத்துக்...\nபள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ...\nதொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவி உயர்வ...\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின...\nமே 9 முதல் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வ...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாற்றுத்திறனாளி பணி...\nகல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி ஊதியம் வ...\nஅரசுப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 பகுதி நேர ஆசிரியர் பணி...\nஈரோடு வட்டாரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி சார்பில...\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டம்: சி.பி....\nசிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்...\nசிந்திப்பதற்கு மட்டும் இந்தியாவில் வரி இல்லை: உயர்...\nஉங்கள் எண்ணங்களை ஒளி ஓவியமாக்கும் புகைப்படத் துறை\nபொறியியல் கல்லூரி தேர்ச்சி சதவீதம் வெளியிடக் கோரி ...\nதமிழ் வழியில் பி.எல்., பட்டம் பெற்றவர் சிவில் நீதி...\nமுதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்ப...\nகுரூப் 4ல் தேர்வானவர்களுக்கு திண்டுக்கல்லில் கலந்த...\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்...\nமாணவர்கள் தங்களது திறமைகளை வளர்க்க வேண்டும்\nவேலைவாய்ப்பு ஆசை கூறி வலை விரிக்கும் மோசடி நிறுவனங...\nபொறியியல் கலந்தாய்வு: தினமும் 4,500 பேரை அழைக்கத் ...\nஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது-தேசிய பசுமை த...\n2013-14ஆம் கல்வியாண்டில் 400 அரசு பள்ளிகளில் ஆங்கி...\nகற்பித்தலில் புதிய அணுகுமுறை: ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரி...\nஉயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்��மும் ஒரு காரணம்: சந்...\n563 இளநிலை உதவியாளர்களுக்கு ஏப்.25ல் பணியிட கலந்தா...\nதமிழ்நாடு திறந்த பல்கலை: பி.எட்., படிப்பிற்கான அறி...\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்விய...\nவாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: உலக புத்...\nபுதிதாக பாலிடெக்னிக் துவங்க அரசுக்கு எண்ணமில்லை\nபொறியியல் கலந்தாய்வு: மே 4 முதல் விண்ணப்பம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாற���தல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%7B47%7D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:00:21Z", "digest": "sha1:NFLNIZREQSKHOI5ZYQYVNNITFSJF5RXK", "length": 6288, "nlines": 250, "source_domain": "www.wecanshopping.com", "title": "தியானம் / ஞானம் - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nமாயங்களின் சங்கமம் (தொகுதி - 2)\nஸ்ரீ அரவிந்த அன்னையின் மந்திர மலர்கள்\nஅஷ்டாவக்ர மகாகீதை - 1\nஅஷ்டாவக்ர மகாகீதை - 2\nஅஷ்டாவக்ர மகாகீதை - 3\nஆண்கள் ஏன் கேட்பதில்லை, பெண்களால் சாலை வரைப்படம் படிக்கமுடிவதில்லை\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nமாணவர்களுக்கான யோகாசனங்கள் Rs.50.00 Rs.40.00\nநோய் நீக்கும் தியான முத்திரைகள் Rs.110.00\nமாயங்களின் சங்கமம் (தொகுதி - 1) Rs.330.00\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nமரணத்தின் பின் மனிதர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/cure", "date_download": "2018-06-20T18:47:22Z", "digest": "sha1:IV6ZI4YTFZXDDOONI77TZHAXXFVDVXAG", "length": 5547, "nlines": 133, "source_domain": "ta.wiktionary.org", "title": "cure - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு பிசினுடன் ஒரு கிரியா ஊக்கியைச் சேர்ப்பதன் மூலம், அல்லது வெப்பத்தையும் அழுத்தத்தையும் அதிகரிப்பதன் மூலம் சில சமயம் அழுத்தம் இல்லாமல், வேதியியல் வினைகளை உண்டாக்கி, அந்தப் பசினின் இயற்பியல் குணங்களையும் மாற்றுதல், மாறுதல்களின் சுழற்சியின் இறுதியில் விளிம்பில் உண்டாகும் பொருள்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmaaleem.blogspot.com/2011/", "date_download": "2018-06-20T19:12:24Z", "digest": "sha1:S6AGZRXPVSPECTQEULRKFG6O2QVDMDKT", "length": 128805, "nlines": 865, "source_domain": "drmaaleem.blogspot.com", "title": "Dr.M.A.Aleem: 2011", "raw_content": "\nசெல்போனில் பேசினால் மூளை செல் பாதிப்பு\nசெல்போனில் பேசினால் மூளை செல் பாதிப்பு\nசெல்போனில் அதிக நேரம் பேசுவது ஆ��த்து என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 2 நிமிடத்திற்கு மேல் பேசுபவர்களின் மூளையின் செல்கள் பாதிக்கப்படுள்ளதாக டாக்டர் எம்.ஏ. அலீம் தெரிவித்துள்ளார்.\nசெல்போன்களுக்கான சிக்னல்களை அனுப்பும் பேஸ் ஸ்டேசன்களை பள்ளிக்கூட வளாகம் மற்றும் விளையாட்டு மைதனம் அருகே வைக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி மூளை நரம்பியல் துறை உதவிப் பேராசிரியராக வேலை பார்க்கும் டாக்டர் எம்.எ. அலீம் செல்போன் ஆபத்து பற்றி தெரிவித்ததாவது,\nசெல்போனை அதிக நேரம் உபயோகிப்பது ஆபத்தாகும். அதுவும் 2 நிமிடத்திற்கு மேல் பேசினாலே மூளை மற்றும் அதன் நரம்புகள் பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றன.\nசெல்போனில் பேசும்போது, அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்க வீச்சுகளால் ஆபத்து காத்திருக்கிறது. இந்த கதிரியக்க வீச்சுக்கள் முதல் 60 சதவீதம் வரை தலைப்பகுதியில் உள்ள மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும். இதனால் அப்பகுதிகளில் புற்றுநோய் கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nமேலும் மூளையின் செல்களும் பாதிக்கப்படும். இதனால் அல்சீமர் எனும் ஞாபக மறதி நோய் ஏற்படலாம்.\nமேலும் இந்த செல்போன் கதிரியக்கங்கள் குழந்தைகளைத்தான் வெகுவாக பாதிக்கும்.\nஇதற்கான தீர்வு, முதலில் செல்போனில் பேசும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஹேண்ட் ஃப்ரி உபயோகித்து பேச வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.\nஅதிக இரைச்சல் உள்ள இடத்தில் இருந்து கொண்டு பேசுவதும், ஒரு விதத்தில் மூளைக்கு ஆபத்து. சிறுவர்கள் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் எம்.ஏ. அலீம் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி\"சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை நிச்சயம் வரும்: நேரு\nதிருச்சி, அக். 1: திருச்சியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிச்சயம் அமைக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.\nதிருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்தமிழ் மன்றத் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:\n\"மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என்றால் மேலைநாட்டு கலாசாரம் கொண்டவர்களாக இருப்பார்கள் ��ன்று இல்லாமல், நம்முடைய கலாசாரத்தின் படி கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளீர்கள். இதைக் கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.\n1996 -ல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் திட்டம் பெரும் சிரமத்துக்கிடையே திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. புறநகர் பகுதிக்குச் செல்ல இருந்த இந்தக் கட்டடம் மாநகரப் பகுதியில் 14 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது.\nதிருச்சிக்கு வர வேண்டிய \"சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை பல்வேறு அரசியல் காரணங்களால் சேலத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. ஆனால், நிச்சயம் திருச்சியில் \"சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை அமைந்தே தீரும்.\nஇந்த மருத்துவமனையை தற்போது உள்ள மருத்துவமனை வளாகத்திலேயே அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்' என்றார் அவர்.\nவிழாவில், மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா பேசியது:\n\"உலகிலேயே தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி.\nதமிழர்களின் கலாசாரம், கலை, சிற்பங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதனின் கடமையுமாகும்.\nதமிழர்களின் கலைகளை பதிவு செய்து வருங்கால சந்ததியினரிடம் கொண்டுச் செல்ல நாம் அனைவரும் முன்வர வேண்டும்' என்றார் அவர்.\nநிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், மேயர் எஸ். சுஜாதா, துணைமேயர் மு. அன்பழகன், ஆணையர் த.தி. பால்சாமி, மருத்துவமனை முதன்மையர் அ. கார்த்திகேயன், துணை முதன்மையர் எம்.ஏ. அலீம், அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) எஸ். பன்னீர்செல்வம், கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் மா. கணேசன், தமிழ்மன்றச் செயலர் செ. மணிபிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டம்\nரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டம்\nதிருச்சி, பிப். 2: தில்லியிலுள்ள எய்ம்ஸ்-க்கு நிகராக திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தும் திட்டம் ரூ. 125 கோடியில், ரூ. 110 கோடியில், ரூ. 100 கோடியில் எனக் கூறப்பட்டுவந்து, இப்போது ஒரு வழியாக ரூ. 50 கோடியில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) தரம் உயர்த்தும் திட்டமாக உருமாறி, உத்தேச திட்ட அறிக்கை அரசின் பரிசீலனையில் இருக்கிறது.\nஇ��்தத் திட்ட அறிக்கை பொதுப் பணித் துறையில் பெறப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சிபிஐ போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ள அ. ராசா, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, திருச்சியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கும் அறிவிப்பு வெளியானது.\nஅப்போது, ரூ. 100 கோடி, 110 கோடி என்றெல்லாமும் பேசப்பட்டு, திடீரென அந்தத் திட்டம் சேலத்துக்கு கைமாறியது. அதன்பிறகு, மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், சேலத்திலும், திருச்சியிலும் பேசும்போது திருச்சிக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.\nஅடுத்த முறையும் இந்தத் திட்டம் மதுரைக்குப் போனது. மதுரையிலுள்ள மக்கள் \"நாங்கள் கேட்டது வேறு, நீங்கள் கொடுத்தது வேறு' எனப் போராடியது வேறு கதை.\nஇந்நிலையில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும் \"சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை' என்ன ஆனது என்ற கேள்வி இல்லாமல் இருக்காது. மத்திய நிதி கிடைக்காவிட்டால், மாநில நிதியைக் கொண்டாவது மருத்துவமனையைத் தரம் உயர்த்தித் தருகிறேன் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்தார்.\nஇதன்தொடர்ச்சியாக, புதன்கிழமை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பேரவையின் பொதுக் கணக்குக் குழுவினர் ரூ. 50 கோடியில் மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாகக் கூறினர். விரைவில் அரசாணை வெளியிடப்படலாம் என நம்பிக்கையும் தெரிவித்தனர்.\nதற்போது, அண்ணல் காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை அதிகரித்திருப்பதை மருத்துவமனையின் துணை முதல்வர் டாக்டர் அலீம் குறிப்பிட்டு, நாளொன்றுக்கு சராசரியாக 4,000 பேர் வெளி நோயாளிகளாகவும், 800 பேர் உள் நோயாளிகளாகவும் வருகை தருவதைக் குறிப்பிட்டார்.\nமேலும், இங்கிருந்து வெளியேற்றப்படும் மருத்துவமனைக் கழிவுகள் நாளொன்றுக்கு சராசரியாக 100 கிலோ அளவுக்கு, செங்கிப்பட்டியிலுள்ள கழிவுகள் அழிக்கும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டனர். அத்தோடு, மருத்துவமனையிலுள்ள பழைய கட்டடங்கள் குறித்தும் மருத்துவமனை நிர்வாகிகள் பொதுக் கணக்குக் குழுவினரிடம் கூறினர். இதற்கிடையே, ரூ. 50 கோடியில் மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டத்துக்கான வரைவு திட்ட அறிக்கை பொதுப் பணித் துறையிடம் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதில் நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், இருதயவியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், குடல்- இரைப்பை மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், ஒட்டு உறுப்புவியல் (பிளாஸ்டிக் சர்ஜரி) மருத்துவம், சிறுநீரக நோய்கள் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை ஆகிய பிரிவுகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும், தேவையான உபகரணங்களை வாங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறும் மருத்துவமனை வட்டாரங்கள், நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த அறிவிப்பு இருக்கும் என்றும் தெரிவித்தன.\nகி.ஆ.பெ.வி. மருத்துவ கல்லூரியில் விளையாட்டு விழா\nகி.ஆ.பெ.வி. மருத்துவ கல்லூரியில் விளையாட்டு விழா\nதிருச்சி, ஜூலை 2: திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் \"ரோபஸ்ட் 2011' என்கிற விளையாட்டு விழா நடைபெற்றது.\nகல்லூரி முதன்மையர் ஏ. கார்த்திகேயன் தலைமை வகித்தார். துணை முதன்மையர் எம்.ஏ. அலீம், அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் எம். சந்திரசேகரன், துணைக் கண்காணிப்பாளர் எஸ். பன்னீர்செல்வம், கல்லூரி விளையாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜான் செல்வக்குமார் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.\nபெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி முதன்மையர் ஜே. ரங்கநாதன் சிறப்புரையாற்றினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பி. மனோகரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார். இதில், ஒட்டுமொத்தப் புள்ளிகள் அடிப்படையில் \"வொயிட் ஈகிள்' அணி முதலிடத்துக்கான பரிசையும், \"யெல்லோ தண்டர் பேர்ட்ஸ்' அணி இரண்டாமிடத்துக்கான பரிசையும் பெற்றன. மாவட்ட விளையாட்டு அலுவலர் கல��ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் எல். பாபு வரவேற்றார். சி.எல். கோகிலா பிரீத்தி நன்றி கூறினார்.\nரத்த தான சிறப்பு முகாம் நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்று\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011,23:48 IST\nதிருச்சி: திருச்சி காந்தி நினைவு அரசு மருத்துவமனை கூட்டரங்கில் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் தேசிய தன்னார்வ ரத்த தானம் தினத்தையொட்டி, ரத்த தானம் முகாம்களை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.\nகலெக்டர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். அவரே ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். பின் அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் முதல் தேதி தேசிய தன்னார்வ ரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ரத்ததான முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்து, சமூக சேவை புரிந்த ஒருங்கிணைப்பாளர்களின் உன்னதமான பணிகளை பாராட்டி கேடயம், பாராட்டு சான்று வழங்கப்படுகிறது. தான்ததில் சிறந்தது ரத்ததானம். ரத்தம் இதுவரை மருத்துவ ரீதியாக தயாரிக்கப்படவில்லை. ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ரத்தம் வழங்கி அவரது உயிரை காப்பாற்றும் உன்னதமான செயல் ரத்த தானம். இவ்வாறு அவர் பேசினார். மருத்துவ கண்காணிப்பாளர் கனகசுந்தரம், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மோகனசுந்தரம், மாவட்ட திட்ட மேலாளர் காளிராஜன், மருத்துவக்கல்லூரி துணைமுதல்வர் அலீம் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பத்மநாபன் நன்றி கூறினார்.\nபக்கவாத விழிப்புணர்வு பேரணி டாக்டர், நர்ஸ், மாணவர் பங்கேற்பு\nபதிவு செய்த நாள் : நவம்பர் 01,2011,01:56 IST\nதிருச்சி: திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள் சார்பில் பக்கவாத விழிப்புணர்வு பேரணி நடந்தது.\nபக்கவாத நோய் குறித்த விழிப்புண்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவக்கல்லூரி போராசிரியர்கள், நர்ஸ்கள், பயிற்சி நர்ஸ்கள், மருத்துவ மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணி நேற்று நடந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணியை, கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத��துவக்கல்லூரி \"டீன்' டாக்டர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை முதல்வரும், மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டர் அலீம், மருத்துவமனை கண்காணிப்பாளர் கனகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தூர் நால்ரோடு, வண்ணாரப்பேட்டை வழியாக சென்ற பேரணி, மீண்டும் அரசு மருத்துவமனையை அடைந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nஅமரர் ஊர்தி சேவை; கலெக்டர் துவக்கம்\nதிருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில், இலவச அமரர் ஊர்தி சேவையை செஞ்சிலுவை சங்கத் தலைவரும், மாவட்ட கலெக்டருமான ஜெயஸ்ரீ நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nதமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட அமரர் ஊர்திகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் குறைந்த கட்டண சேவையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.இச்சேவையை முற்றிலும் இலவசமாக செயல்படுத்தும் வகையில், ஏற்கனவே தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட அமரர் ஊர்தியை திரம்ப பெற்று இவ்வூர்திகளை புதியதாக றவடிவமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள செஞ்சிலுவை சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி திருச்சி அரசு மருத்துவமனையில் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் செயல்படும் இலவச அமரர் ஊர்தி சேவையை மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, கொடியசைத்து துவக்கி வைத்து, பேசிதயவாது:ஏற்கனவே தொண்டு நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தப்பட்ட இரண்டு அமரர் ஊர்திகள் திரும்பப் பெற்று 15 லட்சம் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்டு, இந்த இலவச சேவை அளிக்கப்பட உள்ளது. இந்த சேவை முதல் கட்டமாக நகரப்பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து மேலும் 5 அமரர் ஊர்திகள் புறநகர் பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளது.பொதுமக்கள் இலவச டெலிஃபோன் எண்: 155377 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அழைத்தால் முற்றிலும் இலவசமாக அரசு பொது மருத்துவமனையிலிருந்து தமிழ்நாட்டின் எந்த பகுதிக்கும் அவரவர் வீடு வரையிலோ அல்லது மயானம் வரையிலோ இச்சேவை வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன், துணை முதல்வர் டாக்டர் அலீம், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கனகசுந்தரம் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.\nரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டம்\nரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டம்\nதில்லியிலுள்ள எய்ம்ஸ்-க்கு நிகராக திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தும் திட்டம் ரூ. 125 கோடியில், ரூ. 110 கோடியில், ரூ. 100 கோடியில் எனக் கூறப்பட்டுவந்து, இப்போது ஒரு வழியாக ரூ. 50 கோடியில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) தரம் உயர்த்தும் திட்டமாக உருமாறி, உத்தேச திட்ட அறிக்கை அரசின் பரிசீலனையில் இருக்கிறது.\nஇந்தத் திட்ட அறிக்கை பொதுப் பணித் துறையில் பெறப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சிபிஐ போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ள அ. ராசா, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, திருச்சியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கும் அறிவிப்பு வெளியானது.\nஅப்போது, ரூ. 100 கோடி, 110 கோடி என்றெல்லாமும் பேசப்பட்டு, திடீரென அந்தத் திட்டம் சேலத்துக்கு கைமாறியது. அதன்பிறகு, மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், சேலத்திலும், திருச்சியிலும் பேசும்போது திருச்சிக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.\nஅடுத்த முறையும் இந்தத் திட்டம் மதுரைக்குப் போனது. மதுரையிலுள்ள மக்கள் \"நாங்கள் கேட்டது வேறு, நீங்கள் கொடுத்தது வேறு' எனப் போராடியது வேறு கதை.\nஇந்நிலையில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும் \"சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை' என்ன ஆனது என்ற கேள்வி இல்லாமல் இருக்காது. மத்திய நிதி கிடைக்காவிட்டால், மாநில நிதியைக் கொண்டாவது மருத்துவமனையைத் தரம் உயர்த்தித் தருகிறேன் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்தார்.\nஇதன்தொடர்ச்சியாக, புதன்கிழமை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பேரவையின் பொதுக் கணக்குக் குழுவினர் ரூ. 50 கோடியில் மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாகக் கூறினர். விரைவில் அரசாணை வெளியிடப்படலாம் என நம்பிக்கையும் தெரிவித்தனர்.\nதற்போது, அண்ணல் காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை அதிகரித்திருப்பதை மருத்துவமனையின் துணை முதல்வர் டாக்டர் அலீம் குறிப்பிட்டு, நாளொன்றுக்கு சராசரியாக 4,000 பேர் வெளி நோயாளிகளாகவும், 800 பேர் உள் நோயாளிகளாகவும் வருகை தருவதைக் குறிப்பிட்டார்.\nமேலும், இங்கிருந்து வெளியேற்றப்படும் மருத்துவமனைக் கழிவுகள் நாளொன்றுக்கு சராசரியாக 100 கிலோ அளவுக்கு, செங்கிப்பட்டியிலுள்ள கழிவுகள் அழிக்கும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டனர். அத்தோடு, மருத்துவமனையிலுள்ள பழைய கட்டடங்கள் குறித்தும் மருத்துவமனை நிர்வாகிகள் பொதுக் கணக்குக் குழுவினரிடம் கூறினர். இதற்கிடையே, ரூ. 50 கோடியில் மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டத்துக்கான வரைவு திட்ட அறிக்கை பொதுப் பணித் துறையிடம் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதில் நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், இருதயவியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், குடல்- இரைப்பை மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், ஒட்டு உறுப்புவியல் (பிளாஸ்டிக் சர்ஜரி) மருத்துவம், சிறுநீரக நோய்கள் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை ஆகிய பிரிவுகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும், தேவையான உபகரணங்களை வாங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறும் மருத்துவமனை வட்டாரங்கள், நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த அறிவிப்பு இருக்கும் என்றும் தெரிவித்தன.\nரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டம்\nரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டம்\nதிருச்சி, பிப். 2: தில்லியிலுள்ள எய்ம்ஸ்-க்கு நிகராக திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தும் திட்டம் ரூ. 125 கோடியில், ரூ. 110 கோடியில், ரூ. 100 கோடியில் எனக் கூறப்பட்டுவந்து, இப்போது ஒரு வழியாக ரூ. 50 கோடியில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) தரம் உயர்த்தும் திட்டமாக உருமாறி, உத்தேச திட்ட அறிக்கை அரசின் பரிசீலனையில் இருக்கிறது.\nஇந்தத் திட்ட அறிக்கை பொதுப் பணித் துறையில் பெறப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சிபிஐ போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ள அ. ராசா, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, திருச்சியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கும் அறிவிப்பு வெளியானது.\nஅப்போது, ரூ. 100 கோடி, 110 கோடி என்றெல்லாமும் பேசப்பட்டு, திடீரென அந்தத் திட்டம் சேலத்துக்கு கைமாறியது. அதன்பிறகு, மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், சேலத்திலும், திருச்சியிலும் பேசும்போது திருச்சிக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.\nஅடுத்த முறையும் இந்தத் திட்டம் மதுரைக்குப் போனது. மதுரையிலுள்ள மக்கள் \"நாங்கள் கேட்டது வேறு, நீங்கள் கொடுத்தது வேறு' எனப் போராடியது வேறு கதை.\nஇந்நிலையில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும் \"சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை' என்ன ஆனது என்ற கேள்வி இல்லாமல் இருக்காது. மத்திய நிதி கிடைக்காவிட்டால், மாநில நிதியைக் கொண்டாவது மருத்துவமனையைத் தரம் உயர்த்தித் தருகிறேன் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்தார்.\nஇதன்தொடர்ச்சியாக, புதன்கிழமை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பேரவையின் பொதுக் கணக்குக் குழுவினர் ரூ. 50 கோடியில் மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாகக் கூறினர். விரைவில் அரசாணை வெளியிடப்படலாம் என நம்பிக்கையும் தெரிவித்தனர்.\nதற்போது, அண்ணல் காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை அதிகரித்திருப்பதை மருத்துவமனையின் துணை முதல்வர் டாக்டர் அலீம் குறிப்பிட்டு, நாளொன்றுக்கு சராசரியாக 4,000 பேர் வெளி நோயாளிகளாகவும், 800 பேர் உள் நோயாளிகளாகவும் வருகை தருவதைக் குறிப்பிட்டார்.\nமேலும், இங்கிருந்து வெளியேற்றப்படும் மருத்துவமனைக் கழிவுகள் நாளொன்றுக்கு சராசரியாக 100 கிலோ அளவுக்கு, செங்கிப்பட்டியிலுள்ள கழிவுகள் அழிக்கும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டனர். அத்தோடு, மருத்துவமனையிலுள்ள பழைய கட்டடங்கள் குறித்தும் மருத்துவமனை நிர்வாகிகள் பொதுக் கணக்குக் குழுவினரிடம் கூறினர். இதற்கிடையே, ரூ. 50 கோடியில் மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டத்துக்கான வரைவு திட்ட அறிக்கை பொதுப் பணித் துறையிடம் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதில் நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், இருதயவியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், குடல்- இரைப்பை மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், ஒட்டு உறுப்புவியல் (பிளாஸ்டிக் சர்ஜரி) மருத்துவம், சிறுநீரக நோய்கள் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை ஆகிய பிரிவுகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும், தேவையான உபகரணங்களை வாங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறும் மருத்துவமனை வட்டாரங்கள், நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த அறிவிப்பு இருக்கும் என்றும் தெரிவித்தன.\nதிருச்சியில் தடுக்கி விழுந்த மூன்று வயது சிறுவன் வலிப்பு ஏற்பட்டு பரிதாப பலி\nதிருச்சியில் தடுக்கி விழுந்த மூன்று வயது சிறுவன் வலிப்பு ஏற்பட்டு பரிதாப பலி\nதிருச்சி: திருச்சியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன், கீழே விழுந்து அடிபட்டதால், வலிப்பு ஏற்பட்டு இறந்தான். திருச்சி-புதுக்கோட்டை சாலை ஜெயில்கார்னர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (41) சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மகன் கோகுல கிருஷ்ணன் (3). நேற்று காலை கோகுலகிருஷ்ணன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தான். விளையாடும்போது கால் தவறி கீழே விழுந்ததால், நெற்றி, நெஞ்சுப் பகுதியில் அடிபட்டது. தலையில் ரத்தக்காயம் எதுவும் ஏற்படவில்லை. மயங்கிய நிலையில் இருந்த அவன் அருகில் உள்ள கிளினிக் கொண்டு செல்லப்பட்டான்.\nசிகிச்சைக்கு பிறகு ஓடி விளையாடிய அவனை ஆறுமுகம் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின், ஆறுமுகம் மருந்து வாங்கி வர வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். மீண்டும் ஆறுமுகம் வீடு திரும்பியபோது, கோகுலகிருஷ்ணனுக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே, வீட்டுக்கு அருகில் உள்ள டாக்டர் குருநாதனிடம் கொண்டு சென்றனர். அவர், \"உடல்நிலை மோசமாக இருப்பதால், உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்' என்றார். திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட கோகுலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இறந்தான். கே.கே.,நகர் போலீஸார் விசாரிக்கின்றனர். வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த மூன்று வயது சிறுவன், மீண்டும் வீட்டுக்கு பிணமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.\n*\"அசால்ட்டா' இருக்காதீங்க:சிறுவன் கோகுல கிருஷ்ணன் இறப்பு குறித்து, திருச்சி அரசு மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் கூறியதாவது: கோகுலகிருஷ்ணனுக்கு தலையில்பட்ட அடியின் வேகத்தால் மூளையில் ஏற்பட்ட பாதிப்பினாலோ அல்லது நெஞ்சில் அடிபட்டதால் ரத்தத்தில் ஏற்பட்ட உப்புத்தன்மை, அமிலத்தன்மை மாற்றத்தால் வலிப்பு நோய் வந்திருக்கலாம். ரத்தகாயம் ஏற்பட்டால் தான் பெரிய காயம் என்பதில்லை. சாதாரணமாக அடிபடும் போதும் கூட உடலுக்குள் பெரியளவில் உள்காயம் ஏற்படலாம். சிறுவர்கள் அடிபடும் போது, \"சொன்னால் பெற்றோர் அடிப்பர்' என்று சொல்லாமல் இருப்பர். எனவே, எப்போது குழந்தைகளுக்கு அடிபட்டாலும், அடிபட்டதாக தெரிந்தாலும், உடனடியாக டாக்டர்களை ஆலோசித்து, அவர்களின் ஆலோசனைப்படி உரிய சோதனைகளை செய்யவேண்டும். அப்போதுதான் உங்களது செல்ல குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011,00:20 IST\nஇந்தியாவில்2012ம் ஆண்டு இறுதிக்குள் 2.5 மில்லியன் நர்ஸ்கள் தேவை: அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அலீம்\nஇந்தியாவில், 2.5 மில்லியன் நர்ஸ்கள் தேவை 2012ம் ஆண்டு இறுதிக்குள், 500 பேருக்கு ஒரு நர்ஸ் இருக்க வேண்டும்' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. என, திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அலீம் கூறினார்.\nஉலக செவிலியர் (நர்ஸ்) தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள், \"கேக்' வெட்டி செவிலியர் தினத்தைக் கொண்டாடினர். செவிலியர் போதகர் ராஜேந்திரன் வரவேற்றார். செவிலியர் கண்காணிப்பாளர் லட்சுமி பிரபாவதி தலைமை வகித்தார்.திருச்சி கி.ஆ.பெ., விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும், ��ருத்துவமனை கண்காணிப்பாளருமான (பொறுப்பு) டாக்டர் அலீம் பேசியதாவது:\nஉலகில் எத்தனையோ தொழில்கள் உள்ளன. இந்த நர்ஸ் தொழில் என்பது மிகவும் போற்றத்தக்கது. மனிதநேயம், அன்பு மிக அவசியம். இரண்டாவது உலகப் போரில், ஏராளமானோர் தங்களது உடல் உறுப்புகளை இழந்து படுகாயமடைந்தனர்.\nஅப்போது, ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற செவிலிய பெண்மணி ஆற்றிய தொண்டு மகத்தானது. உலகமே வியக்கும் வண்ணம் அவர் செய்த சேவையை யாராலும் மறக்க முடியாது. அவரது சேவையை பாராட்டும் வகையில், அவரை நினைவு கூறும் வகையில் நாம் உலக செவிலியர் தினம் கொண்டாடுகிறோம்.\nமருத்துவமனைகளில் டாக்டர்களின் பங்களிப்பை விட நர்ஸ்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. நோயாளியின் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். நமது மருத்துவமனையை பொருத்தவரை நர்ஸிங் துறையில் எந்த குறையும் இல்லை.\nஇந்தியாவில், 2.5 மில்லியன் நர்ஸ்கள் தேவை. 2012ம் ஆண்டு இறுதிக்குள், 500 பேருக்கு ஒரு நர்ஸ் இருக்க வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசும் ஏராளமான நர்ஸிங் கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. மாணவியர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.\nஇத்துறையில் வேலைவாய்ப்பு என்பது நிச்சயம் கிடைக்கும். மாணவியர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அலீம் பேசினார். முன்னதாக மெழுகுவர்த்தி ஏந்தி பயிற்சி நர்ஸ்கள் மற்றும் நர்ஸ்கள் பாட்டுப்பாடி, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர், \"கேக்' வெட்டி, ஒருவொருக்கொருவர் ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். செவிலியர் போதகர் மரகதம் நன்றி கூறினார்.\nசெல்போனில் பேசினால் மூளை செல் பாதிப்பு\nதிருச்சி\"சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை நிச்சயம...\nரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர...\nகி.ஆ.பெ.வி. மருத்துவ கல்லூரியில் விளையாட்டு விழா\nரத்த தான சிறப்பு முகாம் நடத்திய ஒருங்கிணைப்பாளர்கள...\nபக்கவாத விழிப்புணர்வு பேரணி டாக்டர், நர்ஸ், மாணவர்...\nஅமரர் ஊர்தி சேவை; கலெக்டர் துவக்கம்\nரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர...\nரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர...\nதிருச்சியில் தடுக்கி விழுந்த மூன்று வயது சிறுவன் வ...\nஇந்தியாவில்2012ம் ஆண்டு இறுதிக்குள் 2.5 மில்லியன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://drmaaleem.blogspot.com/2014/02/", "date_download": "2018-06-20T18:52:22Z", "digest": "sha1:TB7I5LD4I7ZB46OVNIT7CCFBF6BBMFLM", "length": 70393, "nlines": 347, "source_domain": "drmaaleem.blogspot.com", "title": "Dr.M.A.Aleem: February 2014", "raw_content": "\nஜெயலலிதா பிறந்த நாளையொட்டி போக்குவரத்து தொழிலாளர்கள் ரத்த தானம்\nதிருச்சியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் ரத்ததானம் செய்தனர். கின்னஸ் சாதனைக்காக ரத்ததானம் செய்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்த நாள் வருகிற 24–ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.\nதிருச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலையில் இருந்து மாலை வரை ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் நடைபெற்றது. அமைச்சர் பூனாட்சி முகாமை தொடங்கி வைத்தார். அரசு தலைமை கொறடா மனோகரன், சிவபதி எம்.எல்.ஏ, கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ரவிவர்மா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nமுகாமில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி மண்டலங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் ரத்ததானம் செய்தனர். இதே போல் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களும் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nதிருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கார்குழலி, துணை முதல்வர் அலீம் ஆகியோர் தலைமையில் 15–க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவிலும் 13 பேர் இருந்தனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்த ஒரு டாக்டர் முன்னிலையில் ரத்ததான முகாம் காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ரத்த தானம் செய்ததால் இதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்வதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.\n.திருச்சி மாவட்டத்திற்கு இன்குபேட்டர் வசதியுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்\n.திருச்சி மாவட்டத்திற்கு இன்குபேட்டர் வசதியுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ�� சேவை தொடக்கம்\nபதிவு செய்த நேரம்:2013-12-31 10:43:22\nதிருச்சி, : திருச்சியில் பச்சிளம் குழந்தைகளுக் கான சிறப்பு 108 ஆம்புலன்ஸ் சேவையை கலெக் டர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேற்று துவக்கி வைத்தார்.\nதிருச்சி அரசு மருத்துவ மனை, மணப்பாறை அரசு மருத்துவமனைகளில் மட் டும், குறை பிரசவம் மற்றும் எடை குறைந்த குழந்தை களை பராமரிக்க இன்குபேட்டர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ வசதிகள் உள் ளன. மாவட்டத்தில் மற்ற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவ்வசதி இல்லை. இந்த குறையை போக்க சிறப்பு இன்குபேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சிறப்பு 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.\nஅதன்படி இவ்வசதிகள் இல்லாத மருத்துவமனைக ளில் பிறக்கும் குழந்தைகளு க்கு, சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டால் இந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும். இதற் கென சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர் ஒருவர் இந்த ஆம்புலன்சில் இருப் பார்.\nஅந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 10 மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. தற்போது 11வது சிறப்பு 108 ஆம்புலன்ஸ் திருச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இதற்கென நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு 108 ஆம்புலன்ஸ் சேவையை கலெக் டர் ஜெயஸ்ரீ துவக்கி வைத் தார்.\nநிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் வள்ளிநாயகம், துணை முதல்வர் டாக்டர் அலீம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் ரவீந்திரன், 108 மாவட்ட மேலாளர்கள் பால் ராபின்சன், ரவி சங் கர், ஒருங்கிணைப்பாளர் கள் கண்ணன், சிவக்குமார், சுகாதாரப்பணிகள் திட்ட மாவட்ட ஒருங்கிணைப் பாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.\nஇது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ கூறியதாவது: பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகித்தை குறைக்கும் விதமாக இந்த வசதி உடைய ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிறந்த குழந்தைகளு க்கு இன்குபேட்டர் வசதி உட்பட அனைத்து வசதிக ளும் இந்த ஆம்புலன்சில் உள்ளது. இந்த ஆம்புலன்ஸ் திருச்சி அரசு மருத்துவ மனை வளாகத்தில் இருக் கும். இந்த ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் என்று 108 தொடர்பு கொண்டு கேட் கும் அரசு மருத்துவமனைகளுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.\nதிருச்சிக்கு 20 ஆம்புலன்ஸ்கள் இதேபோல பச்ச மலை பகுதிக்கென தனி யாக 108 ஆம்புலன்சும் வழங்கப்பட்டுள்ளது. டாப் செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த ஆம்புலன்ஸ் நிறுத்தப் பட்டிருக்கும். இந்த 2 ஆம்புலன்ஸ்களையும் சேர்த்து திருச்சி மாவட்டத்தில் இது வரை இருபது 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் வளர் இளம்பெண்களுக்கு வாழ்க்கை முறை கல்வி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தகவல்\nதிருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் வளர் இளம்பெண்களுக்கு வாழ்க்கை முறை கல்வி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தகவல்\nதிருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் வளர் இளம்பெண்களுக்கு வாழ்க்கை கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்தார்.\nதிருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா, தேசிய ஊட்டச்சத்து வாரவிழா, உலக கை கழுவும் தினம், உலக அயோடின் தினம் மற்றும் உலக உணவு தினம் ஆகிய ஐம்பெரும் விழா கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமை தாங்கினார்.\nஇவ்விழாவில் ஆரோக்கியமான குழந்தைகள், மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேசியதாவது:-\nதாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் பெண்களிடையே குறைந்து வருகிறது. தாய்ப்பால் குழந்தையின் உரிமையாகும். எல்லாவிதமான சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளது. மேலைநாடுகளில் பெண்களிடையே குழந்தை பிறந்த 6 மாத காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மூளை மற்றும் உடல் உறுப்புகள் வளர்ச்சிக்கு தாய்ப்பாலுக்கு இணையாக எதுவுமில்லை. இக்காலத்தில் நகர்ப்புறப் பெண்களிடையே சர்வசாதாரணமாக மார்பக புற்றுநோய் உண்டாகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றமும், தாய்ப்பால் கொடுக்காததும் ஆகும். தாய்ப்பால் அளிப்பதால் தாயின் ஆரோக்கியமும், குழந்தையின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.\nதமிழக அரசு வளர் இளம்பெண்களுக்கு வாழ்க்கைமுறைக் கல்வி கற்றுக்கொடுக்க அதிக ந���தி ஒதுக்கீடு செய்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் வளர் இளம் பெண்களுக்கு வாழ்க்கைக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இக்கல்வியில் மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை பேணுவது குறித்தும், பால்வினை நோய், எச்.ஐ.வி. பாதுகாப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இதுதவிர, விலையில்லா சானிடரி நாப்கின் மற்றும் ரத்த சோகையை தடுக்க இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.\nஇந்த விழாவில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தோட்டங்கள் அமைக்கச் செடிகள் மற்றும் காய்கறி விதைகளும் வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள 10 குழந்தைகளை தத்தெடுத்து 3 மாதகாலத்தில் அவர்களை ஆரோக்கியமான குழந்தைகளுக்கு இணையாக வளர தேவையான ஊட்டச்சத்து மற்றும் உடல் நல உதவிகள் வழங்கிய என்.ஐ.டி. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2011-12, 2012-13 ஆண்டு முடிய சிறப்பாகப் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கும், தாமாக முன்வந்து அங்கன்வாடி மையங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த தன்னார்வலர்கள் 16 நபர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.\nமருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் வள்ளிநாயகம், துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ. அலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிருச்சி அரசு மருத்துவமனையின் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு விரைவில் திறப்பு\nதிருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவின் கட்டுமான பணிகள் நிறைவடந்த நிலையில் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு விரைவில் திறக்கப்படும் என மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் கார்க்குழலி தெரிவித்தார்.\nதிருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த மாகாத்மா காந்தி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக தரம் உயர்த்தப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கினார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிகள் விரைவாக நடந்தன. இந்த நிலையில் பணிகள் பெருமளவு முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.\nதிருச்சி அரசு மருத்துவமனை 660 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு ��ருகின்றது. இந்த மருத்துவமனையில் ரூ.55 கோடி செலவில் விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுவின் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்டிடத்தில் மின் இணைப்பு மற்றும் இறுதி கட்ட பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இந்த மாதத்திற்குள் பணிகள் அனைத்து முடிந்து கட்டிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுவை முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் திறந்து வைக்க உள்ளார்.\nஇந்த சிகிச்சை பிரிவு தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. தரைதத்தளத்தில் முடநீக்கியல் துறையும், நுண் கதிர் பரிசோதனை பிரிவும் செயல்படும். முதல் தளத்தில் இருதய நோய் துறையும், 2-வது தளத்தில் நரம்பியல் மற்றும் மூளை மருத்துவ துறையும், 3-வது தளத்தில் சிறுநீரக துறையும், 4-வது தளத்தில் குழந்தைகளுக்கான சிகிச்சை துறையும், 5-வது தளத்தில் இரைப்பை மற்றும் குடல் நோய் துறையும், 6-வது தளத்தில் புற்றுநோய் சிகிச்சை துறையும் இயங்கும். 6 தளத்திலும் துறைகள் சார்ந்த நோய்களுக்கு அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்படுகிறது. உயர் சிகிச்சைக்காக ரூ.45 கோடியில் நவீன கருவிகள் வாங்கப்பட உள்ளன.\nஇந்த கட்டிடத்தில் மொத்தம் 440 படுக்கைகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது உள்ள மருத்துவர்களை விட கூடுதலாக டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட தொடங்கியதும் அதி நவீன உயர்தர சிகிச்சைகளை நோயாளிகளுக்கு கூடுதலாக வழங்க முடியும்.\nதிருச்சி அரசு மருத்துவமனையில் 2013-ம் ஆண்டில் உள் நோயாளிகளாக 59 ஆயிரத்து 537 பேரும், புற நோயாளிகளாக 8 லட்சத்து 72 ஆயிரத்து 300 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும் போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. அனைவரும் நல்ல முறையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.\nபக்கத்து மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் பலர் உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அதிக அளவில் வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகள் என மொத்தம் 20 ஆயிரத்து 803 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.\nதிருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.எஸ்.எஸ். படிப்பில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டிட வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். மருத்துவ குழுவினர் ஏற்கனவே ஒரு முறை வந்து ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் ஆய்வு செய்ய விரைவில் வருகை தர உள்ளனர். புதிதாக திறக்கப்பட்ட மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தில் கடந்த ஒரு மாதத்தில் 450 குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின் போது துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ.அலீம், சூப்பிரண்டு கனகசுந்தரம், இணை இயக்குனர் (நலப்பணிகள்) மனோகர் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக புதிதாக திறக்கப்பட்ட மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளை துணை முதல்வர் டாக்டர் அலீம், சூப்பிரண்டு கனகசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nபிளாஸ்டிக் பொருட்கள் மூலம் ஏற்படும் தீங்குகள்\nபிளாஸ்டிக் பொருட்கள் மூலம் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களால், ஏற்படும் தீங்குகள் என்ன என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி, திருச்சியில் நடைபெற்றது.\nதிருச்சியில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்றது. இதில் அரசு மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ அலீம் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிப்ஸ் போன்ற பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படுவதால் தீங்கு ஏற்படுகிறது என்றும், எனவே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைத்தால் நோய் வராமல் பாதுகாக்க முடியும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு, விளம்பர பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.இந்த பேரணியில், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nடாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்க சமூக உணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் திருச்சியில் நடந்த கருத்தரங்கில் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேச்சு\nபெண் குழந்தைகளை பாதுகாக்க டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சமூக உணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று திருச்சியில் நடந்த கருத்தரங்கில் கலெக்டர் ஜெயஸ்ரீ முரள��தரன் பேசினார்.\nகருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவது சட்டப்படி குற்றம் என்பது பற்றிய பயிற்சி கருத்தரங்கம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. சுகாதார துறை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஸ்கேன் சென்டர் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கை திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தொடங்கி வைத்தார். கலெக்டர் தலைமையில் அனைவரும் பாலின பாகுபாடுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.\nகருத்தரங்கில் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேசியதாவது:–\nபெண் குழந்தைகளை பாதுகாக்க மருத்துவர்களும், ஸ்கேன் சென்டரில் பணியாற்றுபவர்களும் சமூக உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மனிதர்களாக பிறந்ததில் அர்த்தம் இல்லை. மருத்துவ கணக்கெடுப்பின் படி, கடந்த 20 வருடங்களில் ஒரு கோடி பெண் குழந்தைகள் கருச்சிதைவு நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிசெப் புள்ளி விவரப்படி, சமூகத்தில் வேரூன்றி இருக்கும் ஆண் குழந்தை வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்தின் விளைவின் காரணமாக இந்தியாவில் 8000 குழந்தைகளில் 7997 பெண் குழந்தைகள் கருக்கலைப்பு நடைபெற்றுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தில் 2011 கணக்கெடுப்பின்படி, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 947 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். பெண் சிசு கொலைக்கு கூறப்படும் சமூகக் காரணங்களில் வறுமை முக்கியமானதாகக் கூறப்படுகிறது. டெல்லி, பஞ்சாப் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களில் கூட இக்கொடுமை அதிகமாக நடைபெறுகிறது. எனவே, இதற்கு வறுமை முக்கிய காரணமல்ல என்பதும், சமூகத்தில் ஆண் குழந்தை இருந்தால் தான் கவுரவம் என்ற பிற்போக்கு மனப்பான்மை தான் காரணம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.\nபெண் குழந்தைகள் எந்த வகையிலும் ஆண் குழந்தைகளுக்கு சோடை போகாது. பெற்றோர்களை கடைசி வரை காப்பாற்றுவது பெண் குழந்தைகள் தான். பெண் சிசு கொலையால் பிற்காலத்தில் வரக்கூடிய சமூக விளைவுகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கும். திருமணம் செய்ய பெண் கிடைக்காத நிலையும், பெண்ணை விலைகொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். இதுதவிர, ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடிய வன்கொடுமையும் உண்டாகும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண் சிசு கொலையை தடுப்பதை சட்டத்தால் மட்டுமே மாற்றிவிட முடியாது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்ற சொல்லுக்கேற்ப மக்களுக்கு நாம் சொல்லி, சொல்லித்தான் மனமாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.\nஇக்கருத்தரங்கில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) மனோகரன், கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்ஆர்.வள்ளி நாயகம், துணை முதல்வர் டாக்டர் அலீம், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர். ஜெயினுலாப்தீன் (முசிறி), ஜனனி சவுந்தர்யா (ஸ்ரீரங்கம்), அரசு வழக்கறிஞர் எம். அசோகன், டாக்டர் பரிமளா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமணப்பாறை பெண்ணுக்கு 4 கை, 4 கால்களுடன் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nமணப்பாறை பெண்ணுக்கு 4 கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nமணப்பாறை பெண்ணுக்கு 4 கை, 4 கால்களுடன் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் மாமுண்டி. விவசாயியான இவரது மனைவி விஜயா(வயது 29). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் விஜயா மீண்டும் கருவுற்றார். கடந்த திங்கட்கிழமை பிரசவத்திற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 2 கைகளும், 2 கால்களும், வயிற்று பகுதியில் வளர்ச்சியடையாத நிலையில் உடலின் பின்பகுதியும் அதில் 2 கைகளும், 2 கால்களும் இருந்தது. இதனை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். 2 குழந்தைகள் ஒட்டி பிறந்ததில் ஒரு குழந்தைக்கு ஜீன்கள் சரியாக வளராதது தெரிய வந்தது.\nஅறுவை சிகிச்சை மூலம் அகற்ற...\nஇதையடுத்து அந்த ஆண் குழந்தையை நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் இன்குபேட்டரில் அந்த ஆண் குழந்தை வைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் வயிற்று பகுதியில் தலை மற்றும் உடல் இல்லாமல் ஒட்டியுள்ள 2 கை, 2 கால்கள் மற்றும் உடலின் பின்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇதற்கான நடவடிக்கையை திரு��்சி அரசு மருத்துவமனை டீன் வள்ளிநாயகம் தலைமையில் துணை முதல்வர் டாக்டர் அலீம், மருத்துவமனை கண்காணிப்பாளர் கனகசுந்தரம், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் பாஸ்கரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.\nமுதல்–அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம்\nவருகிற திங்கட்கிழமை அறுவை சிகிச்சை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அறுவை சிகிச்சை முதல்–அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ள இருப்பதாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.\nதற்போது அந்த ஆண் குழந்தை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அறுவை சிகிச்சைக்கு தேவையான ஒவ்வொரு பரிசோதனைகளையும் டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று வித்தியாசமான அறுவை சிகிச்சை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக நடைபெற உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஜெயலலிதா பிறந்த நாளையொட்டி போக்குவரத்து தொழிலாளர்க...\n.திருச்சி மாவட்டத்திற்கு இன்குபேட்டர் வசதியுடன் கூ...\nதிருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் வளர் இளம்பெண்களுக...\nதிருச்சி அரசு மருத்துவமனையின் உயர் சிறப்பு மருத்து...\nபிளாஸ்டிக் பொருட்கள் மூலம் ஏற்படும் தீங்குகள்\nடாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பெண் குழந்தை...\nமணப்பாறை பெண்ணுக்கு 4 கை, 4 கால்களுடன் ஆண் குழந்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t134548-1000", "date_download": "2018-06-20T19:09:57Z", "digest": "sha1:IMROG2T5LOWH5YFV4AJ5N3NFNP4HOEBK", "length": 292791, "nlines": 968, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் ம��கர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\n - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108 நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nவிடியும் நேரம்; அவர் சாரங்கபாணி கோயிலை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். குடந்தைத் திருநகரில் கோயில் கொண்ட பெருமாள்; மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன், மல்லாக்கப் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிற தலம் அது. எத்தனை தொன்மையானது எத்தனை ஆழ்வாரால் பாடப்பெற்ற தலம்\nகாட்டுமன்னார்கோயிலில் இருந்து குடந்தைக்கு வருகிற வழியிலெல்லாம், அவருக்கு வேறு நினைவே இல்லை. 'சார்ங்கமெனும் வில்லாண்ட பெருமானை தரிசிக்கப் போகிறோம்' என்கிற நினைவே, அவருக்கு சகலத்தையும் மறக்கச் செய்துவிட்டது.\nஅவரால் பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை மட்டுமல்ல; ஐம்புலன்களை மட்டுமல்ல; அதற்கும் மேலே, சிந்தனைக் குதிரையையும் அடக்கி ஓரிடத்தில் நிறுத்தி வைக்க முடியும். தேவைப்பட்டால், அதை இல்லாமலேயே அடித்து வீழ்த்தவும் முடியும். அவர் ஒரு யோகி. மிகப் பெரிய யோகி. எட்டு அங்கங்கள் கொண்ட யோகக்கலையை முற்றிலும் பயின்றவர். அனைத்தினும் மேலாக, பக்தி யோகத்தில் தன்னைக் கரைத்தவர்\nபட்டு விரித்துக் காட்டும் சேலை வியாபாரியின் லாகவத்தில், இயற்கை விரித்திருந்த அகண்ட பெரும் காவிரிக் கரையோரம் அவர் நடந்து கொண்டிருந்தபோது, குடந்தையின் அழகு அவர் கண்ணில் படவில்லை.\nசலசலத்து ஓடும் நதியின் கரையெங்கும் விரிந்த வயல்வெளிகளும், அவற்றுக்கு அரண் போலச் சூழ்ந்து நின்ற தென்னையும், வாழையும், யாரையும் ஒரு கணம் நின்று நோக்கச் செய்யும். ஆனால், அவர் நிற்கவில்லை. 'பெருமானே பெருமானே' என்று பரிதவித்து விரைந்து கொண்டிருந்தார்.\nகோயிலை நெருங்கியபோது, அவரது நடை மேலும் வேகம் கொண்டது. பாய்ந்து சென்று பெருமானைத் தூக்கி விழுங்கி விடும் வேகம். அது, கண்ணின் பசி. எண்ணமெங்கும் வியாபித்திருப்பவனை ஏந்தியெடுத்து நெஞ்சுக்குள் சீராட்டும் பேரழகுப் பசி.\nஅவருக்கு, வாயாரக் கொஞ்ச வேண்டும்; நெக்குருகிப் பாட வேண்டும்; பக்திப் பரவசத்தில், தன்னைக் கற்பூரமாக்கிக் கரைத்துக் காணாமல் செய்துவிட வேண்டும். ஆனால், மொழி தோற்கடித்து விடுகிறது. 'பெருமானே பெருமானே' என்று கதறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடிவதில்லை.\n ஒவ்வொரு வரியிலும் உயிரைச் சேமித்து வைத்திருக்கிறார்களாமே எல்லாம் சொல்லக் கேள்வி. 'ஒன்றும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்போ, என்ன வாழ்க்கையோ எல்லாம் சொல்லக் கேள்வி. 'ஒன்றும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்போ, என்ன வாழ்க்கையோ' எண்ணியபடி அவர் சன்னிதிக்குள் நுழைந்த போது, 'பொளேர்..' என, பிடறியில் யாரோ அடித்தாற் போல அப்படியே திகைத்து நின்று விட்டார். உள்ளே, யாரோ பாடிக் கொண்டிருந்தார்கள்.\n அடியேன் உடலம் நின்பால் அன்பாயே\n ஐயோ, இந்த பெறற்கரிய பெருங்கருணையாளனை வேறெப்படி வருணிப்பது இதைவிடப் பொருத்தமான ஒரு முதல்சொல் இருந்துவிட முடியுமா\nஅப்படியே கண்மூடி நின்றார். அவர்கள் பாடிக்கொண்டே இருந்தார்கள். பத்துப் பாசுரங்கள் பாடி முடித்து, தீர்த்தப் பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே\n குருகூர்ச் சடகோபன் சொன்ன ஓராயிரத்தில் பத்து என்று முடித்தீர்களே; மிச்சம் தொள்ளாயிரத்தித் தொண்ணூறு பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா\n'இது நம்மாழ்வாரின் திருவாய் மொழி. மொத்தம் ஆயிரத்துக்கும் சற்று மேலே என்கிறார்கள். எங்களுக்கு இந்தப் பத்துதான் தெரியும்.'\n'என்றால், அனைத்தும் யாருக்குத் தெரியும்\n'அவர் கண்களிலிருந்து கரகரவென நீர் வழிந்தது. அர்த்த ரூபமான ஆயிரம் பாடல்களில் வெறும் பத்து அதுகூடத் தனக்கு இத்தனைக் காலம் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்பு இது\nஅவர்களுக்கு, அந்த யோகியின் மனம் புரிந்து போனது. பக்தியின் மிகக் கனிந்த பேரானந்த நிலையில் இருப்பவர். பாசுரத்தின் அழகில் எப்படித் தன்னைக் கரைத்துக் கொண்டு விட்டார்\n'ஐயா, கவலைப்படாதீர்கள். நாதமுனி என்றொரு மகான் இந்த மண்ணில் பிறப்பார் என்றும், அவர் மூலம் ஆழ்வார்களின் அத்தனை பாசுரப் பாற்கடல்களும் இப்பூவுலகில் மீண்டும் பாயும் என்றும் எங்கள் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அக்காலம் வரும்வரை நாம் பொறுத்து இருப்போம் அது கிடைக்கும் போது அள்ளிப் பருகுவோம்' அவர் திகைத்து விட்டார்.\nஅவரால் நம்ப முடியவில்லை. அடுத்தக் கணம், அவர் காவிரிக் கரையை விடுத்து, தாமிரவருணி பாயும் கரையை நோக்கிப் பாய்ந்து விட்டார். நம்மாழ்வார் அவதரித்த குருகூர்.\n'ஐயனே, ஒரு பாசுரம் என்னை இங்கு இழுத்து வந்தது. காலத்தின் காற்றுப் பைகளில் பொதிந்திருக்கும் உமது பாசுரங்கள் முழுவதையும் புகட்டி அருள மாட்டீரா' நம்மாழ்வார், பிறந்தது முதலே பேசாத ஞானி. பிற்பாடு அவரைத் தேடி மதுரகவி ஆழ்வார் குருகூருக்கு வந்தபோது, எண்ணி நாலு வார்த்தை பேசியவர். ஆனால், நான்கு வேதங்களின் பொருளையும், தமது நான்கு நூல்களின் சாரமாக்கித் தந்தவர்.\nஆண்டாண்டு காலமாக மோனத்தவமிருந்து, ஆனிப் பொன்னே போல் வந்து நின்ற நாதமுனியிடம், மானசீகத்தில் அவர் திருவாய் மலர்ந்தார்.\n நான் புனைந்தவை மட்டுமல்லாது, பன்னிரு ஆழ்வார்களின் அத்தனைப் பாசுரங்களும் உன் மூலம் உலகை அடைய வேண்டும் என்பதே உன் பிறப்பின் சாரம்.' நெக்குருகிப் போன நாதமுனி, பரபரவென அவர் சொல்லச் சொல்ல எழுதத் தொடங்கினார். திருவாய் மொழியில் தொடங்கியது அது.\nபொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்\nகலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்\nமலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.\nசொல்லிக்கொண்டே வந்தபோது, நாதமுனியின் கையில் ஒரு சிலை வந்து அமர்ந்தது\n இது உன் காலத்துக்கு முன் பிறந்த ஒருவரின் சிலையல்ல; உன் காலத்தைச் சேர்ந்தவரின் சிலையுமல்ல; உனக்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரவிருக்கிற ஒருவரின் சிலை. உன்மூலம் உயிர் பெறவிருக்கும் இப்பாசுரங்களை, உலகெல்லாம் ஒலிக்கச் செய்யப் போகிறவரின் சிலை.'\nராமானுஜரின் பெயர் அங்கு பேசப்படவில்லை. ஆனால், கலியின் வலிவைத் தகர்க்கப் போகிற பெரும் சக்தியாக பின்னாளில் அவர் உதிக்கவிருப்பதற்குக் கட்டியம் கூறிய சம்பவம் அது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n'சரி, துறந்து விடலாம்' என்று ராமானுஜர் முடிவு செய்தார். ஊரே அதிர்ந்து நிற்கப் போகிறது. உறவு ஜனம் மொத்தமும் பழிக்கப் போகிறது. தஞ்சம்மா பிழிந்து பிழிந்து அழுவாள். அவளது பெற்றோர் வாய்விட்டுக் கதறுவார்கள். வயிறெரிந்து சபிப்பார்கள். அக்னி சாட்சிய��க மணந்த ஒரு பெண்ணை, மனப்பூர்வமாக விட்டு விலகிச் செல்வது எப்பேர்ப்பட்ட பாவம் என்று சாஸ்திர உதாரணங்களுடன் கூடிக் கூடிப் பேசிக்கொள்வார்கள். எல்லாம் நடக்கும். எதையும் தவிர்க்க முடியாது.\n'ஆனால் நான் இதனைச் செய்தே தீர வேண்டும் தாசரதி இது, நான் எனக்கே இட்டுக் கொண்டிருக்கும் கட்டளை. அர்த்தமற்ற இல்லற வாழ்வில், எனது தினங்களை வீணடித்துக் கொண்டிருப்பது பெரும் பிழை. தஞ்சம்மாவுக்கு வாழ்க்கை புரியவில்லை.\nமனிதர்களைப் புரியவில்லை. மனிதர் வாழ்வை மலரச் செய்வதற்காகவே பிறந்திருக்கும் மகான்களை, இனம் காணத் தெரியவில்லை. அவள் ஜாதி பார்க்கிறாள். 'குலத்தில் உயர்ந்தவனா; குடியில் உயர்ந்தவனா' என்று யோசிக்கிறாள். என்னால் தாங்க முடியவில்லை.'அவர் குமுறிக் கொண்டிருந்தார். தாசரதிக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. ஏனெனில், அவர்கள் வைணவம் புரிந்தவர்கள்.\nராமானுஜரின் நிழலைப் போல் உடன் செல்பவர்கள். வருணங்களை அவர் பொருட்படுத்துவதில்லை. வாழ்க்கைத் தரம் பார்ப்பதில்லை. 'நீ ஒரு பாகவதனா உன்னைச் சேவித்து, உனக்குத் தொண்டாற்றுவதே என் முதற்பணி' என்று முடிவு செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர் உன்னைச் சேவித்து, உனக்குத் தொண்டாற்றுவதே என் முதற்பணி' என்று முடிவு செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்தஞ்சம்மாவின் பிரச்னை வேறு. பக்தராக இருந்தாலும், அவர் பிராமணரா என்று பார்க்கிறவள் அவள். பிழை அவள் மீதல்ல; வளர்ப்பு அப்படி; சூழல் அப்படி; காலம் அப்படி; குல வழக்கம் அப்படி\nஅன்றைக்கு அது நடந்தது.'ஐயா, இன்று என் வீட்டுக்கு நீங்கள் சாப்பிட வர வேண்டும்.'காஞ்சிப் பேரருளாளப் பெருமாள் சன்னிதியில், விசிறி வீசும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியிடம் ராமானுஜர் கேட்டார். அவர் மனதில், சில திட்டங்கள் இருந்தன. பிறப்பால் வைசியரான திருக்கச்சி நம்பி, தமது பக்தியால், பரமனுக்கு மிக நெருக்கத்தில் இருந்தவர். காஞ்சி அருளாளனுடன், தனியே மானசீகத்தில் உரையாடக் கூடியவர்.\nஅவர் பேசுவது பெரிதல்ல; அவன் பதில் சொல்லுவான்; அதுதான் பெரிது இது ஊருக்கே தெரிந்த விஷயம். எத்தனையோ பேர் அவரிடம் வந்து, 'பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்' என்று தமது சொந்தப் பிரச்னைகளை சொல்லி, தீர்வு கேட்டுப் போவார்கள். திருக்கச்சி நம்பியை குருவாகப் பெற்று, அ��ரிடம், 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து கொள்ள வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். 'பஞ்ச சம்ஸ்காரம்' என்றால், ஐந்து அங்கங்கள் கொண்ட ஒரு சடங்கு.\nஅதனைச் செய்து கொண்டால்தான் வைணவ நெறிக்கு உட்பட்டு வாழத் தொடங்குவதாக அர்த்தம்.வலது தோளில் சக்கரமும், இடது தோளில் சங்கும் தரிப்பது முதலாவது. நெற்றி, வயிறு, மார்பு, கழுத்து, இரு தோள்கள், பின் கழுத்து, பின் இடுப்புப் பகுதிகளில், பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருமண் தரிப்பது அடுத்தது. மூன்றாவது, பிறந்தபோது வைத்த பெயரை விடுத்து, தாஸ்ய நாமம் பெறுவது.\nஅடுத்தது மந்திரோபதேசம். இறுதியாக, திரு ஆராதனம் என்று சொல்லப்படுகிற யாக சம்ஸ்காரம்.எளிய சடங்குகள்தாம். ஆனால், குருமுகமாக இவற்றை ஏற்றுக் கடைபிடிப்பதே மரபு.'என்னை ஆட்கொள்வீர்களா எனக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைப்பீர்களா எனக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைப்பீர்களா' என்று அவரிடம் கேட்க வேண்டும். அதற்காகத்தான் ராமானுஜர் திருக்கச்சி நம்பியை வீட்டுக்கு அழைத்தார்.\n'அதற்கென்ன, வருகிறேன்' என்றார் திருக்கச்சி நம்பி.ராமானுஜர் பரபரப்பானார். 'ஆசார்யர் வருகிறார். அமுது தயாராகட்டும்' என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, இலை பறித்து வர தோட்டத்துக்குப் போனார். அவர் போய்த் திரும்பும் நேரத்துக்குள், நம்பி அவரது வீட்டுக்கு வந்துவிட்டது தான் விதி\n'வாருங்கள்' என்றாள் தஞ்சம்மா.'ராமானுஜன் என்னை அழைத்திருந்தார்.''தெரியும், உட்காருங்கள்.''அவர் வீட்டில் இல்லையா''இப்போது வந்துவிடுவார். காத்திருக்கலாமா அல்லது...''எனக்குக் கோயிலில் வேலை இருக்கிறது. அதிகம் தாமதிக்க முடியாது.'எனவே அவர் சாப்பிட அமர்ந்தார். எனவே தஞ்சம்மா பரிமாறினாள். சில நிமிடங்களில், உண்டு முடித்துவிட்டு அவர் கிளம்பி விட்டார்.'நல்லது. அவர் வந்தால் சொல்லி விடுங்கள்.' - போய் விட்டார்.தஞ்சம்மா,\nஅவர் அமர்ந்து உண்ட இடத்தில் சாணமிட்டு எச்சில் பிரட்டினாள். அவருக்காகச் சமைத்த பாத்திரங்களை கிணற்றடிக்கு எடுத்துச் சென்று, கழுவிக் கவிழ்த்து வைத்தாள். தலைக்குக் குளித்து வீட்டுக்குள் வந்து மீண்டும் தமக்காக சமைக்கத் தொடங்கினாள்.அதிர்ந்து போனார் ராமானுஜர். எப்பேர்ப்பட்ட பாவம் இது\n அவர் அமர்ந்த இடத்தைத் துடைத்து, அவருக்காகச் சமைத்ததில் மீதம் வைக்காமல் கழுவிக் கவிழ்த்து, தலைக்குக் குளித்து...'வேறென்ன செய்வார்கள் அவர் வைசியரல்லவா' என்றாள் தஞ்சம்மா.நொறுங்கிப் போனார்.'தவறு தஞ்சம்மா குலத்தில் என்ன இருக்கிறது பிறப்பால் ஒருவருக்கு எந்த ஏற்றமும் கிடையாது. எப்படி வாழ்கிறார்கள் என்று பார்.\nவாழ்க்கையை எத்தனை அர்த்தமுள்ளதாக்குகிறார்கள் என்று பார். அவர் பேரருளாளனுக்கு நெருங்கியவர். நாம் அவருக்கு நெருக்கமாகவாவது இருக்க வேண்டாமா'அவள் மரபுக்கு நெருக்கமாக இருக்க மட்டுமே விரும்பினாள். சொல்லிக் கொடுத்த ஆசார ஒழுக்கங்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க எண்ணினாள்.\nமீண்டும் ஒரு சம்பவம். இம்முறை, ஓர் ஏழைத் தொழிலாளி.'பசிக்கிறது என்கிறான். வீட்டில் என்ன இருக்கிறது' என்று உள்ளே வந்து கேட்டார் ராமானுஜர்.'உங்களுக்கு இதே வேலையாகப் போய்விட்டது. இங்கே கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. இனி சமைத்தால்தான் உண்டு.''பழைய சாதம் இருக்கிறதா பார்.\nஅதுகூடப் போதும். பாவம், பசியில் கண்ணடைத்து நிற்கிறான்.''பழைய சாதமா அதுவும் இல்லை' என்று சொல்லிவிட்டு தஞ்சம்மா போய்விட்டாள்.ராமானுஜருக்கு சந்தேகம். எதற்கும் தேடிப் பார்ப்போம் என்று சமையல் கட்டுக்குச் சென்று இருந்தவற்றைத் திறந்து பார்த்தார்.\nநிறையவே இருந்தது.ஆக, பொய் சொல்லி இருக்கிறாள் கடவுளே, பசிக்கு மருந்திடுவது அனைத்திலும் உயர்ந்த தருமம் அல்லவா கடவுளே, பசிக்கு மருந்திடுவது அனைத்திலும் உயர்ந்த தருமம் அல்லவா இதைக்கூடவா இவள் செய்ய மாட்டாள் இதைக்கூடவா இவள் செய்ய மாட்டாள்அப்போதே அவர் மனம் வெறுத்துப் போனார். உச்சமாக இன்னொரு சம்பவம் அடுத்தபடி நடந்தேறியது. அன்று முடிவு செய்ததுதான்.சரி, துறந்து விடலாம்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nராமானுஜருக்கு, திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேர வேண்டும் என்பது விருப்பம். கடவுளோடு பேசுகிற நம்பி, கைங்கர்யமே வாழ்க்கையாக இருக்கிற நம்பி, அவர் சாப்பிட வந்த போது தான், தஞ்சம்மா அபசாரம் செய்து விட்டாள்.\nஆனாலும், அவர் பெரியவர். சிறுமைகளால் சலனப்படுகிற மனிதரல்லர். தவிரவும், அவருக்கு ராமானுஜரைப் பற்றித் தெரியும். அவரது பண்பு தெரியும். பக்தி தெரியும். பணிவு தெரியும். தவறாக எடுக்க மாட்டார்.\nராமானுஜர், அவர் தாள்பணிந்து விருப்பத்தை சொன்னார். 'சுவாமி, என்னை தாங்கள் சீடனாக ஏற்க வேண்டும். எனக்கு, ‛பஞ்ச சமஸ்காரம்' செய்து வைக்க வேண்டும்.'\nஅவர் யோசித்தார். ‛நாளை வாருங்கள். பேரருளாளனிடம் கேட்டுச் சொல்கிறேன்.'\nஆனால், கடவுள் சித்தம் வேறாக இருந்தது. ‛ உம்மை திருவரங்கம் பெரிய நம்பியிடம் போகச் சொல்லி அருளாளன் உத்தரவு கொடுத்திருக்கறான்' என்றார் திருக்கச்சி நம்பி.\n வைணவ குலத்தின் ஒப்பற்ற பெருந்தலைவரான ஆளவந்தாரின் சீடரா\nமறுவினாடியே புறப்பட்டு விட்டார் ராமானுஜர். வீட்டுக்கு போகவில்லை. மனைவியிடம் சொல்லவில்லை. மாற்றுத் துணிகூட எடுத்துக் கொள்ளவில்லை. தனது குரு யாரென்று தெரிந்துவிட்டபிறகு, மற்ற அனைத்தும் அர்த்தமற்றதாகி விட்டது\nகாஞ்சியில் கிளம்பி, அன்று மாலைக்குள் அவர் மதுராந்தகம் வரைநடந்து விட்டார்.\nஅது, தேடிப் போன தெய்வம் குறுக்கே வந்த தருணம். எதிரே வருவது யார் பெரிய நம்பியா\n‛இதை என்னால் நம்ப முடியவில்லை சுவாமி. என்னைத் தேடியா நீங்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்\n‛ஆம். எதையும் நாம் தீர்மானிப்பதில்லை. அரங்கன் சித்தம். ஆசார்ய சித்தம்.'\nராமானுஜர் ஒரு கணம் கண்மூடி நின்றார். அவருக்கு அனைத்தும் புரிந்தது. வைணவ உலகின் நிகரற்ற பெரும் ஆசார்யராக விளங்கிய ஆளவந்தார் காலமாகி விட்டார். ‛அடுத்து ஆள வருவார் யார்' என, வைணவ உலகமே எதிர்பார்த்து நின்ற வேளை. இதோ,‛அரங்க நகருக்கு வா' என்று பெரிய நம்பி வந்துநிற்கிறார்.\n‛என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு, எனக்கு நீங்கள் பஞ்ச சமஸ்கரங்களைச் செய்து வைக்க வேண்டும். இது, பேரருளாளன் சித்தம் என்று திருக்கச்சி நம்பி சொன்னார்.'\n இப்போதே காஞ்சிக்குப் போவோம். அருளாளன் சன்னதியில் நடக்கட்டும்.'\n‛இல்லை சுவாமி. அந்த தாமதத்தைக் கூட என்னால் பொறுக்க இயலாது. இன்றே, இங்கே, இப்போதே.'\nபெரிய நம்பி புன்னகை செய்தார். மதுராந்தகம், ஏரி காத்த ராமர் சன்னதியில் அது நடந்தது.\nராமானுஜரின் மனம், பக்திப் பரவசத்தில் விம்மிக் கொண்டிருந்தது. இந்த தருணத்துக்க��க எத்தனை காலம் ஏங்கிக் கொண்டிருந்தேன் எத்தனைப் பாடுகள்; எவ்வளவு இடர்கள்; எண்ணிப் பார்த்தாலே, கண்கள் நிறைந்து விடும்.\n‛சுவாமி, என் இல்லத்தில் தங்கி, நீங்கள் எனக்கு சில காலம் பாடம் சொல்லித்தர வேண்டும்.'\n' என்றார். ஆசார்யர். தமது பத்தினியுடன் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.\nவீட்டில் திருவாய் மொழிப் பாடம் ஆரம்பானது. வரி வரியாகச் சொல்லி, பொருள் விளக்கி ஆசார்யர்போதித்து கொண்டிருந்த நாட்கள். இனிதாகவே இறுதிவரை சென்றிருக்க வேண்டும். விதி யாரை விட்டது\nஅன்றைக்கு, நஞ்சம்மாவும், குரு பத்தினி விஜயாவும் ஒன்றாக கிணற்றில் நீர் எடுத்து கொண்டிருந்தார்கள். குரு பத்தினியின் குடத்தில் இருந்து, சில சொட்டுநீர்த் துளிகள் நஞ்சம்மாவின் குடத்துக்குள் விழுந்து வைத்ததில் ஆரம்பித்தது பிரச்னை.\n என் குடத்தில் உங்கள் குடத்து நீர்த்துளிகள் விழுந்துவிட்டன பாருங்கள் ஜாதி வித்தியாசம் பாராமல்,யார் யாரையோ வீட்டுக்கு அழைத்து வந்து உட்கார வைத்தால் இப்படித் தான் அபத்தமாகும்'வெடித்துக் குமறி விட்டாள் நஞ்சம்மா.\nஅழுக்கு முதல் பாவம் வரை, அனைத்தையும் கரைக்கிற நீர்; அது நிறமற்றது; மணமற்றது; அனாதியானது; அள்ளி எடுக்கும் போது மட்டும் எனது, உனது\n‛ நாம் இதற்கு மேலும் இங்கே இருக்கத் தான் வேண்டுமா' விஜயா தனது கணவரிடம் கேட்ட போது, பெரிய நம்பி யோசித்தார். சம்பவம் நடந்த போது ராமானுஜர் வீட்டில் இல்லை. நடந்திருப்பது குரு அபசாரம். சர்வ நிச்சயமாக ராமானுஜரால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது.\n‛நாம் கிளம்பி சென்றுவிட்டால், நஞ்சம்மா இந்த சம்பவத்தை அவரிடம் சொல்லாமலே இருந்து விடுவாள். அவர்களுக்குள் பிரச்னை வராது' என்றார். அவரது மனைவி.\n‛ஆம் , நீ சொல்வது சரி.' கிளம்பிவிட்டார்கள்.\nவீட்டுக்கு ராமானுஜர் வந்த போது, குருவும் இல்லை; குரு பத்தினியும் இல்லை.\n‛நஞ்சம்மா... நம்பிகள் எங்கே சென்று விட்டார்\nஅவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.\nசொற்கள் கைவிட்ட தருணம். ஒருமாதிரி தன்னை திடப்படுத்திக் கொண்டு, ‛நாம் என்ன ஜாதி; அவர்கள் என்ன ஜாதி கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா கிணற்றிலிருந்து நீர் இறைக்கக்கூடத் தெரியவில்லை உங்கள் குரு பத்தினிக்கு.‛ நடந்த சம்பவம், அவளது விவரிப்பில் மீண்டும் நிகழ்ந்தது. நொறுங்கிப் போனார் ராமானுஜர்.\n‛உன்னைத் திருத்திவிட முடியும் என்று நினைத்தேன். ஆனால், தேடிவந்த ஞானக்கடலைத் திருப்பி அனுப்பி இருக்கிறாய். இந்த பாவத்தில் என் பங்கைக் களைய, நான் எத்தனை பிறப்பு எடுத்துப் பிராயச் சித்தம் செய்தாலும் போதாது.'\nஅந்த விரக்தி தான் அவரைத் துறவு நோக்கித் திருப்பியது. அந்தக் கோபம் தான் அவரை வீட்டை விட்டு வெளியே போக வைத்தது. இந்த இயலாமை தந்த அவமான உணர்வுதான், அவரை வீறுகொண்ட இரும்பு மனிதராக்கியது.\nவிறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். பேரருளாளப் பெருமாள் சன்னதியில், திருக்கச்சி நம்பி கைங்கர்யத்தில் இருந்தார். இழுத்து நிறுத்தி, தடாலென்று காலில் விழுந்தார்.\n‛சுவாமி, எனக்கு சன்னியாச ஆசிரமத்தை வழங்கி அருளுங்கள். ‛அது நடந்தேறி விட்டது.\nஅத்தி வரதர் உறங்கும் அனந்த புஷ்கரணியில் அவர் குளித்தெழுந்தார். தூய காவியுடை தரித்து முக்கோல் பிடித்தார். ‛ துறந்தேன், துறந்தேன், துறந்தேன்' என்று மூன்று முறை சொல்லி முற்றிலும் வேறொருவராக மாறிப்போனார்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nநான் உங்களை இனி மாமா என்று அழைக்க முடியாதல்லவா பேரருளாளனே உங்களை யதிராஜன் (துறவிகளின் அரசன்) என்று சொல்லி விட்டான் பேரருளாளனே உங்களை யதிராஜன் (துறவிகளின் அரசன்) என்று சொல்லி விட்டான்\nதாசரதி தயங்கி தயங்கித்தான் பேசினான். ராமானுஜர் புன்னகை செய்தார். வாய் திறந்து அவர் சொல்லவில்லை. 'துறந்தேன், துறந்தேன், துறந்தேன்' என்று மும்முறை சொல்லி மூழ்கி எழுந்த போது 'முதலியாண்டானைத் தவிர' என்று அவர்தம் மனதிற்குள் சொல்லிக் கொண்டதை நினைத்துப் பார்த்தார்.\nவைணவத்தை வாழ்க்கையாக ஏற்றதில் தாசரதி ராமானுஜருக்கு முன்னோடி, தமக்கையின் மகன். சிறுவயதில் இருந்தே ராமானுஜரின் நிழலாகத் தொடர்ந்து வருகிறவன். அவரது ஞானத்தின் ஜீவப் பிரவாகம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் முந்தி வந்து முக்குளித்தவன்.\n உறவென்பது நமக்கு இனி அவன் ஒருவனோடு மட்டுமே. ஆனால், அவன் உலகம் உண்ட பெருவாயனாக இருக்கும்போது உறவில்லை என்று யாரைச் சொல்ல முடியும்\nதாசரதியிடம் மேலும் சில் வினாக்கள் இருந்தன. அவற்றுள் முதன்மையானது, துறவு ஏற்ற மறுகண��் ராமானுஜர் யாரை நினைத்தார் என்பது தன்னையா தன்னைக் காட்டிலும் உயர்ந்த பாகவதோத்தமரான கூரத்தாழ்வானையா தன்னைக் காட்டிலும் உயர்ந்த பாகவதோத்தமரான கூரத்தாழ்வானையா அல்லது இன்னொரு தமக்கையின் மகனான வரத தேசிகனையா\nமூவருமே ராமானுஜர் துறவு கொண்டதும் முதன்முதலில் வந்து சீடர்களானவர்கள். அவரது உயிர்மூச்சு போல் உடனிருப்பவர்கள். இரவும் பகலும் அவர்களுக்கு யதிராஜரைத் தவிர வேறு நினைவே கிடையாது. அவருக்குச் சேவை செய்வதைக் காட்டிலும் வேறு திருப்பணி கிடையாது. ராமானுஜர் துறவுக் கோலம் கொள்வதற்கு முன்பிருந்தே அப்படித்தான் அது ஞானத்தின் காந்த வடிவம். ஈர்க்கும் வல்லமை இயல்பிலேயே உண்டு.\n'தயவு செய்து சொல்லுஙண்கள். ஒருவேளை வேறு யாரையாவது நினைத்தீர்களோ\nதனது மானசீகத்தில் என்றோ குருவாக வரித்துவிட்ட ஆளவந்தாரையே கூட ராமானுஜர் எண்ணியிருக்கலாம். எப்பேர்ப்பட்ட தருணம் எத்தனை பேருக்கு இதெல்லாம் வாய்க்கும்\n'சொல்லி விடுங்கள். நீங்கள் யாரை நினைத்தீர்கள்\nமீண்டும் புன்னகை. அர்த்தம் பொதிந்த பேரமைதி. சொல்லலாமா முதலியாண்டான் கேட்கிறான். என்னிடம் இருக்கிற பதில் அவனை எவ்விதமாக பாதிக்கும் முதலியாண்டான் கேட்கிறான். என்னிடம் இருக்கிற பதில் அவனை எவ்விதமாக பாதிக்கும் அவர் கண்மூடி, தன் நினைவில் மூழ்கத் தொடங்கினார்.\nகண்ணுக்குள் மிதந்து வந்தது கோவிந்தனின் உருவம். கோவிந்த பட்டராகக் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் கிடக்கிற பூர்வாசிரமத்துத் தம்பி. சித்தி மகன். ஒரு கணம் ராமானுஜருக்கு சிலிர்த்து விட்டது. கோவிந்தன் இல்லாவிட்டால் அவர் கிடையாது. பதினெட்டு வயதிலேயே கங்கையில் போயிருக்கக்கூடும்.\n'ராமானுஜா, எழுந்திரு. உடனே என்னோடு வா. இவர்கள் உன்னை கொல்லத் திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.'\nஅசரீரி போல் உட்செவியில் மீண்டும் ஒலிக்கிற அதே குரல்.\nகோவிந்தனைக் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான். குருவும் சீடர்களுமாகப் புனித யாத்திரை போய்க் கொண்டிருந்த தினங்களில் ஒரு நள்ளிரவுப் பொழுது. தன்னை எழுப்பி, தப்பிக்க வைத்து திரும்பிச் சென்ற கோவிந்தன், அதன்பிறகு திரும்பவேயில்லை. ஒரு செய்தி மட்டும் வந்தது.\n உன் சித்தி மகன் கங்கையில் குளிக்கிறபோது அவனுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்ததாம். திரும்பி வருகிற வழியில் காளஹஸ்தியில் பெருமானைச் சேவித்து, அங்கேயே கைங்கர்யம் செய்யத் தீர்மானித்து இருந்து விட்டான்\nஇது எப்படி, எப்படி எனறு ராமானுஜருக்கு ஆறவேயில்லை. தன்னினும் உயர்ந்த வைணவசீலராக கோவிந்தன் வரக்கூடுமென்று அவர் நினைத்திருந்தார். சட்டென்று எங்கோ தடம் மாறிவிட்டது.\nஎத்தனை முறை பேசியிருப்பேன்; எத்தனை விவாதித்திருப்போம். அத்வைதமும் அதன் ஏற்கவியலாத எல்லைப்பாடுகளும்.\nயாதவப் பிரகாசரிடம் ராமானுஜர் பாடம் படிக்கச் சென்றபோது கோவிந்தனும் அதே பள்ளியில் வந்து சேர்ந்தவன்தான். காஞ்சியில் யாதவரைக் காட்டிலும் சித்தாந்தங்களில் கரை கண்டவர் யாருமில்லை என்று ஊரே சொல்லிக் கொண்டிருந்தது.\nஎன்னவோ, ராமானுஜருக்கு மட்டும் ஆசாரியருடன் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகவில்லை. கோவிந்தனுக்கு அது தெளிவாகப் புரிந்தது. இவன் வேறு. இவன் சிந்தனை வேறு. இவனது வார்ப்பு வேறு. ஒரு சுயம்புவை ஆராய்ந்து அறிவது கடினம்\nஅன்றைக்கு சாந்தோக்ய உபநிடதப் படம் நடந்து கொண்டிருந்தது. யாதவப் பிரகாசர் வரி வரியாக சொல்லி பொருள் விளக்கிக் கொண்டிருந்தார். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ராமானுஜருக்கு, சட்டென்று ஓரிடத்தல் ஆசிரியர் விளக்கிய பொருள் திடுக்கிட வைத்தது.\nகப்யாஸம் புண்டரீகம் ஏவ மக்ஷிணி.\n'கப்யாஸம் என்றால் குரங்கின் பின்புறம்' என்றார் யாதவப் பிரகாசர். அவர் படித்தது அதுதான். பிழை அவர் மீதல்ல. வழி வழியாகச் சொல்லித் தரப்பட்ட அர்த்தம். 'ஆனால் குருவே, இது அனர்த்தமாக அல்லாவா உள்ளது' 'கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று ஏன் பிரிக்கிறீர்கள் அதை கம் - பிப்தி - இதி - ஆஸ:' என்று பிரித்துப் பாருங்கள். சுடர்மிகு சூரிய மண்டலத்தில் உறையும் பரம்பொருளின் நயனங்களுக்கு உவமை சொல்லும் விதமாக இது புதுப்பிறப்பு எடுக்கும் அதை கம் - பிப்தி - இதி - ஆஸ:' என்று பிரித்துப் பாருங்கள். சுடர்மிகு சூரிய மண்டலத்தில் உறையும் பரம்பொருளின் நயனங்களுக்கு உவமை சொல்லும் விதமாக இது புதுப்பிறப்பு எடுக்கும் கதிரவனைக் கண்டு தாமரை மலர்வது போல விரிந்தவை பரமனின் கண்கள் என்கிறது இந்தப் பதம்.\nயாதவர் திடுக்கிட்டுப் போனார். 'இங்கே நான் குருவா; நீ குருவா\nமீண்டும் வேறொரு நாள், இப்போது தைத்திரிய உபநிடதம்.\n'சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம' என்றார் யதவர். சத்தியம், ஞானம் உளளிட்ட அனைத்தும் பிரம்மத்தை மட்டுமே பொருளாகக் கொண்டவை என்பது அவரது விளக்கம்.\n'இல்லை ஐயா. அவை பிரம்மத்தின் பொருளாக இருக்க இயலாது. அவை பிரம்மத்தின் பல்வேறு குணங்கள்'\n'ஒரு பூ வௌ்ளை வெளேரென்று இருக்கலாம். கமகமவென்று மணப்பதாக இருக்கலாம்.பார்த்தாலே பரவசமூட்டும் பேரழகு உடையதாக இரு்கலாம். ஆனால் மணம் மட்டும் பூவல்ல. நிறம் மட்டும் பூவல்ல. அழகு மட்டும் பூவல்ல. பன்மைத் தன்மை பூவின் இயல்பு. ஆனால், பூ ஒன்றுதான். அதே மாதிரிதான் இதுவும். சத்யம், ஞானம் எல்லாம் பிரம்மத்தின் பண்புகள். ஆனால், பிரம்மம் ஒன்றுதான். அதுதான் மூலம். அதுதான் எல்லாம்'\nஅன்றைக்கே யாதவப் பிரகாசருக்கு ராமானுஜரைப் பிடிக்கமல் போய் விட்டது. ஒன்று இவன் இருக்க வேண்டும்.அல்லது நான் இருக்க வேண்டும்.\n'ஐயோ... எங்களுக்கு நீங்கள் வேண்டும் குருவே, நாம் அவனைக் களைந்து விடலாம்' என்றார்கள் மாணவர்கள்.\n'அதுதான் சரி' என்று யாதவர் முடிவெடுத்த சமயத்தில் ராமானுஜரின் தந்தை இறந்து போனார்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகரையாத பாவம் - 5\nஜடாயுவுக்கு ராமர் இறுதிச்சடங்கு செய்து மோட்சம் கொடுத்த தலம் அது. திருப்புட்குழி என்று பேர். அங்கு அருளும் விஜயராகவப் பெருமாளின் பேரழகைச் சொல்லி முடியாது. வலது தொடையில் ஜடாயுவையும், இடது தொடையில் மரகதவல்லித் தாயாரையும் ஏந்தியிருக்கும் எம்பெருமான் அவர் பாடசாலை முடிந்த பிறகு தினமும் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டு வரலாம் என்கிற எண்ணமே, ராமானுஜருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.\nஆனால், திருப்புட்குழி யாதவப் பிரகாசர் விஜயராகவப் பெருமாளை சேவிக்கிற வழக்கம் கொண்டவரல்லர். அவர் அத்வைதி. சிவனை தவிர அவருக்கு வேறு தெய்வமில்லை.ஊர்க்காரர்களுக்கு அவரைத் தெரியும். பெரிய ஞானஸ்தன். வேதம் படித்த விற்பன்னர். பிராந்தியத்தில், அவரளவு வேதத்தில் கரை கண்டவர்கள் யாரும் கிடையாது. பயம் அளிக்கிற மரியாதை என்பது, ஒரு விலகல் தன்மையை உடன் அழைத்து வரும். யாதவர் விலகி இருந்தார். கனிவில் இருந்து. சிநேகங்களில் இருந்து. சக மனித உறவுகளில் இருந்து.நினைவு தெரிந்த தினம் முதல் தனது தந்தை கேசவ சோமயாஜியிடமே பாடம் படித்து வந்தவர் ரா��ானுஜர்.\nஅவரை, யாதவப் பிரகாசரிடம் அழைத்துக் கொண்டு போனார் சோமயாஜி.'சுவாமி, வேதங்களில் நான் கற்ற மிகச்சொற்பப் பாடங்களை இவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அகக்கண் திறந்துவிடும் அளவுக்கல்ல. அதை நீங்கள்தான் செய்ய முடியும்.'இளையாழ்வாரை நிமிர்ந்து பார்த்தார் யாதவப் பிரகாசர். தகிக்கும் வெய்யோனின் கன்னத்தில் துளி கிள்ளி எடுத்து வந்து வைத்தாற் போன்ற அவரது கண்களின் சுடர், அவரது வேறெந்த மாணவர்களிட மும் இல்லாதது.\nதவிரவும், அந்தச் சுடரின் மீது கவிந்து நின்ற விலை மதிப்பற்ற சாந்தம், ஞானத்தின் பூரணத்தை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான அபூர்வம். இந்தப் பையனுக்கு எப்படி இது அவருக்குப் புரியவில்லை.உமது மகனுக்கு விவாகம் ஆகிவிட்டதா அவருக்குப் புரியவில்லை.உமது மகனுக்கு விவாகம் ஆகிவிட்டதா''ஆம் சுவாமி. சமீபத்தில்தான்.' 'சொந்த ஊர் காஞ்சிதானா''ஆம் சுவாமி. சமீபத்தில்தான்.' 'சொந்த ஊர் காஞ்சிதானா' 'இல்லை. திருப்பெரும்புதுார். பிள்ளை வரம் கேட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வேண்டி, யாகம் செய்து பிறந்தவன் இவன்.\nபிறப்பின் பொருள் படிப்பில் அல்லவா உள்ளது அதனால்தான் தங்களைத் தேடி வந்திருக்கிறேன்.' 'நல்லது. விட்டுச் செல்லுங்கள்.' அது தமிழகத்தில் சோழர்களின் கொடி பறந்து கொண்டிருந்த காலம். மாமன்னன் ராஜேந்திர சோழனும், அவனது மகன் இளவரசர் ராஜாதிராஜ சோழனும் மாநிலத்தின் இண்டு இடுக்கு விடாமல் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி ஆட்சி புரிந்து கொண்டிருந்த சமயம். தஞ்சைக்கு அருகே கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது.\nவடக்கே ஆந்திரம் வரை நீண்டிருந்தது நாட்டின் எல்லை. மைசூர் முதல் ஈழம் வரை வென்றெடுத்த பிராந்தியங்கள் யாவும் குறுநிலங்களாக அறியப்பட்டன. நிலத்துக்கொரு பிரதிநிதி. நீடித்த நல்லாட்சி. ஆனால், சைவம் தவிர இன்னொரு மதத்துக்குப் பெரிய இடம் கிடையாது. கோயிலற்ற ஊரில்லை, சிவனற்ற கோயிலில்லை.\nயாதவப் பிரகாசர் போன்ற மகாபண்டிதர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அரசு மானியங்கள் இருந்தன. மாலை மரியாதைகள் இருந்தன. வீதியில் தமது சீடர் குழாத்துடன் நடந்து போனால், மக்கள் தாள் பணிந்து ஒதுங்கி நிற்பார்கள். அது கல்விக்கான மரியாதை.\nஞானத்துக்கான மரியாதை.ஆசூரி கேசவ சோமயாஜிக்கு, தனது மகன் ஒரு சரி���ான குரு குலத்தில் சேர்ந்துவிட்ட திருப்தி. திருமணத்தை முடித்து விட்டார். காலக்கிரமத்தில் வேதப்பாடங்களையும் நல்லபடியாகக் கற்றுத் தேறி விடுவான். இதற்குமேல் என்ன தள்ளாத உடலத்தைத் தள்ளிக்கொண்டு போக சிரமமாக இருக்கிறது. நான் விடைபெற்றுக் கொள்கிறேன் என்று ஒருநாள் அமரராகிப் போனார். கடைசிவரை அவருக்குத் தெரியாது.\nபாடசாலைக்குப் போக ஆரம்பித்த சிறிது காலத்திலேயே, ராமானுஜருக்கும் யாதவருக்கும் முட்டிக்கொண்ட சங்கதி. வியாதியின் படுக்கையில் கிடந்தவர் காதுகளுக்கு ராமானுஜர் இதை எடுத்துச் செல்லவில்லை. மனத்துக்குள் ஓர் இறுக்கம் இருந்தது. குருவுக்கும் தனக்கும் சரிப்பட்டு வராமல் போய்க்கொண்டிருக்கிற வருத்தம். பாடசாலையில் மற்ற மாணவர்கள் அப்படியில்லை.\nசொல்லிக்கொடுப்பதை அப்படியே ஏந்திக்கொண்டு விடுகிறவர்களாக இருந்தார்கள். தனக்கு மட்டும் ஏன் வினாக்கள் எழுகின்றன தனக்கு மட்டும் ஏன் வேறு பொருள் தோன்றுகிறது தனக்கு மட்டும் ஏன் வேறு பொருள் தோன்றுகிறது மனத்தில் உதிப்பதைச் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. ஆசிரியர் போதிக்கிற எதுவும் எளிய விஷயங்களல்ல. வேதத்தின் ஒவ்வொரு பதமும், ஒரு தீக்கங்கைத் தன்னகத்தே ஏந்தியிருப்பது. உரித்தெடுத்து உள்வாங்குவது எளிதல்ல.அது பிரம்மம் உணரச் செய்கிற பாதை. பிழைபடுவது தவறல்லவா\nதந்தையின் மறைவுக்குப் பிறகு, சிறிதுகாலம் ராமானுஜர் பாடசாலைக்குப் போகாமல் இருந்தார். போய் என்ன செய்வது தினமும் விவாதம், தினமும் தர்க்கம். ஆசிரியரின் மனக்கசப்புக்கு இலக்காவது. ஆனாலும், பிழைபட்ட பொருள்களை அவர் தீவிரம் குறையாமல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாரே என்கிற ஏக்கம். 'ஆனால், அவன் வகுப்புக்கு வராததை நாம் நிம்மதி என்று எடுத்துக்கொண்டு விட முடியாது குருவே. பயல் வெளியே போய் அத்வைத துவேஷம் வளர்ப்பான்.\nவேதங்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லும் அரும்பொருளையெல்லாம் நிராகரித்து, தன் இஷ்டத்துக்கு வேறு அர்த்தம் சொல்லுவான். அதையும் தலையாட்டி ஏற்க ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.' - யாதவரின் சீடர்கள் ஓய்வுப் பொழுதில் ஓதி விட்டார்கள். யாதவருக்கே அந்தக் கவலை இருந்தது. தனது கருத்துகளை மறுத்துச் சொல்லும் ராமானுஜருடன் ஒருநாளும் அவரல் எதிர்வாதம் புரிய முடிந்ததில்லை. 'வாயை மூடு' என்று அடக்கிவிடத்தான் முடிந்தது.\nஇயலாமைக்குப்பிறந்த வெற்றுக் கோபம்.அந்த அடக்குமுறை பிடிக்காத படியால் மாணவன் விலகிப் போயிருக்கிறான். ஆனால், அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை\nஅவன் சாதாரணமான மாணவன் அல்ல. பிராந்தியத்தில் தனது புகழை அழித்துத் தனியொரு தேஜஸுடன் தனியொரு ஞான சமஸ்தானம் நிறுவும் வல்லமை கொண்டவன்.\nஅத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைகளையே அசைத்து ஆட்டம் காணச் செய்துவிடக் கூடியவன். 'அவன் எதற்கு இருக்கவேண்டும்' என்றார்கள் அவரது அருமைச் சீடர்கள். யாதவப் பிரகாசர் யோசித்தார்; மிகத் தீவிரமாக. 'சரி, அவனை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வாருங்கள். நாம் அவனையும் அழைத்துக்கொண்டு காசிக்கு யாத்திரை செல்வோம்.\n' 'ஐயா காசிக்கு எதற்கு இப்போது' அவர் சில வினாடிகள் கண்மூடி அமைதியாக இருந்தார். கொலைஉள்ளம் என்றாலும் குரு முகம் அல்லவா' அவர் சில வினாடிகள் கண்மூடி அமைதியாக இருந்தார். கொலைஉள்ளம் என்றாலும் குரு முகம் அல்லவா எப்படிப் புரிய வைப்பது மிகக் கவனமாகச் சொற்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார். 'கங்கை பாவங்களைக் கரைக்கவல்லது. மூழ்கி இறந்தோருக்கு மோட்சம் தரவல்லது.'\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஒரு அருமையான பின்னூட்டம் தினமலரில் இருந்து :\nபஞ்ச சமஸ்காரங்கள் : - 1.தாபம்: செம்பிலான சங்கு சக்கர முத்திரைகளை தீயில் சூடு செய்து தோள்களிலே பதித்துக்கொள்வது.2.. புண்டரம் : துவாதச (12) ஊர்த்வ (மேல்நோக்கிய) புண்டரம் (திருமண) இட்டுக்கொள்வது.3. தாஸ்ய நாமம் : ராமானுஜ தாசன் என்கிற வகையிலே பெயர் வைத்துக்கொள்வது 4. மந்த்ரம் : விசிஷ்டாத்வைத தத்துவமான தத்வத்ரயம் பொருளை ஆசார்யன் மூலம் அறிவது. 5.யாகம்: பகவத் ஆராதனத்தை குரு மூலம் கற்பது. திருக்கச்சி நம்பிகள் தான் வைசியரானபடியால் ராமானுஜர் வேண்டிக்கொண்ட போதும் குருவாக இருக்க சம்மதிக்கவில்லை .ஆகவே நம்பிகளுடைய 'உச்சிஷ்டத்தை' உண்ட எச்சிலை ஆவது சாப்பிட விரும்பினார்.எனவே வீட்டிற்கு சாப்பிட அழைத்தார் . காரனம் காஞ்சி தேவப்பெருமாள் தன்னுடைய அர்ச்சை /சமாதி (சிலை வடிவ ) நிலையை கடந்து நம்பிகளிடம் உரையாடுவாராம் (அவருக்கு விசிறி வீச���ம் தொண்டு செய்யும்போது ) இது யாருக்கும் கிட்டாதது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1231629\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nசதி யாத்திரை - 6\n'இதோ பார், உனக்குத் தெரியாதது இல்லை. நமது குருவுக்கு வயதாகிவிட்டது. அவரால் மாற்றுக் கருத்துகளோடு மல்லுக்கட்ட முடியாது. அதேசமயம், நீ கோபித்துக்கொண்டு வகுப்புக்கு வராதிருந்தால் நஷ்டம் உனக்குத்தான். இவரளவுக்கு வேதமறிந்தவர்கள் இங்கு வேறு யாருமில்லை என்பதை எண்ணிப் பார்.'\nராமானுஜர் யோசித்தார். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால், கசப்பின் திரையை இடையே படரவிட்டுக் கொண்டு கல்வியை எப்படித் தொடர முடியும்'அட என்னப்பா நீ உன்னைக் கோபித்துக் கொண்டதில் அவருக்கே மிகுந்த வருத்தம். வெளியே காட்டிக் கொள்ள அகங்காரம் தடுக்கிறது. ஆனால் நீ பாடசாலைக்கு வருவதை நிறுத்திய பிறகு மனிதர் தவியாய்த் தவிக்கிறார்.\nஎப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவார் போலிருக்கிறது.''ஐயோ...' என்று பதறி எழுந்தார் ராமானுஜர். தன்னால் ஏற்க இயலாத கருத்துகளைச் சொல்லித் தருகிறவர்தான். என்றாலும், அவர் குரு. அவரது நம்பிக்கைகள் அவருக்கு. அல்லது அவரை நம்புகிறவர்களுக்கு. தன்னால் அவரை முற்றிலும் ஏற்க முடியாது போனாலும், முற்றிலும் நிராகரிக்கவும் முடியாது என்று ராமானுஜர் நினைத்தார்.\nகுரு என்பவர் தெய்வத்துக்கு மேலே.'அதைத்தான் சொல்கிறோம். அவர் சொல்வதைச் சொல்லட்டும். நீ ஏற்பதை ஏற்றுக்கொள். ஏற்க முடியாதவற்றுக்கு இருக்கவே இருக்கிறது உன் சுயபுத்தி. அது கொடுக்கிற அர்த்தங்கள். கிளம்பு முதலில்.' என்றார்கள்.\nராமானுஜர் மீண்டும் வகுப்புக்குப் போன போது, யாதவப் பிரகாசர் அவரைக் கட்டித்தழுவி வரவேற்றார். 'நீ இல்லாமல் இந்த வகுப்பே நிறைவாக இல்லை' என்று சொன்னார். ராமானுஜரைப் பொறுத்தவரை அது பகையல்ல. அபிப்பிராய பேதம் மட்டுமே. குருவுடன் வாதம் செய்து வீழ்த்துவதில் அவருக்குச் சற்றும் விருப்பம் இர��க்கவில்லை. அதை ஒரு துரதிருஷ்டமாகவே கருதினார்.\nஎனவே மீண்டும் குரு தன்னை அரவணைக்க முன்வந்தபோது அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.மீண்டும் வகுப்புகள் தொடங்கின. சிலநாள்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைதியாகவே போனது. யாதவர் மெதுவாக ஆரம்பித்தார்.\n'நாம் காசிக்கு யாத்திரை போனால் என்ன''ஓ... போகலாமே' என்றார்கள் மாணவர்கள். பாவம் கரைக்கிற காசி. முனிவர்கள் வாழ்கிற காசி. முக்தியளிக்கிற காசி.'ராமானுஜா''ஓ... போகலாமே' என்றார்கள் மாணவர்கள். பாவம் கரைக்கிற காசி. முனிவர்கள் வாழ்கிற காசி. முக்தியளிக்கிற காசி.'ராமானுஜா\nஇந்த யாத்திரை சிறப்படைவதே உன்னிடத்தில்தான் உள்ளது.''தங்கள் சித்தம்' என்றார் ராமானுஜர்.வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சொன்னார். மனைவி தஞ்சம்மாவிடம் சொன்னார். 'குருகுலத்தில் அனைவரும் காசி யாத்திரை போக முடிவாகியிருக்கிறது.''காசி யாத்திரையா அது வெகுநாள் பிடிக்குமே' என்றாள் தஞ்சம்மா. 'ஆம் தஞ்சம்மா.\nஆனால், இது ஓர் அனுபவம். எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாத அனுபவம். நான் தனியாகப் போகப் போவதில்லை. என் குருநாதரும், உடன் படிக்கும் மாணவர்களும் எப்போதும் பக்கத்தில் இருப்பார்கள். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்.'அவள் தன்னைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் என்பதை அப்போது ராமானுஜர் எண்ணிப் பார்க்கவில்லை.\nஅவரது சிந்தனை முற்றிலும் யாத்திரையில் இருந்தது. அது தரப்போகிற பரவசப் பேரனுபவத்தில் இருந்தது. 'கோவிந்தன் வருகிறானோ' என்றார் தாயார் காந்திமதி. ராமானுஜர் பயின்ற அதே பாடசாலையில்தான் அவரது தமக்கை மகன் கோவிந்தனும் படித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்தால், ராமானுஜனை பத்திரமாகப் பார்த்துக் கொள்வான்.\nபொறுப்பறிந்தவன் என்பது தவிர, அண்ணன் மீது அவனுக்கு அளவற்ற பாசமும் உண்டு.'அத்தனை பேரும் கிளம்புகிறோம் அம்மா. இது குருவின் விருப்பம். முடியாது என்று சொல்ல நாங்கள் யார்'கிளம்பி விட்டார்கள். வேத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் கிளம்பி, உச்சி வேளை வரை நடைப் பயணம்.\nஅதன்பிறகு உணவும் ஓய்வும். மீண்டும் மாலை கிளம்பி இருட்டும் வரை நடப்பது. எங்காவது சத்திரங்களில் படுத்துத் துாங்கி, மீண்டும் காலை நடை. ஆங்காங்கே, குரு வகுப்பு எடுப்பார். அந்தந்தப் பிராந்தியங்களில் வசிக்கும் மக்களோடு உரையாடு வார்கள். எதிர்ப்படும் கோயில்களில் வழிபாடு. நாள்கள் வாரங்களாகி, மாதங்களைத் தொட்டபோது அவர்கள் விந்திய மலைப் பிராந்தியத்தை அடைந்திருந்தார்கள்.\nமத்தியப் பிரதேசத்து நிலப்பகுதி. இந்தியாவை வட, தென் பிராந்தியங்களாகப் பிரிக்கிற மலைத்தொடர். நடந்து போகிறவர்களுக்கு அதுதான் பாதை. விந்திய மலையைத் தொட்டு, அதன் வழியாகவே உத்தர பிரதேசத்தில் கங்கை பாயும் வாரணாசியை அடைகிற வழி.இருட்டிய பொழுதில், அவர்கள் மலைக்காட்டில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து படுக்க ஒதுங்கினார்கள். நடந்த களைப்பில், ராமானுஜர் படுத்தவுடன் உறங்கிவிட்டார்.\nஆனால், கோவிந்தன் உறங்கவில்லை. அவனுக்குச் சில குழப்பங்களும், பல சந்தேகங்களும் இருந்தன. வழி முழுதும் மாணவர்கள் தமக்குள் ரகசியம் பேசியபடியே வந்ததை அவன் கவனித்திருந்தான். அவன் கவனிப்பது தெரிந்தால், சட்டென்று அவர்கள் பேச்சை நிறுத்தி விடுவார்கள். அதேபோல, யாதவருக்கு நெருக்கமான சில மாணவர்கள் அவருடன் தனியே சில சமயம் உரையாடிக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான்.\nவேதபாடம் தொடர்பான உரையாடலாக இருக்குமோ என்று அவன் பக்கத்தில் போனால், அடுத்தக்கணம் அவர்கள் எழுந்து போய்விடுவார்கள்.ஒரு சிலருடன் மட்டும் குரு தனியே பேச வேண்டிய அவசியமென்ன தான் நெருங்கும் போதெல்லாம் பேச்சு துண்டிக்கப்படுவதன் காரணம் என்ன தான் நெருங்கும் போதெல்லாம் பேச்சு துண்டிக்கப்படுவதன் காரணம் என்ன அவனது குழப்பத்தின் அடிப்படை அதுதான்.\nஅதனாலேயே, இரவு நெடுநேரம் துாங்காமல் வெறுமனே கண்மூடிப் படுத்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். மனிதர்களின் உறக்கத்தை மாய இறப்பாகவே கருதி விடுகிற சக மனிதர்கள். தன்னிலை மறந்து ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள, இரவுப் பொழுதுகளையே அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள். கோவிந்தன் நினைத்தது பிழையல்ல. அன்று அது நடந்தது. 'நாம் எப்போது கங்கைக் கரையை அடைவோம்' 'இன்னும் இருபது நாள்கள் ஆக லாம் என்று குருநாதர் சொன்னார்.' 'அதற்குமேல் தாங்காது.\nசென்ற டைந்த மறுநாளே ராமானுஜன் கதையை முடித்துவிட வேண்டும்.' கோவிந்தனுக்குத் துாக்கி வாரிப் போட்டு விட்டது. அவர்கள் உறங்கும் வரை காத்திருந்தான். பிறகு பாய்ந்து சென்று ராமானுஜரைத் தட்டி எழுப்பினான். 'அண்ணா, ந��ங்கள் ஒரு கணம் கூட இனி இங்கே இருக்கக் கூடாது. உங்களைக் கொல்ல சதி நடக்கிறது. ஓடி விடுங்கள்''ஐயோ, நீ\nராமானுஜர்.'நீங்கள் காணாமல் போனது பற்றிக் கதைகட்டிவிடவாவது நான் இங்கே இருந்தாக வேண்டும். என்னை நான் பார்த்துக் கொள்வேன். நீங்கள் உடனே கிளம்புங்கள்.''இறைவன் சித்தம்' என்று ராமானுஜருக்குத் தோன்றியது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபாதையற்ற கானகத்தில் எந்தப் பக்கம் போவது என்று ராமானுஜருக்குப் புரியவில்லை. பகலென்றால் திசை தெரியும். கவிந்த இரவுக்கு கடவுளைத் தவிர வேறு துணையில்லை. ஆனது ஆகட்டும் என்று அவர் புறப்பட்டார். கால் போன போக்கில் நடந்து கொண்டே இருந்தார்.\nகோவிந்தன் சொன்ன தகவலும், அவனுக்கு இருந்த பதற்றமும் வேகமும், திரும்பத் திரும்ப அவரது நினைவில் மோதிக்கொண்டே இருந்தன. கொலைத் திட்டம். இவன் இருக்கவே கூடாது என்று நினைக்குமளவுக்கு அப்படி என்ன செய்தேன் எத்தனை யோசித்தும் புரியவில்லை. 'மீண்டும் வகுப்புக்கு வா' என்று வீட்டுக்கு வந்து அழைத்தவர்கள்தாம், காசிக்கு அழைத்துச் சென்று கங்கையில் அழுத்திக் கொல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். குருவுக்குத் தெரியாமலா இது நடக்கும்\n'அண்ணா, என்னை மன்னியுங்கள். திட்டத்தை வகுத்துக் கொடுத்ததே குருவாகத்தான் இருக்கும் என்பது என் சந்தேகம்.' வழி நெடுக யாதவர் அந்தச் சிலபேரைத் தனியே அழைத்துப் பேசியது. தற்செயலாகத் தான் குறுக்கிட்ட போதெல்லாம் பேச்சை நிறுத்தியது. பயணம் முழுதும் கூடியவரை தன்னையும் ராமானுஜரையும் அதிகம் பேசிக்கொள்ள முடியாதபடிக்குப் பிரித்து வைத்தது.\nயோசிக்க யோசிக்க கோவிந்தனுக்கு இன்னும் பல காரணங்கள் அகப்பட்டன.'இனி என் முகத்திலேயே விழிக்காதே என்று துரத்தியடித்த குரு, நீங்கள் திரும்பி வந்தபோது ஒன்றுமே நடவாததுபோல எப்படிக் கட்டித் தழுவி வரவேற்றார் என்று யோசித்துப் பாருங்கள் அண்ணா. எனக்கு அதுவே திருதராஷ்டிரத் தழுவலாகத்தான் இப்போது படுகிறது.'ராமானுஜருக்குத் துக்கம் ததும்பியது. வேதத்தில் கரை கண்ட ஞானவித்து. வயதான மனிதர். தன் இருப்பு அத்தனை அச்சத்தைத் தந்திருக்குமா அவருக்கு\n'இ���ு, நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியப்படுத்த நிகழ்ந்த சம்பவமாக இருக்கட்டும். நீங்கள் இருந்தாக வேண்டும் அண்ணா. போய் விடுங்கள். ஓடி விடுங்கள்.'திரும்பத் திரும்பச் செவியில் மோதியது கோவிந்தனின் குரல். ராமானுஜர் நடந்து கொண்டே இருந்தார். அன்றிரவு முழுதும் நடந்து, மறுநாளும் நடந்து, வானம் இருட்டும் முன் கண் இருட்டிக் கீழே விழுந்தார்.\nஎத்தனை நேர உறக்கமோ. யாரோ எழுப்புவது போலிருந்தது. விழித்தபோது, எதிரே ஒரு வேடர் தம்பதி நின்றிருந்தார்கள்.'வெளியூரா' 'ஆம் ஐயா. இந்தக் காட்டில் எனக்கு வழி தெரியவில்லை. நான் தெற்கே போக வேண்டியவன்.' 'நாங்கள் சத்யவிரத க்ஷேத்திரத்துக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறோம். பேச்சுத் துணைக்கு ஆச்சு. புறப்படுங்கள்' என்றான் வேடன். சத்ய விரத க்ஷேத்திரம். ராமானுஜருக்கு சிலிர்த்து விட்டது. காஞ்சிக்கு அதுதான் பெயர். எங்கிருந்தோ வந்தான். நானொரு வேடன் என்றான். இங்கிவனை நான் பெற எப்போதோ தவம் புரிந்திருக்கத்தான் வேண்டும்.\nஉற்சாகமாக அவர்களுடன் ராமானுஜர் புறப்பட்டு விட்டார்.மறுநாள் இரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள். அப்போதும் கானக எல்லை வந்தபாடில்லை. அதே விந்தியம். அதே முரட்டுக் காடு. அதே பாதையற்ற பயணம். போய்ச்சேர எத்தனை மாதங்கள் ஆகப் போகிறதோ தெரியவில்லை. அன்றிரவு அவர்கள் மூவருக்குமே பயங்கரப் பசி. ஆனால் உண்ண ஒன்றுமில்லை. பருக நீருமற்ற வறண்ட பகுதியாக இருந்தது அது. சகித்துக் கொண்டு இரவைக் கழிக்கப் படுத்தார்கள்.\nவிடிவதற்குச் சற்று நேரம் முன்பாக, அந்த வேடுவனின் மனைவியின் முனகல் கேட்டது. தாகம். தாங்க முடியாத தாகம். தண்ணீர் வேண்டும். 'கொஞ்சம் பொறுத்துக்கொள். பொழுது விடிந்து விடட்டும். இங்கிருந்து சிறிது துாரத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அதன் நீர் அமிர்தத்தினும் மேலானதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்' என்று வேடுவன் ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தது ராமானுஜரின் காதில் விழுந்தது. சட்டென்று அவர் உதறிக்கொண்டு எழுந்தார்.\n'ஐயா நீங்கள் எனக்கு உதவி செய்தவர்கள். உங்கள் மனைவியின் தாகத்தைத் தணிக்கும் புண்ணியமாவது எனக்குக் கிடைக்கட்டும். இருட்டானாலும் பரவாயில்லை. நீங்கள் திசை சொல்லுங்கள். நான் அந்தக் கிணற்றைத் தேடிச் சென்று நீர் எடுத்து வருகிறேன்' என்றார்.வேடுவன் புன்னகை செய்தான். குத்துமதிப்பாகக் கை காட்டி வழி சொன்னான். ராமானுஜர் நடக்க ஆரம்பித்தார். இந்த அடர் கானகத்தில் யார் கிணறு வெட்டியிருப்பார்கள் அதுவும் அமிர்தத்தினும் மேலான நீர் உள்ள கிணறாமே\nஅரை மணி தேடி அந்தக் கிணற்றைக் கண்டுபிடித்தார். ஆனால், நீர் எடுத்து வர கைவசம் ஒன்றுமில்லை.\nஆனது ஆகட்டும் என்று கிணற்றில் இறங்கி, தன்னிரு கைகளில் நீரை அள்ளி ஏந்திக்கொண்டு அலுங்காமல் மேலேறி வந்தார். வந்த வழியே திரும்பிச் சென்று அந்த வேட்டுவப் பெண்ணின் வாயில் நீரை விட்டார். 'இவ்வளவு தான் முடிந்ததா' என்றாள் அந்தப் பெண்.\n நான் மீண்டும் சென்று நீர் ஏந்தி வருகிறேன்.'இரண்டாவது முறையும் அரை மணி நடந்து நீர் எடுத்து வந்தார் ராமானுஜர். 'ம்ஹும்... தாகம் தணியவில்லை. எனக்கு இன்னும் வேண்டும்.' மூன்றாவது முறை ராமானுஜர் அந்தக் கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வந்து பார்த்தபோது, அந்த வேடர் தம்பதி அங்கே இல்லை.\nஇருட்டில் நடந்து கொண்டே இருந்த களைப்பு. பசி மயக்கம். அப்படியெங்கே கண் காணாமல் போயிருப்பார்கள் என்கிற குழப்பம் தந்த கிறுகிறுப்பு. ராமானுஜர் அப்படியே கண்சொருகிச் சரிந்தார்.\nவிழித்தபோது விடிந்திருந்தது. வழிகாட்ட உடன் வந்த வேடுவத் தம்பதி, பாதி வழியில் பரிதவிக்க விட்டுக் காணாமல் போனது பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை. ராமானுஜர் மீண்டும் அந்தக் கிணற்றடியை நோக்கி நடந்தார்.இப்போது அங்கே நாலைந்து பெண்கள் இருந்தார்கள்.\nதண்ணீர் எடுக்க வந்த உள்ளூர்க்காரர்கள்.'அம்மா, இது எந்த இடம்''நீங்கள் எங்கே செல்ல வேண்டும்''நீங்கள் எங்கே செல்ல வேண்டும்' 'நான் தெற்கே காஞ்சிக்குப் போக வேண்டும் தாயே. வழி தெரியாத விந்தியமலை காட்டுப்பாதையில் சிக்கிக்கொண்டு விட்டேன்.'அந்தப் பெண்கள் அவரை வினோதமாகப் பார்த்தார்கள்.'சொல்லுங்கள் அம்மா. இது எந்த ஊர்' 'நான் தெற்கே காஞ்சிக்குப் போக வேண்டும் தாயே. வழி தெரியாத விந்தியமலை காட்டுப்பாதையில் சிக்கிக்கொண்டு விட்டேன்.'அந்தப் பெண்கள் அவரை வினோதமாகப் பார்த்தார்கள்.'சொல்லுங்கள் அம்மா. இது எந்த ஊர் எந்த இடம் இங்கிருந்து நான் எப்படிப் போக வேண்டும்''என்னப்பா நீ அசடாயிருக்கிறாயே. காஞ்சிக்கே வந்து சேர்ந்துவிட்டு, காஞ்சிக்கு வழி கேட்கிறவனுக்கு என்ன பதில் சொல்ல முடியும்''என்னப்பா நீ அசடாயிருக்கி��ாயே. காஞ்சிக்கே வந்து சேர்ந்துவிட்டு, காஞ்சிக்கு வழி கேட்கிறவனுக்கு என்ன பதில் சொல்ல முடியும்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகருணைப் பெருவெள்ளம் - 8\nஅற்புதங்கள் எப்போதேனும் நிகழ்கின்றன. அதற்கான நியாயங்களும் காரணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒளியும் நீரும் படைக்கப்பட்டது ஓர் அற்புதமென்று எண்ண முடியுமானால், ஒளிந்திருந்து ஆடும் ஆட்டங்களின் உள்ருசியை உணர்வது சிரமமாக இராது.\nராமானுஜர் ஒரு கணம் சிந்தித்துப்பார்த்தார். தனக்கு நேர்ந்த அற்புத அனுபவத்துக்கு யாருக்கு நன்றி சொல்வது ஒரே இரவில் விந்திய மலைச் சாரலில் இருந்து காஞ்சி மாநகரத்துக்கு வந்து சேர்வதென்பது கற்பனையிலும் நடக்காத காரியம். ஆனால் நடந்திருக்கிறது. அந்த வேடுவ தம்பதிக்கு நன்றி சொல்வதா ஒரே இரவில் விந்திய மலைச் சாரலில் இருந்து காஞ்சி மாநகரத்துக்கு வந்து சேர்வதென்பது கற்பனையிலும் நடக்காத காரியம். ஆனால் நடந்திருக்கிறது. அந்த வேடுவ தம்பதிக்கு நன்றி சொல்வதா வேடுவர் வடிவில் காஞ்சிப்பேரருளாளனும் பெருந்தேவித் தாயாருமே தனக்கு வழித்துணையாக வர வழி செய்தது எது வேடுவர் வடிவில் காஞ்சிப்பேரருளாளனும் பெருந்தேவித் தாயாருமே தனக்கு வழித்துணையாக வர வழி செய்தது எது யாதவர் மட்டும் காசி யாத்திரைக்கு அழைத்திராவிட்டால் இப்படியொரு அனுபவம் வாய்த்திருக்குமா யாதவர் மட்டும் காசி யாத்திரைக்கு அழைத்திராவிட்டால் இப்படியொரு அனுபவம் வாய்த்திருக்குமா அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமா\nகளைப்பு கொடுத்த அயற்சியில் அந்த இரவு துாங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். எனக்காக விழித்திருந்து காப்பாற்றிய கோவிந்தன் இல்லாது போனால் இது நடந்திருக்குமா அவனுக்கு இல்லாத களைப்பா அவனும் கால் கடுக்க நடந்தவன் தான். உண்மையில் நன்றிக்குரியவன் அவன்தானா தேவரீர் இன்னும் என் வினாவுக்கு விடை சொல்லவில்லை' என்று மெல்ல நினைவூட்டினான் தாசரதி.\nநினைவு மீண்ட ராமானுஜர் மீண்டும் புன்னகை செய்தார். துறவுக் கோலம் பூண்டிருந்த தருணம். தாசரதி என்கிற முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் முத���ிரு சீடர்களாக ஏற்று அமர்ந்திருந்த நேரம். 'துறவு கொண்ட கணத்தில் யாரை நினைத்தீர்கள்' என்று முதலியாண்டான் கேட்கிறான்.\n காளஹஸ்தியில் தங்கிவிட்ட கோவிந்தனை மீட்டுக் கொண்டு வந்து பக்கத்தில் இருத்திக்கொண்டாலொழிய எந்த பதிலும் பூரணமடையாது. அது தம்பி உறவு கொடுத்த பாசமல்ல. தடம் மாறிச்சென்றவனை மீட்டாக வேண்டும்என்கிற கடமையுணர்ச்சி கொடுத்த பரிதவிப்பு.உண்மையில் அது கடமைதானா\nவிந்தியக் காடுகளில் தடம் மாறிச் சென்ற தன்னை, வேடுவர் தம்பதி காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. கடமையின் மீது சற்று அன்பை தெளித்தால் அது கருணையாகி விடுகிறது. என்றால், தன்மீது மட்டும் அப்படியொரு கருணைப் பெருமழையைப் பொழிய என்ன காரணம்அவரால் அப்போதும் நம்ப முடியவில்லை. அந்தக் கிணற்றுக்கு சாலைக் கிணறு என்று பேர்.\nகாஞ்சியில் இருந்து நாலு கல் தொலைவு (ஏழு கிலோ மீட்டர்). செவிலிமேடு என்று அந்த இடத்தைக் குறிப்பிடுவார்கள்.'அதோ பாருங்கள். வரதர் கோயில் விமானம் தெரிகிறதா' அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டிய போதுதான் ராமானுஜருக்கு நடந்தது புரிந்தது.\nஓரிரவில் ஒரு ஒளியாண்டையே கடந்தாற் போன்ற அனுபவம். யாரிடம் சொல்ல முடியும் யாருக்குப் புரியும்' என்றார் காந்திமதி. வீட்டுக்கு வந்து நடந்ததை விவரித்த போது, ராமானுஜரின் தாயார் தாங்க முடியாத பரவசப் பெருவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனார். தஞ்சம்மாவுக்குக் கணவர் வீடு திரும்பியதே பெரிய விஷயமாக இருந்தது.\nஅதுவும் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பித்து வந்து சேர்ந்திருக்கிற மனிதர். 'வேண்டாம். இனி அந்த குருகுலத்துக்கு தயவுசெய்து போகாதீர்கள் கற்றது போதும். இனி எனக்குக் கணவராக மட்டும் இருங்கள் கற்றது போதும். இனி எனக்குக் கணவராக மட்டும் இருங்கள்'ராமானுஜர் புன்னகை செய்தார். கற்பதற்கு அளவேது'ராமானுஜர் புன்னகை செய்தார். கற்பதற்கு அளவேது போதுமென்ற நிறுத்தற்குறி ஏது 'ஆனால் அந்த இடம் வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்று கிறது மகனே. நீ உடனே கோயிலுக்குச் சென்று திருக்கச்சி நம்பியைப் பார். அவர் உனக்கு வழி காட்டுவார்' என்றார் காந்திமதி.\n திருக்கச்சி நம்பி, அருளாளனின் அன்பரல்லவா அவரோடு உரையாடக்கூடிய வல்லமை கொண்ட மகான் அல்லவா அவரோடு உரையாடக்கூடிய வல்லமை கொண்ட மகான் அ���்லவா தாயார் சொல்வது சரி. அவர்தான் இனி தன்னை வழி நடத்த வேண்டும். அன்றே, அப்போதே கிளம்பினார் ராமானுஜர். வரதர் கோயிலில் அதே ஆலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியை நெருங்கி சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார்.\n'ஐயா, என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு வழி காட்டுங்கள். வேறு போக்கிடம் ஏதும் எனக்கு இனி இல்லை.' 'எழுந்திருங்கள் இளையாழ்வாரே நீங்கள் யாதவருடன் காசிக்குச் சென்றிருப்பதாக அல்லவா சொன்னார்கள் நீங்கள் யாதவருடன் காசிக்குச் சென்றிருப்பதாக அல்லவா சொன்னார்கள்' ஒரு கணம் யோசித்த ராமானுஜர் திடமாக நடந்ததை மாற்றிச் சொன்னார்.\n'ஆம் ஐயா. ஆனால் வழி தவறிவிட்டேன். எனவே பாதியில் திரும்பும்படியாகி விட்டது.' கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகி விட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக்களங்கம் சேர்ப்பானேன் பொய்மையும் வாய்மை இடத்து. திருக்கச்சி நம்பி நீண்ட நேரம் யோசித்தார். 'தேவரீர் எனக்குக் கருணை காட்ட மாட்டீர்களா பொய்மையும் வாய்மை இடத்து. திருக்கச்சி நம்பி நீண்ட நேரம் யோசித்தார். 'தேவரீர் எனக்குக் கருணை காட்ட மாட்டீர்களா பேரருளாளனின் நிழலில் வாழ்பவர் நீங்கள். உமது நிழலில் நான் இளைப்பாறக் கூடாதா பேரருளாளனின் நிழலில் வாழ்பவர் நீங்கள். உமது நிழலில் நான் இளைப்பாறக் கூடாதா எனக்கு அதற்கு இடமில்லையா\n'சரி போகட்டும். அருளாளனுக்குச் செய்யும் கைங்கர்யமாகவேனும் எனக்கு எதையாவது ஒதுக்கிக் கொடுங்களேன்''கேட்டுச் சொல்கிறேன், நாளை வாரும்' என்று சொல்லிவிட்டார் திருக்கச்சி நம்பி. அன்றிரவு நடை சாத்தும் நேரத்துக்கு முன்பாக, ஆலவட்ட கைங்கர்யத்தை முடித்துவிட்டு அவர் அருளாளனிடம் பேச்சுக் கொடுத்தார். 'ராமானுஜர் இன்று என்னைச் சந்தித்தார். என்னை குருபீடம் ஏற்கச் சொல்கிறார். உமக்குக் கைங்கர்யம் செய்யவும் பிரியப்படுகிறார்.\nநான் என்ன பதில் சொல்வது' பேசும் தெய்வம் வாய் திறந்தது. 'அவரைச் சிலகாலம் சாலைக் கிணற்றில் இருந்து திருமஞ்சனத்துக்கும் (அபிஷேகம்), திருவாராதனத்துக்கும் (சமையல்) தினசரி நீர் எடுத்து வரச் சொல்லும். தாயாருக்கு உகந்த தீர்த்தம் அது. அவருக்கேற்ற ஆசாரியர் விரைவில் வந்து சேர்வார்.' மறுநாள் காலை விடியும் நேரமே திருக்கச்சி நம்பியின் இருப்பிடத்துக்குச் சென்று விட்டார��� ராமானுஜர்.'அடியேன், பேரருளாளனின் உத்தரவென்ன என்று தெரிந்து செல்ல வந்தேன்.'\n'தாயாருக்கு உகந்த சாலைக் கிணற்றிலிருந்து உம்மை தினசரி திருவாராதனத்துக்கும், திருமஞ்சனத்துக்கும் ஒரு குடம் நீர் எடுத்து வரச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.'சாலைக் கிணறு. தாயாருக்கு உகந்த தீர்த்தம். அந்தக் கணத்தில்தான் ராமானு ஜருக்கு அது விளங்கியது. வந்த வேடுவர் தம்பதி வேறு யாருமில்லை. பேரருளாளனும், பெருந்தேவித் தாயாருமேதான். எம்பெருமானே இந்த அற்பன்மீதா இத்தனைக் கருணை இந்த அற்பன்மீதா இத்தனைக் கருணை தன்னை மறந்து அவர் கைகூப்பி நின்றார். அவரது கண்களில் இருந்து கரகரவென நீர் சுரந்தபடியே இருந்தது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஉள்ளங்கைக் கொணர்ந்த நாயனார் - 9\nகங்கைக் கரைக்கு யாத்திரை செல்லலாம் வா என்று யாதவப் பிரகாசர் கூப்பிட்டிருந்தார். ஆனால், ராமானுஜருக்கு வாய்த்தது கிணற்றங்கரை யாத்திரை. அது குருவின் அழைப்பு. இது பேரருளாளனின் உத்தரவு. அது வாழ்விலே ஒருமுறை. இது வாழும் கணமெல்லாம். எத்தனை பேருக்குக் கிடைக்கும் அவன் பேரருளாளன்தான். ஆனால், தனக்கு வாய்த்த அருள் பெரிதினும் பெரிதல்லவா அவன் பேரருளாளன்தான். ஆனால், தனக்கு வாய்த்த அருள் பெரிதினும் பெரிதல்லவா இன்னொருவர் எண்ணிப் பார்க்க இயலாததல்லவா\nதிருக்கச்சி நம்பியை மானசீகமாக வணங்கிவிட்டு, மறுநாள் காலை முதலே ராமானுஜர் தமது கைங்கர்யத்தை ஆரம்பித்து விட்டார். விடிகிற நேரம் குளித்து, திருமண் தரித்து சாலைக் கிணற்றுக்குச் சென்றுவிட வேண்டியது ஒரு குடம் நீர். அதில்தான் திருமஞ்சனம் நடக்கும். தாயாருக்கு உகந்த நீர். இரண்டு முறை தன் கைகளால் அள்ளி ஏந்தி வந்ததை வாங்கிப் பருகிய பெருந்தேவித் தாயார். மூன்றாம் முறை நீர் எடுத்துச் சென்றபோது தான் இருவருமே மறைந்து நின்று மாயம் காட்டினார்கள்.நல்லது. நீரின்றி எதுவுமில்லை. எல்லாம் தொடங்குவது நீரில்தான். நிறைவடைவதும் அதிலேயேதான்.\nராமானுஜரின் மிக நீண்ட யாத்திரை அங்கே தொடங்கியது.மறுபுறம் விந்திய மலைக்காட்டில் யாதவர் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார். 'எங்கே ராமானுஜன் எங்கே போனான்''பதறாதீர்கள் குருவே. நாம் கங்கைக்கு அழைத்துச் சென்று செய்ய நினைத்ததை இங்கே காட்டு மிருகம் ஏதாவது செய்திருக்கும்.' என்றார்கள் சீடர்கள்.யாதவப் பிரகாசர் கோவிந்தனைத் தனியே அழைத்தார்.\n'கோவிந்தா, நீ சொல். எங்கே உன் அண்ணன் உன்னிடம் சொல்லாமல் அவன் எங்கும் போயிருக்க முடியாது.''என் கவலையும் அதுதான் ஐயா. விடிந்தது முதல், இக்காடு முழுவதும் அவரைத் தேடித் திரிந்துவிட்டு வருகிறேன். எங்குமே அவர் கண்ணில் படவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் பெரியம் மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் உன்னிடம் சொல்லாமல் அவன் எங்கும் போயிருக்க முடியாது.''என் கவலையும் அதுதான் ஐயா. விடிந்தது முதல், இக்காடு முழுவதும் அவரைத் தேடித் திரிந்துவிட்டு வருகிறேன். எங்குமே அவர் கண்ணில் படவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் பெரியம் மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்'கண்ணீரும் கவலையுமாக கோவிந்தன் பேசியது யாதவருக்கு மேலும் கவலையளித்தது.\nகோவிந்தன் அதை முன்னதாகத் தீர்மானித்திருந்தான். ஆத்ம சுத்தியுடன் நடந்ததை மறைத்துவிடுவது. தன் மூலம்தான் அண்ணன் தப்பித்தார் என்பது தெரிந்தால் தன்னை பலி கொடுத்து விடுவார்கள். உதட்டில் வேதமும் உள்ளத்தில் குரோதமுமாக என்ன பிழைப்பு இது 'சரி, நாம் போகலாம்' என்றார் யாதவப் பிரகாசர். வழி முழுதும் கோவிந்தனுக்கு அவர் ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார். உள் மனத்தில் ஓர் உறுத்தல் இருந்தது.\nராமானுஜரைக் கொல்ல நினைத்துத்தான் அவர் அந்த யாத்திரைத் திட்டத்தையே வகுத்தார். ஆனால், பாதி வழியிலேயே தான் நினைத்தது நடந்துவிட்டது. கொன்ற பாவம் தன்னைச் சேராதுதான். ஆனால் மனச்சாட்சி எப்படிக் கொல்லாதிருக்கும்\nகோவிந்தன் இருக்கிறபோது மற்ற மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசவும் முடியாது. வெப்பம் கவிந்த யோசனைகளுக்குத் தன்னைத் தின்னக்கொடுத்தவராக வாரணாசியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.இரு வாரப் பயணத்துக்குப் பிறகு அவர்கள் காசியை அடைந்தார்கள்.\n'என் அன்புக்குரிய மாணவர்களே, நமது ராமானுஜன் இன்று நம்மோடு இல்லை. அவனுக்கும் நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு கங்கையில் நீராடுங்கள்.'அவர்கள் வேத மந்திரங்களை முழங்கிக்கொண்டு கங்கையில் இறங்கினார்கள். கோவிந்தனும் இறங்கினான். ���வர்கள் மும்முறை மூழ்கி எழுந்தார்கள். கோவிந்தனும் மூழ்கி எழுந்தான்.\nஅவர்கள் கரை ஏறியபோது கோவிந்தன் மட்டும் ஏறவில்லை.அங்கே சாலைக் கிணற்றில் இருந்து மூன்றாவது முறையாக வேடுவப் பெண்ணுக்கு நீர் ஏந்திக்கொண்டு ராமானுஜர் வந்தபோது பேரருளாளனின் லீலாவினோதம் அரங்கேறிய மாதிரி, இங்கே கங்கையில் மூன்றாவது முறை மூழ்கி எழுந்த கோவிந்தனின் கரங்களில் ஒரு சிவலிங்கம் வந்து சேர்ந்திருந்தது'ஆஹா' என்று பரவசப்பட்டுப் போனார் யாதவப் பிரகாசர்.\n'இது எல்லோருக்கும் வாய்க்காது கோவிந்தா. லட்சம் பேர் தினமும் கங்கையில் குளித்தெழுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரின் கரங்களில் சிவபெருமான் வந்து சேர்ந்திருக்கிறார் ஒருவருக்கும் இல்லை; நான் உள்பட ஒருவருக்கும் இல்லை; நான் உள்பட உன்னை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். உன் பிறப்பு அர்த்தமுள்ளது. இனி நீ 'உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்' என்று அழைக்கப்படுவாய் உன்னை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். உன் பிறப்பு அர்த்தமுள்ளது. இனி நீ 'உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்' என்று அழைக்கப்படுவாய்'அவரது பரவசம் ஒரு வகையில் உண்மையானதுதான்.\nமறுபுறம் ராமானுஜரின் தம்பியை ஒரு பூரணமான, நிரந்தரமான சிவபக்தனாக்கி விடக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. பரபரவென்று கணக்குப் போட்டார். ஊருக்குப் போனதும் அத்தனை பேரும் ராமானுஜனைப் பற்றித்தான் விசாரிக்கப் போகிறார்கள்.\nவிந்திய மலைக்காட்டில் அவன் மிருகத்தின் பசிக்கு இரையான கதையைச் சொல்ல வேண்டும். ஐயோ என்று ஊரும் உறவும் கதறுகிற நேரம், கோவிந்தனுக்கு சிவபெருமான் அளித்த மாபெரும் அங்கீகாரத்தை எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும். சர்வேஸ்வரனேதான் வழி காட்டியிருக்கிறான். இத்தனைக் காலம் வேதம் சொன்னதன் பலன் என்று எண்ணிக் கொண்டார்.கோவிந்தனும் மிகுந்த பரவச நிலையில்தான் இருந்தான். விவரிக்க முடியாத பேரானந்த நிலை.\nஅன்றிரவு அவனுக்குக் கனவில் ஒருகுரல் கேட்டது. 'கோவிந்தா, காளஹஸ்திக்கு வா.' அதே குரல்,காளஹஸ்தியில் இருந்த கோயில் குருக்களுக்கும் உத்தரவாக ஒலித்தது. 'என் பக்தன் என்னை ஏந்தி வருகிறான். அவனை இந்த ஊர் ஏந்திக் கொள்ளட்டும்.'யாதவரின் குழு காஞ்சிக்குத் திரும்பியபோது கோவிந்தன் மட்டும் காளஹஸ்தியிலேயே ���ங்கிவிட்டான். தன் உள்ளங்கையில் கொண்டுவந்த லிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்து அங்கேயே அமர்ந்துவிட்டான். இனி இதுவே என் இடம்.\nஇனி சிவனே என் சுவாசம்.நடந்ததையெல்லாம் ராமானுஜர் எண்ணிப் பார்த்தார்.'நான் எப்படி கோவிந்தனை மறப்பேன் எப்படி அவனை இனியும் இங்கே வரவழைக்காமல் இருப்பேன் எப்படி அவனை இனியும் இங்கே வரவழைக்காமல் இருப்பேன் நான் பரப்ப விரும்பும் வைணவ சித்தாந்தத்தின் வேர்தாங்கிகளுள் ஒருவனாக அவன் இருந்தாக வேண்டும். பேரருளாளனின் பிள்ளை வேறொரு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கலாகாது.' முதலியாண்டானுக்குப் புரிந்தது.\nகூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. நடாதுாராழ்வான் என்று ராமானுஜரால் அழைக்கப்பட்ட வரத தேசிகனுக்குப் புரிந்தது. மூன்று சீடர்களுக்கும் குருவின் மனம் புரிந்த மறுகணம்முதலியாண்டான் சட்டென்று கேட்டான். 'எப்படி வரவழைப்பீர்'ராமானுஜர் உடனே பதில் சொல்லவில்லை. கண்மூடி அமைதியாக இருந்தார். பெயர் வைத்தவரைத் தவிர உயர் வழியைச் சுட்டிக்காட்ட யாரால் முடியும் என்று அவருக்குத் தோன்றியது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபெயரிட்ட பெரியவர் - 10\nஅவருக்கு இந்த உலகம் என்பது திருப்பதி மலையடிவாரத்தில் தொடங்கி, ஏழாவது மலை உச்சியில் உள்ள வேங்கடேசப் பெருமாளின் சன்னிதியில் முடிகிற பரப்பளவு கொண்டது. அவரது உலகத்தில் ஒருவர் மட்டுமே வசித்துக் கொண்டிருந்தார். வேங்கடம் எனும் அம்மலையின் பதியான எம்பெருமான். பெருமாளுக்கு தினசரி தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருந்த அவரைப் பிராந்தியத்தில் பெரிய திருமலை நம்பி என்று அழைத்தார்கள்.\nதிருவரங்கத்தில் வைணவ நெறி தழைக்கச்செய்து கொண்டிருந்த ஆளவந்தாரிடம் சீடராக இருந்தவர் அவர். ஆளவந்தார்தான் ஒருநாள் கேட்டார். 'வேங்கடமலைப் பெருமானுக்குக் கைங்கர்யம் செய்ய, பொறுப்பாக யாராவது அங்கு இருக்க வேண்டியுள்ளதப்பா. நமது மடத்தில் இருந்து யார் போகத் தயார்\nகுரு சொன்னால் எதுவும் செய்யச் சித்தமாயிருந்த சீடர்கள். திருக்கோட்டியூர் நம்பி அவர்களுள் ஒருவர். திருமலையாண்டான் இன்னொருவர். திருவரங்கப் பெருமாளரையர் மற்றவர���. பெரிய நம்பி. மாறனேர் நம்பி. இன்னும் எத்தனையோ பேர். எப்போதும் குருவின் சொல் வெளிப்பட்டு முடிவதற்குள், 'நான் தயார்' என்று எழுந்து நிற்கும் அவர்கள், அன்றைக்கு அவர் கேட்டு முடித்து நெடுநேரம் ஆன பிறகும் யோசித்தபடியே இருந்தார்கள்.காரணம், சிறிது அச்சம். அவர்கள் திருப்பதி மலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள்.\nஆளரவமற்ற அபாயகரமான பிராந்தியம். ஏழு மலைகளுள் எது ஒன்றிலும் பாதை கிடையாது. ஏறிச் செல்வதும், இறங்கி வருவதும் எளிய விஷயங்களல்ல. மலைமீது கோயில் கொண்டிருந்த எம்பெருமானுக்குக் காவலாக நுாற்றுக்கணக்கான மிருகங்கள் மலையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பசித்த மிருகங்கள். பெரும்பாலும் அவை மனிதர்களை அங்கு நடமாடக் கண்டதில்லை. காண நேர்ந்தால் சும்மா விட்டு வைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.\nஒரு ஆத்திர சகாயத்துக்கு நாலு பேர் உடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.'என்ன யோசிக்கிறீர்கள்' என்றார் ஆளவந்தார்.யாரும் பதில் சொல்லாதிருந்த அச்சமயத்தில் ஒரு குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது. 'இன்றே கிளம்புவதா அல்லது நாளை கிளம்ப உத்தரவாகுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி' என்றார் ஆளவந்தார்.யாரும் பதில் சொல்லாதிருந்த அச்சமயத்தில் ஒரு குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது. 'இன்றே கிளம்புவதா அல்லது நாளை கிளம்ப உத்தரவாகுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி'அவர்தாம் ஸ்ரீசைல பூர்ணர் என்று அழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பி. ஆளவந்தார் புன்னகை செய்தார்.\nஅவரிடம் ராமாயணத்தின் உட்பொருள் பயில வந்தவர் அவர். தீயின் செஞ்சுடைப் போன்ற புத்திக் கூர்மை. புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு. ஆளவந்தாரின் பிரிய மாணாக்கர்.அன்றைக்குத் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பி திருமலைக்குச் சென்று சேர்ந்தவர்தான். அதன்பிறகு அவர் இறங்கி வந்தது, தமது தமக்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டபோதுதான்.\nதிருப்பெரும்புதுாரில் இருந்து மைத்துனர் ஆசூரி கேசவ சோமயாஜி தகவல் அனுப்பியிருந்தார். 'உமக்கு மருமகன் பிறந்திருக்கிறான். வந்து பார்த்து, பெயர் வைத்து ஆசீர்வதித்துச் செல்லவும்.'திருமலை நம்பிக்கு அதுவரை தனக்கு இரு தங்கைகள் இருக்க���ற விஷயமே கூட நினைவில்லை. நாளும் பொழுதும் நாரணன் சேவையிலேயே கழிந்து கொண்டிருந்தது அவருக்கு. சட்டென்று மருமகன் பிறந்திருக்கிற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. உடனே ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தார்.\nஅது பிங்கள வருஷம் (கி.பி.1017). சித்திரை மாதம் பன்னிரண்டாம் தேதி வளர்பிறை பஞ்சமி திதி கூடிய வியாழக்கிழமை.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் மருமகன் மதியம் பன்னிரண்டு மணிக்கு ஜனித்திருக்கிறான்.ஆ..., ராகுவின் நட்சத்திரத்தில் அல்லவா பிறந்திருக்கிறான் இவ்வுலகில் மாபெரும் மகான்கள், ஞானஸ்தர்கள் அத்தனை பேரும் இதுவரை ராகு அல்லது கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். தவிரவும் கடக லக்னம்.\nஅது தலைமைப் பதவிக்கான நுழைவாயில். லக்னாதிபதி சந்திரன் விரய ஸ்தானத்தில் இருக்கிறான். ஆக, ஆலயப் பணிகளில் நாட்டம் கொண்டவன். ஐந்தாம் இடத்தில் கேது உட்கார்ந்திருக்கிறான். சந்தேகமேயில்லை. ஒன்று சாம்ராஜ்ஜியம் அல்லது சன்னியாசம்தான்பெரிய திருமலை நம்பி அன்றே கிளம்பி திருப்பெரும்புதுாருக்கு விரைந்தார்.\nதங்கையின் மகனை அள்ளி ஏந்தி உச்சிமோந்து சீராட்டி னார். அவரது உள்ளுணர்வு அவருக்கு அனைத்தையும் சொன்னது. அது ஆதிசேஷன் அம்சம். வாராது வந்த மாமணி. குழந்தைக்கு இளையாழ்வான் என்று அவர்தான் பெயரிட்டது. 'காந்திமதி உன் மகன் உலகை ஆளப் போகிறவன். அறத்தின் காவலனாக நின்று தழைக்கப் போகிறவன். இது அவதாரம். நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.\n' காந்திமதியும், கேசவ சோமயாஜியும் நெக்குருகிப் போனார்கள். பெரிய திருமலை நம்பியின் தாள் பணிந்து மகிழ்ந்தார்கள். அன்றைக்கு ராமானுஜருக்குப் பெயர் வைத்துவிட்டுப் போன பெரிய திருமலை நம்பி மீண்டும் மலையை விட்டு இறங்கி வந்தது, ஏழு வருடங்கள் கழித்து அடுத்த தங்கைக்கு பிள்ளை பிறந்தபோதுதான். அவள் காந்திமதிக்கு இளையவள்.\nபெரிய பிராட்டி என்று பேர். அவள் பிள்ளைக்கு கோவிந்தன் என்று பெயர் வைத்தார் நம்பி.'இவன் இளையாழ்வானுக்குப் பிந்தி பிறந்தவன் மட்டுமல்ல தங்கையே. அவனுக்கு நிழலே போல் எப்போதும் உடனிருக்கப் போகிறவனும் கூட. அவனால் தழைக்கப் போகிற அறங்களுக்கு இவன் காவலனாக இருக்கப் போகிறான்.' என்று சொல்லிவிட்டுப் போனார். அதைத்தான் ராமானுஜர் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅதனால் வந்ததுதான் அந்தப் புன்னகை. அதனாலேயேதான் அவர் கோவிந்தனை மீட்டுக் கொண்டு வரும் பொறுப்பைப் பெரிய திருமலை நம்பியிடம் விட்டுவிடலாம் என்று நினைத்தார்.விவரம் தெரியாத ஒருவன் என்றால் யார் வேண்டுமானாலும் பேசி, மனத்தை மாற்றிவிட முடியும். கோவிந்தன் அப்படியல்ல. வேத வேதாந்தங்கள் பயின்றவன். பெரிய ஞானஸ்தன். ஒரு தரிசனம் போல் அவனுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது. கங்கையில் கிடைத்த சிவலிங்கம்.\nஒரு பெரும் பரவச நிலையில் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் லயித்துப் போனவன்.'எனக்கு அவன் வேண்டும் முதலியாண்டான் வைணவ தரிசனம் வையம் முழுதும் பரவ வேண்டுமென்றால் அதற்கு வைராக்கிய சீலர்களின் தோள் வேண்டும். கோவிந்தனை மீட்டு வர நான் பெரிய திருமலை நம்பியைத்தான் நம்பியாக வேண்டும்' என்றார் ராமானுஜர். பேசிக்கொண்டிருந்தபோது மடத்தின் வாயிலில் யாரோ வருவது தெரிந்தது. 'யாரது... வைணவ தரிசனம் வையம் முழுதும் பரவ வேண்டுமென்றால் அதற்கு வைராக்கிய சீலர்களின் தோள் வேண்டும். கோவிந்தனை மீட்டு வர நான் பெரிய திருமலை நம்பியைத்தான் நம்பியாக வேண்டும்' என்றார் ராமானுஜர். பேசிக்கொண்டிருந்தபோது மடத்தின் வாயிலில் யாரோ வருவது தெரிந்தது. 'யாரது...' என்றார் ராமானுஜர்.உள்ளே நுழைந்தவர் ஒரு வயதான பெண்மணி. யாதவப் பிரகாசரின் தாயார்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n'நெருங்கி வந்து கரம் கூப்பிக் கேட்ட அந்தக் கிழவியைக் கண்டதும், துள்ளி எழுந்தார் ராமானுஜர்.\n'அம்மா, வரவேண்டும். நலமாக இருக்கிறீர்களா யாதவர் நலமாக உள்ளாரா' அவள் பதில் சொல்லவில்லை. தன்னெதிரே தகதகவென ஆன்ம ஒளி மின்னப் புன்னகையுடன் நின்றிருந்த ராமானுஜரைத் தலைமுதல் கால் வரை விழுங்கிவிடுவது போலப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.\n உட்காருங்கள்.''என்னை மன்னிக்க வேண்டும். பழைய நினைவில் உங்களை மகனே என்று அழைத்து விட்டேன். குரு ஸ்தானத்தில் இருக்கிறவர் தாங்கள். தவிரவும் சன்னியாசி. என்னை ஆசீர்வதியுங்கள்' என்று தாள் பணியப் போனவரை ராமானுஜர் தடுத்தார்.\n'அப்படிச் சொல்லாதீர்கள் தாயே. இப்பூவுலகைத் தாங்குவதும் பெண்கள்தாம், உலகு தழைப்பதும் பெண்களால்தான். சாட்சாத் பெருந்தேவித் தாயாரேதான், இவ்வுலகில் தோன்றும் அத்தனை பெண்களாகவும் இருக்கிறவள். உமது மகனும், எனது பழைய குருவுமான யாதவரைக் கேட்டுப்பாருங்கள். அவர் நம்பும் அத்வைத சித்தாந்தத்தை வகுத்தளித்த ஆதிசங்கரர், எப்பேர்ப்பட்ட துறவி\nஆனாலும், தமது தாயார் காலமானபோது அவருக்குச் செய்ய வேண்டிய அத்தனைச் சடங்குகளையும் சிரத்தையாகச் செய்து முடித்தவர். தாயாரைத் துறக்கத் திருமாலாலும் முடியாது; திருமால் அடியார்களாலும் முடியாது'சிலிர்த்துவிட்டது அந்தக் கிழவிக்கு. பேச்செழவில்லை. திருப்புட்குழியில் இருந்து கிளம்பி காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தாள் அவள். கோயிலுக்கு வந்ததாகச் சொன்னது ஒரு பாவனைதான்.\nஉண்மையான நோக்கம் ராமானுஜரைச் சந்திப்பதுதான். அவளது மகனுக்கு இருந்ததோ என்னவோ. அவளுக்குக் குற்ற உணர்ச்சி நிறையவே இருந்தது.ராமானுஜருக்குத் தனது மகன் செய்த கொடுமைகள். சொல்லிக் கொடுக்கிற இடத்தில் இருந்துகொண்டு, எந்த விவாதத்துக்கும் இடம் தர மறுத்த ஏகாதிபத்தியம்.\nசுயமாகச் சிந்திக்கத் தெரிந்த மாணாக்கனைத் தட்டி வைக்க நினைத்த சிறுமை. அது முடியாதபோது கொல்லவே நினைத்த கொடூரம்.ஆனால், விந்திய மலைக் காட்டில் இருந்து ராமானுஜர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த கதையை ஊரே வியந்து பேசியபோது, அந்தக் கிழவி தன் மகனிடம் எடுத்துச் சொன்னாள். 'மகனே, நீ செய்தது தவறு. செய்ய நினைத்தது மிகப் பெரிய தவறு.\nநாள் முழுதும் வேதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறவன் இப்படியொரு ஈனச் செயலை மனத்தாலும் நினைப்பது பெரும் பாவம். நீ நினைத்தது மட்டுமின்றி செயல்படுத்தவும் பார்த்திருக்கிறாய். இப்போது இளையாழ்வான் உனக்குப் பல மாதங்கள் முன்னதாகக் காஞ்சிக்கு வந்து சேர்ந்துவிட்டான். பேரருளாளனின் பெருங்கருணைக்குப் பாத்திரமானவன் அவன் என்பது நிரூபணமாகிவிட்டது. எப்படியாவது சென்று மன்னிப்புக் கேட்டுவிடு.'யாதவர் ஒன்றும் சொல்லவில்லை.\nகண்மூடி அமைதியாக யோசித்தபடி இருந்தார். நடந்ததை அவரால் நம்பவும் முடியவில்லை; ஜீரணிக்கவும் முடியவில்லை. தமது சீடர்களுடன் அவர் யாத்திரை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த அன்றே, ஊர் எல்லையிலேயே ராமானுஜரை அவர் சந்தித்திருந்தார். தன் தாயிடம் அதைப் பற்றி அவர் சொல்லியிருக்கவில்லை.\nமறக்கமுடியாத தினம். சாகிற வரை மட்டுமல்ல. எத்தனை பிறப்பெடுத்தாலும் மறக்கக்கூடாத தினமும் கூட.ராமானுஜர் அப்போது சாலைக் கிணற்றில் இருந்து நீர் எடுத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். அதேசமயம் யாதவரின் குழு காஞ்சி எல்லையை நெருங்கியிருந்தது.'அதோ, அங்கே வருவது யார் ராமானுஜன் மாதிரி தெரிகிறதே\n'ஆம் குருவே. ராமானுஜனேதான். விந்தியக் காட்டில் இறந்து போனவன் இங்கு எப்படி வந்திருக்க முடியும் நம்பவே முடியவில்லை.' மாணவர்கள் வாய் பிளந்தார்கள்.மேற்கொண்டு ஓரடி எடுத்து வைக்கவும் யாதவரால் முடியவில்லை. கால்கள் உதறின. உதடு உலர்ந்து போனது. நெஞ்சுக்குள் நடுக்கப் பந்தொன்று துள்ளிக் குதித்தது. பேயடித்த மாதிரி நின்றவரை ராமானுஜர் நெருங்கினார்.\nஒரு கணம்தான். சட்டென்று குடத்து நீரைக் கீழே வைத்துவிட்டு அப்படியே தாள் பணிந்தார். 'குருவே வணக்கம். யாத்திரை முடிந்து நலமாகத் திரும்பினீர் களா''ராமானுஜா, நீ... நீயா\nபேரருளாளனின் கருணையால் தாம் ஊர் திரும்பிய கதையை அவரிடம் அப்படியே விவரித்தார். 'காட்டில் வழி தவறிய என்னை அருளாளன் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தால் நானும் காசிக்கு வந்திருப்பேன். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.'மறந்தும் அவரது கொலைத் திட்டம் தனக்குத் தெரிந்து போனதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. யாதவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அழுகையும் வெட்கமும் அவரைப் பிடுங்கித் தின்றன.\nமொழி கைவிட்டு நிராயுதபாணியாக நின்றவர், அப்படியே ராமானுஜரைக் கட்டியணைத்துக் கொண்டார். 'நீ காட்டு மிருகங்களால் வேட்டையாடப் பட்டிருப்பாய் என்று நினைத்து விட்டோம். நல்லவேளை, நீ சாகவில்லை. உனக்கு மரணமில்லை ராமானுஜா'யாதவரின் சீடர்களால் நம்பவே முடியவில்லை. அவர்கள் உண்மையில் பயந்திருந்தார்கள். பேரருளா ளனே வேடமிட்டு வந்து காத்திருக்கிறான் என்றால், இவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது.\nஊர் திரும்பியதும் பிராந்தியம் முழுதும் இதே பேச்சாக இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். விந்திய மலையில் ராமானுஜர் காணாமல் போனதற்குச் சரியாக மூன்று தினங்களுக்குள் அவர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த விவரம். எப்படி முடியும், எப்படி முடியும் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு, ராமானுஜர் சொன்னதே உண்மை என்ற முடிவுக்கு வந்தார்கள்.'ந���்லதப்பா நாளை முதல் நீ மறுபடியும் பாடசாலைக்கு வந்துவிடு.\nநீ இருந்தால்தான் வகுப்பு களை கட்டுகிறது' என்றார் யாதவர்.'நீ எப்படி அதை அன்று ஏற்றுக் கொண்டு மீண்டும் வகுப்புக்கு வந்தாய் என்பது இப்போதும் எனக்கு வியப்புத்தான்' என்றாள் யாதவரின் தாயார்.ராமானுஜர் புன்னகை செய்தார். அது திருக்கச்சி நம்பியின் உத்தரவு.அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் நடந்ததை ராமானுஜர் தனது தாயிடம் சொன்னார். 'என்னிடம் கேட்காதே; திருக்கச்சி நம்பியிடம் கேள்' என்று அவள்தான் திருப்பி விட்டது.\n உமக்கான பாதை போடப்படும் வரை நீர் எங்காவது வாசித்துக் கொண்டிருப்பதுதான் நல்லது. யாதவர் வேதம்தானே சொல்கிறார் போய் பாடம் கேளும். அர்த்தம் தவறாகத் தோன்றுமானால் அதை உமக்குள் குறித்துக்கொண்டு வாரும். அவரிடம் விவாதிக்க வேண்டாம் போய் பாடம் கேளும். அர்த்தம் தவறாகத் தோன்றுமானால் அதை உமக்குள் குறித்துக்கொண்டு வாரும். அவரிடம் விவாதிக்க வேண்டாம்' திருக்கச்சி நம்பி சொன்னதை யாதவரின் தாயாரிடம் எப்படிச் சொல்ல முடியும்' திருக்கச்சி நம்பி சொன்னதை யாதவரின் தாயாரிடம் எப்படிச் சொல்ல முடியும்எனவே அவர் புன்னகை செய்தார்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபதினோரு பதிவுகள் கடந்து விட்டதா\nயாதவப் பிரகாசரின் தாயார் உள்ளுக்குள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். ஒரு விஷயம் இருக்கிறது. நெடுநாள் உறுத்தல். அதை ராமானுஜரிடம் சொல்ல வேண்டும். அதன்மூலம் என்னவாவது நல்லது நடக்க வேண்டும். முடியுமா\n'அம்மா, உங்கள் மனக்குறையைச்சொல்லுங்கள். எதற்காகத் தயக்கம்' என்று ராமானுஜர் திரும்பத் திரும்பக் கேட்டார். ஆனாலும், அவளால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் சம்மந்தப்பட்டிருந்தது அவளது மகன் யாதவப்பிரகாசர். அவருக்குத் தெரியாமல்தான் அவள் காஞ்சிக்கு வந்திருந்தாள். கேட்டால், கோயிலுக்குப் போனதாகச் சொல்லிக் கொள்வதில் பிரச்னை இல்லை. ஆனால் ராமானுஜரை தரிசிப்பதே அவளது காஞ்சி வருகையின் நோக்கம் என்று சொன்னால் அவன் தாங்குவானா' என்று ராமானுஜர் திரும்பத் திரும்பக் கேட்டார். ஆனாலும், அவளால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் சம்மந்தப்பட்டிருந்தது அவளது மகன் யாதவப்பிரகாசர். அவருக்குத் தெரியாமல்தான் அவள் காஞ்சிக்கு வந்திருந்தாள். கேட்டால், கோயிலுக்குப் போனதாகச் சொல்லிக் கொள்வதில் பிரச்னை இல்லை. ஆனால் ராமானுஜரை தரிசிப்பதே அவளது காஞ்சி வருகையின் நோக்கம் என்று சொன்னால் அவன் தாங்குவானா யாதவர் சில காலமாக மிகுந்த மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தருணம் அது.\nபாடசாலை சரிவர இயங்கவில்லை. அவரால் முடியவில்லை என்பதுதான் காரணம். வயது கொடுத்த தள்ளாமை ஒருபுறம். குற்ற உணர்ச்சிகள் அளித்த குறுகுறுப்பு மறுபுறம். திருப்புட்குழியில் இருந்தபடிக்கு காஞ்சியில் ராமானுஜரின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்ததை அவர் கவனித்தபடியேதான் இருந்தார்.\nராமானுஜரின் செல்வாக்கு வளர்கிறது என்றால், அத்வைதம் என்னும் மகாதத்துவத்தின் ஆணிவேர் அசைக்கப்படுவதாக அர்த்தம். இது சரியா இப்படித்தான் இது நிகழ்ந்தாக வேண்டுமா இப்படித்தான் இது நிகழ்ந்தாக வேண்டுமா ஜகத்குருவான ஆதிசங்கரரின் தீர்மானங்களையே ஒருவன் நிராகரிப்பானா ஜகத்குருவான ஆதிசங்கரரின் தீர்மானங்களையே ஒருவன் நிராகரிப்பானா அவனது வாதங்களும் வலுவாக இருந்துவிட முடியுமா அவனது வாதங்களும் வலுவாக இருந்துவிட முடியுமா\nகுழப்பம் அவரைக் கொன்று கொண்டிருந்தது. நேரே போய் சிண்டைப் பிடித்து ஆட்டிவிட ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் ராமானுஜரை நினைக்கும்போதெல்லாம் அவருக்கு இரண்டு விஷயங்கள் முதலில் நினைவுக்கு வந்துவிடும். கொல்ல நினைத்த கொடும் தருணம். வெல்ல முடியாமல் வாதங்களில் வீழ்ந்த பல தருணங்கள்.\n'ரொம்ப யோசிக்க வேண்டாம் தாயே. நமக்கு அப்பால், நன்மை தீமைகளுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், சித்தாந்தங்களுக்கு அப்பால், வேதாந்தங்களுக்கும் அப்பால் விவரிக்க முடியாத பெரும் பொருளாகப் பரந்தாமன் வீற்றிருக்கிறான்.\nஅனைத்தையும் உதிர்த்துவிட்டு அவன் தாள்களை மானசீகத்தில் பற்றிக்கொண்டால் போதும். ஜீவாத்மா துவண்டு விழும் தருணம் உண்டு. அறிவும், ஞானமும் உதிரும் கணம் உண்டு. மாயை கண்ணைக் கட்டுகிறதென்றால், செருக்கே மாயையின் வித்து. சரணாகதி ஒன்றே அனைத்தையும் அகற்றி அவனிடம் கொண்டு சேர்க்கும் வழி.'\nஅந்தக் கிழவிக்குப் புரிந்தது. ஆனால், அவள் மகனுக்குப் புரிய வேண்டுமேஒரு சம்பவம். அவளால் சாகிற வரைக்கும் ���றக்க முடியாத சம்பவம். அப்போது வட தமிழகத்தில் காஞ்சியின் சுற்றுவட்டாரப் பிராந்தியத்தை ஆண்டு கொண்டிருந்த சோழச் சிற்றரசன் ஒருவனது மகளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nவராத மருத்துவரில்லை, பார்க்காத வைத்திய மில்லை. பூஜைகள், யாகங்கள் ஒரு பக்கம். மந்திர தந்திரவாதிகளின் பேயோட்டப் பிரயத்தனங்கள் ஒரு பக்கம். எதுவும் பலனளிக்காமல் அந்த இளவரசி ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். யாரோ அரசனிடம் போய்ச் சொன்னார்கள்.\n'திருப்புட்குழி யாதவப் பிரகாசர் பெரும் ஞானஸ்தர். தவிரவும், அவருக்கு மந்திரப் பிரயோகங்கள் தெரியும்.\nமாந்திரிகம் அறிந்தவர். அரசர் அவரை அரண்மனைக்கு வரவழைத்து இளவரசியைக் காட்டலாமே'உத்தரவு ஊருக்கு வந்து சேர்ந்தபோது யாதவருக்குக் கட்டுக்கடங்காத அகங்காரம் தலைக்கேறிவிட்டது. 'நான் எதற்கு வரவேண்டும்'உத்தரவு ஊருக்கு வந்து சேர்ந்தபோது யாதவருக்குக் கட்டுக்கடங்காத அகங்காரம் தலைக்கேறிவிட்டது. 'நான் எதற்கு வரவேண்டும் யாதவப் பிரகாசன் உன்னைப் போகச் சொன்னான் என்று அந்த பிரம்ம ராட்சசனிடம் போய்ச் சொல்லுங்கள். ஓடியே விடுவான்' என்று அரசு ஊழியர்களிடம் சொல்லி அனுப்பி விட்டார்.\nஇது பெரிய இடத்து விவகாரம், நமக்கு பிரம்ம ராட்சசனையும் தெரியாது; யாதவப் பிரகாசரையும் தெரியாது; எதற்கு வம்பு என்று, அவர்களும் அதேபோல அரண்மனைக்குத் திரும்பி அவர் சொன்னதை அப்படியே சொன்னார்கள்.படுத்திருந்த இளவரசி சீறி எழுந்து கத்தினாள். 'அவனை ஓடிப் போகச் சொல்லுங்கள். நான் அடித்தால் நார்நாராகக் கிழிந்து விடுவான்.' செய்தி கேட்டு அதிர்ந்து போனார் யாதவர்.\n விடமுடியாது. தனது மாணவர் பரிவாரத்துடன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். 'கூப்பிடுங்கள் உங்கள் மகளை' என்றார் அரசரிடம். சேடிகள் இளவரசியை சபைக்கு அழைத்து வந்தார்கள். பேய் பிடித்த இளவரசி. தலைவிரிகோல இளவரசி. சங்கிலி போட்டுப் பிணைத்திருந்தார்கள். அதை அறுத்தெறிந்து சீறிப் பாயும் வேகம் அவளது ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.\nயாதவர் அவள் எதிரே வந்து நின்று மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார்.'டேய், எனக்கு உன்னையும் தெரியும், நீ சொல்லும் மந்திரங்களும் பொருளோடு தெரியும். என்னை விரட்ட உன்னால் முடியாது. உயிர்மீது ஆசை இருந்தால் ஓடிவிடு' என���றது அந்தப் பேய்ப்பெண்.\n''போன ஜென்மத்தில் மதுராந்தகம் ஏரிக் கரையில் ஓர் உடும்பாகப் பிறந்தவன் நீ. பரம பக்தர்கள் சிலர் சாப்பிட்டு மீந்த உணவைத் தின்றபடியால் இந்த ஜென்மத்தில் வேதம் சொல்லித்தரும் உயரிய பிறப்பு உனக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், இந்த ஜென்மத்துப் பாவங்கள் உன்னை இன்னும் இரண்டு ஜென்மங்களுக்கு ஆட்டிப் படைக்கப் போகிறது மூடா ஓடிப் போ\nஅதிர்ந்து விட்டார் யாதவர். வந்திருந்த அவரது மாணவர்களுக்குப் பேச்சு மூச்சில்லை. ராமானுஜருக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது. குருவல்லவா மன்னனின் சபையில் அவருக்கு இது எப்பேர்ப்பட்ட அவமரியாதை மன்னனின் சபையில் அவருக்கு இது எப்பேர்ப்பட்ட அவமரியாதைசட்டென்று அவர் முன்னால் வந்து நின்றார். 'பேயே' என்று தொடங்காமல் 'பெண்ணே' என்று பேச ஆரம்பித்தார். ஒரு நிமிடம்.\nஐந்து நிமிடம். பத்து நிமிடங்கள். மந்திரங்கள் இல்லை. மாயம் ஏதுமில்லை. வெறும் பேச்சு. ஆனால் சாத்விகத்தின் சாறு பூசிய பேச்சு. பரமாத்மாவான நாராயணனின் பாத கமலங்களை முன்வைத்து, அந்தப் பெண் குணமாக மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டார் ராமானுஜர். அன்று அது நடந்தது. அவள் குணமானாள்.தொண்டை மண்டலம் முழுதும் ராமானுஜரின் புகழ் தீயெனப் பரவத் தொடங்கிய தருணம் அது.\n'செய்தது நானில்லை; நாராயணனே' என்றார் ராமானுஜர். அந்தப் பணிவு அவரை இன்னும் உயரத்துக்கு எடுத்துச் சென்றது. யாதவர் மட்டும் புழுக்கத்தில் வெந்து கொண்டிருந்தார். தாங்க முடியவில்லை அவரால். 'வேண்டாமப்பா என்னினும் பெரியவன் என்னிடம் படிக்க அவசியமில்லை. இனி பாடசாலைக்கு வராதே' என்று சொல்லிவிட்டார்.தன் மகன் தரம் தாழ்ந்து போனது அன்றே அத்தாய்க்கு புரிந்துவிட்டது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@விமந்தனி wrote: பதினோரு பதிவுகள் கடந்து விட்டதா\nமேற்கோள் செய்த பதிவு: 1232220\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nயாதவப் பிரகாசரின் தாய் என்னவோ பேசுவதற்காக வந்தாள். ஆனால், எ��்னென்னவோ பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டுப் போய்விட்டாள். ராமானுஜர் வெகுநேரம் அமைதியாகக் கண்மூடி அமர்ந்திருந்தார்.\n'வாழ்வில் சில சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்பதற்கு நமக்குக் காரணங்கள் புரிவதில்லை. நடக்கிற காரியத்தின் சரியான பக்கத்தில் நிற்கிறோமா, எதிர்ப்புறம் இருக்கிறோமா என்று அந்தக் கணத்தில் முடிவு செய்யவும் முடிவதில்லை. மனித வாழ்க்கை என்பதே சம்பவங்களின் சாட்சிக்கூண்டில் ஏறி நிற்பதுதானே ராமானுஜருக்கே அந்த வினா இருந்தது. ஒரு பத்து நிமிஷப் பேச்சில் பேய் பிடித்த பெண்ணைச்சரி செய்துவிட முடிகிறது.\nபூணுால் அறுத்து, சிகை கழித்து சன்னியாசியான பரம அத்வைத சிரேஷ்டரின் தாயாருக்கு,'பரம்பொருளை நெருங்கச் சரியான பாதை உமது மகன் காட்டுவதல்ல' என்று எடுத்துச் சொன்னால் புரிந்து விடுகிறது. கோடீஸ்வரரான கூரத்தாழ்வான் தமது சொத்து சுகங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுத் தன்னிடம் சீடராக வந்து பணிந்து நிற்கிறார். காஞ்சி மாநகரமே கைகட்டி நிற்கிறது.\nஆனால், பதினாறு வயதில் மணந்துகொண்டு, பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக உடன் வாழ்ந்த தஞ்சம்மாவை ஏன் தன்னால் சரி செய்ய இயலவில்லைஎத்தனையோபேர் என் பேச்சைக் கேட்கிறார்கள். பரம்பொருளான நாரணனின் பாதம் பற்ற முன்வருகிறார்கள். பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று சொன்னால் சரி என்கிறார்கள். ஆண்டவன் சன்னிதானத்தில் அந்தணனா, பஞ்சமனா என்ற கேள்விக்கே இடமில்லை என்றால் ஒப்புக்கொள்கிறார்கள்.\nசரணாகதியை விஞ்சிய உபாயமில்லை என்று சொல்லும் போதெல்லாம், தலைக்குமேலே கரம் கூப்பிக் கண்மூடி நீர் சொரிகிறார்கள். தஞ்சம்மாவை ஏன் அது தொடவில்லை கடைசிவரை தனது குலப் பெருமை ஒன்றைத் தவிர இன்னொன்றை அவள் ஏன் ஏற்க மறுத்துவிட்டாள் கடைசிவரை தனது குலப் பெருமை ஒன்றைத் தவிர இன்னொன்றை அவள் ஏன் ஏற்க மறுத்துவிட்டாள் ஒரு முழுநீள வாழ்வில் ஒரு கட்டத்தில் கூடவா தனது அஞ்ஞானத்தை அறிய முடியாமல் போய்விடும் ஒரு முழுநீள வாழ்வில் ஒரு கட்டத்தில் கூடவா தனது அஞ்ஞானத்தை அறிய முடியாமல் போய்விடும் அவருக்கு வேதனை சுட்டது. வைணவ சாம்ராஜ்ஜியம் ஒன்றை நாளை நான் கட்டியெழுப்பலாம்.\nஅது முடியாத காரியமல்ல. ஆனால் எனது எளிய முயற்சிகள் யாவும் தஞ்சம்மாவிடம் தோற்றுத்தான் போயிருக்கின்றன. இதனை எப்படி விழுங���கி ஜீரணிப்பதுராமானுஜருக்கு நினைத்துப் பார்க்கவும் சங்கடமாக இருந்தது. தஞ்சம்மாவை விட்டு விலகுவது, பற்றுகள் அறுத்துத் துறவறம் ஏற்பது என்று முடிவு செய்தபோதுகூட, அவர் அவளை நினைத்துக் கொஞ்சம் அஞ்சவே செய்தார்.\nஎதுவும் அவளுக்குப் புரியாது என்பதல்ல. எதையும் புரிந்துகொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவள். காலம் முழுதும் கட்டுண்டு அவதிப்பட்டு மடிவதற்கா இப்பிறப்பு அமைதியாக யோசித்தார். ஓர் உபாயம் தோன்றியது. தவறுதானா அமைதியாக யோசித்தார். ஓர் உபாயம் தோன்றியது. தவறுதானா சட்டென்று தர்ம சாஸ்திரங்களின் பக்கம் மனம் ஓடத் தொடங்கியது.\nபொய்மையும் வாய்மை இடத்து. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எழுதியவன் என்னமோ ஒரு அவஸ்தைப்பட்ட பிறகுதான் இதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆயிரம் பேர் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாராமல் எழுதி வைக்க வாய்ப்பில்லை. மனத்தை திடப்படுத்திக்கொண்டு அம்முடிவை எடுத்தார். வைணவர் ஒருவரை அழைத்தார். குலத்தால் தாழ்ந்தவர் என்று சொல்லப்பட்டாலும் குணத்தால் உயர்ந்த மனிதர் அவர்.\nஒரு சமயம் அவருக்குச் சாப்பாடு போட மறுத்து தஞ்சம்மா விரட்டியடித்த சம்பவம் ராமானுஜருக்கு நினைவில் வந்து போனது.'ஐயா, இன்று நீங்கள் என் வீட்டுக்கு உணவருந்தச் செல்ல வேண்டும்'ராமானுஜர் கேட்டபோது அவர் பயந்தார். 'ஐயோ திரும்பவுமா'ராமானுஜர் கேட்டபோது அவர் பயந்தார். 'ஐயோ திரும்பவுமா வேண்டாமே''இல்லை. இம்முறை என் மனைவி உங்களை நடத்துகிற விதமே வேறாக இருக்கும்.\nஅதற்கு நான் பொறுப்பு.''புரியவில்லையே.'ராமானுஜர் விறுவிறுவென்று ஒரு கடிதம் எழுதினார். அது தஞ்சம்மாவுக்கு அவளது அப்பா எழுதுவது போன்ற கடிதம்.அருமை மகளே, உன் தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு நீ உடனே ஊருக்கு வந்து சேர். இக்கடிதம் கொண்டு வரும் பாகவதோத்தமர் எனக்கு வேண்டப்பட்டவர்தான். களைப்போடு வருவார். அவரை உபசரித்து அனுப்பிவிட்டு ஊருக்குக் கிளம்பு.'இதைக் கொண்டுபோய் தஞ்சம்மாவிடம் கொடுங்கள்.' என்று ஒரு தட்டு நிறைய பழங்கள், வெற்றிலை பாக்கு, புடைவை, வேட்டியுடன் கொடுத்து அனுப்பி வைத்தார் ராமானுஜர்.\nஅந்த மனிதர் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். 'அம்மா நான் உங்கள் அப்பாவின் ஊரில் இருந்து வருகிறேன்.'தஞ்சம்மாவு���்குக் குழப்பமாக இருந்தது. ஏற்கெனவே விரட்டியடித்த மனிதர். இப்போது பழம் பூ மரியாதைகளோடு வந்து நிற்கிறாரே\n'உங்கள் தகப்பனார் இக்கடிதத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.'அவள் படித்துப் பார்த்தாள். தம்பிக்குத் திருமணம். உடனே கிளுகிளுப்பாகிவிட்டது.\n'ஐயா நிற்கிறீர்களே, உட்காருங்கள்.''அவகாசமில்லை தாயே. நான் கிளம்ப வேண்டும்.''முடியவே முடியாது. அன்று உங்களுக்கு நான் செய்தது பெரும் அபசாரம். அதற்குப் பரிகாரமாக இன்று என் கையால் நீங்கள் சாப்பிட்டுத்தான் போக வேண்டும்' என்று சொல்லி கணப் பொழுதில் இலை போட்டாள்.\nபரபரவென்று பரிமாற ஆரம்பித்தாள். அவர் சாப்பிட்டு விடைபெற்றுப் போய்விட்டார்.அன்று மாலை ராமானுஜர் வீடு திரும்பியபோது தஞ்சம்மா ஓடோடி வந்து வரவேற்றாள். 'அப்பா கடிதம் அனுப்பியிருக்கிறார். தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.''நல்ல விஷயம் தஞ்சம்மா. நீ இன்றே புறப்பட்டுவிடு.''நீங்கள்''சில வேலைகள் இருக்கின்றன. முடித்துவிட்டு வருகிறேன்.'அவள் ஊருக்குப் போன மறுகணமே ராமானுஜர் பேரருளாளன் சன்னிதியை நோக்கி ஓடத் தொடங்கினார்.\n இதைத் தவிர வேறு உபாயமில்லை என்று தெளிந்தேதான் அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு உன் தாள்தேடி வந்தேன். இந்தக் கணமே எனக்குத் துறவு தாருங்கள். இனி தாங்கமாட்டேன்.'அதற்குமேல் அவரைக் கதறவைத்துப் பார்க்கப் பேரருளாளனுக்கும் விருப்பமில்லை. அதனால்தான் அவன் திருக்கச்சி நம்பிக்கு உத்தரவு கொடுத்தான்.\nஅதனால்தான் அன்று அது நிகழ்ந்தது. ஊரே வியந்தது. உறவு துறந்து, பற்று துறந்து, பந்தம் அறுத்து, காஷாயம் தரித்த ராமானுஜரைக் கைகூப்பி வணங்கி நின்றது.'தஞ்சம்மாவைப் போன்ற ஒரு பேரழகி இத்தேசத்திலேயே கிடையாது. அவளையே துறக்கிறா ரென்றால் இவரது வைராக்கியம் எப்பேர்ப்பட்டது' என்று வியக்காத வாயில்லை. ராமானுஜர் பெருமூச்சு விட்டார்.\nஅன்று மறந்த தஞ்சம்மாவை அதற்குப் பிறகு யாதவரின் தாயார் வந்து போனபோதுதான் அவர் நினைக்க நேர்ந்தது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nயாதவப் பிரகாசரின் தாயார், வீடு சென்றடைய வெகு நேரம் ஆகிவிட்டது. பாடசாலைத் திண்ணையை ஒட்ட���ய சுவர் மீதிருந்த மாடத்தில், சிறு அகல் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. யாரோ படுத்திருப்பது தெரிந்தது.\n'குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தது தனது மகனேதான் எனத் தெரிந்ததும், அவளுக்குச் சற்று பயமாகிவிட்டது. யாதவன் திண்ணைக்கு வந்து படுக்கிற வழக்கமில்லையே அதுவும் விளக்கு வைத்து ஒரு நாழிகை கூட ஆகியிருக்காத சமயம். பெரும்பாலும் அந்நேரத்தில் யாதவர் முற்றத்து நிலவு வெளிச்சத்தில் அமர்ந்திருப்பார். சகாயத்துக்கு ஒரு விளக்கு வைத்துக்கொண்டு ஏதாவது சுவடி புரட்டிக் கொண்டிருப்பார்.\nபடிக்கத் தோன்றாத தினங்களில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவதும் உண்டு. 'மகனே, என்ன ஆயிற்று உனக்கு எதற்காக வாசலுக்கு வந்து படுத்திருக்கிறாய் எதற்காக வாசலுக்கு வந்து படுத்திருக்கிறாய்' 'உள்ளே வரக் காலனும் தயங்குகிறானோ என்று தோன்றியது தாயே. அவனுக்கு வசதியாகத்தான் நானே வெளியே வந்து படுத்தேன்.' அவள் பெற்றவள். சன்னியாசி என்றாலும் மகன் அல்லவா' 'உள்ளே வரக் காலனும் தயங்குகிறானோ என்று தோன்றியது தாயே. அவனுக்கு வசதியாகத்தான் நானே வெளியே வந்து படுத்தேன்.' அவள் பெற்றவள். சன்னியாசி என்றாலும் மகன் அல்லவா விரக்தியின் விதவிதமான வெளிப்பாடுகளை அந்நாள்களில் அவள் யாதவப் பிரகாசரிடம் தினமும் கண்டுகொண்டிருந்தாள்.\nஎன்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. யோசிக்கத் தெரியாதவன் என்றால் எப்படியும் வளைத்துவிட முடியும். பண்டிதன் என்றாலும் பாசத்தால் வென்றுவிடலாம். ஆனால், துறந்தவனுக்கான சாவித்துவாரம் எது சட்டென்று அவள் மனக் கண்ணில் ராமானுஜர் ஒரு கணம் வந்து போனார். 'அம்மா நீங்கள் சாப்பிட்டீர்களா சட்டென்று அவள் மனக் கண்ணில் ராமானுஜர் ஒரு கணம் வந்து போனார். 'அம்மா நீங்கள் சாப்பிட்டீர்களா''இல்லையப்பா. நீயும் பசியோடுதான் இருப்பாய். பிரசாதங்கள் இருக்கின்றன. அதைச் சாப்பிடலாமல்லவா''இல்லையப்பா. நீயும் பசியோடுதான் இருப்பாய். பிரசாதங்கள் இருக்கின்றன. அதைச் சாப்பிடலாமல்லவா\nதயங்கித்தான் கேட்டாள். துணி சுற்றி எடுத்து வந்த பிரசாதத் தொன்னைகளை முன்னால் எடுத்து வைத்தாள். யாதவர் அவற்றைத் தொடவில்லை. 'எனக்குப் பசியில்லை' என்று சொன்னார். 'காஞ்சிக்குப் போயிருந்தீர்களோ' அரைக் கணம் யோசித்த அந்தப் பெண்மணி, இன்று இதற்கு ஒரு முடிவு கட்டிவிடுவது என்று தீர்மானித்துக்கொண்டு, 'ஆம் மகனே. காஞ்சிக்குத்தான் போயிருந்தேன். ராமானுஜரை தரிசித்துவிட்டு வருகிறேன்' என்று சொன்னாள்.\n' அந்தத் தாய் அப்போது தன் மகனுக்கு ஞானாசிரியனாகிப் போனாள். அத்வைத சித்தாந்தத்தில் ஊறி முறுக்கேறிய கட்டை அது. அகம் பிரம்மம் என்பதை, அகம் அழித்துச் சரணாகதி அடைந்தால் மட்டுமே பிரம்மம் என்று புரியவைக்கத் தொடங்கினாள். 'மகனே, சாத்திரங்களில் மேலானது, தாழ்வானது என்று ஏதுமில்லை.\nஆனால் நீ நிம்மதியாக இருக்கிறாயா என்று யோசித்துப் பார். உன் மனத்தில் அமைதி என்று ஒன்று தென்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்று எண்ணிப் பார். துறந்தவனுக்குத் துயரமில்லை என்பது உண்மையானால் உன்னை வாட்டும் கொடுந்துயரங்களின் ஊற்றுக்கண் எது என்று சிந்தித்துப்பார்.' அம்மா என்று உள்ளுக்குள் உடைந்தார் யாதவப் பிரகாசர். 'மூவுலகையும் ஆளும் நாராயணனின் திருவடிக் கமலங்களின் பிரகாசத்தை, நான் ராமானுஜரின் முகத்தில் கண்டேன் மகனே. தெளிவு என்றால் அது. தீர்மானம் என்றால் அது. எத்தனை அமைதி, எவ்வளவு விவேகம்\nநுாறு நுாறு பேராக, ஆயிரம் ஆயிரம் பேராக மக்கள் அவரை அண்டிச் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சாஸ்திரங்களில் நீ ஆண்டுக்கணக்கில் பூச்சி பிடித்து மூளை மரத்துப் போய்விட்டாய். பக்தி எளிமையானது. சாலையில் செல்லும் சிறு குழந்தை தன் தாயின் விரல் பிடித்து நடப்பது போல, அவன் தாளைப் பற்றிக்கொள்ள வழி காட்டுகிறார் ராமானுஜர்.\nசரணாகதிக்குக் கால தேச நியமனங்கள் கிடையாது. நீ தகுதியுள்ளவன், நீ தகுதியற்றவன் என்ற பேதம் கிடையாது. இதற்குத்தான் இறைவனை நாடலாம், இன்னின்ன காரணங்களுக்குக் கூடாது என்ற சட்டதிட்டம் கிடையாது...' 'ராமானுஜர் அப்படிச் சொன்னாரா' 'ஆம் மகனே. உயிர் போகும் நேரத்தில் தன்னைக் கூவியழைத்த கஜேந்திர யானைக்கு அவர் எதைக் கொடுத்தாரோ, அதையேதான் மானம் போகும் நேரத்தில் அழைத்த பாஞ்சாலிக்கும் கொடுத்தார். அது நிபந்தனையற்ற அன்பு. கட்டற்ற பெருங்கருணை.'\n'ஆனால் அம்மா, சாஸ்திரங்கள் போட்டுத்தருகிற பாதையில் போவது தானே எனது தருமம் நான் நம்பிய சித்தாந்தத்துக்காக என் குலம் துறந்தவன் நான். எனக்குக் குடுமி கிடையாது. பூணுால் கிடையாது. ஏகதண்ட சன்னியாசியாக எத்தனைக் காலமாக இருந்துவிட்டேன் நான் நம்பிய சித்தாந்தத்துக்காக என் குலம் துறந்தவன் நான். எனக்குக் குடுமி கிடையாது. பூணுால் கிடையாது. ஏகதண்ட சன்னியாசியாக எத்தனைக் காலமாக இருந்துவிட்டேன்' 'புரிகிறது மகனே. இது எதுவுமே அவசியமில்லை என்கிறார் ராமானுஜர்.\nஉன்னால் தலைக்கு மேலே கைகளைத் துாக்க முடிந்தால் போதும். துாக்கிய கரங்களைக் குவித்தால் போதும். 'உற்றோ மேயாவோம், உமக்கேநாம் ஆட்செய்வோம்' என்று அவன் பாதங் களைப் பற்றிக்கொண்டால் போதும். மற்ற அனைத்தும் அநாவசியம் மகனே.' யாதவர் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தார்.\nநினைவு தெரிந்த நாள்முதல் அவர் பின்பற்றிய சித்தாந்தத்தை ஒன்றுமில்லை என்று அவரைப் பெற்ற தாயே விவரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். சரிதான். என் சித்தாந்தம் எனக்கு என்ன சேர்த்தது அகம்பாவத்தையும், பொறாமைத் தீயையும், பொங்கிய துவேஷத்தையும் சுமந்து கொண்டுதானே காலம் முழுதும் திரிந்திருக்கிறேன் அகம்பாவத்தையும், பொறாமைத் தீயையும், பொங்கிய துவேஷத்தையும் சுமந்து கொண்டுதானே காலம் முழுதும் திரிந்திருக்கிறேன் கண்ணெதிரே ராமானுஜர் கடைத்தேற ஒரு வழி காட்டுகிறார்.\nஜாதி பேதமற்ற ஒரு மாபெரும் சமூகம். திருமால் அடியார் என்னும் ஒற்றை அடைமொழி. 'அதுதான் மகனே விஷயம். மனத்தைப் பொதி சுமக்கும் கழுதை யாக்கிக் கொண்டு விட்டாய் நீ. அவர் இறக்கி வைத்துவிட்டு சிறகு விரித்துப் பறக்கச் சொல்லுகிறார். என்ன கஷ்டம் உனக்கு' அன்றிரவு முழுதும் அந்தத் தாய் தன் மகனுடன் பேசிக்கொண்டே இருந்தார். அவரது விருப்பமெல்லாம் மிக எளிதானது. அந்திமக் காலத்தில் இருக்கிற தனது மகன், கண்மூடும்போதாவது கவலை களற்று நிம்மதியாக இருக்க வேண்டும். 'நாராயணன் உனக்கு அந்த நிம்மதியைக் கொடுப்பான்.\nராமானுஜர் உன்னை அந்த நாரணனுக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்று நிறுத்தக்கூடியவர். இது உன்னைப் பெற்றவள் கருத்து. இதற்குமேல் உன் விருப்பம். நேரமாகிவிட்டது. கொஞ்சமாவது துாங்கு.' என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். மறுநாள் யாதவப் பிரகாசர் விடியும் நேரம் கிளம்பி விட்டார்.\n'போகிறபோது எங்கே என்று கேட்கக்கூடாது. நீயே சொல்லிவிட்டுப் போ' என்றாள் அவரது தாயார்.'எனக்கு இன்னும் பல சந்தேகங்கள் இருக்கின்றன அம்மா. நான் ராமானுஜரைப் பார்த்து விளக்கம் கேட்கப் போகிறேன்.' அவளுக்குப் புரிந்துவிட்டது. புன்னகை ���ெய்தாள். ஆசீர்வதித்து அனுப்பி வைத்தாள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nவழி முழுக்க யாதவப் பிரகாசருக்கு ஒரே சிந்தனைதான். அவர் சடங்குகளை விட்டொழித்தவர். பூரண அத்வைத சித்தாந்தி. தனக்குள் இறைவனைக் காண விரும்பி, தன்னையே இறைவனாகக் கருதிக்கொண்ட அகங்காரத்தின் பிடியில் தன்னைக் கொடுத்தவர். ஆனால், சந்தேகமின்றி சன்னியாசி. அந்தணர்களின் அடையாளங்களாகப் பார்க்கப்பட்ட குடுமியோ, பூணுாலோ அவருக்குக் கிடையாது. ஜாதி துறக்க முடிந்தவருக்கு மீதி துறக்க முடியாது போனதுதான் பிரச்னை.\nஆனால், வயோதிகம் அவருக்கு சற்று நிதானத்தை அளித்திருந்தது. அதுநாள் வரை செய்த காரியங்கள் பற்றிய மீள் பரிசீலனையில், தன்னைத் தானே அவர் வெறுக்கத் தொடங்கியிருந்தார். அவரது ஆணவம், கல்வியால் வந்தது. தானறிந்த வேதமும், தனையறிந்த உலகமும் என்றும் தன்னை உச்சத்தில் உட்கார வைத்திருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார்.\nஆனால், வேதத்தின் உச்சத்தில் உள்ளவன் வேறொருவன் அல்லவா என்றும் உள்ளவனும், எங்கும் உள்ளவனுமான பரம்பொருளை உணர்த்துகிற கருவியல்லவா அது என்றும் உள்ளவனும், எங்கும் உள்ளவனுமான பரம்பொருளை உணர்த்துகிற கருவியல்லவா அது சாமரத்தை வீச வேண்டிய திருப்பணியில் உள்ளவன், தனக்கே வீசிக்கொள்ள நினைப்பது விபரீதம். ஊர் சிரிக்கும். அதுதான் நடந்தது. உலகு எள்ளி நகையாடும். அதுவும் நிகழ்ந்தது. நேரில் கும்பிட்டு நகரும் ஜனங்கள், முதுகுக்குப் பின்னால் அவரது ஆணவத்தைக் குறிப்பிட்டு இழித்துப் பேசியதை அவர் அறிய நேர்ந்தபோதுதான் அவருக்குத் தனது தவறு புரிந்தது.\nமறுபுறம், தன்னிடம் பயில வந்த ராமானுஜன் தனியொரு பாதை அமைத்து மேலே மேலே போய்க் கொண்டிருந்ததையும் அவர் விழிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார். ஆணவமற்ற ஆத்மா. அத்தனை பேரையும் அரவணைக்கிற ஆத்மா. ஒரு காழ்ப்புண்டா சிறு துவேஷமுண்டா\n'அம்மா, நான் அவனைக் கொல்ல நினைத்ததை அவன் அறிவான். ஆனாலும், ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று என்னிடம் அவன் இருந்த இறுதி நாள் வரை கேட்கவில்லை.'இரவெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். 'மகனே, தன்னை மையப்படு���்தி உலகைப் பார்க்கிறவர்களுக்கும், பரம்பொருளான நாரணனை மையமாக்கி அவன் பாதாரவிந்தங்களில் தன்னைச் சேர்க்கத் துடிக்கிறவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.\nஅவர் இல்லாது போனால் உனக்கு நல்லது என்று நீ நினைத்தாய். அவர் இருந்தால் ஊருக்கு நல்லது என்று இறைவன் நினைத்தான். யார் நினைப்பு வெல்லும்' அன்றிரவு முழுதும் யாதவர் துாங்கவில்லை. தாம் செய்த பாவங்களுக்கெல்லாம் ஒரே பிராயச்சித்தம் இம்மாபெரும் பூமியை முழுதாக ஒருமுறை பிரதட்சணம் செய்வதுதான் என்று அவருக்குத் தோன்றியது.\nவிடிவதற்குச் சற்று முன்னால் அவர் கண்ணயர்ந்தபோது ஒரு கனவு வந்தது. கனவில் கேட்ட குரல் திடுக்கிட்டு எழ வைத்தது. 'யாதவப் பிரகாசா நீ பூமியை வலம் வருவதும், எனது பக்தனான ராமானுஜனை வலம் வந்து பணிவதும் ஒன்றேதான்.' அதன்பிறகுதான் அவர் கிளம்பினார்.\nஆனால், அப்போதும் மனத்தில் சிறு குழப்பம். ஒருவேளை பிரமையாக இருக்குமோ ராமானுஜர் இதனை ஏற்பாரா காஞ்சிக்குப் போய்ச் சேர்ந்ததும் அவர் நேரே திருக்கச்சி நம்பியைச் சந்தித்துத் தனது சந்தேகத்தைக் கேட்டார். நேரடியாகக் கூடச் சொல்லவில்லை.\nஅதிலும் பூடகம். 'என் மனத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அது சரியா என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்வீர்களா' என்ன சந்தேகம் என்று திருக்கச்சி நம்பி கேட்கவில்லை. அத்வைத சிங்கம் இன்று அடிபணிந்து வந்து நிற்கிறது. ஒரு சரித்திரத்தின் தொடக்கப்புள்ளியாக விளங்கப் போகிற சம்பவ நாள் நெருங்கி வருகிறது. நாம் எதற்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்' என்ன சந்தேகம் என்று திருக்கச்சி நம்பி கேட்கவில்லை. அத்வைத சிங்கம் இன்று அடிபணிந்து வந்து நிற்கிறது. ஒரு சரித்திரத்தின் தொடக்கப்புள்ளியாக விளங்கப் போகிற சம்பவ நாள் நெருங்கி வருகிறது. நாம் எதற்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்'ஆகட்டும் சுவாமி. நீங்கள் நாளை வாருங்கள்.' என்றார் திருக்கச்சி நம்பி.\nயாதவர் காஞ்சியிலேயே காத்திருந்தார். மறுநாள் பொழுது விடிந்ததும் அடித்துப் பிடித்துக் கொண்டு திருக்கச்சி நம்பியை ஓடோடிச் சென்று சந்தித்தார். 'அருளாளனைக் கேட்டீர்களா உமக்கு என்ன பதில் கிடைத்தது உமக்கு என்ன பதில் கிடைத்தது''அவன்தான் ஏற்கெனவே உமது கனவில் வந்து விடை சொல்லி விட்டானாமே''அவன்தான் ஏற்கெனவே உமது கனவில் வந்த�� விடை சொல்லி விட்டானாமே அதையே செய்யச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.' ஒரு கணம்தான். கதறி விட்டார் யாதவப் பிரகாசர்.\n சக மனிதனிடம் பேசுவதுபோல இறைவனுடன் பேசுகிற வல்லமையெல்லாம் எத்தனை பேருக்கு சாத்தியம் அப்படியே கைகூப்பி நின்றார். மேற்கொண்டு எதுவுமே கேளாமல், ராமானுஜரின் மடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அன்று அது நடந்தது. 'ராமானுஜரே அப்படியே கைகூப்பி நின்றார். மேற்கொண்டு எதுவுமே கேளாமல், ராமானுஜரின் மடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அன்று அது நடந்தது. 'ராமானுஜரே நான் யாதவப் பிரகாசன் வந்திருக்கிறேன்.' மேனி நடுங்க தனது முன்னாள் சீடரின் எதிரே, கூனிக் குறுகிப் போய் வந்து நின்றார் யாதவர்.\n'சுவாமி வர வேண்டும். நலமாயிருக்கிறீர்களா' சொற்களைத் தேடித் தவித்துக் கொண்டிருந்த யாதவப் பிரகாசர், ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு தனது அகங்காரத்தை உருவி எடுத்து ராமானுஜரின் முன்னால் வைத்து வணங்கினார். 'நான் கதி பெற வழிகாட்டுங்கள். என் சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கள். சத்யம், ஞானம், அனந்தம் பிரம்மத்திலேயே நாம் மீண்டும் ஆரம்பித்தாக வேண்டும்.'ராமானுஜர் புன்னகை செய்தார்.\nதன்னருகே இருந்த கூரத்தாழ்வானைப் பார்த்தார். 'இவர் உமக்கு அனைத்தையும் விளக்குவார்' என்று சொன்னார். ஆழ்வான் ஓர் அறிவுக்கடல். பெரும் பண்டிதர். தனது ஞானம் முழுதும் தன் குரு ராமானுஜரின் ஆசியெனப் பணிந்து வாழ்பவர். அன்று கூரத்தாழ்வான் யாதவரின் அனைத்து சந்தேகங்களுக்கும் ராமானுஜரின் சார்பில் பதில் சொன்னார். தத்துவச் சந்தேகங்கள். சிந்தாந்தச் சிடுக்குகளின் மீதான சந்தேகங்கள். வேதாந்த உட்பொருள் சார்ந்த விளக்கங்கள். சத்தியமும், ஞானமும் மட்டுமல்ல. சகலமும் பரம்பொருளின் குணங்கள்தாம்.\nஉலகம் ஒரு மாயை அல்ல. ஏன் அப்படி எண்ணிக்கொள்ள வேண்டும் கயிறு ஏன் பாம்பாகத் தெரிய வேண்டும் கயிறு ஏன் பாம்பாகத் தெரிய வேண்டும் கயிறைக் காணும்போதே பாம்பின் தலைமீது நின்று நடமாடியவனின் பேரெழிலும், பெருங்கருணையுமல்லவா நம்மை ஆட்கொள்ள வேண்டும் கயிறைக் காணும்போதே பாம்பின் தலைமீது நின்று நடமாடியவனின் பேரெழிலும், பெருங்கருணையுமல்லவா நம்மை ஆட்கொள்ள வேண்டும் மையலேற்றி மயக்க அவன் முகம் மட்டுமே மாயமந்திரம் மையலேற்றி மயக்க அவன் முகம் மட்டுமே மாயமந்திரம் கூரத்தாழ்வான் வைணவத்தின் சகல தரிசனங்களையும் யாதவர் முன் விளக்கி முடித்தபோது, யாதவர் கைகூப்பி எழுந்து நின்றார்.\n நீர் யார் என்பதை உமது சீடரின் விளக்கங்கள் எனக்குப் புரியவைத்துவிட்டன. இனி நான் யாராக இருக்கவேண்டுமென்று நீங்களே தீர்மானம் செய்யுங்கள்' என்று சொல்லி ராமானுஜரை வலம் வந்து தாள் பணிந்தார். ராமானுஜர் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தார். கோவிந்த ஜீயர் என்ற பெயர் வழங்கி, தன்னோடு சேர்த்துக் கொண்டார்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅப்போதுதான் பாடி முடித்திருந்தார். அரங்கனைச் சேவித்துவிட்டு ஆளவந்தாரின் சீடர்கள் அனைவரும் கருடாழ்வார் சன்னிதிப் பக்கம் வந்துகொண்டிருந்தபோது இரண்டு பேர் ஓடி வந்தார்கள்.\n காஞ்சியில் ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. இது இந்நுாற்றாண்டின் அதிசயம். பேரருளாளனின் பெருங்கருணை இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது'மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, பரவசத்தில் தோய்த்த வார்த்தைகளைக் கோக்கத் தெரியாமல் அவர்கள் அள்ளிக் கொட்டினார்கள்.பெரிய நம்பிக்குக் காஞ்சி என்றதுமே ராமானுஜரின் நினைவு வந்தது. தமது இறுதி நாள் நெருங்கிய நேரத்தில், 'அவரை அழைத்து வா' என்று ஆசார்யர் ஆளவந்தார் தன்னைக் காஞ்சிக்கு அனுப்பிவைத்த சம்பவம் நினைவுக்கு வந்தது.\nபிறகு ஆளவந்தார் மறைந்த பின்னர் மீண்டும் காஞ்சிக்குச் சென்றது. வழியில் அவரை மதுராந்தகத்தில் சந்தித்தது. ஏரி காத்த ராமர் கோயிலில் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தது. ராமானுஜர் வீட்டுக்கே போய்த் தங்கி, பிரபந்தம் சொல்லிக் கொடுத்தது. தஞ்சம்மாவின் தண்ணீர்த் தகராறு. சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி வந்தது.\n'நம்பிகளே, எந்த உலகில் இருக்கிறீர் நாங்கள் சொல்வது கேட்கிறதா'வந்தவர்கள் கேட்டார்கள். உண்மையில் பெரிய நம்பிக்கு அவர்கள் விவரித்துச் சொன்ன சம்பவத்தில் ஒருவரி கூட மனத்தில் ஏறவில்லை. அவரது எண்ணமெல்லாம் பழைய சம்பவங்களையே சுற்றி வந்தது. 'என்ன சொன்னீர்கள்' என்று திரும்பக் கேட்டார்.\nதிருவரங்கப் பெருமாள் அரையர் மீண்டும் எடுத்துச் சொன்னார். 'யாதவப் பிரகாசர் ராமானுஜரின் சிஷ்யராகி, ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு விட்டாராம். ராமானுஜர் அவருக்கு கோவிந்த ஜீயர் என்று பெயரிட்டு புத்தகம் எழுதப் பணித்திருக்கிறா ராம்.' நம்பி புன்னகை செய்தார்.\n'இது நடக்காதிருந்தால்தான் நான் வியந்திருப்பேன்''எப்படி யாதவரின் மனமாற்றம் எதிர்பார்க்கக்கூடியது இல்லையே' 'ஆனால் ராமானுஜரின் பராக்கி ரமம் நாம் அறிந்தது அல்லவா' 'ஆனால் ராமானுஜரின் பராக்கி ரமம் நாம் அறிந்தது அல்லவா நாமெல்லாம் நமது ஆசாரியரின் கூடவே இருந்தவர்கள். ஆனால், வாழ்வில் ஒருமுறைகூட நேரில் சந்தித்துப் பேசியிராத ராமானுஜரை அல்லவா அவர் தமக்குப் பிறகு வைணவ உலகின் ஆசார்ய பீடாதிபதியாக எண்ணினார் நாமெல்லாம் நமது ஆசாரியரின் கூடவே இருந்தவர்கள். ஆனால், வாழ்வில் ஒருமுறைகூட நேரில் சந்தித்துப் பேசியிராத ராமானுஜரை அல்லவா அவர் தமக்குப் பிறகு வைணவ உலகின் ஆசார்ய பீடாதிபதியாக எண்ணினார் ஆளவந்தார் நெஞ்சையே ஆளப் பிறந்தவர் அல்லவா அவர்\nயாதவரின் அகந்தை சரியான இடத்தில் நொறுங்கியிருக்கிறது. தமது சீடருக்கே சீடரான குரு இவ்வுலகில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். யாதவர் பெயர் இனி ராமானுஜர் பெயருள்ள வரை நிலைத்திருக்கும்.'அவர்கள் அத்தனை பேரும் பரவச நிலையில் இருந்தார்கள். காஞ்சிக்குச் சென்று வந்தவர்கள் கதை கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nராமானுஜர் துறவு ஏற்றது குறித்து. முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் முதல் சீடர்களாகச் சேர்ந்தது குறித்து. அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் திரள் திரளாகப் பெருகி வந்து அவரை தரிசித்து, வைணவத்தை வாழ்க்கை முறையாக ஏற்பது குறித்து. 'ஐயா, காஞ்சி மக்கள் அவரைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம் ஒன்றுதான்.\nஇப்படியொரு அகந்தையே இல்லாத மனிதன் இப்பூமியில் வாழமுடியுமா என்று அவர்கள் வியக்கிறார்கள். அத்வைதிகளுடன் வாதம் செய்து வெல்லும்போதுகூட கூப்பிய கரங்களை இறக்குவதில்லையாம்.' 'அரையரே, நமது ஆசாரியர் ராமானுஜரைச் சந்திப்பதற்காகக் காஞ்சி சென்ற தருணம் உமக்கு நினைவிருக்கிறதா' என்றார் பெரிய நம்பி. யாரால் மறக்க முடியும்' என்றார் பெரிய நம்பி. யாரால் மறக்க முடியும் சரித்திரம் மறக்காத ஒரு பக்கச் சந்திப்பு அது\nயாதவரின் கொலை முயற்சியில் இருந்து தப்பித்து ராமானுஜர் ��ாஞ்சி வந்து சேர்ந்திருந்த சமயம் அது. அவரைக் காத்ததும் மீட்டதும் பேரருளாளனே என்கிற தகவல், பனிக் காற்றைப் போல் இண்டு இடுக்கு விடாமல் தேசமெங்கும் பரவிக் கொண்டிருந்தது. ஊர் திரும்பிய யாதவர் மீண்டும் அவரைப் பாடசாலைக்கு வரச் சொன்னார். அதனால் பாதகமில்லை என்று திருக்கச்சி நம்பியும் சொன்னதால், ராமானுஜர் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார்.\nஅந்தச் சமயத்தில்தான், திருவரங்கத்தில் இருந்த ஆளவந்தாரை இந்தத் தகவல் சென்று தொட்டது. அருளாளன் அன்புக்குப் பாத்திரமான ஒரு பிள்ளை யாதவரிடம் வாசித்துக் கொண்டிருக்கிறானா வியப்பாக இருக்கிறதே. நான் அவனைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார்.\nஆளவந்தார் திடகாத்திரமாக இருந்த காலம் அது. எனவே நினைத்த மாத்திரத்தில் கிளம்பியும் விட்டார். காஞ்சியில் ஆலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியும் அவரது மாணவர்தாம். ஸ்ரீசைல பூர்ணரைத் திருப்பதிக்கு அனுப்பியது போலத்தான் நம்பியை அவர் காஞ்சியில் விட்டிருந்தார்.\nஎனவே ஆசார்யர் வருகிறார் என்றதும் நம்பி பரபரப்பாகிவிட்டார். கோயில் மரியாதைகளுடன் ஊர் எல்லைக்கே சென்று அவரை வரவேற்று அழைத்து வந்தார். சன்னிதியில் சேவை ஆனதும், ஆளவந்தார் திருக்கச்சி நம்பியுடன் பொதுவாகச் சில விஷயங்கள் பேசி யபடி வெளியே வந்தார். அப்போது அது நடந்தது. யாதவப் பிரகாசர் கோயில் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். பின்னால் அவரது மாணவர்கள். 'நம்பி, அவர்தானே யாதவப் பிரகாசர்\n'ஆம். அவரேதான்.''அவரது குழுவில் அதோ ஒரு பிள்ளை நெடுநெடுவென வளர்த்தியாக, சூரியனைக் கரைத்துச் செய்தாற்போன்ற பொலிவுடன் வருகிறானே, அவன் யார்' 'குருவே, அவர் பெயர் ராமானுஜன். யாதவரிடம் வாசிக்கும் அவர்தான் அருளாளனுக்குத் தீர்த்த கைங்கர்யமும் செய்து கொண்டிருக்கிறார்.'ஆளவந்தார் புன்னகை செய்தார்.\nதிருக்கச்சி நம்பி ராமானுஜரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவரிடம் எடுத்துச் சொன்னார். 'சுவாமி சத்யம், ஞானம் அனைத்தும் பிரம்மத்தின் குணங்கள் என்று இவர் சொல்லப் போக, யாதவருக்கு இவரைப் பிடிக்காது போய்விட்டது.\nஅன்று ஆரம்பித்து அவர்களிடையே அடுக்கடுக்காக எத்தனையோ பிரச்னைகள். காசிக்கு அழைத்துச் சென்று கொன்றுவிடவே பார்த்திருக்கிறார் யாதவர். ஆனா��் பேரருளாளன் காப்பு உள்ளது இவருக்கு.'அந்தக் கணத்தில் ஆளவந்தார் முடிவு செய்தார். வைணவ குருபீடம் தனக்குப் பிறகு இவரைச் சேர வேண்டியது.நம்பி ராமானுஜரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தத் தயாராகத்தான் இருந்தார்.\nஆனால் அது அவசியமில்லை என்று ஆளவந்தார் நினைத்தார். விறுவிறுவென்று மீண்டும் சன்னிதிக்குள் சென்றார். ஒரே ஒரு பிரார்த்தனை.'இவர் இருக்கவேண்டிய இடம் யாதவரின் குருகுலமல்ல. வைணவ உலகம் இவருக்காகக் காத்திருக்கிறது. மற்றபடி உன் சித்தம்.'கண்மூடி ஒரு நிமிடம் நின்றவர், உடனே கிளம்பிப் போயே விட்டார்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஆளவந்தார் காஞ்சி சென்று திரும்பிய சில காலம் கழித்து இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, ராமானுஜர் நிரந்தரமாக யாதவப் பிரகாசரை விட்டு வெளியேறியது. மன்னர் மகளின் மனநோய் நீங்கியதை அடுத்து நிகழ்ந்தது அது. இரண்டாவது சம்பவம், ஆளவந்தாருக்கு உடல் நலன் குன்றிப் போனது.\nஅவருக்குப் புற்றுநோய் இருந்தது. எத்தனைக் காலமாக என்று யாருக்கும் தெரியாது. நோயின் தீவிரம் அதிகரித்தபோது அவர் செயல்பாடற்றுப் போனார். கொல்லும் வலியைக் காட்டிக்கொள்கிற மனிதரில்லை அவர். ஆனால் உடன் இருப்பவர்களுக்கு ஆசாரியரின் அவஸ்தை தெரியாதா\n உமது சீடனுக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. அளவிட முடியாத ஞானத்தையும், நல்லறிவையும் எனக்கு அள்ளித்தந்த தாங்கள் இதனையும் ஏற்றுக் கொடுத்தருள வேண்டும்' கேட்டவர் மாறனேர் நம்பி. மாறன் என்பது நம்மாழ்வாரின் பெயர். நம்மாழ்வாருக்கு நிகராக வைணவ உலகம் கருதி மதித்த மகான் அவர். குரு பக்தியில் ஈடு இணையற்ற பெரியவர். அவர் கேட்கிறார்.\nஅதுவும் முதல் முறையாக 'தன் விருப்பம்' என்ற ஒன்று.\n'நீங்கள் கொடுப்பதாக முதலில் வாக்களியுங்கள். அதன்பின் சொல்கிறேன்.'\n'சரி, அப்படியே ஆகட்டும். சொல், என்ன வேண்டும்\n'வைணவம் தழைக்க நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டியது அவசியம். இந்த நோய் உங்களை விழுங்கிவிட்டால் நாங்கள் அனாதைகளாகிப் போவோம். எனவே உங்களுக்கு வந்திருக்கிற ராஜபிளவையை ஆசாரியப் பிரசாதமாக நீங்கள் எனக்குத் தந்தருள வேண்டும். நான் இருப்பத�� என்\nநீங்கள் இருந்தால் நாட்டுக்கு நல்லது.'சிலிர்த்துவிட்டது ஆளவந்தாருக்கு. ஒரு கணம் கண்மூடி யோசித்தார். என்னவென்று கேட்காமல், தருவதாக வாக்களித்துவிட்ட சொல்லும் முக்கியம். நல்ல மனம் கொண்ட சீடனின் நல்வாழ்வும் முக்கியம். எனவே, தனது புண்ணியங்களைப் புண்ணுக்குள் செலுத்தி, அதன் ஒரு பகுதியை மாறனேர் நம்பிக்கு மாற்றினார்.\n நீங்கள் கேட்டுவிட்டதால் இதனைச் செய்திருக்கிறேன். ஆனால் எனது இறுதி நெருங்கிவிட்டது என்பதை நான் அறிவேன். உமது புகழை உலகறியச் செய்ய இச்சம்பவம் ஒரு சாட்சியாகட்டும்.'\nஆளவந்தார் இறுதியாகப் படுத்தார். அவரது வலியும் வேதனையும் சற்றுக் குறைந்திருந்தது. ஆனால் அவரது சீடர்களுக்கு வருத்தம் மிகுந்திருந்தது.\n இப்படி எங்களைத் தனியே விட்டுச் செல்கிறேன் என்கிறீர்களே இனி எங்களை யார் காப்பார் இனி எங்களை யார் காப்பார்' என்று பெரிய நம்பி அவரது கால்களைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார்.\n'காஞ்சியில் நான் அவரைக் கண்டேன். பார்த்த கணத்திலேயே அவர் ஆதிசேஷனின் அம்சம் என்று என் மனத்தில் பட்டது. ஞானத்தின் செஞ்சுடர் தகதகக்கும் அத்தெய்வீக முகம் இப்போதும் என் கண்ணில் நிற்கிறது நம்பி. ராமானுஜர் இப்போது யாதவப் பிரகாசரை விட்டு விலகி, பேரருளாளனுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். வைணவ உலகம் அவரால் தழைக்கும். அடியேன் ஆளவந்தார். அவர் வாழ வைப்பார்\nகுருவின் மனம் சீடர்களுக்குப் புரிந்துபோனது. தாமதம் பயனில்லை. இன்றே கிளம்புங்கள் என்று அனைவரும் துரிதப்படுத்தி, பெரிய நம்பியைக் காஞ்சிக்கு அனுப்பி வைத்தார்கள்.ஒளியின் வேகத்தில் கால்கள் இயங்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் ஆனால் அவர் காஞ்சியைச் சென்றடைய ஒரு வார காலமாயிற்று. திருக்கச்சி நம்பியைச் சந்தித்து ஆசாரியரின் விருப்பத்தைச் சொன்னார்.\n'வைணவ தரிசன பீடம் ராமானுஜருக்காகக் காத்திருக்கிறது நம்பிகளே. நமது ஆசாரியரின் எண்ணம் அதுதான். அவர் வருவாரா மரணப் படுக்கையில் இருக்கும் ஆளவந்தார் தமது இறுதிக் கணத்துக்கு முன்னால் இளையாழ்வாரைச் சந்தித்துவிட வேண்டும். எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்.'\nராமானுஜரின் தாயார் காந்திமதி அப்போது காலமாகியிருந்தார். அந்தத் துயரின் சுவடுகள் மறைந்திராத நேரம். அருளாளன் திருப்பணியில் மட்டுமே அவர் ஆறுதல் தேடிக்கொண்டிருந்தார்.\n'இது அவர் வரும் நேரம்தான். நீங்கள் முதலில் பெருமாளைச் சேவித்துவிட்டு வாருங்கள். நாம் பேசுவோம்' என்றார் திருக்கச்சி நம்பி.\nபெரிய நம்பி சன்னிதிக்குச் சென்றார். வையம் காக்கும் வரதராஜப் பெருமாள். கற்பூர வெளிச்சத்தில் கடலெனப் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த அவனது பேரருள் தன்னை நெருங்கி வருடுவதாக அவருக்குத் தோன்றியது. 'பெருமானே என் வருகையின் நோக்கம் உனக்குத் தெரியும். வேண்டியது உனது அனுமதி ஒன்றே.'கண்மூடி அவர் சில சுலோகங்களை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினார். ஆளவந்தார் இயற்றிய சுலோகங்கள்.\nமிகச் சரியாக அந்நேரம் ராமானுஜர் சன்னிதிக்குள் நுழைந்தார். தான் அதுவரை கேட்டிராத அந்த சுலோகங்களின் கம்பீரத்திலும், ஆற்றல் மிக்க ஆராதனைகளிலும் மனம் பறிகொடுத்தவராக, 'ஐயா இந்த சுலோகங்களை இயற்றியவர் யார் இந்த சுலோகங்களை இயற்றியவர் யார்' என்று கேட்டார். கண் திறந்து அவரைப் பார்த்தார் பெரிய நம்பி.\n'இவர்தான் ராமானுஜர்.' என்று திருக்கச்சி நம்பி அறிமுகம் செய்தார்.\nபரபரப்பாகிவிட்டது அவருக்கு. எங்கே தொடங்குவது, என்னவென்று சொல்லுவது, எப்படி அழைப்பது என்று கணப் பொழுதில் மனத்தில் எழுந்த நூறு வினாக்களில், எதை முதலில் விடுவிப்பது என்று புரியாமல் குழம்பி நின்ற கணத்தில் திருக்கச்சி நம்பியே எடுத்துக் கொடுத்தார்.\n'அவர் இந்த சுலோகங்களைப் பற்றிக் கேட்டார்.'\n'ஆம். இவை ஆளவந்தார் அருளிய சுலோகங்கள்.' பரவசமானார் ராமானுஜர். 'ஆ ஆளவந்தாரா வைணவம் தழைக்கப் பரமன் இவ்வையத்துக்கு அளித்த பெருங்கொடை அல்லவா அவர் வாழ்வில் ஒருமுறையாவது அவரைத் தரிசித்துவிட மாட்டோமா என்று எத்தனைக் காலமாக நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் தெரியுமா வாழ்வில் ஒருமுறையாவது அவரைத் தரிசித்துவிட மாட்டோமா என்று எத்தனைக் காலமாக நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் தெரியுமா\n'திருவரங்கத்தில் இருக்கிறார். உடல்நலம் குன்றிய நிலையில், பேசவும் சக்தியற்றவராக...' அவர் முடிக்கவில்லை. 'கிளம்புங்கள். நான் உம்மோடு இப்போதே திருவரங்கம் வருகிறேன். எனக்கு அவரைப் பார்த்தே தீரவேண்டும். உடனே. மிக உடனே.'அது நடந்தது, பேரருளாளன் சித்தம். ராமானுஜர் வீட்டுக்குப் போகவில்லை. மனைவியிடம் சொல்லிக்கொள்ளவில்லை. சன்��ிதியில் நின்றிருந்த பெரிய நம்பியை இழுத்துக்கொண்டு அப்படியே வீதிக்குப் பாய்ந்துவிட்டார்.\nஓட்டமும் நடையுமாகக் காஞ்சியில் இருந்து திருவரங்கம் சென்று சேரும் வரை இருவரும் ஆளவந்தாரைத் தவிர வேறு எதையுமே நினைக்கவில்லை.ஆனால் விதி வேறாக இருந்தது. அவர்கள் திருவரங்கம் சென்று சேர்ந்தபோது ஆளவந்தார் காலமாகியிருந்தார்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகாவிரியைக் கடந்து, திருவரங்கத்தின் எல்லையைத் தொட்டபோதே ஏதோ சரியில்லை என்று தோன்றியது. கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்த மக்களின் பதற்றமும், தவிப்பும் பெரிய நம்பிக்குக் குழப்பம் தந்தது. யாரையாவது நிறுத்தி விசாரிக்கலாம். ஏதாவது தகவல் வரும். ஆனால் அதற்கெல்லாம் நமக்கு அவகாசமிருக்கிறதா, தவிரவும் அது அவசியமானதாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்\n'ஆனால் இம்மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், ஒரே துக்கத்தின் ஓரங்களைப் பிய்த்துத் தம் முகங்களில் ஒட்டவைத்துக் கொண்டு போகிறாற் போலத் தெரிகிறது சுவாமி\n உணர்வளவில் ஒன்றுதான். ஆனால் அவரவர் துக்கத்தின் கனம் நிச்சயமாக வேறு வேறாக அல்லவா இருக்கும் 'எதற்கும் விசாரித்து விடுவோமே\nசரி என்று பெரிய நம்பி ஒருவரை அழைத்தார். 'எல்லோரும் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்\n'ஐயா உங்களுக்கு விவரம் தெரியாதா ஆளவந்தார் சுவாமிகள் பரமபதம் அடைந்துவிட்டார்கள். திருக்கரம்பன் படித்துறையில் இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.'\nராமானுஜருக்கு நெஞ்சடைத்துப் போனது. பெரிய நம்பி ஐயோ என்று அலறியே விட்டார். நின்று பேசவோ, அழுது தீர்க்கவோ அவகாசமற்ற தருணம். எய்த அம்பைப் போல் அவர்கள் படித்துறையைப் பாய்ந்து அடைந்தபோது, ஆளவந்தாரின் திருமேனி அங்கு கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிலும் சீடர்கள். சூழ்ந்த பெரும் துயரம். நாலாபுறங்களில் இருந்தும் அவரது பக்தர்களும், அன்பர்களும் அந்த இடத்தை நோக்கி வந்தபடியே இருந்தார்கள்.\n'நாம் மோசம் போய்விட்டோம் நம்பிகளே ஆசாரியர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் ஆசாரியர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்' என்று கதறினார் திருக்கோட்டியூர் நம்பி.\n'அவரது நோயை நான் விரும்பிப் பெற்றதன் காரணமே அவரது மரணத்தை நான் களவாட நினைத்ததுதான். ஆனால் விதி இத்தனைக் குரூரம் காட்டும் என்று எண்ணவில்லை நம்பிகளே' மாறனேர் நம்பி சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார்.\nஅரையர் ஒருபுறம் அழுது கொண்டிருந்தார். திருமாலையாண்டான் மறுபுறம் அழவும் தெம்பற்றுச் சரிந்து விழுந்திருந்தார். ஒவ்வொருவர் மனத்திலும் ஊடுருவியிருந்த அந்த மகான், அத்தனை பேரின் துக்கத்துக்கும் சாட்சியே போல சும்மா கிடந்தார்.\nபெரிய நம்பி நம்ப முடியாமல் தமது ஆசாரியரின் திருமேனியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.\n'ஐயா, கண்ணைத் திறந்து பாருங்கள். நீங்கள் விரும்பிய மகாபுருஷனைக் காஞ்சியில் இருந்து அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் பார்க்க விரும்பியதாகச் சொல்லித்தான் அழைத்து வந்திருக்கிறேன். இப்போது இவருக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்\nஅங்கிருந்த அத்தனை பேரும் அப்போதுதான் ராமானுஜரை கவனித்துப் பார்த்தார்கள். இவரா\n இவரைத்தான் நமது ஆசாரியர் தமது வாரிசாக மனத்துக்குள் சுவீகரித்து வைத்திருந்தாரா ஆளவந்தார் மனத்தையே ஆண்டு வந்தாரென்றால் இவர் எப்பேர்ப்பட்ட யோகியாக இருப்பார்\nராமானுஜர் யாரையும் பார்க்கவில்லை. எதையும் கவனிக்கவில்லை. யார் பேச்சும் அவர் சிந்தைக்குள் நுழையவில்லை. கிடத்தி வைக்கப்பட்டிருந்த ஆளவந்தாரின் திருமேனியையே சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்.'குருவே சரணம். உம்மை நான் நேரில் தரிசித்ததில்லை.\nஆனால் மனத்தில் எண்ணாதிருந்ததும் இல்லை. மிகச் சிறு வயதில் வீட்டுத் திண்ணையில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிற போது, சில சமயம் என் அப்பா உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வருகை தரும் என் மாமா பெரிய திருமலை நம்பி, மூச்சுக்கு மூச்சு உமது திருநாமத்தைத்தான் உச்சரித்துக்கொண்டே இருப்பார்.\nதிருக்கச்சி நம்பியுடன் பழக்கமான பிற்பாடு நாளைக்கொரு முறையாவது உம்மைப் பற்றி அவர் பேசாதிருந்ததில்லை. ஞானத்தின் பூரண வடிவான தங்களை என்றேனும் ஒருநாள் தரிசிப்பேன், உங்கள் தாள் பணிவேன் என்று தினமும் எண்ணிக்கொள்வேன். வைணவம் என்னும் பெரும் சித்தாந்தம் இப்பூவுலகில் தழைப்பதற்கு எம்பெருமான் உம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிரு��்தான்.\nஇன்று நீங்கள் விடைபெற்று விட்டீர்கள். வீட்டில் தகப்பன் மறைந்தாலே குடும்பம் திண்டாடித் தெருவுக்கு வந்துவிடும். நீங்கள் ஒரு சமூகத்தின் தகப்பன் அல்லவா இனி எங்களை யார் கரை சேர்ப்பார் இனி எங்களை யார் கரை சேர்ப்பார்\nபெருகிய கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை. அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.\nசட்டென்று ஏதோ இடறியது. ராமானுஜர் முகத்தில் கணப் பொழுது ஒரு குழப்பம் தோன்றியது.\n ஆசாரியரின் வலக்கரத்தைப் பாருங்கள். மூன்று விரல்கள் மடங்கியிருக்கின்றன. முன்பே இவை இப்படித்தான் இருந்தனவா\nஅப்போதுதான் மற்றவர்கள் அதைக் கவனித்தார்கள். அவரது வலது கரத்தின் கட்டை விரல், ஆள் காட்டி விரல் தவிர, பிற மூன்று விரல்களும் மடங்கியிருந்தன.\nயாரும் பார்த்திருக்கவில்லை. ராமானுஜர்தான் முதலில் கண்டது.\n'ஆசாரியர் திருநாடு அலங்கரித்த நேரம் இம்மாதிரி மூன்று விரல்கள் மடங்கியிருக்கின்றன என்றால், அவை எதையோ உணர்த்தும் குறியீடாக எனக்குத் தோன்றுகிறது. அவரை அறிந்த உங்களில் ஒருவர்தாம் அவர் எதை இப்படி உணர்த்துகிறார் என்று சொல்ல வேண்டும்.'\nபெரிய நம்பி திடுக்கிட்டுப் பார்த்தார். 'ஆம் ராமானுஜரே நீங்கள் சொல்லும்போதுதான் நினைவுக்கு வருகிறது. ஆசாரியருக்கு மூன்று பெரும் விருப்பங்கள் இருந்தன. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன மகரிஷி எழுதிய உரையை அடியொற்றி, விசிஷ்டாத்வைத சித்தாந்தப் பிரகாரம் ஓர் உரை எழுதவேண்டும் என்பது அதில் முதலாவது.'\n'திருவாய்மொழிக்கு மிகத் துல்லியமான ஓர் உரை எழுத வேண்டும். வேதம் தமிழ் செய்த மாறனான நம்மாழ்வாரின் பெயர் விளங்கும்படியாக, தகுதியுள்ள ஒரு நபருக்கு அவரது திருநாமத்தைச் சூட்ட வேண்டும் என்பது இரண்டாவது அவா.'\n'விஷ்ணு புராணம் படைத்த பராசர பட்டர், மகாபாரதம் தந்த அவரது புதல்வர் வியாசர் இருவரது பெயர்களையும், காலமுள்ள வரையும் ஏந்திப் பெருமைப்படுத்தும் விதத்தில் வாழப் போகிறவர்களைக் கண்டடைந்து சூட்ட வேண்டும் என்பது மூன்றாவது விருப்பம்.'\nராமானுஜர் ஒரு கணம் கண்மூடி ஆளவந்தாரை தியானித்தார். பிறகு சொன்னார், 'ஆசாரியரின் ஆசியும் எம்பெருமான் திருவருளும் கூடுமானால் என் வாழ் நாளுக்குள் இம்மூன்று ஆசைகளையும் நான் நிறைவேற்றுவேன்.'\nதுந்துபி முழங்கியது போல் ஒலித்த அந்தக் குரலின் உறுதியும், ஈர்ப்பும் அங்கு கூடியிருந்தவர்களைச் சிலிர்ப்புற வைத்தது. இவர்தான், இவரேதான், சந்தேக மில்லை என்று ஒருமித்து முடிவு செய்தார்கள்.\nஅக்கணம் அது நிகழ்ந்தது. மூடியிருந்த ஆளவந்தாரின் மூன்று விரல்களும் விரிந்தன.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/jul/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2739461.html", "date_download": "2018-06-20T19:15:46Z", "digest": "sha1:O7XIYWOIPFU23TRCVZPBUFTT4PC6S4QP", "length": 6050, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகுடிநீர் கோரி சாலை மறியல்\nஉசிலம்பட்டி அருகே திங்கள்கிழமை குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகுருவிளாம்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு 4 மாதங்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதையடுத்து பொதுமக்கள் உசிலம்பட்டி- பேரையூர் பிரதான சாலையில் குருவிளாம்பட்டி விலக்கில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உசிலம்பட்டி ஒன்றிய ஆணையர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தினங்களில் இப்பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையா��்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-2/", "date_download": "2018-06-20T19:29:44Z", "digest": "sha1:JT45GLLXDAWZNSFZCGMKFW7QICTZY57E", "length": 6400, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை\nஉள்நாட்டு சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் 55 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை பாகிஸ்தான் மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்த அரிசி இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும். சில மோசடி வர்த்தகர்கள் அரிசியை பதுக்கி அரிசி தட்டுப்பாடு உள்ளதாக கூறுவதற்கு முயற்சித்து வருகின்றனர். பாவனையாளர்களுக்கு இதன்மூலம் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் கூறினார்.\nஇறக்குமதி செய்யப்படவுள்ள அரிசி பாவனைக்கு பொருத்தமான என்பதை பரிசோதிப்பதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் சித்தங்க லொக்குஹெட்டி தலைமையிலான ஒரு குழு அண்மையில் பாகிஸ்தான் மற்றும் மியன்மார் நாடுகளுக்கு விஜயம் செய்தது.\nஇந்த அரிசி இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும். சில மோசடி வர்த்தகர்கள் அரிசியை பதுக்கி அரிசி தட்டுப்பாடு உள்ளதாக கூறுவதற்கு முயற்சித்து வருகின்றனர். பாவனையாளர்களுக்கு இதன்மூலம் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.\n68 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றம்\nகொழும்பு துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் கார்கள்\nமுதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் \nஜனாதிபதி - பிரதமர் முக்கிய சந்திப்பு\nவடக்கில் அரசியல் மயமாக்கப்படும் கல்விக் கட்டமைப்பு - ஆபத்து என குற்றம்சாட்டுகின்றது இலங்கை ���சிரியர...\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2012/10/08/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-20T19:09:50Z", "digest": "sha1:G7PT7QLN3SDAQDGHJIJEMHT2HZKK7NUU", "length": 13396, "nlines": 169, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "பதவியேற்பு! – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஇந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக வலம் வர இருக்கிறேன்.\nதிரு அன்பின் சீனா அவர்களின் என்னைப்பற்றிய அறிமுகமும் வரவேற்பும்:\nஇதோ என் முதல் நாள் அறிமுகம்:\nஉலகெங்கும் உள்ள தமிழ் வலைபதிவாளர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.\nவலைச்சரம் பல வலைபதிவுலக பிரம்மாக்களால் கோர்க்கப்பட்டு, அவர்களது படைப்புக்களாலும், அவர்களது அறிமுகங்களின் படைப்புகளாலும் சரம்சரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், என்னைப்போல வலைபதிவுலகக் கடைசிப் படியில் நிற்கும் கற்றுக் குட்டிகளும் ஆசிரியர் பொறுப்பேற்பது என்பதை நினைக்கும்போது\n‘யார் தருவார் இந்த அரியாசனம்\nபுவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்…. அம்மா..\nஎன்ற எனக்கு மிகவும் பிடித்த ‘மகா கவி காளிதாஸ்’ படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.\nதிரு ‘அன்பின்’ சீனா ஐயா அவர்களாலும், என்னைப் பரிந்துரைத்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களாலும் மட்டுமே இந்த மாதிரி ஒரு ‘risk’ சாத்தியம். இவர்களிருவருக்கும் ‘தலையல்லால் கைம்மாறிலேன்’.\n‘காதலொருவனைக் கைபிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தே….’ என்ற பாரதியின் பாடல் வரிகள் நிஜமாகியது என் வாழ்வில்…..\nஅறிமுகம் ஆசிரியர் வலைச்சரம் risk\nPrevious Post விருது வாங்கலையோ …விருது\nNext Post இரண்டாம் நாள்: இனிய வணக்கம்\n11:11 முப இல் ஒக்ரோபர் 8, 2012\nவலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக ஆற்ற வாழ்த்துகக்ள்.\n11:26 முப இல் ஒக்ரோபர் 8, 2012\n12:45 பிப இல் ஒக்ரோபர் 8, 2012\n12:51 பிப இல் ஒக்ரோபர் 8, 2012\n6:43 பிப இல் ஒக்ரோபர் 8, 2012\n6:49 பிப இல் ஒக்ரோபர் 8, 2012\n உங்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறேன்.\n7:22 பிப இல் ஒக்ரோபர் 8, 2012\nரொம்ப நன்றி அம்மா. பதிவுகள் எல்லாம் போட ஆரம்பிச்சுட்டேன். நன்றி. 🙂\n11:42 முப இல் ஒக்ரோபர் 9, 2012\nமிகவும் ஸந்தோஷமாக இருந்தது ரஞ்ஜனி. இதுஒரு முத்தான அறிய வாய்ப்பு. பதவி ஏற்பு எளியமுறையில்\nஅழகாக இருக்கிறது. கொடுத்த பதவியை மிகவும் திறம்பட வகிப்பாய். எல்லோருக்கும் அதிக புறிதல்\nஏற்படும்படி அழகுற அன் பதவி மிளிற பாராட்டுகளும்,\n12:25 பிப இல் ஒக்ரோபர் 9, 2012\n8:36 பிப இல் ஒக்ரோபர் 9, 2012\n8:41 பிப இல் ஒக்ரோபர் 9, 2012\n11:42 முப இல் ஒக்ரோபர் 13, 2012\nபணியை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« செப் நவ் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t1396-topic", "date_download": "2018-06-20T18:46:48Z", "digest": "sha1:M43QCJMPB5AWSULKACDIHDTWKA2DHLEZ", "length": 8987, "nlines": 149, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அறிமுகம் ஸ்ரீனிவாசன்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தத�� பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nபிறந்த தேதி : 6.11 . 1989\nசொந்த ஊர் : ராஜபாளையம்\nவசிக்கும் ஊர் : சென்னை\nலட்சியம் : இறக்கும் முன் சாதிப்பேன்\nவாழ்வின் சிறந்த தருணம் : இரவு தூக்கத்திற்கு முன்பு வெளியே\nதொலை தூர பேருந்து பயணத்தின் பொது\nஒலிக்கும் நமது விருப்ப பாடல்\nகடைசி தேர்வு முடிந்து ஊருக்கு போகும் போது\nநண்பர்களுடன் பேருந்து நிலையத்தில் காத்திருப்பது\nதொலை தூர பயணத்தின் போது அம்மா மற்றும் அப்பாவிற்கு\nஎன்றோ ஒரு நாள் புத்தகத்தில் மறந்து வைத்து\nஇப்போது கிடைக்கும் ஒரு நூறு ருபாய்\nசாலையை கடக்கும் போது திடீரென\nசந்திக்க கிடைக்கும் கல்லூரி தோழன் அல்லது தோழி\nதொழில் : M .B. A பயிலும் மாணவன்\nவருக வருக தோழரே .\nகாதலுக்காக காத்திருக்கிறேன்........கிடைக்கும் ,கிடைக்க வழிப் பிறக்கும் .\nவாருங்கள் நண்பா அமர்க்களம் உங்களை இனிதே வரவேற்கின்றது....\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/prakash-raj-on-cauvery-issue-1642018.html", "date_download": "2018-06-20T18:38:48Z", "digest": "sha1:IDRERDT436D3K3ZF3MLAFPCVEF4J52NQ", "length": 9724, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காவிரி நீர்ப் பிரச்சனையிலிருந்���ு அரசியலை அகற்றுங்கள் - நடிகர் பிரகாஷ்ராஜ்", "raw_content": "\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nகாவிரி நீர்ப் பிரச்சனையிலிருந்து அரசியலை அகற்றுங்கள் - நடிகர் பிரகாஷ்ராஜ்\nகாவிரி நீர்ப் பிரச்சனையிலிருந்து இருந்து அரசியலை அகற்றுமாறு நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகாவிரி நீர்ப் பிரச்சனையிலிருந்து அரசியலை அகற்றுங்கள் - நடிகர் பிரகாஷ்ராஜ்\nகாவிரி நீர்ப் பிரச்சனையிலிருந்து இருந்து அரசியலை அகற்றுமாறு நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: \"தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போராக காவிரி பிரச்சனை நடந்து வருகிறது. அரசியல்வாதிகளின் சுயநல எண்ணம்தான் இத்தனை ஆண்டு காலமாக காவிரி பிரச்சினை தீராமல் இருப்பதற்கு காரணம். காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் எடுக்கும் மாபியாக்களுக்கு எதிராக துரும்பை கூட கிள்ளிப்போடுவதில்லை. காவிரி நீர் பங்கீட்டில் இருக்கும் உண்மையான பிரச்சினைகளையும், அவற்றுக்கான நடைமுறை தீர்வுகளையும், தமிழக மற்றும் கர்நாடக மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது. இரு தரப்பிலும் சமூக அக்கறை கொண்ட வல்லுநர்களின் துணையுடன் ஒரு ஆவணப்படம் எடுக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. உண்மைகள் மக்களை சென்று சேர அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம். ஒரே தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டு கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதி நீரை குடித்து அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல. நதிநீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்.\" இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nமத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல்\nகாஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=452bf208bf901322968557227b8f6efe", "date_download": "2018-06-20T18:30:21Z", "digest": "sha1:ULZ3HPKNY7NP4M6Z3R6CUKKBGJ7DHLHO", "length": 14063, "nlines": 75, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\nவிவசாய குடும்பத்தை சேர்ந்தவர்: அரசு பள்ளியில் படித்து ‘இஸ்ரோ’ தலைவராக உயர்ந்த சிவன்\nவிண்வெளியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் வல்லமை பெற்ற நாடாக இந்தியா விளங்கிக் கொண்டிருக்கிறது. நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் செயற்கைகோள்களை வெற்றிகரமாக அனுப்பி உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ).\nமிகச்சிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கி வரும் இஸ்ரோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரது கனவாகும். அப்படிப்பட்ட இஸ்ரோ நிறுவனத்துக்கு தலைவராக மிகப்பெரிய பொறுப்புக்கு வந்து, தமிழகத்தைச் சேர்ந்தவரும், அதுவும் தமிழகத்தின் தென்கோடி முனையில் உள்ள குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான விஞ்ஞானி கே.சிவன் சாதனை படைத்து இருக்கிறார்.\n‘இஸ்ரோ‘வின் தலைவராக பணியாற்றி வந்த ஏ.எஸ்.கிரண்குமார் இன்று (வெள்ளிக்கிழமை) பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில் அந்த பதவி விஞ்ஞானி கே.சிவனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவர் இதுவரை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்ரோவின் புதிய தலைவராக பொறுப்பை ஏற்க உள்ள சிவனின் சொந்த ஊர், குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை கிராமம் ஆகும்.\nபி.எஸ்.எல்.வி-சி 40 ராக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான ஆயத்த பணியில் மும்முரமாக சிவன் ஈடுபட்டிருந்த போதுதான், அவர் இஸ்ரோவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nகடின உழைப்பின் காரணமாக உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார் என்று அவரது சொந்த ஊரான சரக்கல்விளை கிராம மக்கள் கூறுகிறார்கள். தான் ஒரு பிரபல விஞ்ஞானி என்றாலும் ஊருக்கு வரும் போது, மிகவும் எளிமையாய் எல்லோரிடமும் பழகக்கூடியவர். குமரி மாவட்டத்தில் மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறார். மேலும் விவசாயம் தொடர்புடைய பணிகளிலும் ஆர்வம் கொண்டவர். அவரைப்பற்றிய மேலும் சில சுவாரசியமான தகவல்களை இங்கு காணலாம்.\nவிஞ்ஞானி சிவனின் பெற்றோர் கைலாச வடிவு நாடார்-செல்லம் ஆவர். அவருக்கு ஒரு அண்ணன், 2 சகோதரிகள். அண்ணன் ராஜப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மறைந்தார். கைலாச வடிவு நாடார் ஒரு விவசாயி ஆவார்.\nசிவன் தனது தொடக்க கல்வியை சரக்கல்விளையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியிலும், அதன்பிறகு வல்லன்குமாரன்விளையில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரையும் பயின்றார். பின்னர் நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் படித்தார்.\nபடிப்பில் மிகவும் கெட்டிக்காரராக விளங்கினாலும், நேரம் கிடைக்கும் போது எல்லாம் தந்தைக்கு உதவியாக விவசாய வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். 1980-ம் ஆண்டு மேற்படிப்புக்காக சென்னையில் உள்ள எம்.ஐ.டி. (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) கல்வி நிறுவனத்தில் சேர்ந்து ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்றார். 1982-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் விண்வெளி சம்பந்தமான ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிப்பை முடித்து முதுகலை பட்டம் பெற்றார். பிற்காலத்தில் இதே பாடப்பிரிவில் மும்பை ஐ.ஐ.டி. மூலம் பி.எச்டி. பட்டம் பெற்றார்.\n1982-ம் ஆண்டில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த அவர், கடின உழைப்பின் மூலம் பல்வேறு பதவிகளை பெற்று உயர்ந்தவர்.\nவிஞ்ஞானி சிவனின் மனைவி மாலதி. இவர்களுக்கு சித்தார்த், சுசாந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர். அவர் குடும்பத்தோடு திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். அடிக்கடி ஊருக்கு வருவார். அவர்களது பூர்வீக வீட்டில் அவருடைய அண்ணன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.\nவிஞ்ஞானி சிவன், பத்திரகாளி அம்மனின் பக்தர் ஆவார். ஊருக்கு வரும்போது எல்லாம் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று தரிசனம் செய்வார். இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு ராக்கெட்டுகள் ஏவப்படும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தாலும், அந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட வேண்டும் என்று வேண்டி, அதற்கு சில நாட்களுக்கு முன்பாக வந்து பத்திரகாளி அம்மனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஇன்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பி.எஸ்.எல்.வி.-சி 40 ராக்கெட் ஏவப்பட இருப்பதையொட்டி கடந்த 5-ந் தேதி நாகர்கோவில் சரக்கல்விளைக்கு வந்து அம்மனை வேண்டி, சிறப்பு பூஜை நடத்திச் சென்றுள்ளார்.\nசாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த விஞ்ஞானி சிவன், அரசு பள்ளிகளில் படித்து இஸ்ரோவின் தலைமைப் பதவிக்கு வந்திருப்பதை சரக்கல்விளை கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் நேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். அவர் படித்த அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramani-vadakadu.blogspot.com/2011/11/247.html", "date_download": "2018-06-20T18:58:28Z", "digest": "sha1:2BGDC2IHZZNJXR3U57UR2ZHLQDJ4QKCP", "length": 4386, "nlines": 64, "source_domain": "ramani-vadakadu.blogspot.com", "title": "சமூக வலைத்தளம் 24x7 ~ ரமணியின் வலைப்பின்னல்", "raw_content": "\nஅன்பு உறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறேன்-ரமணி,சேர்வைகாரன்பட்டி-வடகாடு\nசமூக வலைத்தளம் இன்றைய காலச்சூழ்நிலையில் மிகுந்த வரவேற்பையும் சில எதிர்(பை)பார்ப்பையும் கொண்டுள்ளது. அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த சில பிரத்தியேக சமூக வலைத்தலங்களையும் அதன் சிறந்த சமுதாயப் பங்கினையும் பட்டியலிடுகிறேன்...\nஉங்களின் சமூக வட்டாரத்தை மேலும் செம்மை படுத்த................ Connect to Google+\nபலவ���ுசத்துக்கு முன்னாலே நழுவிய நண்பர்களை மீட்டெடுக்க...Welcome to Facebook\nமனசுலே பட்டதையெல்லாம் குருவி மாதிரி பறைஞ்சு தீர்க்க... ..... Twitter -Make chirping sounds as birds\nகையிலே கிடைச்ச soft copy படங்களை வலையிலே போடுங்க.......Picasa more picture more fun\nஎல்லாத்துக்கும் மேலே ஆண்டவனை நம்பாதவங்க நம்ம கூகிள் ஆண்டவரை நம்புங்க....அவர் கேட்டதெல்லாம் தருவார் சிலநேரம் கேட்காததையும் தருவார் நம்ப விறகு வெட்டியின் கதையில் வரும் தேவதையும் பலவிதமான கோடாரியும் போல....\nகாப்புரிமை பாதுகாக்கப்பட்டது © 2011,விடாது கருப்பு®-வடகாடு Thorn Group of IT", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/jul/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2739101.html", "date_download": "2018-06-20T19:16:31Z", "digest": "sha1:5BXAXHRLSAL2QO6HL373C3ZCUO5OZ3HR", "length": 7671, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "விஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கு: துபை நிறுவன பெண் அதிகாரி கைது- Dinamani", "raw_content": "\nவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கு: துபை நிறுவன பெண் அதிகாரி கைது\nமிகவும் முக்கிய பிரமுகர்களுக்கு (விஐபி) ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானதில் பேரம் நடைபெற்றது தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கில், துபை நிறுவனத்தைச் சேர்ந்த பெண் இயக்குநரை அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.\nஇதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக துபை நாட்டைச் சேர்ந்த யுஹெச்ஒய் சக்சேனா மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் பெண் இயக்குநரான சிவானி சக்சேனாவை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவின்கீழ் கைது செய்துள்ளோம். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். அவரை 4 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது' என்றனர். இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது. அதில், இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட 21 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nஇத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ரூ.3,600 கோடி மதிப்பில் இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்தது. இதில் ரூ.423 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு ரத்து செய்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/07/3.html", "date_download": "2018-06-20T18:37:35Z", "digest": "sha1:K63URSVNXEKFJD5WUCFQEPW6JOHQ7RUR", "length": 21880, "nlines": 237, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தேவந்தி - 3", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதேவந்தி -2 இன் தொடர்ச்சி\nதேவந்தியை நெருங்கி வந்து அவளை ஆரத் தழுவிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் கண்ணகி. ஆயிரம் அர்த்தச் செறிவுகளை அடக்கியிருந்த அந்தக் கண்ணீர் ...தனக்கானதா அல்லது தேவந்திக்கானதா என்பதை அவளே அறிந்திருக்கவில்லை. தேவந்தி அவளை மெல்ல வருடிக் கொடுத்தாள்.\n''உன் உள்ளம் புரிகிறது கண்ணகி நீயும் உன் கணவரைப்பார்த்து வினாக் குறியாகக்கூட ஒரு பார்வையைப் படர விட்டிருக்காதவள்தானே... நீயும் உன் கணவரைப்பார்த்து வினாக் குறியாகக்கூட ஒரு பார்வையைப் படர விட்டிருக்காதவள்தானே...என்ன செய்வது இது இந்த யுகத்தின் சாபம். சரி. மீதியையும் கேட்டுவிடு.''\n''நாங்கள் அப்படித்தான் வாழ்ந்தோம் . ஒருவர் நிழல் கூட அடுத்தவர் மேல் படாமல் எட்டாண்டுக் காலம் உலகத்தின் பார்வைக்கு நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்....அவர் உற்றார் , உறவினருக்கு உறுதுணையாக உதவினார்... ; கல்வி கேள்வியில் தேர்ச்சி பெற்றுச் சான்றோனென்று பெயரெடுத்தார் ; குலத் தொழிலில் கொடிகட்டிப் பறந்து ...கோலோச்சி உயர்ந்தார் ;...இப்படி...என்னைத் தவிரத் தன்னைச் சுற்றிக்கூடியிருந்தோரையெல்லாம் பலமுகம் காட்டிப் பதமாகக் குளிர்வித்தார் ; பெற்றோரின் காலம் முடிந்தது ; மாலதியும் மரணமடைந்���ாள் ; அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களையெல்லாம் முறைப்படி கழித்த பிறகு ..., மெதுவாக என்னை நாடி வந்தார்...என்னிடம் முதலும், கடைசியுமாக அவர் பேசிய சந்தர்ப்பம் அது ஒன்றுதான் \n''நான் யார் என்பதை நீ அறிய மாட்டாய் தேவந்தி என் மூவா இள நலத்தை உள்ளபடி நான் காட்டினால் ...அதைப் பொறுக்கும் சக்தி உன் கண்களுக்கு இல்லை . நான் தான் பாசண்டச் சாத்தன். மாலதியின் பழி துடைக்கவே, மறைந்த குழந்தையின் உருவில் நான் குடி புகுந்தேன். அவளுக்காகவே மனிதப் பிறப்பெடுத்த நான் , மனித வாழ்வின் கடமைகள் அனைத்தையும் செய்து முடித்தேன்....இனிமேல் நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது என் மூவா இள நலத்தை உள்ளபடி நான் காட்டினால் ...அதைப் பொறுக்கும் சக்தி உன் கண்களுக்கு இல்லை . நான் தான் பாசண்டச் சாத்தன். மாலதியின் பழி துடைக்கவே, மறைந்த குழந்தையின் உருவில் நான் குடி புகுந்தேன். அவளுக்காகவே மனிதப் பிறப்பெடுத்த நான் , மனித வாழ்வின் கடமைகள் அனைத்தையும் செய்து முடித்தேன்....இனிமேல் நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது கடவுளையே கரம் பற்றும் அரியதொரு வாய்ப்பைப் பெற்றவள் நீ கடவுளையே கரம் பற்றும் அரியதொரு வாய்ப்பைப் பெற்றவள் நீ அந்த மகிழ்ச்சியோடு எஞ்சிய உன் வாழ்நாளைக் கோயில் வழிபாட்டில் கழித்துக் கொள்.''\n- இந்த வாசகத்தோடு என் வாழ்க்கையிலிருந்தே விடைபெற்று அவர் அகன்று போனார். வேரற்ற மரமாக நான் விழுந்து கிடந்த நாட்கள்...நீண்டு கொண்டே போன அந்தக் காலகட்டத்தில்தான் என் அறிவில் படிந்திருந்த மாயத் திரைகளெல்லாம் ...படிப்படியாக விலகிக் கொண்டே வந்தன....அது வரையில் புலப்பட்டிருக்காத புதிர்களின் முடிச்சுக்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்ந்து கொண்டே வந்தன.நான் ...தெளிந்தேன்.. என் கணவர் கடவுளில்லை மனித மனத்தின் கண நேரத் தடுமாற்றத்தால் அவ்வாறு ஆக்கப்பட்டவர் அவர் புனிதரில்லை. தாயின் மூளைச் சலவையால் இக வாழ்விலிருந்தே தன்னைத் துண்டித்துக் கொண்டு விட்ட ஒரு மனிதர்தான் அவர்.. அவர் புனிதரில்லை. தாயின் மூளைச் சலவையால் இக வாழ்விலிருந்தே தன்னைத் துண்டித்துக் கொண்டு விட்ட ஒரு மனிதர்தான் அவர்..\n''இந்த அளவு யோசித்து வைத்திருக்கும் நீ ...உன் கணவர் திரும்பி வர வேண்டும் என்பதற்காக நோன்பு நோற்பதாக ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்பதுதான் எனக்கு இன���னும் விளங்கவில்லை தேவந்தி \n''நான் தான் முதலிலேயே தெளிவுபடுத்திவிட்டேனே கண்ணகி ஊராரின் கண் முன்னால் நான் போடும் வேடம் அது ஊராரின் கண் முன்னால் நான் போடும் வேடம் அது கண்ணகி நீ அருக (சமண) சமயத்தைச் சேர்ந்தவள்.இப்படிச் செய்வதையெல்லாம் ஒரே வார்த்தையில் 'மடமை' என்று சொல்லி விலக்கி வைத்து விட உன்னால் முடியும் ஆனால் .. என் பிறப்புப் பின்னணி அவ்வளவு எளிதாக என்னை விட்டு விடாது .தீர்த்த யாத்திரை சென்றிருக்கும் கணவன் நலமுடன் திரும்ப வேண்டும் என்று வழிபடாமல் நான் சும்மா இருப்பதை அது நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. அந்த வகையான நிந்தனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் நான் இப்படி நெஞ்சறிந்து பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் .. என் பிறப்புப் பின்னணி அவ்வளவு எளிதாக என்னை விட்டு விடாது .தீர்த்த யாத்திரை சென்றிருக்கும் கணவன் நலமுடன் திரும்ப வேண்டும் என்று வழிபடாமல் நான் சும்மா இருப்பதை அது நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. அந்த வகையான நிந்தனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் நான் இப்படி நெஞ்சறிந்து பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறேன் இந்த உலகத்தவர்களின் நாக்கு இருக்கிறதே ...அது ...பிளவுபட்டுக் கிடக்கும் அந்த ஆதிசேஷப் பாம்பின் நாக்கை விடவும் கூடுதலான நச்சுத் தன்மையைக் கொண்டிருப்பது. கண்ணகி இந்த உலகத்தவர்களின் நாக்கு இருக்கிறதே ...அது ...பிளவுபட்டுக் கிடக்கும் அந்த ஆதிசேஷப் பாம்பின் நாக்கை விடவும் கூடுதலான நச்சுத் தன்மையைக் கொண்டிருப்பது. கண்ணகி கோவலன் , மாதவியை நாடிச் சென்றிருப்பது , கலை மீது கொண்டிருக்கும் காதலால்தான் என்பது எல்லோருக்குமே வெளிப்படையாகத் தெரியும் கோவலன் , மாதவியை நாடிச் சென்றிருப்பது , கலை மீது கொண்டிருக்கும் காதலால்தான் என்பது எல்லோருக்குமே வெளிப்படையாகத் தெரியும் ஆனால் உன்னிடம்தான் ஏதோ குறை இருப்பதைப் போல நரம்பற்ற நாவினராய் இந்த ஊரார் பேசவில்லையா ஆனால் உன்னிடம்தான் ஏதோ குறை இருப்பதைப் போல நரம்பற்ற நாவினராய் இந்த ஊரார் பேசவில்லையா\n- கண்ணகி ,தாளாத துயரத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவள் முகத்தைச் சற்றே உயர்த்திய தேவந்தி...அங்கே அரும்பியிருந்த கண்ணீர் முத்துக்களைத் தன் விரலால் சுண்டி விட்டாள்.\n''இப்படி நாமெல்லம் கண்ணீருக்குள்ளேயே கரைந்துபோய் வ��டுவதனாலேதான் சில கேள்விகளைக் கேட்காமலே விட்டு விடுகிறோம் அப்படி நான் கேட்கத் தவறிய ஒரு கேள்வி ...என் உள்ளத்துக்குள் உட்கார்ந்து கொண்டு அல்லும் பகலும் என்னைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறது .''\n-அது என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் தன் விழிகளை அகல விரித்தாள் கண்ணகி.\n''மனிதக் கடமைகளில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய கடமை என்பதும் உட்பட்டிருக்கிறதா...இல்லயா அப்படி அதுவும் உட்பட்டதுதான் என்றால் மனித நிலையில் ஆற்ற வேண்டிய எல்லாக் கடமைகளையும் என் கணவர் முழுமையாகச் செய்து முடித்து விட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும் அப்படி அதுவும் உட்பட்டதுதான் என்றால் மனித நிலையில் ஆற்ற வேண்டிய எல்லாக் கடமைகளையும் என் கணவர் முழுமையாகச் செய்து முடித்து விட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும் ...மனைவி என்ற மனித உயிருக்குள்ளும் தனியாக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை ...மனைவி என்ற மனித உயிருக்குள்ளும் தனியாக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை இதையெல்லாம் அவரிடம் கேட்காமல் நான் மௌனமாக இருந்து விட்டேன் கண்ணகி இதையெல்லாம் அவரிடம் கேட்காமல் நான் மௌனமாக இருந்து விட்டேன் கண்ணகி இந்தக் கேள்விகளைக் கேட்பதற்காகவாவது அவரை நான் சந்தித்தே ஆக வேண்டும் இந்தக் கேள்விகளைக் கேட்பதற்காகவாவது அவரை நான் சந்தித்தே ஆக வேண்டும் \n-அத்தனை நேரமும் , வேறு யாருடைய கதையையோ சொல்வதைப் போல் நிதானமாகச் சொல்லிக் கொண்டுவந்த தேவந்தியின் குரல் ...அந்தக் குறிப்பிட்ட கணத்தில் உடைந்து சிதறத் தொடங்கியது. உடனேயே அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டுவிட்ட அவள் ..ஆவேசமான குரலில் சூளுரைப்பதைப் போல் ஒரு பிரகடனம் செய்தாள் \n''ஆனால் இந்தக் கதை ..இந்தத் தேவந்தி ஒருத்தியின் வாழ்க்கையோடு முடிந்து விடப்போவதில்லை இனி வரும் காலங்களிலும் வேறு ஏதோ ஒரு வடிவத்தில் இது தொடரத்தான் போகிறது . அப்போது ..இன்றில்லை என்றாலும் ..என்றோ ஒரு நாள் ..ஏதாவது ஒரு யுகத்தில் நான் அந்தக் கேள்விகளைக் கேட்காமல் நான் விட்டுவிட மாட்டேன் இனி வரும் காலங்களிலும் வேறு ஏதோ ஒரு வடிவத்தில் இது தொடரத்தான் போகிறது . அப்போது ..இன்றில்லை என்றாலும் ..என்றோ ஒரு நாள் ..ஏதாவது ஒரு யுகத்தில் நான் அந்தக் கேள்விகளைக் கேட்காமல் நான் விட்டுவிட மாட்டேன் இந்த மாதிரியான மௌனங்கள் உடைபடும் தருணத்தை ...நிச்சயம் நான் நிகழ்த்திக் காட்டத் தவற மாட்டேன் கண்ணகி இந்த மாதிரியான மௌனங்கள் உடைபடும் தருணத்தை ...நிச்சயம் நான் நிகழ்த்திக் காட்டத் தவற மாட்டேன் கண்ணகி \nகாலம் , தன் மீது உழுது விட்டுப் போயிருக்கும் பதிவுகளைச் சுமந்தபடி ...யுகங்களின் இருள் படர்ந்த கணங்களின் ஊடே ...மெள்ள ஊர்ந்து பயணிக்கத் தொடங்கினாள் தேவந்தி.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிறுகதை , தேவந்தி\nஎன் மனதில் பயணிப்பால் தேவந்தி.\n15 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nவலைக்கு ஒரு அன்பான அங்கீகாரம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nமனவெளி கலையாற்று குழு வழங்கும் 19 வது அரங்காடல்,,’ஒரு பொம்மையின் வீடு\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/Mahindra%20&%20Mahindra%20Ltd", "date_download": "2018-06-20T18:42:24Z", "digest": "sha1:G6LLODBFF2CHQCDOEPMGLLLB4I5CLDSC", "length": 3342, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Mahindra & Mahindra Ltd | Virakesari.lk", "raw_content": "\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப���பாட்டம்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொச்சியில் DIMO Agri ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள Mahindra டிராக்டர் முகவர்களுக்கான மாநாடு\nDiesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனத்தின் விவசாய இயந்திரங்கள் விற்பனைப் பிரிவானது அண்மையில் இந்தியாவின் கேரளாவி...\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2018/04/blog-post_6.html", "date_download": "2018-06-20T18:32:41Z", "digest": "sha1:THVHADU5KCKYHHX55PWIEPGVVW6V3245", "length": 32107, "nlines": 158, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: பணசலாறு வீரப்ப ஐயனார் திருக்கோயில்", "raw_content": "\nஅன்பர்களே. நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் (17/06/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம். தொடர்புக்கு : 7904612352/9677267266\nபணசலாறு வீரப்ப ஐயனார் திருக்கோயில்\nபணசலாறு எங்கும் கேட்டதில்லையே என்று நினைக்கின்றீர்களா தமிழ்நாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பாக தேனி மாவட்டத்தில் இந்த ஆறு உள்ளது. இப்படி ஒரு ஆறு உள்ளது பற்றி நாம் சென்ற தல யாத்திரையில் தான் கேள்வியுற்றோம். வீரப்ப ஐயனார் என்றதும் அனைவர்க்கும் தெரிந்திருக்கும்.ஹ்ம்ம். அதே..கோயில் தான்.\nதென்றல் தவிலும் தேனி மாவட்டத்தில் உள்ள வீரப்ப ஐயனார் கோயில் பற்றி தான் இன்று காண இருக்கின்றோம்.தற்போது தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் இன்னும் நம்மை கண்ணீர் மழையில் ஆழ்த்துகின்றது. என்ன தான் நாம் கவனம் கொண்டாலும், நடப்பது ஒன்றும் நம் கையில் இல்லை. சரி.விசயத்திற்கு வருகின்றோம். நாம் தரிசிக்கும் இடங்கள் அனைத்தும் நாமாக முடிவெடுத்து செய்வதில்லை. அனைத்தும் குருவின் வழிகாட்டலினால் மட்டுமே.\nதேனி நகருக்கு 5 கி.மீ. தூரத்திலிருக்கிறது வீரப்ப ஐயனார் சுவாமி திருக்கோயில். இந்த சுவாமி கல்லாய் கிடக்க, அதை பக்தர் ஒருவர் தெரியாமல் கோடரியால் வெட்ட, அதிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியதாம். இதனால் இன்றும் சுவாமியின் இடது தோளில் தழும்பு காணப்படுகிறது. சித்திரை முதல் தேதி சுவாமிக் கல்லை வெட்டியவரின் பரம்பரையிலிருந்து ஒருவர் சுவாமியின் இடது தோளுக்கு மருந்திடும் வைபவம் இன்றும் நடைபெறுகிறது என்பது தனிச் சிறப்பாகும்.மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் வீரப்ப அய்யனார் கோயில் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.\nசிறு வயதில் நாம் கேட்டது வரை, இந்த கோயில் வருடத்திற்கு ஒரு முறை தான் திறக்கப்படும்.அதுவும் சித்திரை மாதம் 1 ஆம் தேதி என்பதால் கூட்டம் மிக மிக அதிகமாக இருக்கும். பங்குனி மாத கடைசி நாள் சுவாமி ஊர்வலம் தேனி முழுதும் நடைபெறும். ஆனால் அடுத்த நாள் சொல்லவே வேண்டாம். அவ்வளவு கூட்டம் இருக்கும். இயற்கையின் மடியில் தவழும் இடம்..பச்சை பசேலென உள்ளம் குதூகலிக்கும். பொதுவாக தேனி மற்றும் தேனியை சுற்றியுள்ள மக்கள் எறும்புகளைப் போல சாரை சாரையாக செல்வார்கள். அதுவும் குறிப்பாக அல்லிநகரம் வரை பேருந்துகளில் செல்வார்கள்.அதனை தாண்டி நடைப்பயணம் தான். அந்தநடைப்பயணத்தில் சுமார் 2 கி.மீ தாண்டி வீரப்ப ஐயனார் குதிரையில் வீற்றிருப்பார்.\n நாம் ஆட்டோவில் சென்றதால் காட்சிப்படம் எடுக்க இயலவில்லை. இணையத்தில் கிடைத்தவரை இங்கே பகிர்கின்றோம்.\nதேனி அல்லிநகரத்திற்கு மேற்கே மலையடிவாரத்தில் மலையிலிருந்து வரும் வீரப்ப அய்யனார் கோயில் வாய்க்கால் எனும் சிற்றாற்றின் கரையில் வீரப்ப அய்யனார் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் சிறப்பான முறையில் கட்டப்பட்டிருந்தாலும் சுவாமியின் கருவறைக்கு மேல் மேற்கூரை அமைக்கப்படவில்லை. சுயம்பு தோற்றமாக உள்ள சுவாமி அய்யனார் சிவ அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். பொதுவாக சுயம்புத் தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே சிறப்பு என்பதால் இங்கு சுவாமி கருவறையின��� மேல்பகுதி கூரையில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது\nகோயிலை அடைந்ததும், பச்சை போர்வைக்குள் நாம் இருப்பது போன்ற உணர்வு. சிறு வயதில் பார்த்த போது, ஒரே ஒரு சின்ன கோயில், அய்யனார் என இருந்தாதாக நினைவு. ஆனால் இப்போது திருக்கோயிலை நன்கு கட்டியுள்ளார்கள். அய்யனார் கோயில், சப்த கன்னியர்கள், விநாயகர்,தனியாக முருகன் கோயில், நவகிரக சன்னதி என ஒரே அமர்க்களம். அட்டகாசம்.\nஅன்றைய தினம் நல்ல கூட்டம் வேறு. அனைவரும் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள்.மேற்கொண்டு அன்னதானம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தார்கள்.\nதேனி அல்லிநகரம் வீரப்பஅய்யனார் மலைக்கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. வீரப்ப அய்யனார் சுவாமி முதல் நாள் தேனி அல்லிநகரம் நகர்ப் பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். சித்திரை முதல் நாள் காலை 9 மணியளவில் அல்லிநகரம் பகுதியில் உள்ள கோவிலில் இருந்து வீரப்ப அய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களின் காவடிகளுடன் ஊர்வலமாக நகர் பகுதியில் இருந்து மலைக் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.\nஇத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, இளநீர் காவடி, பால்குடம் போன்ற நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.\nவீரப்ப அய்யனாருக்கு உகந்த மலர் மல்லிகை என்பதால் பக்தர்கள் மல்லிகை மலரிலான மாலைகளை சுவாமிக்குப் பூஜைப் பொருட்களுடன் கொண்டு சென்று வணங்குகின்றனர். வீரப்ப அய்யனாருக்குப் பிடித்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல் என்பதால் கோயில் வளாகத்தில் பல இடங்களில் சர்க்கரைப் பொங்கல் வைத்தும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\nஆடு உள்ளிட்ட பலிகள் இங்கு ஏற்றுக் கொள்வதில்லை.\nதிருக்கோயிலின் கொடி மரத்தின் முன்பு அஷ்ட திக்கு விளக்கேற்றி வழிபட்டோம்.\nகொடிமரத்தை வணங்கி கோயிலினுள் சென்றோம்.\nஅருமையாக அய்யனார் தரிசனம் முடித்து நம் வெளியே வந்தோம். ஐயனார் வழிபாடு தர்ம சாஸ்தா வழிபாட்டின் ஒரு அம்சம் ஆகும். ஐயப்பன் வழிபாட்டின் போது அதிகளவில் ஐயனார் பாடல்கள் பாடுவார்கள். அதற்கு காரணம் இது தான். ஐயப்பன் வழிபாட்டை நாம் ஐயனார் வழிபாட்டின் மூலம் பெறுவதே ஆகும்.\nவெளியே வந்ததும் சப்த கன்னியர் தரிசனம் பெற்ற��ம்.\nஐந்து கரத்தினை ஆனை முகத்தினை\nஇந்து இளம்பிறை போலும் ஏயிற்றனை\nநந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப்\nபுந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே \nமூஷிக வாகன மோதக ஹஸ்த\nச்சாமர கர்ண விளம்பித்த சூத்ர\nவாமண ரூப மகேஸ்வரப் புத்திர\nவிக்ன விநாயக பாத நமஸ்தே\nமூஷிகத்தை வாகனாமாக கொண்டவரே, மோதகப் பிரியரே\nசாமரத்தை போன்ற பெரிய காதுகளை உடையவரே, இடுப்பில் சங்கிலியை போன்ற ஆபரணங்களை அணிந்தவரே\nவாமணனை ஒத்த ரூபம் உடையவரே\nவிக்னங்களை நீக்கியருள்வாய் என உன் பாதம் பணிகிறேன்\nஎன அவர் பாதம் பணிந்தோம். கோயிலை ஒரு சுற்று சுற்றினோம்.\nபின்னர் அருகில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்றோம். அறுபடை வீடு பற்றி அழகாய் காட்டி இருந்தார்கள்.\nசுயம்பு வடிவிலான வீரப்ப அய்யனார் வளர்ச்சி அடைந்து வருவதாக இங்குள்ள கோயில் பூசாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சுவாமிக்காகப் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கிரீடம், ஒட்டியாணம் போன்றவைகளைத் தற்போது இலகுவாக போட முடியவில்லை என்பதைக் கொண்டு சுயம்பு வடிவத்தின் வளர்ச்சியை அறியலாம். என்றும் அவர்கள் சொல்கின்றனர்.\nஇணையத்தில் கிடைத்த தரிசனத்தை மேலே பதிவேற்றியுள்ளோம். மிக மிக பல ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள தோற்றம். இப்போதெல்லாம் நாம் கருவறை நாயகரை அலைபேசியில் கவருவதில்லை.\nகோயில் வளாகத்தில் குறி சொல்வது பிரபலமாக கருதப்படுகிறது. இப்படி சொல்லப்படும் குறிகளின்படி தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இக்கோயில் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தங்கள் மனதில் உள்ள குறைகள், ஆதங்கங்கள், தவறுகள் போன்றவைகளை உருக்கமாக வேண்டிக் கொண்டால் நிவர்த்தியாகும் என்பதும் இங்கு வரும் பக்தர்கள் சிலரின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையின்படி வாழ்க்கையில் முன்னேற்றம் கண்ட சில பக்தர்கள் கோயிலுக்கு வேண்டிய பல பொருட்களை நேர்த்திக்கடனாகச் செலுத்தியுள்ளனர்.\nதேனி பேருந்து நிலையப்பகுதியிலிருந்து சித்திரை முதல்நாள் திருவிழாவிற்கு மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களில் சில பேருந்துகள், மினி பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இப்பகுதிக்கு இயக்கப்படுகிறது. ஆட்டோ, கார் போன்றவைகளை வாடகைக்குப் பிடித்துச் செல்லலாம்.\nபுற்று தரிசனம். தாம் கொண்டு வந்திருந்த மஞ்சளை இங்கே தூ��ி வேண்டினார்கள்.\nமேலே நீங்கள் பார்ப்பது பொங்கல் வைக்கும் காட்சி. அனைவரின் தரிசனம் பெற்று, மீண்டும் ஒருமுறை சாஸ்தாவை மனதார வேண்டி, ஐயனாரை தொழுது விடைபெற்றோம். இயற்கை சூழலில் உறவுகளோடு சென்று, பொங்கலிட்டு, தீபமேற்றி, படையலிட்டு, தொழுது வந்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது உறுதி. மாதமொரு இது போன்ற ஆலயங்களுக்கு சென்று ஆன்ம சுத்தி பெறுங்கள். இதோ. இனி குலதெய்வ வழிபாடு ஆரம்பிக்க உள்ளது. நம் குலம் காக்கும் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.\nஒவ்வொரு மனிதனின் விதியானது மிக,மிக நுட்பமானது. அதையெல்லாம் சராசரி மனிதப் பார்வையால் பார்ப்பதும், புரிந்து கொள்வதும் மிக, மிக கடினப்பா. இஃதொப்ப மனிதன் எண்ணிடலாம், கையிலே தனம் இருந்து, உடலிலே வலு இருந்தாலே நினைத்ததை சாதிக்கலாம் என்று. அஃதொப்ப, ஸ்தல யாத்திரை கூட ஒவ்வொரு மனிதனின் கர்ம பாவத்தை வைத்துத் தான் நிகழும். திட்டமிடுவதோ, முயற்சி செய்வதோ தவறல்ல. அதனையும் தாண்டி இறைவனின் கருணையும், கடாக்ஷமும், ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் உள்ள ஒன்பதாம் இடத்துக்குரிய கிரகம்,அதிபதி , அதை சார்ந்த பாவ புண்ணியங்கள் , இவை எல்லாம் ஒத்துழைக்கும் தருணத்தில் தான், ஒருவனுக்கு புண்ணிய ஸ்தல யாத்திரைகள் நிகழும். இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா குறிப்பிட்ட ஸ்தலத்திற்கோ, வேறு ஸ்தலத்திற்கோ வேறு பனியின் காரணமாகக் கூட ஒரு மனிதன் செல்லலாம். அங்குள்ள ஆலயத்தின் வாசலில் கூட அவன் நிற்க வேண்டி இருக்கும். ஆனால் உள்ளே செல்வதற்கு உண்டான மன நிலையோ, சூழலோ அத்தருணம் அவனுக்கு நிகழாது. ஆனால் அந்த ஆலயத்தை எண்ணாமல், வேறு ஏதோ ஒரு சிந்தனையில் ,வேறு எங்கோ செல்லும் போது, திசை மாறி அந்த ஆலயத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்பும் ஒரு மனிதனின் விதிப்படி நிகழும். ஆலய தரிசனம் என்றாலோ, ஸ்தல தரிசனம் என்றாலோ மிக எளிமையான விஷயம் ..சரியாக திட்டமிட்டாலே போதும் என்று ஒரு மனிதன் எண்ணிவிடக் கூடாது. சரியான முறையில் திட்டமிடவும் வேண்டும். இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும்.\nஇதை நாம் சொல்லவில்லை. மனிதம் தாண்டிய சித்தம் பேசும் கருத்துக்கள் இவை. அகத்தியர் பெருமானின் அருள் வாக்கு இது. மீண்டும் மீண்டும் படியுங்கள், மனதில் பதியுங்கள். என்னப்பா..எப்ப பார்த்தாலும் கோயில்,குளம்னு யாராவது கேட்டால், நாம் செய்த புண்��ியமே நம்மை கோயில்,குளம் னு அழைத்து செல்கின்றது என்று நினைத்து இறைக்கு நன்றி சொல்லுங்கள். இதோ இன்று நாம் திடீரென நாளிதழை புரட்டினோம். நம் கண்ணில் அகத்தியம் கிடைத்தது.\nகூடுவாஞ்சேரி அருகில் உள்ள ஆதனூரில் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளதாகவும், அங்கு நேற்று கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது. இதனைத் தான் நாம் குருவருள் என்கின்றோம். வாழ்விக்க வந்த வள்ளல் அகத்தியர் பெருமான் பொற்பாதம் சரண் சரணம்.\n- அடுத்த பதிவில் இணைவோம்.\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nகிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா\nமீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு\nஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை\nபாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்\nதிருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை\nஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி - உழவாரப் பணி அன...\nகுன்றத்தூர் - கந்தழீஸ்வரர் பெருமான் திருக்கல்யாண ...\n21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம்...\nமனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவ...\nசித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அ...\nஅருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோ...\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை ச...\nஅளவிலா ஆனந்தம் தரும் அட்சய திரிதியை\n - போகர் பரணி நட்சத்திர வழிபாட...\nஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநா...\nஸ்ரீ ரத்னகிரீஸ்வர பெருமான் ஆலய சித்திரை பெருவிழா அ...\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்- சித...\nவாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (9)\nஅகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி ச...\nஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே\n என உருக்கும் அருணாசல அக்ஷரமணமாலை\nவேணு வனம் நெல்வேலி நாதர் பொற்பாதம் சரணம் - கும்பாப...\nமண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் அர...\nசமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருந்திருவிழா அழைப...\nஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர ப...\nபணசலாறு வீரப்ப ஐயனார் திருக்கோயில்\nமதுரை திருக்கல்யாண விருந்து - சித்திரை 13 & 14\nபங்குனி மற்றும் சித்திரை மாத அடியார்கள் பூசை\n - பங்குனி உத்திரம் கொண்டா...\nகுரு அரிச்சந்தி��� பைரவர் திருக்கோயில் - மகா வேள்வி ...\nவேலை வணங்குவதே நம் வேலை\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (3)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2010/05/blog-post_8746.html", "date_download": "2018-06-20T19:08:48Z", "digest": "sha1:JQGLLOE66WJ4ZHS6TBVZJBEXX5DJDIXO", "length": 20481, "nlines": 331, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: வலி மிகுந்த நேரம்....", "raw_content": "\nசெயற்கை பூச்சுகளின் பின்னான முகம்\nஆம் வலி மிகுந்த நேரம்தான். அத்தனை\nவரிகளும் சாட்டையடி போல. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் சாரல்.\nரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.. :)\nவாழ்கையே வலியாக கவிதை.. தொடருங்கள்..\nகேட்டால் சூதகமா நடந்துக்கனுமாம் ....\nஇப்போதைய அறிவுரைகள் எல்லாம் நரியை போல் தந்திரமாக இரு என்று ...எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியல்ல ...அசல் எது முலாம் பூசியது எது என்று கண்டுபிடிக்கவும் முடியல....\n//அசல் எது முலாம் பூசியது எது என்று கண்டுபிடிக்கவும் முடியல//\nகண்டுபிடிக்க கூடாதுன்னுதானே முகமூடி போட்டுக்கிறாங்க :-(\nநல்ல கவிதை...இதை படிக்கும் பொழுது நாசர் நடித்த ஒரு படம் நினைவிற்கு வருகிறது...\nஎந்த படம்ன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்.\nஆம். முதன்முதலில் எப்போது தொலைத்தோம் என்பது கூட நினைவிலில்லை.\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nசெயற்கை பூச்சுகளின் பின்னான முகம்\nஆம் வலி மிகுந்த நேரம்தான். அத்தனை\nவரிகளும் சாட்டையடி போல. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் சாரல்.\nரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.. :)\nவாழ்கையே வலியாக கவிதை.. தொடருங்கள்..\nகேட்டால் சூதகமா நடந்துக்கனுமாம் ....\nஇப்போதைய அறிவுரைகள் எல்லாம் நரியை போல் தந்திரமாக இரு என்று ...எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியல்ல ...அசல் எது முலாம் பூசியது எது என்று கண்டுபிடிக்கவும் முடியல....\n//அசல் எது முலாம் பூசியது எது என்று கண்டுபிடிக்கவும் முடியல//\nகண்டுபிடிக்க கூடாதுன்னுதானே முகமூடி போட்டுக்கிறாங்க :-(\nநல்ல கவிதை...இதை படிக்கும் பொழுது நாசர் நடித்த ஒரு படம் நினைவிற்கு வருகிறது...\nஎந்த படம்ன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்.\nஆம். முதன்முதலில் எப்போது தொலைத்தோம் என்பது கூட நினைவிலில்லை.\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ��வியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10255", "date_download": "2018-06-20T19:13:52Z", "digest": "sha1:AWR22WKEMQEMQRTEO4WK5GBFI6YU55WN", "length": 8635, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் குற்றவாளியா?", "raw_content": "\nவித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் குற்றவாளியா\nவித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் திட்டமிட்ட விதத்தில் மாட்ட வைக்கப்படுவதாக தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்களிலில் இரு்நது தகவல்கள் கசிந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழப் பொலிசார் பல வழிகளிலும் பழி வாங்கப்படுவதாகவும் சிங்கள பொலிசாரால் அவர்கள் திட்டமிடப்பட்டு பல வழக்குகளில் மாட்டி வைக்கப்படுவதாகவும் சிங்களப் பொலிசார் அனுபவிக்கும் பல சலுகைகள் தமிழ்ப் பொலிசாருக்கு கிடைப்பதில்லை எனவும் தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயரதிகாரிகளின் உத்தரவு்ககு ஏற்பவே சிறிகஜன் செயற்பட்டார் என தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வழக்கில் உயரதிகாரிகளின் உத்தரவு்ககு அமையவே சிறிகஜன் புங்குடுதீவு சென்று சுவிஸ்குமாரை அங்கிருந்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தார் எனவும் சிறிகஜனின் தொலைபேசி இலக்கத்தை சுவிஸ் குமாருக்கு கொடுத்தவர் யார் என சுவிஸ்குமாரை விசாரித்து பார்த்தால் உண்மை அறியலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் பல முக்கிய குற்றவாளிகளை பிடித்தும் கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்களை கடத்துபவர்களை பிடித்தும் சிறிகஜன் மிகத் திறமையான முறையில் செயற்பட்டுள்ளார் எனவும் தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் பிறந்த 39 வயதான காவாலியின் உண்மையான அப்பா யார்\nதுன்னாலை அசம்பாவிதத்தில் கைது செய்யப்பட்ட 36 குடும்பத்தலைவர்கள் பிணையில் விடுதலை\nபல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை\nயாழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்\nசாட்டி கடற்கரையில் இரவில் அரங்கேறிய அசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் கூடுகின்றது விபச்சார குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/1057", "date_download": "2018-06-20T19:10:25Z", "digest": "sha1:EP6SMRIXIMETH323AFB3VQZSIBT4UAOX", "length": 5771, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்", "raw_content": "\nயாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்\nயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வீதியின் இரு மருங்கிலும் தற்போது வெளிநாட்டு பறவைகளை காலை மாலை நேரங்களில் அவதானிக்க கூடியவாறு உள்ளது.\nபறவைகளின் இடப்பெயர்வை மக்களை பார்த்து மகிழ்கின்றமை குறிப்பிடத் தக்கது.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்\nகாரைநகரில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaneram.blogspot.com/2008/01/", "date_download": "2018-06-20T19:17:06Z", "digest": "sha1:NWPGETWFRQFHBJ3MJZDY4GLRW2PWMN77", "length": 1942, "nlines": 39, "source_domain": "silaneram.blogspot.com", "title": "சிலநேரம்: January 2008", "raw_content": "\nஒன்னுக்கும் உதவாத விஷயங்களை பேசுறத்துக்கு என்ன பேரு\nஅவளின் அருமை புரியவில்லை எனக்கு - என் அருகில் அவள் இருக்கின்ற பொழுது.\nஅவளின் நினைவால் அவஸ்தை படுகிறேன் - அவள் அருகில் நான் இல்லாதா பொழுது.\nஉலகம் ஓரு நாடக மேடை - இது வாழ்ந்து பார்த்தவன் வசனம்.\nஉலகம் ஓரு போர்களம் - இது வாழ்த்து கொண்டிருப்பவன் வசனம்.\nஉலகம் ஓரு விளையாட்டு மைதானம் - இது வாழ்கையில் அடியெடுத்து வைப்பவன் வசனம்.\nஉலகம் ஓன்று தான் வசனங்கள் தான் வேறு வேறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyinmozhi-shree.blogspot.com/2011/05/blog-post_28.html", "date_download": "2018-06-20T18:46:21Z", "digest": "sha1:P65AWBVYETCZGQC5LKRG6X53CRPBXQDI", "length": 7997, "nlines": 86, "source_domain": "vizhiyinmozhi-shree.blogspot.com", "title": "விழியின் மொழி!: உள்ளத்தில் இன்னிசையாக...", "raw_content": "\nமறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரைந்த ஓவியம் அல்ல.. மனதில் பதிந்த காவியம்...\nஉன் புன்சிரிப்பில் என் உள்ளம்\nஎனது கற்பனையில் நீ என்றால்\nநீ சிரித்த மறு கணம்\nஅடுக்கடுக்காய் நீ சொன்ன பொய்களெல்லாம் அழகாகிப் போயின, நீ சிரித்த மறு கணம்\nஅணுகுண்டு போட்டனர், புல் பூண்டு கருகியது.. உயிர்கள் ஒழிந்தது ; உயரம் குறைந்தது உழைத்தார்கள் ஓய்வின்றி உலகின் உச்சம் தொட்டார்கள்\nநினைவிற்கெட்டிய தூரத்தில் தானே நீ எப்போதும் இருக்கிறாய்...\nரசித்த கவிதை @@@@@@@@ தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் நீயிருப்பதாக ... செல்பேசி சொல்லிற்று அனுப்பிவைத்த குறுஞ்செய்திகள் காற்றினில் கர...\nஎன் விருப்பங்களை எல்லாம் முழுமையாக நிறைவேற்றுவதாக நினைத்துக் கொள்கிறாய் உனக்குத் தெரியாது நான் விரும்புவது எல்லாம் நீ நிறைவேற்ற கூடிய ...\nஉன் பாதங்களை தொட்டுக் கொள்ள...\nநீ என்னை பிரிந்தாலும் என் மூச்சை பிரிக்காதே மீண்டும் ஓர் ஜென்மம் வேண்டும் - உன் பாதங்களை நிரந்தரமாக தொட்டுக் கொள்ள...\nஉன் புன்னகை அழகில் புதைந்து போனேன். உன் கண்களின் அழகில் கரைந்து போனேன். உன் வார்த்தையின் அழகில் நிறைந்து போனேன். மொத்தத்தில் உன் அ...\nஅழகிய உலகில் அற்புத உணர்வுகளின் அதிசயக்களம் காதல் - இது இரு விழிகளின் ஒளிப்பதிவு இரு இதயங்களின் ஓர் பதிவு ஒருவரை ஒருவர் தேடுவதும் ஒர...\nஉன் அன்பு கிடைக்கும் என்றால்...\nநொடிக்கு நூறுமுறை இறப்பேன் என் மரணம் உன் மடி��ில் என்றால்... இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன் உன் அன்பு கிடைக்கும் என்றால்...\nநான் பறப்பதற்கு சிறகு தேவை இல்லை நீயும் உன் அன்பும் போதும் .....\nஇவ்வுலகின் அதி அற்புதமான கவிதை... என் தோளில் சாய்ந்து சிரித்து கொண்டிருக்கிறது\nநான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை.நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_2509.html", "date_download": "2018-06-20T19:20:37Z", "digest": "sha1:TBVFI77QYVLWM35B2EJMOHHQEJWSH456", "length": 22491, "nlines": 469, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: உலகின் அதிசய விமானங்கள்..", "raw_content": "\nஇப்படிப்பட்ட விமானங்களும் இருக்கின்றனவா என்று இந்தப் படங்களைப் பார்த்தும் ஆச்சரியப் பட்டுப் போனேன்.. நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்..\nநிச்சயமா தெரியும் விமான நிலையங்களிலோ,அல்லது வானத்திலோ இந்த விமானங்களை நீங்கள் கண்டிருக்கவே முடியாது..\nஎல்லாப் படங்களையும் பார்த்திட்டு கீழே வாசிக்கவும்..\nஏனென்றால் இவை எல்லாமே செய்யப் பட்டது பொறியியலாளர்களால் அல்ல,.. கிராபிக்ஸ் வல்லுனர்களால்.. ஹீ ஹீ.. பொழுது போகல.. பதிவு எழுதவும் உடல் நிலை கை கொடுக்கல.. அதுதான்.. இப்படி சும்மா :)\nat 12/09/2008 03:36:00 PM Labels: படங்கள், விமான நிலையம், விமானம்\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்��ள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nஏர்பஸ் 380 ;உருவங்கூட சற்று வித்யாசமானதே ஆனால் பாவனைக்கு வருகிறது. அதனால்\nஇதில் உள்ள சில வரக்கூடாதென்றல்ல..\nஏர்பஸ் 380 ;உருவங்கூட சற்று வித்யாசமானதே ஆனால் பாவனைக்கு வருகிறது. அதனால்\nஇதில் உள்ள சில வரக்கூடாதென்றல்ல..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோ��்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\n[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/human-body/%E2%80%8B%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2018-06-20T18:57:27Z", "digest": "sha1:KFOGE7XSLH3USHOL5BFEZFGQWF7TQVPV", "length": 17115, "nlines": 115, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​ஒ��ு நாளைக்கு இரண்டு கிளாஸுக்கு அதிகமா டீ குடிக்கிறீங்களா? | பசுமைகுடில்", "raw_content": "\n​ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸுக்கு அதிகமா டீ குடிக்கிறீங்களா\nதேநீர் பலரது உற்சாக பானமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் காலை எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ உணவில்லாமல் கூட இருந்துவிடுவேன் ஆனால் டீ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்று சொல்லி ஒரு நாளை ஐந்து டீ பத்து டீ என்று குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவொர்க் டென்சன், தூக்கம் வருது அதனால அப்பப்போ டீ குடிக்கிறேன் என்று தங்கள் வசதிக்கு ஏதேனும் காரணங்களை சொல்லிக் கொண்டு டீயை அளவில்லாமல் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஉண்மையில் டீ ஆரோக்கியமானது தான். அதில் எந்த கெமிக்கல்களும் சேர்க்காத பட்சத்தில் அதுவும் அளவுடன் எடுத்துக் கொண்டால் மட்டுமே நன்மை தரக்கூடியாதாகும். அதை விடுத்து ஒரு நாளைக்கு இரண்டு டீக்கு மேல் குடித்தால் அது உங்களது உடல் நலனை வெகுவாக பாதிக்கும்.\n12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக டீ, காபி அருந்தக் கூடாது. புத்துணர்ச்சி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் டீ, காபி குடிக்கிறார்கள். ஆனால், இதில், உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் காஃபின் (Caffeine)என்ற ஒரு ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனம்தான் அந்த திடீர் புத்துணர்வுக்குக் காரணம்.\nஇது உடலில் சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும். காஃபின், தேநீரில் குறைவாகவும் காபியில் அதிகமாகவும் இருக்கிறது.\nஇது உடலில் இருக்கும் ஊட்டச் சத்துக்களை அழித்துவிடும் தன்மைகொண்டது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி, தேநீரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.\nஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.\nடீயில் இருக்கும் கேஃபைன் நம் உடலுக்கு நன்மை பயக்கிறது. ஆனால் இது அதிகளவில் சேரும் போது பல்வேறு உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்திடும்.\nசோர்வு,இதயத்துடிப்பு அதிகரிப்பது, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nஒரு நாளில் அதிகப்படியான டீ குடித்து வந்தால் உங்களுக்கு தொடர்ந்து ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் உண்டாகலாம். மனரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பீர்கள்.\nஇது மிகவும் ஆபத்தான நோய். டீ தொடர்ந்து அதிகமாக குடித்து வந்தால் இந்த நோய் ஏற்படக்கூடும்.\nடீயில் அதிகப்படியான ஃப்லூரைட் இருக்கிறது. இது நம் உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் ஃப்ளூரைட் டாக்ஸிட்டி ஏற்படக்கூடும். இதனால் எலும்புகளில் வலி,எலும்புகள் தேய்மானம் ஆகியவை ஏற்படக்கூடும்.\nசமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுப் படி ஒரு நாளில் ஐந்து கப் டீக்கு மேல் அதிகமாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீத வாய்ப்புகள் இருக்கிறதாம்.\nஉணவுமுறை,வயது,குடும்பப் பின்னணி என எந்த காரணங்களின்றியும் அதிகப்படியான டீ குடிப்பதாலேயே ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஇது கொஞ்சம் அரிய வகையானது தான். ஐஸ் டீ அதிகமாக குடித்து வந்தால் இப்பிரச்சனை ஏற்படக்கூடும். கிட்னியில் கற்கள் வருவது, கிட்னி செயலிழந்து போவது ஆகியவை உண்டாகும்.\nஒரு நாளில் அளவுக்கு அதிகமாக பத்து டீ பதினைந்து டீ என்று குடிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை உண்டாகிறது.\nகாலை எழுந்ததும் சூடாக டீ குடிப்பது என்பது எல்லாருடைய வழக்கமாக இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் தொடர்ந்து டீ குடிப்பதினால் அது சரியாக உணவை செரிக்க முடியாமல் மலச்சிக்கலை ஏற்படுத்திடும்.\nடீயில் இருக்கும் தியோஃபைலின் என்ற கெமிக்கல் அதிகமாக உடலில் சேரும் போது அது நம் உடலில் உள்ள தண்ணீர் சத்தை எல்லாம் உறிந்துவிடும். இதனால் உணவு சரியாக ஜீரணமாகாது.\nஒவ்வொரு முறை டீ குடித்ததும், டீ யில் இருக்கக்கூடிய கேஃபைன் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால் பசியும் மட்டுப்படுத்தப்படுகிறது.\nதொடர்ந்து இந்த அமிலம் அதிகரித்து சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் ஒரு கட்டத்தில் அல்சர் பாதிப்பு ஏற்படக்கூடும்.\nஅளவில்லாமல் அடிக்கடி தொடர்ந்து டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் கர்ப்பிணிப்பெண்கள் அதனை தவிர்ப்பது தான் மிகவும் நல்லது. இந்த கேஃபைன் கருவை சிதைக்கும் தன்மை கொண்டது.\nடீயில் இருக்கும் கேஃபைன் அதிகப்படியாக உடலில் சேர்ந்தால் அது டியூரிட்டிக��� என்ற சுரப்பை அதிகரிக்கச் செய்திடும். இதனால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.\nஇரவில் தூக்கத்தின் போது அடிக்கடி சிறுநீர்கழிக்கச் செல்வதால் ஆழ்ந்த உறக்கம் இருக்காது.\nதூங்கும் நேரம்,எழும் நேரம் என எல்லாமே பாதிக்கப்படும். தூக்கமின்மையினால் வரக்கூடிய அனைத்துப் பிரச்சனைகளும் மெல்ல வந்து சேரும்.\nஅதிகப்படியாக டீ தொடர்ந்து குடித்து வந்தால் இரும்புச் சத்து நம் உடலில் சேரவிடாது. இதனால் ரத்த சோகை ஏற்படக்கூடும்.\nஇறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் `ப்ளேவோனாய்ட்ஸ்’ தடுக்கிறது. டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.\nஒரு மணி நேரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கும் நேரத்தில் ஒரு தேநீர் குடித்தால் தண்ணீர் தாகம் எடுக்காது.இதனால் இரண்டு கிளாஸ் அரை கிளாஸாக குறைந்துவிடும்.\nகாஃபின் ரத்தத்தில் கலந்துவிட்டால், புகை, சிகரெட், மது போல், டீ, காபிக்கு அடிமையாகி, அந்தந்த நேரத்துக்கு குடிக்கச் சொல்லித் தூண்டும். இதனால் அதிகமாகக் குடிக்கும்போது, திடீர் புத்துணர்ச்சியால் உடலில் குளுக்கோஸ் அதிகரித்து மேலும் பிரச்னை வரலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு தலைசுற்றல் வரும் வாய்ப்புக்கள் அதிகம்.\nசாதாரணமாக நாம் பயன்படுத்தும் டீ எல்லாமே டஸ்ட் டீதான். முதல் தரம், இரண்டாம் தரம் என நான்கு வகைகளில் தேயிலை கிடைக்கும். மூன்றாம் தரமான டஸ்ட் தேயிலை மட்டுமே, நம் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.\nநான்காம் தரத் தேயிலைத் தூள்கள் தெருக்களில் உள்ள தேநீர்க் கடைகளுக்கு செல்கிறது. டஸ்ட் தேயிலையில் ரசாயனங்கள், செயற்கை நிறமிகள், கலப்படங்கள் சேர்க்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் இது உடலுக்கு பெரும் கேடு விளைவிக்கும்.\nNext Post:கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2017/03/siva-temple-in-around-chennai.html", "date_download": "2018-06-20T18:42:01Z", "digest": "sha1:DCJFWJM6YEO354UBOUPQNUZB4AX3OWE3", "length": 16187, "nlines": 185, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: Siva temple in & around chennai தென்சென்னை – ஒரு புண்ணிய சிவபூமி", "raw_content": "\nகோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்\nSiva temple in & around chennai தென்சென்னை – ஒரு புண்ணிய சிவபூமி\nதென்சென்னை – ஒரு புண்ணிய சிவபூமி\nசென்னையில் உள்ள சிவாலயங்களை கூகுள் வரைபடத்தில் குறிக்கப் பெற்ற சுட்டி.\nஉலகின் மிகப் பெரிய ஞானிகள் எண்ணற்றவர் வாழ்ந்து செழித்தது நம் பாரத பூமி. ஞானத்தின் விளைநிலமாகவும் மனித வாழ்கை இனிதாக அமைவதற்குத் தேவையான ஒழுக்க நெறிகளையும் வகுத்து கோடி கோடி கோடி உயிர்களை இன்பமாக வாழ வைத்தும், வைத்துக் கொண்டிருப்பதுமாகியது நம் புண்ணிய பாதர பூமி. இந்த பூமியில் விளைந்த ஞான முத்துக்ளும் கோவில்களும் உலகெங்கும் பரவி நின்றது என்று வரலாறு தெரிவிக்கிறது. அத்தகைய புண்ணிய பாரத பூமியில் தமிழ்நாட்டின் தொண்டை மண்டலமும் சிவஞானம் விளைந்த பூமியாக திகழ்கிறது. தற்போதைய சென்னையின் தெற்கு பகுதியாகிய தென்சென்னை சித்தர்களின் இருப்பிடமாகவும், புண்ணிய சிவபூமியாகவும் தொன்று தொட்டு நீண்ட நெடுங்காலமாகத் திகழ்ந்து வருகிறது. பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள சித்தர் மலையில் இன்றும் சித்தர்கள் வந்து செல்வதாக நம்பப்படுகிறது. சித்தர்களின் இருப்பிடமாக இருந்தமையாலேயே அருகிலுள்ள ஊர் சித்தார்பாக்கம் என்று பின்னாளில் அழைக்கப்பட்டு இன்று சித்தாலபாக்கமாக மருவி நிற்கிறது. சித்தர்கள் பக்கம் பக்கமாக இருந்தமையால் சித்தர் பக்கம் என்ற ஊர் இன்று சிட்லபாக்கமாக மருவி நிற்கிறது. இந்த சித்தர்களும் ஞானிகளும் சிவபூசை செய்ய பெரிய சோலையாகிய நந்தவனத்திற்குச் சென்று பூக்கள் பறித்து வந்ததால், இந்த ஊர் சோலையூர் என்று அழைக்கப்பெற்று, இன்று சேலையூராக மருவி நிற்கிறது. கபில முனிவர் பூசித்த தேணுபுரீஸ்வரர் அருகிலுள்ள மாடம்பாக்கத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். இதனருகிலேயே 18 சித்தர்களுக்கும் சித்தர் கோவில் உள்ளது. மாமுனி அகத்தியர் வழிபட்ட சிவலிங்கமாகிய அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் சித்தாலபாக்கத்தில் இருந்து அருள்புரிகிறார். தென்சென்னை முழுவதும் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. இந்த மலையைச் சுற்றியுள்ள கோவில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த சித்தர் மலையைச் சுற்றி ஒவ்வொரு முழுமதி (பௌர்ணமி) தோறும் மலைவலம் (கிரிவலம்) சில ஆண்டுகளாக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த பகுதியில் இருக்கும் அனைவரும், மேலும் சென்னையில் உள்ளோரும், சென்னையைச் சுற்றியுள்ளோரும் தவறாமல் இந்த கோவில்களைச் சென்று தரிசனஞ்செய்து, நிறைமதி தோறும் மலைவலம் வந்தும் பிறப்பு இறப்பு அற்றவனாகிய மாபெரும் கருணைக்கடலாம் சிவபெருமானின் பேரருளைப் பெற்று துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழ்வீர்காள். தென்சென்னையாகிய இந்த புண்ணிய பூமியில் மீண்டும் ஆன்மீக அதிர்வுகள் எழுந்தருளட்டும். அனைத்து மக்களின் ஒற்றுமை சிறந்து ஓங்கட்டும். வறுமை, பஞ்சம் அனைத்தும் நீங்கி செல்வச்செழிப்போடு திகழட்டும்.\nசித்தர்மலை மலைவல பாதையில் உள்ள கோவில்கள்\n1. கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில், அரசன்கழனி\n2. வரசக்தி விநாயகர் கோவில், இந்திராநகர், பெரும்பாக்கம்.\n3. அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வைத்தீஸ்வரர் திருக்கோவில், நூக்கம்பாளையம்\n4. பெரியபாளையத்தம்மன் கோவில், போலினேனி\nசித்தர்மலை அருகில் உள்ள சில சிவன் கோவில்கள்\n1. அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் – அகத்தியர் வழிபட்ட தலம் – சித்தாலபாக்கம். – சித்தாலபாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ளது.\n2. ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஒட்டீஸ்வரர் திருக்கோவில், ஒட்டியம்பாக்கம்\n3. தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீஸ்வரர், மாடம்பாக்கம். கபில முனிவர் பசுவாக சிவபெருமானை வழிபட்ட தலம். அருணகிரிநாதர் திருப்புகழில் பாடல்பெற்ற தலம்.\n4. ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் திருக்கோவில், பள்ளிக்கரணை – பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் வழிபட்ட தலம்.\n5. கற்பகாம்பாள் உடனுறை கற்பகேஸ்வரர் திருக்கோவில் (கங்கையம்மன் கோவில்), காரப்பாக்கம்.\n6. சுவாமிநாத சுவாமி திருக்கோவில், கந்தாஸ்ரமம், கிழக்கு தாம்பரம்.\n7. சந்திரசூடேசுவரர் திருக்கோவில், கோவிலஞ்சேரி\n8. கைலாசநாதர் திருக்கோவில், அகரம்தென்\n9. ஸ்ரீ முருகநாதேஸ்வரர் திருக்கோவில், மாம்பாக்கம்\n10. சக்திபுரீஸ்வரர் கோவில், பொன்மார்-நாவலூர் சாலை\n11. ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை பொழிச்சலீசுவரர் திருக்கோவில், அகரம்தென்\n12. திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், கீழ்க்கட்டளை\n13. ஆழிகண்டேஸ்வரர் திருக்கோவில், ���க்கியம் துரைப்பாக்கம்.\n14. திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், நீலாங்கரை\n15. வேதபுரீஸ்வரர் கோவில், பெருங்குடி\n16. மரகதஈஸ்வரர் திருக்கோவில், சுண்ணாம்புகுளத்தூர்.\n17. அமிர்தகடேஸ்வரர், அக்னீஸ்வரர், அகத்தீஸ்வரர் – மூன்று கோவில்கள், வேங்கடமங்கலம்.\n18. நாவலூர் சிவாலயம், நாவலூர், OMR\nசென்னையில் உள்ள சிவாலயங்களை கூகுள் வரைபடத்தில் குறிக்கப் பெற்ற சுட்டி.\nசிவாலயம் செல்லுங்கள். திருமுறை ஓதுங்கள். சங்கநாதம் முழங்கிடுங்கள். எல்லாத் துன்பங்களும் விலகி இனிமையான வாழ்வு பெற்று சிவகதி பெறுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nசென்னையில் உள்ள சிவாலயங்களை கூகுள் வரைபடத்தில் குறிக்கப் பெற்ற சுட்டி.\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் - மிஸ்டிக்செல்வம்\nசோடசக்கலை யைப் பின்பற்றுங்கள் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர...\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/iphone-8-running-on-ios-11-leaked-renders-the-first-time-014337.html", "date_download": "2018-06-20T19:07:09Z", "digest": "sha1:4BSVQNKCIOMTC4ZDTSBVDYMXI4FZOFIQ", "length": 10135, "nlines": 130, "source_domain": "tamil.gizbot.com", "title": "iPhone 8 Running on iOS 11 Leaked in Renders for the First Time - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nமுதல் முறையாக ஐஓஎஸ் 11-இல் இயங்கும் ஐபோன் 8 லீக்ஸ்.\nமுதல் முறையாக ஐஓஎஸ் 11-இல் இயங்கும் ஐபோன் 8 லீக்ஸ்.\nமருத்துவமனைகளில் விதவிதமான கட்டணங்கள் குற்றஞ்சாட்டும் பெண்\n2017 தீபாவளிக்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன\nஐபோனின் புதிய மாடல்களை இன்கிராம் மைக்ரோ இந்தியாவில் பெறுங்கள்\nபிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோனின் புதிய மாடல்கள்\nஐபோன் 8 ரெண்டர்ஸ் கசிந்துள்ளன. ஆனால் இன்றைய கசிவு முதல் முறையாக புதிதாக அறிவிக்கப்பட்ட ஐஓஎஸ் 11-இல் இய���்கும் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த தகவலில் சமீபத்திய கண்ட்ரோல் சென்டர், லாக் ஸ்க்ரீன், ஆப்பிள் ம்யூசிக் மற்றும் நியூஸ் பயன்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த ஐபோன் 8 வதந்திகளின்கீழ் பெஸல்லேஸ் டிஸ்பிளேவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லீக்ஸ் ஆனது ஐபோன் 8 சாதனத்தை வேறுபட்ட கோணங்களிலிருந்தும் காட்டுகிறது.\nஐடிராப்நியூஸ் (IDropNews) வழங்கியுள்ள இந்த புதிய தகவல் முதலில் வடிவமைப்பைப் பற்றி பேசுகிறது, முன்னால் முகப்பு பட்டன் இல்லாத உளிச்சாயும்-குறைவான வடிவமைப்பு மற்றும் இயர்பீஸ் (earpiece) மற்றும் முன் கேமரா சென்சார் வைக்க மேல் விளிம்பில் ஒரு சிறிய லிப் ஆகியவைகளை வெளிப்படுத்துகிறது.\nமேலும் இந்த அறிக்கை ஐபோன் 8 பேஸ் டிடெக்ஷன் திறன்களை கொண்ட ஒரு முன் லேசர் மற்றும் அகச்சிவப்பு சென்சார் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. டச் ஐடியைப் பொறுத்தவரை, இது காட்சிக்கு கீழே உட்பொதிக்கப்படுவதாக அறிக்கை விவரிக்கிறது.\nமேலும் ஐபோன் 8 வயர்லெஸ் சார்ஜிங் திறன்களை அறிமுகப்படுத்த உள்ளே ஒரு பெரிய பேட் உட்பொதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறம், ஏஆர் அம்சங்கள் மற்றும் செங்குத்தான இரட்டை கேமரா அமைப்பை நாங்கள் காண்கிறோம். ஆப்பிள் கிட்டத்தட்ட ஐபோன் 8 கருவியில் ஏஆர் அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது இஓஎஸ் 11 உடன் வெளியிடப்பட்ட ஏஆர்கிட் (ARKit) அம்சம் இதற்கு பின்புலமாய் திகழும்.\nஐபோன் 8 கருவியின் வெளியீட்டுத் தேதி, உற்பத்தி சிக்கல்களின் காரணமாக தாமதமாகும் என்று சில அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் இக்கருவி செப்டம்பரில் கால அட்டவணையில் துவங்கப்படும் என்றும் சில வதந்திகள் கூறி வருகின்றன. இதெல்லாம் ஒருபக்கமிருக்க ஆப்பிள் ஒரு ஓஎல்இடி டிஸ்பிளே, ஒரு ஆப்பிள் ஏ11 சிப், மற்றும் ஒரு 3டி முனபக்க கேமரா ஒருங்கிணைத்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2: ஜூன் 24-ம் தேதி விற்பனை துவக்கம்.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nமனம் மயக்கும் மூன்லைட் சில்வர் வேரியண்ட்டில் இன்று முதல் அமேசானில்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் ப��றுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2010/05/blog-post_11.html", "date_download": "2018-06-20T18:59:52Z", "digest": "sha1:POPBUHUZNUARM2QLJSBO7RQTBOK4UMG5", "length": 20253, "nlines": 345, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: இறைந்து கிடக்கும் வார்த்தைகள்.", "raw_content": "\nவிஷம் சுமக்கும் நாவை மட்டும்,\nஉண்மை. அடங்காத இவை குறித்த பதியாத என் கவிதை வருகிறது நினைவுக்கு. பகிர்கிறேன் விரைவில்.\nந‌ல்ல‌ க‌ருத்து. வாழ்த்துக‌ள் மேலும் எழுதுங்க‌ள் அமைதிசார‌ல்.\nஉங்க கவிதைக்காக காத்திருக்கிறேன். விரைவில் பதியுங்கள்.\nமுதல் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.\nபுரிதலுக்கு நன்றிங்க. மத்தவங்க காயப்படக்கூடாதுன்னு நாம ஊமைகளாகிடறோம். ஆனா, சொல்ல வேண்டியது நம்ம மனசுல சத்தம் போட்டுக்கிட்டேதான் இருக்கும்.\nநம்ம மனசுல சத்தம் போட்டுக்கிட்டேதான் இருக்கும்.//\n//விஷம் சுமக்கும் நாவை மட்டும்,\nஆமாம்ப்பா.. நாகாக்க அப்படீன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க.\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனத��ல் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nவிஷம் சுமக்கும் நாவை மட்டும்,\nஉண்மை. அடங்காத இவை குறித்த பதியாத என் கவிதை வருகிறது நினைவுக்கு. பகிர்கிறேன் விரைவில்.\nந‌ல்ல‌ க‌ருத்து. வாழ்த்துக‌ள் மேலும் எழுதுங்க‌ள் அமைதிசார‌ல்.\nஉங்க கவிதைக்காக காத்திருக்கிறேன். விரைவில் பதியுங்கள்.\nமுதல் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.\nபுரிதலுக்கு நன்றிங்க. மத்தவங்க காயப்படக்கூடாதுன்னு நாம ஊமைகளாகிடறோம். ஆனா, சொல்ல வேண்டியது நம்ம மனசுல சத்தம் போட்டுக்கிட்டேதான் இருக்கும்.\nநம்ம மனசுல சத்தம் போட்டுக்கிட்டேதான் இருக்கும்.//\n//விஷம் சுமக்கும் நாவை மட்டும்,\nஆமாம்ப்பா.. நாகாக்க அப்படீன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க.\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/images-2/", "date_download": "2018-06-20T18:32:14Z", "digest": "sha1:6EZZPVANFAEBDQAYE3OS5RO3UAMCT742", "length": 2433, "nlines": 64, "source_domain": "jesusinvites.com", "title": "images – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்.....\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிள் - முரண்பாடுகளின் முழு உருவம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=240", "date_download": "2018-06-20T19:04:54Z", "digest": "sha1:DGBUQAGQ4GFH2B4QI34SC4LLGJZVIK2D", "length": 26000, "nlines": 126, "source_domain": "maalan.co.in", "title": " 9/11 | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nசெப்டம்பர் 11ம் நாளை வரலாறு ஆழப் பதிந்து கொண்டிருக்கிறது. இன்றையத் தலைமுறை, குறிப்பாக மேற்குலகு, அதை பயங்கரவாதத்தின் நாளாகக் கருதிவருகிறது. அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சம்பவம் அதன் வரலாற்றில் வடுவாகப் பதிந்திருக்கிறது.\nஆனால் பலர் அறியாத ஓர் உண்மை, செப்டம்பர் 11 பயங்கரவாதத்தின் நாள் மட்டுமல்ல, அது வன்முறைக்குச் சற்றும் இடமளிக்காத அறப்போரின் நாளும் கூட. மகாத்மா காந்தி என்றொரு மாமனிதன், ‘சத்தியாகரகம்’ என்ற ஓர் ஆய்தத்தைக் கண்டெடுத்த நாளும் அதுதான். 1906ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரும் அரசிடம் தங்களைப் பதிவு செய்து கொண்டு சான்றிதழ் பெற வேண்டும். அப்படிப் பெறாதவர்கள் குடியுரிமையை இழந்துவிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் சத்தியாகிரகம்..அந்தப் போராட்டத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று கேட்டு காந்தி தன் ’ஒபீனியன்’ பத்திரிகையில் ஒரு போட்டி நடத்தினார். அந்தப் போட்டியில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல், ‘சதாகிரக’ என்பது.ஒரு ’நல்ல விஷயத்தில் உறுதி’ என்று அந்தச் சொல்லுக்குப் பொருள். அதை ’சத்தியாகிரக; என்று காந்தி மாற்றினார். சத்தியத்தின் சக்தி என்று அதன் பொருள்.\nவிவேகாநந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினமும் செப்டம்பர் 11தான்.\nஏனோ தெரியவில்லை, தமிழ்நாட்டில் செப்டம்பர் 11ம் தேதி பாரதியார் தினமாகக் ‘கொண்டாடப்பட்டு’ வருகிறÐ. ‘கொண்டாடப்படுவதால’ அது அவரது பிறந்த தினமோ என்ற மயக்கம் பலருக்கு ஏற்படுவதுண்டு. தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆராய்ச்சிப்பதிப்பின் ஆசிரியர் கூட ஒரு கடிதத்தில் அதைப் பிறந்த தினம் எனக் குறிப்பிட்டுள்ளார். அது உண்மையில் பாரதி மறைந்த தினம்.\nமகாகவி பாரதிக்கு யானையால் முடிவு ஏற்பட்டதாக ஒரு கருத்து பலகாலமாக நிலவி வருகிறது.ஆனால் அது உண்மை அல்ல.பாரதியின் முடிவு யனையால் ஏற்படவில்லை.யானைச் சம்பவம் நடந்தது 1921 ஜூனில். பாரதி மறைந்தது செப்டம்பரில்.\nயானைச் சம்பவத்திற்குப் பிறகு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வேலைக்குப் போய்வந்தார்.ஆகஸ்ட் 4ம் தேதி சுதேசமித்ரனில் எனது ஈரோடு யாத்திரை என்று ஒரு கட்டுரை எழுதினார். ஆகஸ்ட் 11ம் தேதி காந்தியடிகளின் ஒரு கோடி ரூபாய் திலகர் நிதி பற்றி எழுதியிருக்கிறார். அதன் பின்னர் ரவீந்திரநாத் தாகூரின் ஐரோப்ப்பிய விஜயம் பற்றிக் கட்டுரை எழுதினார். இதுதான் அவரது கடைசிக் கட்டுரை (இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் சுதேசமித்ரனில் அவர் எழுதிய முதல் கவிதையும் வங்கம் சார்ந்தது.கவிதையின் பெயர் வங்கமே வாழிய)\nயானைச் சம்பவத்திற்குப் பின் உடல்நலம் தேறிவிட்டதாக பாரதிதாசனுக்குக் கடிதம் எழுதினார். ‘நான் நம்ப மாட்டேன், படம் எடுத்து அனுப்புங்கள்’ என்று அவர் வற்புறுத்தியதின் பேரில் சென்னை பிராட்வேயில் இருந்த ரத்னா கம்பெனி என்ற ஸ்டுடியோவிற்குச் சென்று ஜூலை 1921ல் படம் எடுத்துக் கொண்டார். அதுதான் இன்று பிரபலமாகக் காணப்படும் முண்டாசுடன் கூடிய படம்.\nயானைச் சம்பவத்திற்குப் பின் திருவல்லிக்கேணி வீதிகளில் தேசிய பஜனை நடத்தினார். ஒரு முறை செல்லம்மாவை சென்னை கோவிந்தப்பநாயக்கன் தெருவில் நடந்த ஒரு மாதர் அமைப்பின் பொதுக் கூட்டத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு அலுவல்கம் போயிருக்கிறார். அவரே வெளியூர் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்.\nஉண்மையில் மகாகவியின் முடிவு எப்படி ஏற்பட்டதுபாரதி அறிஞர் ரா.அ.பத்ம்நாபன் தனது சித்திர பாரதி நூலில் அந்தக் கடைசி நாளை விவரிக்கிறார். அதிலிருந்து::\n“1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு (டயரியா) ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை. விரைவில் அது வயிற்றுக் கடுப்பாக (டிசன்ட்ரி) மாறியது. முதல் தேதியிலிருந்து லீவில் இருந்த பாரதி எப்போது வேலைக்குத் திரும்புவார் என்றறிய ஒரு சக ஊழியர் வந்து விசாரித்தார்.சரியாக செப்டம்பர் மாதம் 12ம் தேதி, திங்களன்று வேலைக்குத் திரும்பிவிடுவ்தாக பாரதி சொல்லியனுப்பினார். அன்றுதான் அவரது உடல் எரிகாடு சென்றது.\nபாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காகக் செப்டம்பர் 11ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ்.வே.சு ஐயர், நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரை பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்து உட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். ” பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா” என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.\nபாரதிக்கு சிகிச்சை அளித்தவர் டி.ஜானகிராம் என்ற ஹோமியோபதி வைத்தியர்.அவர் ஆந்திரக் கேசரி என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசத்தின் சகோதரர். அவர் பாரதியை அணுகி, “உங்களுக்கு என்ன செய்கிறது” என்று கேட்டதும் பாரதி சீறினார் “யார் உங்களை இங்கே அழைத்தது” என்று கேட்டதும் பாரதி சீறினார் “யார் உங்களை இங்கே அழைத்தது எனக்கு உடம்பு சரியில்லை என்று யார் சொன்னது எனக்கு உடம்பு சரியில்லை என்று யார் சொன்னது எனக்கொன்றும் இல்லை” என்று கோபப்பட்டார்.\nபாரதியின் கடைசி சில மணி நேரங்கள் பற்றி அவரது மகள் சகுந்தலா சொல்கிறார். ” அப்பாவிற்கு மருந்து நீ கொடுத்தால் ஒரு வேளை கோபிக்காமல் சாப்பிடுவார் என்று என் தாயார் மருந்து எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார். மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்து என்று நினைத்து பக்கத்தில் கிளாசில் வைத்திருந்த பார்லித் தண்ணீரை எடுத்து அவரிடம் கொடுத்தேன். மருந்து வேண்டாம் என்றார். உடனே அவர் மனதில் என்ன தோன்றியதோ, என் கையில் உள்ள கிளாசை வாங்கி ஒரு வாய் குடித்தார்.” நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா கஞ்சி” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிவிட்டார்.எனக்கு அவரை மறுபடி இமசை பண்ண மனமில்லை. அப்படியே வெளியில் கூடத்தில் வந்து படுத்திருந்தேன். தூங்கி விட்டேன் போலும்”\nபாரதியின் உடல்நிலையை முன்னிட்டு அவரது நண்பர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி, பரலி.சு.நெல்லையப்பர், லட்சுமண ஐயர் மூவரும் இரவை பாரதி வீட்டில் கழிப்பதென்று முடிவு செய்தார்கள். நீலகண்ட பிரம்மச்சாரி சொல்கிறார்:\n“அன்றிரவு பாரதி, தமது நண்பர்களிடம், ” அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீசுக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லாகான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னராக இருந்தார்.1914-15 மகாயுத்தத்தில் (முதல் உலகப் போரின் போது) ஜெர்மானியருக்கு சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றி பெற்ற பிரிட்டீஷ் அவர் மீது கருவிக் கொண்டிருந்தார்கள். முன்னிரவில் பெரும்பாலும் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால சொன்ன இந்த வார்த்தைகளே அவரது கடைசி வார்த்தைகளாகும்” என்கிறார் நீலகண்ட பிரம்மச்சாரி.\nபாரதி அமரரான நேரம், சரியாக இரவு ஒரு 1:30 மணி.\nபாரதியின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்ததும் நண்பர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள். வக்கீல் துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், என்.திருமலாசாரியார், குவளைக் கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 100 பவுண்டிற்கும் (45 கிலோ) குறைவாக இருந்த பாரதியின் உடலை குவளைக் கிருஷணமாச்சாரி, பரலி.சு.நெல்லையப்பர், ஆர்யா, ஹரிஹரசர்மா ஆகியோர் காலை எட்டு மணிக்கு திருவல்லிக்கேணியில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.\nபாரதிக்கு மகன் இல்லாததால் இறுதிச் சடங்குகளை யார் செய்வது என்ற பிரசினை எழுந்தது. நீலகண்ட பிரம்மசாரி அவருக்குக் கொள்ளியிடலாம் என்று சொன்னார்கள். உடனே அவர், ” என்ன நானா இந்தச் சடங்குகளில் எல்லாம் துளிக் கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன்.அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேன் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள் இந்தச் சடங்குகளில் எல்லாம் துளிக் கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன்.அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேன் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள்” என்று மறுத்து விட்டார்.\nமுடிவில் பாரதியின் தூரத்து உறவின்ரான ஹரிஹர சர்மாதான் அவருக்குக் கொள்ளி வைத்தார்.\nபாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட தலித் இளைஞர் கனகலிங்கம் அவரது மரணத்தின் போது அவரது அருகில் இருந்ததாகவும், அவரது முகத்தைப் பார்த்த பின்னே பாரதியின் உயிர் பிரிவதாகவும், அவரை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றவர்களில் அவரும் ஒருவர் என்று ‘பாரதி’ படத்தில் சித்தரித்திருந்தார்கள். ஆனால் அது பிழையானது. கனகலிங்கம் பாரதியைப் பற்றி என் குருநாதர் என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில், ‘நான் அந்திமக் காலத்தில் அவரது திருமுகத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே’ என்று எழுதியிருக்கிறார். தனது கடைசி சில மணிநேரம், யாரையும் பார்க்கவோ, பேசவோ இயலாத மயக்க நிலையில் இருந்துதான் மரணமடைந்தார் பாரதி.\nபாரதியின் மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது.பத்து நாட்களாக வயிற்றுக் கடுப்பு இருந்தும் ஏன் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை அவருக்கு புதுவையில் இருந்து திரும்பிய போது அவரது உடல் நலிவுற்றிருந்தது ” அவர்து தேகம் மெலிந்து போய் பழைய பாரதியின் சாயல் போல் இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் புதுச்சேரியிலிருந்து திரும்பி வந்தார்” என்கிறது சுதேச்மித்ரன் தலையங்கம். (செப்டம்பர் 12ம் தேதி சுதேசமித்ரன் செய்தியும் வெளியிட்டு, ஓர் துணைத் தலையங்கமும் எழுதியது. ‘அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி மதியம் இரண்டு மணியோடு வேலையை நிறுத்தப்படுவதால் ஏகபட்ட சமாசாரங்கள் இன்று மித்ரனில் பிரசுரமாகமாட்டா’ என்ற ஓர் குறிப்பும் தலையங்கத்தில் காணப்படுகிறது.ஹிந்து நாளிதழும் ஒரு துணைத் தலையங்கம் வெளியிட்டிருந்தது.)\nஅவர் ஏன் மருந்து உட்கொள்ள மறுத்தார் ஏதேனும் ஓர் காரணத்தால் மனச் சோர்வு, விரக்தி ஏற்பட்டிருந்திருக்குமோ ஏதேனும் ஓர் காரணத்தால் மனச் சோர்வு, விரக்தி ஏற்பட்டிருந்திருக்குமோ ‘நிலச் சுமையென’ வாழ்கிறோமோ என்று எண்ணியிருந்திருப்பாரோ ‘நிலச் சுமையென’ வாழ்கிறோமோ என்று எண்ணியிருந்திருப்பாரோ.பாரதியின் கடைசிகால எழுத்துக்கள் ஆட்சியைப் பற்றிய விமர்சனமாக இல்லாமல், சமூக விமர்சனமாகவும், ஆன்மீக விசாரமுமாக இருக்கிறது. கடலூர் சிறையிலிருந்து வெளிவரும் போது எழுதிக் கொடுத்த் உறுதிமொழி அவர் கையைக் கட்டிப் போட்டிருக்கலாம். அத்னால் மனமொடிந்து போயிருந்திருக்கலாம். ஓர் எழுத்தாளனுக்கு எழுதுவதைத் தடை செய்வதைப் போல ஓர் தண்டனை வேறு ஏதும் இல்லை.\n1921ம் ஆண்டு ஆகஸ���ட் மாதம் அவர் கருங்கல்பாளையத்தில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுதான் கடைசிச் சொற்பொழிவு. அதன் தலைப்பு: மனிதனுக்கு மரணமில்லை\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10256", "date_download": "2018-06-20T19:13:11Z", "digest": "sha1:7MMJZCJLA2SJOVPONJ4KONUCJYRGT2BL", "length": 13696, "nlines": 123, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | எங்கள் வழக்குகளை இந்த நீதிமன்றில் விசாரிக்க வேண்டாம்!! பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுக் கொன்ற பொலிசார்", "raw_content": "\nஎங்கள் வழக்குகளை இந்த நீதிமன்றில் விசாரிக்க வேண்டாம் பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுக் கொன்ற பொலிசார்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களை படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரும் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவுக்கு, எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு மற்றுமொரு திகதி குறிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களின் மேன்முறையீட்டு மனுவை, பரிசீலனைக்கு எடுத்துகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்த மனுவுக்கு எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு, ஓகஸ்ட் 3ஆம் திகதியன்று குறித்தது.\nஅந்த ஐந்து பொலிஸாரும், தங்களுக்கு எதிராக மேற்படி வழக்கை, வடக்கு மற்று கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களை தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்துமாறு மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.\nஇதேவேளை, தங்களுடைய மேன்முறையீட்டு மனுக்கான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரையிலும், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த ஐவரின் மேன்முறையீட்டு மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பீ. தெஹிதெனியவினால் (தலைவர்) பரிசீலனைக்கு நேற்று முன்தினம் எடுத்துகொள்ளப்பட்டபோதே, விண்ணப்பதாரர்களான பொலிஸ் அதிகாரிகள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, தங்களுடைய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கவும் எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கும் மற்றுமொரு திகதியை குறி��்குமாறும் கோரிநின்றனர்.\nதுப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதாகக் கூறப்படும், டீ.சரத் பண்டார திசாநாயக்க, ஈ.எம். ஜயவர்தன, பி.நவரத்ன பண்டார, எஸ்.ஏ. சந்தன குமார பத்திரண மற்றும் தங்கராசா லக்ஷ்மனன் ஆகிய ஐந்து பொலிஸாரே, மேற்கண்ட மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.\nஅந்த மனுவில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nமனுதாரர் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி திரயந்த வலலியத்தவின் வலிநடத்தலில் ஷசிக்கா மித்துனவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷானக்க விஜேசிங்கவும், படுகொலைச் செய்யப்பட்ட மாணவர்களின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனும் ஆஜராகியிருந்தனர்.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக்கத்தில் பயின்ற, கிளிநொச்சி இரணைமடுவைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் (வயது 24) ஆகிய இருவருமே, யாழ்ப்பாணம், கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து, 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதியன்று, சுட்டுப் படுகொலைச்செய்யப்பட்டனர்.\nஅவ்விருவரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், அரசியல் விஞ்ஞானம் மற்றும் ஊடகத்துறையை பயின்றுவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தாங்கள் ஐவரும், யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்று மற்றும் அழைத்துவரப்படுவதாகவும், அதனால், தங்களுடைய உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகையால், மேற்படி வழக்கை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களை தவிர்த்து ஏனைய நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு மனுவில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் பிறந்த 39 வயதான காவாலியின் உண்மையான அப்பா யார்\nதுன்னாலை அசம்பாவிதத்தில் கைது செய்யப்பட்ட 36 குடும்பத்தலைவர்கள் பிணையில் விடுதலை\nபல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை\nயாழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்\nசாட்டி கடற்கரையில் இரவில் அரங்கேறிய அசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் கூடுகின்றது விபச்சார குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/154326", "date_download": "2018-06-20T18:56:21Z", "digest": "sha1:QLWNL26BWLBMXLNKIZYNAE2AUX2NMXPH", "length": 6631, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "இது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, டிடி உற்சாகம் - Cineulagam", "raw_content": "\nசாக்கடையை பற்றி ஏன் பேசுகிறாய், மூஞ்சில் அடித்தப்படி பேசிய பாலாஜி- பிக்பாஸ்-2 புதிய அப்டேட் இதோ\nஅழிவின் விளிம்பில் தமிழர் கலாச்சாரம் மீட்டெடுக்க துடிக்கும் சிறு குழந்தை... தீயாய் பரவும் காட்சி\nவிஜய் முதல்வர் ஆவதில் என்ன தவறு, ரஜினி ரசிகர்கள் செய்யவில்லையா- விளாசிய பிரபலம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப்போகும் நபர் இவர் தானாம்... வெளியே கசிந்த தகவல்\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்ற இளம் தமிழ் பெண்......\nதிடிரென விஜய்யை சந்தித்த சிவகார்த்திகேயன்\nநான் ஆபாச படங்களில் நடித்ததன் காரணம் இதுதான் உண்மையை சொன்ன கவர்ச்சி நடிகை\nநான் வாழ்க்கையில் அதிக முறை பார்த்தது விஜய் படம் தான், எந்த படம் தெரியுமா\nநீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்\nபிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜிக்கும், மனைவிக்கும் வெடித்த பிரச்சனை, இப்படி ஆகி விட்டதே 3வது நாள் இன்றைய அப்டேட்\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇது ப���ராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, டிடி உற்சாகம்\nசின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிகம் ரசிகர்களை கொண்டவர் டிடி. இவர் தான் காலா முதல் காபி வித் டிடி வரை பல நிகழ்வுகளை தொகுத்து வழங்குபவர்.\nஇந்நிலையில் நெடுவாசலில் பல நாட்களாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுமாறு போராட்டம் நடந்து வருகின்றது.\nஇந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.\nஇதற்கு டிடி ‘இது போராடியவர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி, அனைவருக்கும் எங்கள் மரியாதை’ என டிடி டுவிட் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/may/29/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2710623.html", "date_download": "2018-06-20T19:18:47Z", "digest": "sha1:WKCPBP3GBM4ER3Z2DZXFGRGYG2ARRA5D", "length": 6719, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தாழையூத்தில் பெண் வெட்டிக் கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதாழையூத்தில் பெண் வெட்டிக் கொலை\nதிருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் ஞாயிற்றுக்கிழமை பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nதாழையூத்து சர்க்கிள் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த பண்டாரம் மனைவி பூரணவள்ளி (50). இவர், தனது குடும்பத்தினருடன் தாழையூத்தில் உள்ள தேவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாராம். அங்கு பிரார்த்தனைகள் முடிந்த பின் வீட்டுக்கு புறப்பட்டாராம். தாழையூத்து நான்குவழிச்சாலை பாலத்துக்கு கீழ் பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் பூரணவள்ளியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.\nபலத்த காயமடைந்த பூரணவள்ளியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.\nதகவலறிந்ததும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்சக்திகுமார், தாழையூத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்���ள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/jun/20/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2724391.html", "date_download": "2018-06-20T19:12:27Z", "digest": "sha1:NLCLSHPQWEUHRU4JPUHBNU77N7ZGGKW5", "length": 8550, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஒய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது- Dinamani", "raw_content": "\nஒய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது\nஒய்வு பெற்ற முன்னாள் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து அவரை கொல்கத்தா கொண்டு செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பிறந்த கர்ணன், கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த தனக்கு சக நீதிபதிகள் சாதிரீதியாகத் தொல்லை கொடுப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் கடந்த 2011-ஆம் ஆண்டில் அவர் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பிற நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகக் கூறி, அவர் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்.\nஇதையடுத்து, நீதிபதி கர்ணனை கொல்கத்தா நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இந்தச் சூழலில், ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி 20 முன்னாள் மற்றும் இந்நாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை கர்ணன் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார்.\nஅதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் மற்றும் 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கர்ணன் பிறப்பித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, நீதிபதி கர்ணனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆனால் அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் கர்ணனுக்கு 6 மாதங்கள் சிறை தண்��னை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கர்ணனை கைது செய்ய, கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர். ஆனால் அவர் பல்வேறு இடங்களில் தேடினர். ஒரு மாதத்திற்கு மேலாக தேடியும் அவரை கண்டுபிடிக்க போலீசாரால் முடியவில்லை.\nஇதற்கிடையில் கடந்த 10ஆம் தேதி, நீதிபதியாக இருந்த கர்ணனின் பதவிக்காலம் முடிவடைந்தது. இந்நிலையில் கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் தலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/17-parties-support-for-Mirakumar.html", "date_download": "2018-06-20T18:37:49Z", "digest": "sha1:2TBVF4HCRRMY7WOS2E5V3FZDL27ZNOHR", "length": 10425, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு.\nதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மன்மோகன்சிங், லாலு பிரசாத் யாதவ், கனிமொழி, சீதாராம் யெச்சூரி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற சரத்பவார் மூன்று பெயர்களை பரிந்துரைத்தார். இதில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் துணை பிரதமர் ஜகஜீவன்ராமின் மகளான மீராகுமார், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக போட்டியிடுகிறார். மீரா குமாரின் பெயரை அறிவித்த சோனியா காந்தி அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். மீராகுமாருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உட்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மீரா குமார் வரும் 27 அல்லது 28ம் தேதி தமது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nதொழிலதிபர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.\nசென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை ச...\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | ���ரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T18:39:36Z", "digest": "sha1:I4TNX453CPM264DQ5Z6K43YPKPWXBERC", "length": 3393, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காணொளிகளை பதிவேற்றம் | Virakesari.lk", "raw_content": "\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nArticles Tagged Under: காணொளிகளை பதிவேற்றம்\nஇணையத்தள காணொளிகளுக்காக ஜிமெயிலின் புதிய வசதி..\nஜிமெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனுடாக ஜிமெயிலில் வரும் காணொளிகள...\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-20T18:48:53Z", "digest": "sha1:4TILRCL2L2X5XBG3UCSXMF2SEU3SVKH5", "length": 7117, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பீகார் | Virakesari.lk", "raw_content": "\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல���\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nபுகழ்பெற்ற புத்தகயா குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடைய தண்டனை இன்று...\nபீகாரில் உள்ள உலகப் புகழ்பெற்ற புத்தகயா பகுதியில் 2013ஆம் ஆண்டு அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர...\nபீகாரில் இடியுடன்கூடிய கடும் மழை ; 11 பேர் பலி\nஇந்தியாவின் பீகார் மாநிலத்தில் பெய்துவரும் இடியுடன் கூடிய கடுமழையில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதலைகவசம் அணிந்து பணிபுரியும் ஊழியர்கள் ; உயிர் ஆபத்திலும் கடமை புரியும் நிலை\nஇந்தியாவில் பீகார் மாநிலத்திலுள்ள அரச அலுவலகமொன்று இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ஊழியர்கள் தலைகவசம் அணிந்து கொண்டு...\nஓடும் ரயிலில் பாடசாலை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்\nபீகார் தெற்கு பகுதியிலுள்ள லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியை இனந்தெரியாத நபர்கள் ஓடும் ரய...\nநேபாளத்தில் கிழக்குபகுதியான பனோட்டி பகுதியில் அதிகாலையில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது.\nஇத்தாலியை தொடர்ந்து மியான்மாரில் பாரிய பூமியதிர்ச்சி\nமியான்மாரில் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nரூ.400 கோடி கள்ள நாணயத்தாள்கள் புழக்கம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் ரூ.400 கோடி கள்ள நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக, கல்கத்தாவில் இயங்கும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின...\nமதுபானங்கள் விற்பனை செய்ய முழு தடை\nஇந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக பீகாரிலும் அனைத்து வகையாக மதுபானங்கள் விற்பனை ச...\nவரதட்சணை கொடுமையின் உச்சம் : மனைவியை ஆபாசப்பட இயக்குனருக்கு விற்ற கணவன்\nபெண் வீட்டார் உறுதியளித்தபடி, வரதட்சணையை கொடுக்காததால் கோபமடைந்த கணவன் தன் மனைவியை ஆபாச பட இயக்குனருக்கு விற்ற விவகாரம்...\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவா���் இலங்கைக்கு சாதகம் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2010/07/02/raping-christian-school-principal-arrested/", "date_download": "2018-06-20T19:07:13Z", "digest": "sha1:T4GIQBAD37ZJZKRI6HLJM4JPDAGDSHFJ", "length": 28326, "nlines": 146, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "பங்காரு அடிகளாரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை 120 கோடி தங்கம், ரூ11.5 கோடி | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← குளச்சல் ‘ஜீசஸ் வேர்ல்டு’ காப்பகத்தில் சிறுமிகளிடம் செக்ஸ் டார்ச்சர்\nகொடைக்கானல் மாணவியை செய்த பலாத்காரம் பப்ளிக் ஸ்கூலின் தாளாளர் பிரைட் சரணடைந்தார். →\nபங்காரு அடிகளாரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை 120 கோடி தங்கம், ரூ11.5 கோடி\nசென்னை, ஜூலை 2: சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் காண்பிக்கப்படாத ரூ.19 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.\nகூடுதல் கட்டணம், வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.\nஇந்த சோதனையின்போது, கணக்கில் வராமல் ரொக்கமாகவும், வங்கி வைப்புத் தொகையாகவும் வைக்கப்பட்டிருந்த ரூ. 19 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணங்களை சில தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்கள் நன்கொடையாக வசூலிப்பதாகப் புகார் எழுந்தது. இவ்வாறு கூடுதலாக வசூலித்த தொகையை உரிய வகையில் கணக்கில் காண்பிக்காமல் வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டதாகப் புகார்கள் கூறப்பட்டன.\nஇதையடுத்து சென்னை, ஆரணி, கொடைக்கானல், கொச்சி, பெங்களூர், தில்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள கல்லூரிகள், மாணவர் சேர்க்கைப் பிரிவு அலுவலகங்கள் என 45 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி அளவில் ஒரே சமயத்தில் தங்களது அதி��டி சோதனைகளைத் தொடங்கினர்.\nஇந்தச் சோதனையின்போது சென்னைக்கு அருகில் உள்ள ஒரு பிரபல குழுமத்தின் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலகங்களில் இருந்து கணக்கில் காண்பிக்கப்படாத ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதே போன்று கோவையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை செய்ததில், உரிய கணக்கு இல்லாமல் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்ட ரூ. 7.5 கோடி மற்றும் ரொக்கம் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டன என சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு கூடுதல் இயக்குநர் எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.\nசென்னை, ஆவடி, மதுரவாயல், மேற்கு தாம்பரம், கும்மிடிப்பூண்டி, மேல்மருவத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 15-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் வெவ்வேறு அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வருமான வரி சோதனை தொடர்ந்து இரவிலும் நடைபெற்றது\nவெள்ளிக்கிழமை, ஜூலை 2, 2010, 14:26[IST]\nசென்னை& மேல்மருவத்தூர்: தமிழகம் முழுவதும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் ரெய்ட் நடத்தி வருகின்றனர்.\nமாணவர் சேர்க்கைக்காக பல்வேறு கல்லூரிகள் ஏராளமான அளவி்ல் நன்கொடை வசூலித்து வரும் நிலையில் இந்த ரெய்ட் நடந்து வருகிறது. இதனால் இன்று பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கவில்லை.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிகளின் தாளாளரும் பங்காரு அடிகளாரின் மகனுமான செந்தில்குமாரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nபின்னர் கோவிலில் வைத்து பங்காரு அடிகளாரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபங்காரு அறக்கட்டளை தான் இந்தக் கல்லூரிகளையும் கல்வி நிறுவனங்களையும் நடத்துகிறது. அவை உரிய வரி செலுத்தாததால் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசெந்தில்குமார் தனது தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது குறி்ப்பிடத்தக்கது. இந்த வீட்டிலும் மேல்மருத்துவத்தூர் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒரே நே���த்தில் சுமார் 200 அதிகாரிகள் சோதனைகள் நடந்தினர்.\nஅதே போல நாகர்கோவில் சன் கல்லூரியிலும் சோதனை நடக்கிறது. இந்தக் கல்லூரிக்கு சமீபத்தில் அங்கீகாரத்தை ரத்து செய்தது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சென்னையில் ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்தக் கல்லூரியின் நிர்வாக அலுவலகம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளது. அந்த அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\nஅதேபோல கும்மிடிப்பூண்டி ஆர்.எம்.கே. கல்லூரி, தாம்பரம் சாய்ராம், மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். கல்லூரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல பொறியியல் கல்லூரிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.\nகோவை கற்பகாம்பாள் நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் சோதனை நடக்கிறது.\nஇந்த சோதனைகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nசோதனை நடைபெறுவதால் பல கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடக்கவில்லை.\nமேல்மருவத்தூர் அடிகளார் வீட்டில் சோதனை\nபங்காரு அடிகளார் வீட்டின் முன் சோதனை நடத்துவதற்காக குழுமியிருந்த வருமான வரித் துறையினர்\nமதுராந்தகம்,ஜூலை 3: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பொறியியல்,மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை தொடங்கி 17 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.\n÷அறநிலைய நிறுவனர் பங்காரு அடிகளார்,அவரது மூத்த மகன் அன்பழகன், அவரது மகள் ஸ்ரீதேவி ஆகியோரது வீடுகளிலும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 6 மணி வரை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.\n÷இதையறிந்து பங்காரு அடிகளாரின் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் குழுமினர். அப்போது அடிகளாரின் பாதுகாப்பு ஊழியர்கள் திடீரென பத்திரிகையாளர்களைத் தாக்கத் தொடங்கினர். இச்சம்பவத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமிராமேன், நிருபர்கள் தாக்கப்பட்டதுடன் செய்தியாளர்கள் சிலரின் செல்போன்கள் பறிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மதுராந்தகம் டி.எஸ்.பி.தணிகைவேலிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸôர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n÷இச் சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் மதுராந்தகம் தாலூகா அலுவலகம் முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\n2 Responses to பங்காரு அடிகளாரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை 120 கோடி தங்கம், ரூ11.5 கோடி\nமேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு\nமேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.\nஇந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது.\nலஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து.\nஇந் நிலையில் மேல்மருத்தூர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.\nநேற்று அதிகாலை தொடங்கிய ரெய்ட் நள்ளிரவை தாண்டியும் நடந்தது.\nஅடிகளாரிடம் 17 மணி நேரம் விசாரணை:\nபங்காரு அடிகளார், அவரது மகன் அன்பழகன், மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது.\nஅடிகளாரிடம் நேற்று பகல் 12 மணிக்குத் தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 5 மணிக்குத் தான் முடிவடைந்தது. அதே நேரத்தில் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.\nவிசாரணையின்போது கேத்தன் தேசாய்க்கு தரப்பட்ட லஞ்சப் பணம், கல்லூரியின் வரவு செலவுகள், நன்கொடை கட்டணத்துக்குரிய ரசீதுகள் ஆகியவை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.\nஇந் நிலையில் இந்த வருமான வரி விசாரணை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர்.\nநிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.\nமேல்மருவத்தூரில் நிருபர்கள் மீது தாக்குதல் – செல்போன், தங்கச் சங்கிலி பறிப்பு\nசென்னை, ஜூலை 3: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் நடந்த வருமான வரித் துறை சோதனை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் அந்த வளாகத்துக்கு வெளியே சனிக்கிழமை அதிகாலை தாக்கப்பட்டனர். தொலைக்காட்சி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டன. கல்லூரி ஊழியர்கள் நிருபர்களின் செல்போன்களையும் பறித்துச் சென்றனர். அப்போது அவர்கள் கைகளில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளும் பறிக்கப்பட்டதாக சில நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கல்லூரி உள்ளிட்ட சில தனியார் கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை காலை வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nசனிக்கிழமை அதிகாலை 5.30 மணி வரையில் சோதனை தொடர்ந்து நடந்தது.\nஅதுவரை கல்லூரி வளாகத்துக்கு வெளியே நிருபர்கள் காத்திருந்தனர். வருமான வரித் துறை அதிகாரிகள் வெளியே வந்தபோது படம் எடுக்க முயன்ற தொலைக்காட்சி நிருபர்களைத் தாக்கிய கல்லூரி ஊழியர்கள், கேமராக்களை சேதப்படுத்தினர்.\nதகவல் அறிந்து அங்கு சென்ற பத்திரிகை நிருபர்களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன்களைப் பறித்துக் கொண்டு உள்ளே சென்றனர்.\nபல்வேறு புகார்களின் அடிப்படையில் மாநிலம் முழுக்க வருமான வரித் துறையினர் இதுபோல சோதனை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை மாலை வரையில் ரூ.19 கோடி பறிமுதல் செய்தனர். சோதனை முடிவில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரத்தை சனிக்கிழமை பிற்பகலில் அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெய்தி சேகரிக்கச் சென்ற தங்கள் மீது நடந்த தாக்குதல், கேமரா உடைப்பு, செல்போன்கள், தங்க சங்கிலி பறிப்பு குறித்து நிருபர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர்\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:47:23Z", "digest": "sha1:2XYFF4HNEGVPUSAOS2YES3PXHXUBFQEI", "length": 3140, "nlines": 63, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | கடைக்குட்டி சிங்கம் Archives | Cinesnacks.net", "raw_content": "\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nபாண்டிராஜ் டைரக்சனில் கார்த்தி தற்போது நடித்துவரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.. சாயிஷா சைகல் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படத்தின். இப்படத்தின்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-06-20T18:33:20Z", "digest": "sha1:QYRJR4ZUJOXTLS5T4RMX4LBAYY4LJW3U", "length": 15648, "nlines": 158, "source_domain": "www.inidhu.com", "title": "என்ன பயிர் செய்தன? - இனிது", "raw_content": "\nகுழந்தைகளே, என்ன பயிர் செய்தன தலைப்பில் நாம் புத்திசாலியாக செயல்பட வேண்டியதன் அவசியம் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். இதற்காக ஒரு குட்டி கதையை நான் சொல்லப் போகிறேன். தொடர்ந்து படியுங்கள்.\nமேல் பாகம் எனக்கு ‍ கீழ் பாகம் உனக்கு\nமுன்னொரு காலத்தில் காகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் நண்பர்களாய் இருந்தன. இதில் காகம் கண்ணாயிரம் புத்திசாலியாகவும், ஏமாற்றுக்குணமும் கொண்டதாக இருந்தது.\nஒரு சமயம் காகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் இணைந்து வயலில் பயிர் செய்ய நினைத்தன.\nகாகம் கண்ணாயிரம் குருவி குப்புசாமியிடம் “நண்பனே, இந்த முறை நாம் விளைவிக்கும் பயிரின் மேல் பகுதியை நான் எடுத்துக் கொள்கிறேன். நீ பயிரின் கீழ் பகுதியை எடுத்துக் கொள் என்று கூறியது.” குருவி குப்புசாமியும் காகம் கண்ணாயிரத்தின் உடன்படிக்கைக்கு உடன்பட்டது.\nகாகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் வயலில் நன்கு வேலை செய்தன. அவர்களின் உழைப்பினால் பயிரும் நன்கு வளர்ந்தது. பயிரின் அறுவடைக்காலம் நெருங்கியது. அறுவட��க்குப் பின் காகம் கண்ணாயிரம் அதிக லாபம் ஈட்டியது. குருவி குப்புசாமி லாபம் ஏதும் கிடைக்கவில்லை.\nகாகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் என்ன பயிர் செய்தன\nநெல்லை பயிர் செய்தன. நெற்பயிரின் மேற்பகுதியில் நெற்கதிர்கள் இருந்ததால் காகம் கண்ணாயிரம் நெற்கதிரை அறுவடை செய்து அதிக லாபம் ஈட்டியது.\nகுருவி குப்புசாமி நெற்பயிரின் கீழ்பாகமான வேரினை அறுவடை செய்ததால் லாபம் ஏதும் கிடைக்கவில்லை. லாபம் ஏதும் கிடைக்காததால் குருவி குப்புசாமி மிகவும் ஏமாற்றத்துடன் இருந்தது.\nகீழ் பாகம் எனக்கு ‍மேல் பாகம் உனக்கு\nகாகம் கண்ணாயிரம் குருவி குப்புசாமியிடம் “நண்பனே கவலைப்படாதே. இம்முறை நாம் பயிர் செய்யும் பயிரில் நீ பயிரின் மேல்பாகத்தை எடுத்துக் கொள். நான் பயிரின் கீழ்பாகத்தை எடுத்துக் கொள்கிறேன்.” என்று கூறியது.\nகுருவி குப்புசாமியும் போனமுறை போன்று நாம் ஏமாந்து விடக்கூடது என்று மனதிற்குள் எண்ணியவாறு அரைகுறை மனதுடன் காகத்தின் பேச்சிற்கு உடன்பட்டது.\nஇம்முறையும் இருவரும் கடுமையாக உழைத்தன. பயிரின் அறுவடையின் போது காகம் கண்ணாயிரம் பயிரின் அடிப்பகுதியையும், குருவி குப்புசாமி பயிரின் மேல்பகுதியையும் தங்கள் பங்குகளாக ஒப்பந்தப்படி எடுத்துக் கொண்டன. இம்முறையும் காகம் அதிக லாபத்தை சம்பாரித்தது. குருவி லாபம் ஏதும் இல்லாமல் இருந்தது.\nகாகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் இரண்டாவது முறையாக என்ன பயிர் செய்தன\nநிலக்கடலையைப் பயிர் செய்தன. நிலக்கடலையின் கீழ்பகுதியில் நிலக்கடலைகள் இருந்ததால் காகம் கண்ணாயிரம் நிலக்கடலைகளை அறுவடை செய்து அதிக லாபம் ஈட்டியது.\nகுருவி குப்புசாமி நிலக்கடலையின் மேற்பகுதியை அறுவடை செய்து லாபம் ஏதும் ஈட்டவில்லை.\nநடுப் பாகம் எனக்கு மேல் பாகம் கீழ் பாகம் உனக்கு ‍\nஇரண்டாவது முறையாகவும் குருவி குப்புசாமி ஏமாற்றம் அடைந்ததால் மிகவும் சோர்வுடன் அமர்ந்திருந்தது. இதனைக் கண்ட காகம் கண்ணாயிரம் குருவி குப்புசாமியை சமாதானப்படுத்தி மறுபடியும் பயிர் செய்ய சம்மதிக்க வைத்தது.\nகுருவி குப்புசாமி “இம்முறை பயிர் செய்யும் பயிரின் மேல்பாகத்தையும், கீழ்பாகத்தையும் எடுத்துக் கொள்வேன். நீ பயிரின் நடுபாகத்தை வைத்துக் கொள்.” என்று காகம் கண்ணாயிரத்திடம் கூறியது.\nகாகம் கண்ணாயிரமும் குருவி குப்புசாமியின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது. இருவரும் இணைந்து பயிரினை பயிர் செய்தன. அறுவடை காலம் நெருங்கியது.\nகுருவி குப்புசாமி தனக்கு கிடைக்கப்போகும் லாபத்தை எண்ணி மகிழ்ந்தது. ஆனால் அறுவடையின் முடிவில் வழக்கம் போல் காகம் கண்ணாயிரம் அதிக லாபம் ஈட்டியது.\nகாகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் என்ன பயிர் செய்தன\nகரும்பினை பயிர் செய்தன. காகம் கண்ணாயிரம் ஒப்பந்தப்படி கரும்பின் இனிப்பான நடுப் பாகத்தை எடுத்துக் கொண்டது. குருவி குப்புசாமி கரும்பின் மேல்பாகமான தோகையையும், கீழ்பாகமான வேரினையும் எடுத்து ஏமாந்தது.\nபின் குருவி குப்புசாமி காகம் கண்ணாயிரத்திடம் “இனி நாம் இருவரும் தனித்தனியாக பயிர் செய்வோம்” என்று கூறி ஏமாற்றத்துடன் சென்றது.\nஎக்காரியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். அடுத்தவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. வாழ்வில் புத்திசாலியாகச் செயல்பட வேண்டும்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nNext PostNext இரவின் அழகு சந்திர வானவில்\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/08/", "date_download": "2018-06-20T18:39:08Z", "digest": "sha1:XPBLG7BBBFOMKZ6GFBENPOVJY2R26IZW", "length": 180759, "nlines": 1297, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: August 2017", "raw_content": "\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங் : மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,112 பேருக்கு இடம்\nசென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n��சிரியர்கள், செப்., ௭ முதல், தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால், காலாண்டு தேர்வு நடக்குமா என, மாணவர்கள் குழப்பமடைந்துஉள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nஇணை, துணை இயக்குனர்கள் கல்வி துறையில் புதிய பணியிடம்\nசென்னை: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, கூடுதலாக இணை இயக்குனர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\n'நீட்' தேர்வால் ஏற்பட்ட மாற்றம் இன்ஜி.,க்கு மவுசு அதிகரிப்பு\n'நீட்' தேர்வால், 200 இன்ஜி., மாணவர்களுக்கு மட்டுமே, மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அதனால், இன்ஜி., படிப்பை உதறும் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nகாலியாக உள்ள 931 இடங்களுக்கு வேளாண் பல்கலையில் கலந்தாய்வு\nகோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 பேர் மட்டுமே விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இன்னும் காலியாக இருக்கும், 931 இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n967 பேருக்கு பி.ஆர்க்., 'சீட்': அண்ணா பல்கலை அனுமதி\nதமிழக அரசின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ௯௬௭ பேருக்கு பி.ஆர்க்., எனப்படும், கட்டட வரைகலை படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலையில் இன்ஜி., மற்றும் பி.ஆர்க்., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nநாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம்\nஓட்டுநர் உரிமம் - தொலைந்தால் பூர்த்தி செய்யவேண்டிய படிவம்\nமேலும் தகவல் அறிய .......\nவங்கி, கேஸ் மானியம், பான்கார்டு உடன் ஆதார் எண்ணை டிச.31 வரை இணைக்கலாம்\nஉச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி: இந்த ஆண்டு ��ுதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு | www.tpo-india.org\n‘ஆசிரியர்களின்’ திறமைக்கு சவால் விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி டிசம்பர் 9-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.\nமேலும் தகவல் அறிய .......\nEMIS 2017 -18 ONLINE ENTRY பதிவேற்றும் முறை - புதிய வழிமுறைகள் வெளியீடு\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nDGE | மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2017 –அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்.\n2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பிளஸ்டூ துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 24.08.2017 முதல் 31.08.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு பலத்த மழை... 3 நாள் கொட்டி தீர்க்கும் என ஆய்வு மையம் கணிப்பு\nபுதுடில்லி: தமிழகம், கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் உட்பட, நாட்டின், 12 மாநிலங் களில், இன்று முதல், மூன்று நாட்களுக்கு, கன மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி\nகல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும். மாநில அளவிலான தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும்.\nமேலும் தகவல் அறிய .......\nசென்னை பல்கலை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'\nசென்னை: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், ஜூனில் நடந்த அனைத்து வகை தேர்வுகளுக்கான முடிவு, இன்று இரவு வெளியாகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்\nபிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.\nதமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது;\nமேலும் தகவல் அறிய .......\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி : பள்ளிக்கல்வி துறை விரைவில் முடிவு\nதமிழகத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிரதமராக, 1986ல் ராஜிவ் இருந்த போது, மத்திய அரசு சார்பில், ஜவஹர் நவோதயா வித்யாலயா திட்டம் துவங்கப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nசென்னை பல்கலை தேர்வு இன்று ரிசல்ட் வெளியீடு\nசென்னை: சென்னை பல்கலையின் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nஇன்ஜி., ஒதுக்கீடு: அவகாசம் இன்று நிறைவு\nஇன்ஜி., கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான கெடு, இன்று முடிகிறது. நாளை, அனைத்து கல்லுாரிகளிலும் வகுப்புகளை துவங்க, அண்ணா பல்கலை\nமேலும் தகவல் அறிய .......\nஆதார் எண்ணை பெற டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம்*\nசமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவதற்கு காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுநல வழக்கில் செப்டம்பர் 30 வரை இருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆதார் வழக்கை நவம்பர் மாதத்தில் 5 நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அரசியல் சாசன 19(1) a மற்றும் 19(1)b வழி செய்கிறது. அரசியல் சாசனம் என்ன சொல்கிறது பார்ப்போம்\nசட்டத்திற்கு புறம்பான போராட்டம், அதில் கலந்து கொள்ள கூடாது என மிரட்டினாலும் vikram tamaskar வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி அரசு ஊழியரின் ஊதியத்தை மட்டுமே பிடித்தம் செய்ய இயலும். அது தவிர்த்த பிற நடவடிக்கை எடுத்தால் அரசியல் சாசனத்தின் 226 வது பிரிவின் படி அரசின் அதிகாரம் செயல்பாட்டை பின்வாங்க செய்ய இயலும்.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nDEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்களுக்கு- CPS தொகை பெற்று வழங்கப்பட்ட விவரம் கோருதல் சார்பு\nமேலும் தகவல் அறிய .......\nBREAKING NEWS : JACTTO GEO STRIKE - திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் - அறிக்கை வெளியீடு\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் ��றிய .......\nஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு..\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரைப் போட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன..\nஇந்த ஆண்டிற்கான போட்டி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..\nபள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டி :\nமேலும் தகவல் அறிய .......\nBREAKING NEWS: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு: திட்டமிட்டபடி 7.9.17 முதல் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பு. 7ஆம் தேதி வட்ட தலைநகரில ்மறியல் போராட்டம 8ஆம் தேதி ஆட்சியர் அலுவலக எதிரில் மறியல் போராட்டம் .10ஆம் தேதி உயர்மட்டக்குழு கூட்டம்.\n*இன்று (29 .8 . 17) சென்னை யில் நடைபெற்ற ஜேக்டோ-ஜியோ உயர் மட்டக் குழு கூட்டத்தில் திட்டமிட்டபடி 07.09.2017 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வலிமையுடன் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது*\nமேலும் தகவல் அறிய .......\nபி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்புகள் துவக்கம்\nதனியார் இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, செப்., ௧ல் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில், ௮௯ ஆயிரம் பேர், அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தனர்.\nமேலும் தகவல் அறிய .......\n'குரூப் - 4' பதவி: செப்.,4ல் கவுன்சிலிங்\nசென்னை: 'குரூப் - 4 தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nநல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம்\nதமிழக அரசின் நல்லாசிரியர் விருதை அறிவிக்க, இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், அரசியல்வாதிகளிடம் இருந்து சிபாரிசுகள் குவிந்துள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nமாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்பு\nசென்னை: தமிழகத்தில், அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட, தனியார் கல்வி நிலையங்களில், ௧ம் வகுப்பு முதல், பிஎச்.டி., வரை படிக்கும், முஸ்லிம், கிறிஸ்தவர் உட்பட சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்���ு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\n'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் வெளி மாநில மாணவர்கள் சேரவில்லை'\nசென்னை: ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையில் ஒருவர் கூட, வெளி மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை,'' என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறினார்.\nமேலும் தகவல் அறிய .......\n'ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்\nவருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர், 'ஆதார்' எண்ணை, 'பான் கார்டு' எண்ணுடன் இணைப்பதற்கான, அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. நடப்பு ஆண்டில், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், 'பான்' எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.\nமேலும் தகவல் அறிய .......\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : 50 லட்சம் பேருக்கு தாமதம்\nரேஷன் ஊழியர்கள் அலட்சியத்தால், 50 லட்சம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்குவது தாமதமாகி வருகிறது. தமிழகத்தில், 1.92 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மத்திய அரசின், 'ஆதார்' எண் விபர அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க, அரசு முடிவு செய்தது.\nமேலும் தகவல் அறிய .......\n'டிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு மாறுங்க : கல்லூரி, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு\n'அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், கல்வி கட்டணம் உட்பட, அனைத்து பணப் பரிவர்த்தனைகளிலும், 'டிஜிட்டல்' முறையை பின்பற்ற வேண்டும்' என, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nதுணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்\nசென்னை: பிளஸ் ௨ துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிளஸ் ௨ சிறப்பு துணைத் தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nஎம்.பி.பி.எஸ்., சேர்க்கை தாமதம் : கூடுதல் வகுப்புகள் தேவையா\nகோவை: ''எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கூடுதல் வகுப்புகளை நடத்த தேவை இருக்காது,'' என, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nமருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு\nபுதுடில்லி: தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் காலியாக உள்ள ��டங்களுக்கு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தும் அவகாசத்தை செப்., 7 வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வரவே வராது\nபுதுடில்லி: 'ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.\nமேலும் தகவல் அறிய .......\nJacto jeo வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...FLASH NEWS:செப் 7ம் தேதியிலிருந்து நடக்கவிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து. மாறாக செப் 7 மற்றும் செப் 8 ம் தேதிகளில் மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்த முடிவு -செப்டம்பர் 11 முதல் வேலைநிறுத்தம் தொடரும். மறியல் குறித்து சனிக்கிழமை அன்று அறிவிக்கப்படும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nசெப் 7ம் தேதியிலிருந்து நடக்கவிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து. மாறாக செப் 7 மற்றும் செப் 8 ம் தேதிகளில் மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்த முடிவு -ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு\nஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு*\n*ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் முடிவு செய்யப்பட்டது.*\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nBREAKING NEWS .....JACTO JEO போராட்டம் குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் தற்போது வெளியாகிறது ..... ஆனால் உண்மையில் கூட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை ...முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்.\nதற்போது வரை Jacto jeo கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் கருத்துகேட்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் தவறான தகவல்களை ஊடகங்கள் வெளிவிட்டுவருகிறது. யாரும் நம்ப வேண்டாம்.இன்னும் முடிவு எடுக்கவில்லை*.\nமேலும் தகவல் அறிய .......\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது\nமத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா 2017-ன் படி, பான் எண் பெறவும் வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின் படி, வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nBREAKING NEWS சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்: நிதி ஆயோக் பரிந்துரை\nசரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.\nநாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய அடிப்படை வசதிகளின்றி செயல்படும் அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. அரசு பள்ளிகளின் தரம் குறைவதால் அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக தெரிவித்துள்ள நிதி ஆயோக், அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் எனவும் கூறியுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nSSA - தூய்மையான இந்தியா - தூய்மையான பள்ளி( Swachh Bharath Swachh vidyalaya) பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு குறித்த போட்டிகள் நடத்துதல் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குறிப்பிட்ட குறைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன - நிவர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\n*மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள் \n*மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்\nநிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களுக்கான வருமான வரியை இன்னும் துல்லிய மாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு* வந்துள்ள முக்கியமான வருமான வரி மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்*\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஎளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்\nகல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.\nமேலும் தகவல் அறிய .......\nPGTRB சேலம் வினாயகா பல்கலைக்கழகத்தில் பி.எட் பயின்றவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம்...ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\n*#ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் மற்றுமே பணியாற்றமுடியும் அடுத்தகல்வி ஆண்டு முதல் எனத்தகவல்.\nமேலும் தகவல் அறிய .......\nஅச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள் : கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை\nவருமோ என அச்சப்படாமல், துணிந்து, அரசின் உத்தரவுகளை பின்பற்றி பணியாற்றுங்கள்' என, பள்ளிக் கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடு தேதி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர் பார்க்க வேண்டிய திரைபடங்கள்\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளி நாட்காட்டி - செப்டம்பர் - 2017\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nISO தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்தப் பணத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் செலவிடும் தலைமை ஆசிரியர்\nஒன்று முதல் ஐந்து வரை ஆங்கில வழி வகுப்புகள்; ஆங்கில உரையாடலுக்கு தனிப் பயிற்சி; இந்தி மொழி வகுப்புகள்; இசைப் பயிற்சி; நடன வகுப்புகள்; ஓவியம், யோகா, கராத்தே கற்றுக் கொடுக்க தனித்தனி ஆசிரியர்கள்;\nமேலும் தகவல் அறிய .......\n : அரசு ஊழியர்கள் இன்று முடிவு\nஅடுத்த வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.\nமேலும் தகவல் அறிய .......\n : அரசு தேர்வு துறை விளக்கம்\n'தொழில்நுட்ப தேர்வில், எந்த விதிமீறலும் நடக்கவில்லை' என, அரசு தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பு பாட ஆசிரியர்களாக பணியாற்ற, அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nமேலும் தகவல் அறிய .......\nதிறந்தநிலை பல்கலை 'ரிசல்ட்' வெளியீடு\nசென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்��ுள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nவேளாண் பல்கலையில் 2ம் கட்ட கவுன்சிலிங்\nகோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், 14 உறுப்பு மற்றும், 19 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இதில், 13 பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nமேலும் தகவல் அறிய .......\nபி.டி.எஸ்., 50 சதவீதம் நிரம்பியது\nசென்னை: அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின.\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்கக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் மாற்றுப் பணியாக அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நியமித்திட உத்தரவு.\nமேலும் தகவல் அறிய .......\nவிடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்: ஆறு, குளம், ஏரி அருகே வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் - மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள்\nவிடுமுறை நாட்களில் ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் அருகே வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்கக்கல்வி -எரிசக்தி விழிப்புணர்வு தொடக்க/நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி - தலைப்பு மற்றும் நடத்த வேண்டிய நாட்கள் குறித்து இயக்குநரின் செயல்முறைகள்.\nமேலும் தகவல் அறிய .......\nஉபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்.\nநிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தற்காலிகமாக, அரசு பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nDEE PROCEEDINGS-DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் முதற்கட்ட பயிற்சி 30.08.2017 மற்றும் 31.08.2017 ஆகிய நாட்களில் நடைபெறுதல்- தங்கும் இடவசதி தகவல் தெரிவித்தல் சார்பு\nமேலும் தகவல் அறிய .......\nCPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல்\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nதிறனாய்வுத்தேர்வுகள் பற்றி அறிவோம் - முழு தொகுப்பு\n8 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்\nமேலும் தகவல் அறிய .......\nவகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷயங்கள் இவை தான்\nகுழந்தைப்பருவத்தின் பெரும்பகுதி பள்ளிகளிலேயே கழிகிறது. விளையாட்டுப் பருவத்தில் அதாவது, இரண்டரை வயதிலேயே குழந்தைகள் பிரீ ஸ்கூலுக்கு அனுப்பப்படுகின்றனர். 3 வயதில் கிண்டர் கார்டன் வாழ்க்கைத் தொடங்கி விடுகிறது. மூன்று வயது குழந்தைக்கு ஹோம் வொர்க், கிளாஸ் வொர்க், அசைன்மெண்ட் என எக்கச்சக்க டென்ஷன்.\nமேலும் தகவல் அறிய .......\nJACTTO GEO உயர்மட்டக்குழு 29.08.2017 அன்று சென்னையில் கூடுகிறது\nமேலும் தகவல் அறிய .......\nநாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்\nசென்னை:''மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 68, தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nசவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்\nஇன்று முதல் நிர்வாக பணிகளை துவக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய செயலருக்கு, அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் ஆதிக்கத்தை சமாளிப்பது உட்பட, பல சவால்கள் காத்திருக்கின்றன. தமிழக பள்ளிக்கல்வி செயலராக, மார்ச், ௬ல் உதயசந்திரன் பொறுப்பேற்றார்.\nமேலும் தகவல் அறிய .......\nஎம்.பி.பி.எஸ்., படிப்பு: அரசு ஒதுக்கீடு, 'ஹவுஸ்புல்'\nசென்னை: அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர்த்து, அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nplease be-aware dont play this game ... ப்ளூ வேல் இந்த கேம் - 50 வது டாஸ்க் இல் உங்கள் உயிரை விடவேண்டும் அப்படி விடுபவர் வெற்றியாளர் ஆவார்...சரி இப்ப இதபத்தி பாப்போம்\nThis is my last awareness post for #Blue_whale இதுக்கு அப்பறம் இத பத்தி பேசவோ post போடவோ எனக்கு விருப்பம் இல்ல...\nஇந்த கேம்னுடைய முக்கியமான தீம் என்னன்னா மனிதன் என்பவன் ஒரு biological waste...அவனை சுத்தப்படுத்த அல்லது அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த கேம் முடிவில் அவன் இறக்க வேண்டும் என���பதே இந்த விளையாட்டின் நோக்கம் ஆகும்.\nமேலும் தகவல் அறிய .......\n2002 & 2003 நடைபெற்ற JACTO GEO போராட்டம் நடைபெற்ற நாட்கள் பணிகாலமாக மாற்றப்பட்டு போராடி சிறையில் களித்த நாட்களுக்கும் ஊதியம் பெற அரசாணை பெற்ற விபரம்.\nமேலும் தகவல் அறிய .......\nஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 4ம் தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.\nஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 4ம் தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இதற்கு பதில் செப்டம்பர் 23ம் தேதி வேலைநாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\n04.09.2017 திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை -ஆட்சியர் அறிவிப்பு.\nமேலும் தகவல் அறிய .......\nSSA - SWACHH VIDYALAYA - PURASKAR - தூய்மை பள்ளி விருது - மாநில அளவில் தேர்தெடுக்கப்பட்ட 25 பள்ளிகளுக்கு DELHI - ல் விருது - அறிவுரைகள் வழங்குதல் - இயக்குனர் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nபடிப்பைவிட்டு பாதியில் வெளியேறினால்.... கல்வி கட்டணம் இனி திரும்ப கிடைக்கும்..\nபொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அந்த படிப்பு வேண்டாம் என்று வெளியேறும்போது, கட்டிய பணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்பக் கொடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அறிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nGPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு இம்மாதம் தரப்படுகிறது\nGPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு இம்மாதம் தரப்படுகிறது - பெற்றோர் மொபைல் வழி கண்காணிக்கலாம்\nமேலும் தகவல் அறிய .......\nகல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் \nதமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nஊழியர் 'ஸ்டிரைக்' அரசு பேச்சு\nரேஷன் ஊழியர்கள், செப்., 11ல், வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஉபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்\nநிதியுதவி பெறும�� பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தற்காலிகமாக, அரசு பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nசெப்., 7 முதல், 'ஸ்டிரைக்' அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு\nமதுரை:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அரசு ஊழியர் சங்கம் கூறியுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nதமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி, 'கட்'\nதமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மற்றும் மதுரை காமராஜர் உட்பட, 10 பல்கலைகளுக்கு, தொலைநிலை கல்விக்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல்கலை நிர்வாகத்தினர் குழப்பமடைந்து உள்ளனர்.\nமேலும் தகவல் அறிய .......\nபோட்டித்தேர்வு பயிற்சி மையம் அடுத்த மாதம் அமைக்க திட்டம்\nகோவை:'நீட்' விவகாரத்தால், கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nபழநி பள்ளிக்கு தேசிய விருது\nபழநி:'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், இந்திய அளவில் துாய்மைமிகு பள்ளிக்கான தேசிய விருதுக்கு, பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வாகியுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 1 பொது தேர்வு விதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு\nபிளஸ் 1 பொதுத்தேர்வின் புதிய விதிகள் மற்றும் வினாத்தாள் குறித்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nகல்வி கடன் மானியம் குறைக்குமா வங்கிகள்\n'மாணவர்களுக்கு கல்வி கடன் அளித்த வங்கிகள், அதற்கான வட்டித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கிகள் தவறினால், அது மாணவர்களை பாதிக்கும்.இது தொடர்பாக, கல்விக்கடன் அதிரடிப்படை அமைப்பாளர், சீனிவாசன் கூறியது:\nமேலும் தகவல் அறிய .......\nகம்ப்யூட்டர், 'ஆன் - லைன்' பயன்பாட்டில் ஜாக்கிரதை சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அறிவுரை\nகணினி மற்றும் இணையதள பயன்பாட்டில், மாணவர்கள் பாதுகாப்பு முறைகளை கையாள, பயிற்சி அளிக்குமாறு, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்திஉள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடு\nஅண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரி களின் வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் மாணவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nவேலை வாய்ப்புக்கு புதுப்பித்தல் சலுகை\nசென்னை:பல்வேறு காரணங்களால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 - 2015 வரை, பதிவை புதுப்பிக்க தவறியோருக்கு, அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n'செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்\nபேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், அடுத்த ஆண்டு முதல், புதிய விதி அமலாகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - மாநில அளவிலான அறிவியல், கணித சுற்றுப்புற கண்காட்சி, அறிவியல் பெருவிழா மற்றும் கணித கருத்தரங்கம் நடத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nDSE PROCEEDINGS-01.01.2017 நிலவரப்படி-அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நிரப்பிட தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர் பட்டியல் கோருதல் சார்பு\nமேலும் தகவல் அறிய .......\nவேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்\nபுதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல் முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய புத்தகம் தயாரிக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nபோட்டித்தேர்வு பயிற்சி மையம் அடுத்த மாதம் அமைக்க திட்டம்\nகோவை, 'நீட்' விவகாரத்தால், கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் தொடக்க கல்வி அலுவலர்கள் உத்தரவு\nவேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின், ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.\nமேலும் தகவல் அறிய .......\nமருத்துவ கவுன்சிலிங் முதல் 26 பேர் 'ஆப்சென்ட்'\nசென்னை: தரவரிசை பட்டியலில் முதல், 26 இடங்களை பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் வந்த, 10 பேர், செ��்னை அரசு மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்தனர்.\nமேலும் தகவல் அறிய .......\nமருத்துவ கல்வி சேர்க்கையில்போலி இருப்பிட சான்றிதழ்\nசென்னை, ''மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, போலி இருப்பிட சான்றிதழ் அளிக்கும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர்,\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் - உதயசந்திரன் மாற்றமில்லை\nசென்னை: பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nDSE PROCEEDINGS-எரிசக்தி விழிப்புணர்வுக்காக ஓவியப்போட்டி நடத்துதல் சார்ந்து -இயக்குனர் உத்திரவு\nEMIS NEWS: EMIS வலைதளம் ஆகஸ்ட் 29-க்கு மேல் செயல்படும்.\nEMIS வலைப்பக்கம் 29-ஆகஸ்ட் க்கு மேல் முழு வீச்சில் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 2 துணை தேர்வு: நாளை மறுகூட்டல் 'ரிசல்ட்'\nசென்னை: பிளஸ் 2 துணை தேர்வு, மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் நாளை(ஆக., 26) வெளியாகின்றன.\nமேலும் தகவல் அறிய .......\nதஞ்சை: - ''தமிழக கல்வித் துறையில், உருவாக்கப்படும் புதிய பாடத் திட்டம், ஒவ்வொரு மாணவரையும் வெற்றியாளராக மாற்றும்,'' என, புதிய பாடத் திட்டக் குழுத் தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nஅசல் சான்றிதழ் இல்லாவிட்டாலும் பங்கேற்கலாம் : மருத்துவ படிப்புக்கு இன்று பொது கவுன்சிலிங்\nசென்னை: ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங்கில், அசல் சான்றிதழ்கள் இல்லையென்றாலும், மாணவர்கள் பங்கேற்கலாம்,'' என, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.\nமேலும் தகவல் அறிய .......\nசென்னை: பல்வேறு காரணங்களால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 - 2015 வரை, பதிவை புதுப்பிக்க தவறியோருக்கு, அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nSCERT - மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான \"FOSS\" தகவல் தொழில்நுட்ப பயிற்சிக் கூட்டம் தொடர்ப���ியாக பயிற்சி அளித்தல்,பணிமனை நடைபெறுதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nஓணம் பண்டிகையையொட்டி வரும் 4 ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஓணம் பண்டிகையையொட்டி வரும் 4 ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 2 துணைத்தேர்வுக்கு இன்று முதல்விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.\nஇதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் டி.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், 10 மதிப்பெண் போன்ற பெரிய வினாக்கள் முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன\nபிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், 10 மதிப்பெண் போன்ற பெரிய வினாக்கள் முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், சமஸ் கிருதம் போன்ற பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்படவில்லை.\nமேலும் தகவல் அறிய .......\nDSE : 4 - 9 வகுப்பு மாணவர்களுக்கான எரிசக்தி விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்துதல் சார்ந்து -இயக்குனர் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஜியோஃபோனை முன்பதிவு செய்வது எப்படி\nரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த விலையில்லா ஜியோஃபோனுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.\nஒரு வேளை ஜியோ ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால், அருகில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ முகவர்களை நாடுங்கள். அல்லது ஜியோ.காம் (jio.com) என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது செல்போனில் இருக்கும் மை ஜியோ ஆப் மூலமாகவோக் கூட முன்பதிவு செய்யலாம்.\nமேலும் தகவல் அறிய .......\nஆதார் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nஇந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (ஆகஸ்ட்,24) தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nDSE PROCEEDINGS-எரிசக்தி விழிப்புணர்வுக்காக ஓவியப்போட்டி நடத்துதல் சார்ந்து -இயக்குனர் உத்திரவு\nமேலும் தகவல் அறிய .......\nFLASH NEWS:DEE PROCEEDINGS-அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை மாணவர்கள் அதிகமுள்ள ஆசிரியர் தேவையுள்ள அரசு /ஊராட்சி /நகராட்ச��� பள்ளிகளுக்கு மாற்றுப்பணியில் செல்ல ஆணை\nமேலும் தகவல் அறிய .......\nஏன் பத்து வருடமாக பாடத் திட்டத்தினை மாற்றவில்லை நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசென்னை: ஏன் பத்து வருடமாக படத் திட்டத்தினை மாற்றவில்லை\nஎன்று 'நீட்' விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nGO(1D) No.500 Dt: August 22, 2017 -வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது\nமேலும் தகவல் அறிய .......\n750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது தவறே ..திருச்சி தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை\nமேலும் தகவல் அறிய .......\n750pp தனி ஊதியத்தை பதவி உயர்வில் 3% கணக்கீட்டிற்கு பிறகும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவது சரியே ..மதுரை தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்க மற்றும் உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சி\nமேலும் தகவல் அறிய .......\nDEE PROCEEDINGS- அனைத்து DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் இரண்டு கட்டமாக 2 நாள்கள் பயிற்சி நடைபெறுகிறது\nமேலும் தகவல் அறிய .......\nசெப்டம்பர் 23இல் சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தையல், ஓவியம், இசை,\nஉடற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணிக்கு 1,325 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்கள் முதல்முறையாகப் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஅதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தோழிக்கு விஷம் வைத்த 13 வயது மாணவி\nபோலீசார் விசாரணைக்கு பயந்து, மருந்து கலந்த மாணவியும்\nதனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் உள்ள சத்னா நகரில் தனியார் பள்ளி கூடம் ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி தன்னை விட தோழி அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தோழியின் தண்��ீர் பாட்டிலில் கொசு விரட்டும் திரவ மருந்தினை கலந்து கொடுத்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nதமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER LEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual income statement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு அனுப்பட்ட மனு ஏற்கப்பட்டு,அதனை திருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. Epayslip ல் SLS HRA சேர்க்கப்பட்டுள்ளது\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 2 துணை தேர்வு செப்., 25ல் துவக்கம்\nசென்னை: 'பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு, செப்., 25ல் துவங்கும்' என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. பள்ளியில், தற்போது படிக்கும் மாணவர்களை தவிர, ஏற்கனவே படித்து தேர்ச்சி பெறாதோர் மற்றும் நேரடியாக, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவோருக்கும், தனித் தேர்வு நடத்தப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\n'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்\n'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n'நீட்' தேர்வு முடிவுகள் : ஓசூர் மாணவர் முதலிடம்\nஓசூர்: நீட் தேர்வு முடிவில், ஓசூர் மாணவர், மாநில அளவில் முதலிடமும், இந்திய அளவில், 226வது இடமும் பெற்று, சாதனை படைத்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nபயன் தரும், 'நீட்' தேர்வு : சாதித்த மாணவர் பெருமிதம்\nகோவை: ''மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடியது, 'நீட்' தேர்வு,'' என, மாநில அளவில் வெளியிடப்பட்ட மருத்துவப் படிப்புக்கான தர வரிசை பட்டியலில் சாதித்த கோவை மாணவர், பெருமிதம் தெரிவித்தார். 'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கானதரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nபி.எஸ்சி., நர்சிங்: விண்ணப்பிக்க இன்றே கடைசி\nசென்னை: அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, துணை நிலை மருத்துவ படிப்புகளுக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அளிக்க, இன்றே கடைசி நாள். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, ஒன்பது மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\n'நீட்' கவுன்சிலிங்: யாருக்கு 'சீட்' : கல்வியாளர்கள் கருத்து\nகோவை: 'நீட்' அடிப்படையில் நடக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து, கல���வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் அடிப்படையில், மருத்துவப் படிப்புக்கான, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\n'செட்' நுழைவு தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு\nசென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான, மாநில அளவிலான, 'செட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதித் தேர்வு அல்லது 'செட்' என்ற, மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nமேலும் தகவல் அறிய .......\n28ம் தேதி வேளாண் பல்கலை 2ம் கட்ட கவுன்சிலிங்\nகோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 28ல் துவங்குகிறது.\nகோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நடப்பாண்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 19 - 24 வரை நடந்தது. மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதில் நிலவிய சிக்கல் தீர்ந்ததால், 'வரும், 28 - 30 வரை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறித்துள்ளது.\nமாணவர்களின் பெயர் பட்டியல், பல்லைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது; எஸ்.எம்.எஸ்., வழியாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலையின் கீழ் உள்ள, அனைத்து கல்லுாரிகளிலும், வரும், 31 முதல் வகுப்புகள் துவங்க உள்ளன.\n'செட்' நுழைவு தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு\nசென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான, மாநில அளவிலான, 'செட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதித் தேர்வு அல்லது 'செட்' என்ற, மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nமேலும் தகவல் அறிய .......\nDSE PROCEEDINGS-தொடர்மழை முன்னெச்சரிக்கை- மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் - அறிவுரை வழங்குதல் சார்பு\nமேலும் தகவல் அறிய .......\nஅரசாணை எண் 175 பள்ளிக்கல்வி நாள்:20.07.2017- தனியார் சுயநிதிப்பள்ளிகள்-குறைந்தபட்ச நிலத்தேவை-வல்லுனர் குழு அறிக்கை செயல்படுத்த ஆணை\nமேலும் தகவல் அறிய .......\nAEEO தரக்குறைவாக பேசியதால் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை முயற்சி \nமேலும் தகவல் அறிய .......\nஅனைத்து பள்ளிகளுக்கும் கடவுச்சொல் (Password) மாற்றப்பட்டுள்ளது. மற்றும் EMIS தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே கல்வித் துறையின் முறையாள அறிவிப்பு வந்த பிறகு EMIS பணியி��ை தொடங்கவும்.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஇடஒதுக்கீடு உச்சவரம்பு உயர்த்த ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை: 'கிரீமி லேயர் உச்சவரம்பை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்த, பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: இட ஒதுக்கீடு விஷயத்தில், இதர பிற்படுத்தப்பட்டோரில், 'கிரீமிலேயர்' எனப்படும்,\nமேலும் தகவல் அறிய .......\nநீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியல் #neet2017\nடெல்லி: நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் நாளை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nநீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணையும் எதிர்க்கட்சித் தலைவர்கள். மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம்..\nநீட்” மோசடியால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி, சமூக நீதியை சீர்குலைத்த மத்திய - மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து\nசென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்\nசென்னை, ''வரும், ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி கலைத்திட்ட குழு தலைவர், அனந்த கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு பள்ளிகள் கல்வி தரம் உயர மாநிலங்களுக்கு உதவ புது திட்டம்\nமாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட, மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது. புதிய திட்டம் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், நமது நாளிதழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி: ஐ.நா.,வின் 'யுனெஸ்கோ' எனப்படும், ஐ.நா., கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் புள்ளி விபரங்களின்படி,\nமேலும் தகவல் அறிய .......\n'மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை'\n'பள்ளிக்கல்வி பாடத்திட்டம், மாணவர்களுக்கு அழுத்தம் தருவதாக இல்லாமல், மகிழ்ச்சி தருவதாக இர��க்க வேண்டும்' என, மாணவ மாணவியர் தெரிவித்துள்ளனர்.\n'மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை'\nபள்ளிக்கல்வி புதிய பாடத்திட்ட கருத்தறியும் கூட்டம் சென்னையில், நேற்று நடந்தது.இதில், மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் பேசியதாவது:\nமேலும் தகவல் அறிய .......\nமாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை : தாசில்தார் அலுவலகத்தில் பட்டியல்\nஉதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் பட்டியலை, தாசில்தார் அலுவலகங்களில், பொது மக்கள் பார்வைக்கு வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nகாலாண்டு தேர்வு செப்., 11ல் துவக்கம்\nசென்னை: பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, செப்., 11 முதல் காலாண்டு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nபி.எஸ்சி., - பி.பார்ம்., படிக்க விண்ணப்பிக்க நாளை கடைசி\nசென்னை: பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., போன்ற, ஒன்பது துணை நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nDEE - DEEO / AEEO அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பதிவேடுகள் - அறிவுரை வழங்குதல் சார்பு\nமேலும் தகவல் அறிய .......\nசெப்டம்பர் 1 முதல் ORIGINAL DRIVING LICENSE வைத்திருக்க வேண்டியது கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு\nவாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nதமிழக அரசு பள்ளிகளில் மட்டும் அழிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடம்\n2012-ல் வெளியிடப்பட்ட 4000-கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கான ICT எனப்படும் ஒருங்கிணைந்த கணினி அறிவியல் பாடத்திட்டம் தற்போது சுருக்கப்பட்டு 1000 பள்ளிகளுக்கு மட்டும் என வரைவு செய்யப்பட்டுள்ளது.... இதனால், அரசு பள்ளிகளின் கல்வித்தரம் சரிந்துள்ளது என்றே கூறலாம்...\nமேலும் தகவல் அறிய .......\nFlash News : தமிழகத்தில் நாளை மறுநாள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு : மாநில சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு.\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து பணிகளும் முடக்கம்\nஊதிய மாற்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு இன்று மாநிலம் முழுவதும் ஒரு நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தல் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்' அரசு அலுவலகம், பள்ளிகள் முடங்கும் அபாயம்*\n*அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற னர். அதனால், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.*\nமேலும் தகவல் அறிய .......\nஇன்று தமிழக அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம்: காங்கிரஸ் ஆதரவு\nதமிழக அரசு ஊழியர்கள் இன்று (22-ம் தேதி) ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி துணைநிற்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணியத் தடை..என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்\nமுசிறியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர், அரசுப் பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணிவதற்கு அனுமதி கேட்டு முதலமைச்சரின் சிறப்புப் பிரிவுக்கு பெட்டிஷன் போட்டுள்ளார். அதற்கு, பதில் அளித்துள்ள கல்வி இயக்குனரகம் 'அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சுடிதார் அணிவதற்கு அனுமதி தர முடியாது. ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம்' என பதில் வந்திருக்கிறது. இந்த உத்தரவு பற்றி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கருத்து என்ன\nமேலும் தகவல் அறிய .......\nDEE PROCEEDINGS-ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம் பணியாளர்களின் வருகை சதவீதம் கோருதல் - இயக்குநர் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nDSE PROCEEDINGS-10,11,12 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு -செப்டம்பர் 2017 கால அட்டவணை வெளியிடுதல் சார்பு\nஅரசு உதவி பெரும் பள்ளியில் ஒரு ஆசிரியர் ப��ிபுரிந்து பணிதுறப்பு (Resign ) செய்து மற்றொரு அரசு உதவி பெரும் பள்ளியில் பணிமுறிவின்றி சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த பள்ளியில்பெற்ற ஊதியத்தையே தொடர்ந்து பெறலாம் -என்பதற்கான அரசாணை\nமேலும் தகவல் அறிய .......\nவிதிமீறல் இன்றி நல்லாசிரியர் விருது : தேர்வுக்குழுவிற்கு அதிகாரிகள் உத்தரவு\nஆசிரியர் தின நல்லாசிரியர் விருதுக்கு, முதற்கட்ட பட்டியலை, பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்து உள்ளனர். விதி மீறல் இன்றி ஆசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 2 தேர்வில் மாற்றமில்லை\n'பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் வினாத்தாள் முறையில், மாற்றம் இல்லை' என, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், தேர்வுக்கான மதிப்பெண்கள், பாட வாரியாக தலா, 200 என்பது, 100 ஆக மாற்றப்பட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு பள்ளிகளில் பாடம் நடத்த தற்காலிக ஆசிரியருக்கு உத்தரவு\nஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேரும் பணிக்கு வந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களின், 25க்கும் மேற்பட்ட சங்கத்தினர் அடங்கிய, 'ஜாக்டோ' கூட்டமைப்பும், அரசு ஊழியர்களின், 'ஜியோ' கூட்டமைப்பும் இணைந்து, இன்று, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nஇன்ஜி., மாணவர் சேர்க்கை : அண்ணா பல்கலை கெடு\nதனியார் இன்ஜி., கல்லுாரிகளில், வரும், 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும், அனைத்து இன்ஜி., கல்லுாரிகளிலும், ஜூலை, 31க்குள், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கையை முடித்திருக்க வேண்டும்.\nமேலும் தகவல் அறிய .......\n'ஸ்டிரைக்'கில் பங்கேற்பில்லை : 'டேக்டோ' திடீர் அறிவிப்பு\n'ஜாக்டோ - ஜியோ' நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தில், 'டேக்டோ' ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை என, அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின், 75சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், இ��்று வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுஉள்ளது; இதில், 10 லட்சம் பேர் வரை பங்கேற்கதிட்டமிட்டுள்ளனர்.\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளிக்கல்வி - 22.08.2017 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் - ஆசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்கள் 22.08.2017 அன்று காலை 09.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பிட உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை\nகல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nமேலும் தகவல் அறிய .......\n10 நாட்களில் மாணவர் சேர்க்கை மருத்துவ கவுன்சில் கெடுபிடி\n'நீட்' தேர்விலிருந்து, தமிழக அரசுக்கு இன்னும் விலக்கு கிடைக்காத நிலையில், வரும், 31க் குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, இந்திய மருத்துவ கவுன்சில், 'கெடு' விதித்து உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஐஐடியில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகை 70,000 ரூபாய்\nஇந்தியா முழுவதும் அமைந்துள்ள 23 இந்திய தொழில்நுட்பக்கழகங்களிலும் (ஐஐடி) , பெங்களூரூவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ஐஐஎஸ்சி) ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கல்வி உதவித்தொகையாக 70,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசின் மனித வளத்துறை அறிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு ஊழியர்களின் போராட்டத்தை அடக்க முயல்வதா.. மு.க. ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் தொடர் போராட்டத்தை 'குதிரை பேர' அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், அந்தப் போராட்டத்தைக் காவல்துறை மூலம் அடக்கி விடலாம் என்று நினைப்பதற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ்- 1 பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: மாணவர்கள் போராட்ட அறிவிப்பால் கோவை மைதானத்தில் போலீஸ் குவிப்பு\nகோவை: பிளஸ் 1க்கு பொது தேர்வு என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவ��யில் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலையடுத்து, இன்று வ.உ.சி. மைதானம் முன்பு நூறுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் தகவல் அறிய .......\nதகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு தேசிய விருது\nமதுரை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை, சிறப்பான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்குவதற்காக, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nFLASH NEWS :- முதல்வருடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: செங்கோட்டையன்\nவேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவி\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் மாணவி, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈடாக ஆங்கிலத் திறனை வளர்த்து, முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.\nமேலும் தகவல் அறிய .......\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு NTSE 2017 Exam - குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை அலற வைக்கும் ‘CPS.’\nசி.பி.எஸ். என்றால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அலறியடித்து ஓடுகிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது சி.பி.எஸ்.சில்.\nசி.பி.எஸ். என்றதும் ஏதோ ஒரு கல்வித்திட்டம் என்று நினைக்க வேண்டாம். பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டம்தான் சி.பி.எஸ்.\nகடந்த 2004-ம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ‘கான்ட்ரிபியூட்டரி பென்சன் ஸ்கீம்’ என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nஇந்த ஆண்டு அபராதமாகக பாரத ஸ்டேட் வங்கி வசூலித்த தொகை Rs. 235 கோடி\nகடந்த காலாண்டில் ரூ. 235 கோடியை பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து வருமானமாக பெற்றுள்ளது.\nஇது, மாதா மாதம் தங்கள் அக்கவுண்டில் குறைந்த பட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட அபராத தொகையாகும். இது குறித்து மேலும் விவரம் வங்கி தெரிவிக்கவில்லை.\nமேலும் தகவல் அறிய .......\n30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு\nநாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது. மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவை தவிர இடைநின்ற மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nஜியோ ரீசார்ஜ் செய்பவர்களா நீங்கள்... உங்களுக்கு ஜியோ வழங்கும் புதிய கேஷ்பேக் சலுகைகள்\nரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ‘தன் தனா தன்’ சலுகை நிறைவு பெற்றுவருவதையொட்டி சலுகையை தொடர்ந்து பெற இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அடுத்த ரீசார்ஜ் செய்யும் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு NTSE 2017 Exam - குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nFLASH NEWS : JACTTO - GEO - 22.08.2017 அன்றைய போராட்ட அறிக்கையை அனுப்ப அனைத்து இயக்குனர்களுக்கும் பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதய சந்திரன் அவர்கள் உத்தரவு - செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nCPS - ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, வரும் 21 முதல் மீண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினரின் கருத்துகளை கேட்க உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nதமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு ( GRAFF ) பத்திரிக்கை செய்தி\nமேலும் தகவல் அறிய .......\nகூடுதலாக 2,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மருத்துவ கவுன்சிலிடம் தமிழகம் கோரிக்கை\nசென்னை, 'அரசு மருத்துவ கல்லுாரிகளில், 2,653 கூடுதல் இடங்களில், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வேண்டும்' என, இந்திய மருத் துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமதுரை காமராஜ் பல்கலைக்கு யு.ஜி.சி., நிதி ரூ.10 கோடி\nமதுரை, மதுரை காமராஜ் பல்கலை உயிரி அறிவியல் பள்ளியின் ஒருங்கிணைப்பு வள மையத்தின் சிறப்பான செயல்பாடுகளையடுத்து ஆய்வு மற்றும் திறன் மேம்பாடு பணிகளுக்காக பல்கலை மானியக் குழு(யு.ஜி.சி.,) 2வது கட்டமாக 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nசென்னை, அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதியம், 700 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், 2012ல், தமிழக அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். முதலில், 5,000 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nதேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு\nசென்னை, 'தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு:பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை கிடைக்கும்,\nமேலும் தகவல் அறிய .......\nதேசிய அளவிலான 2017 - 18 பாரதியார் தின / குடியரசு தின குழுமம் போட்டிகள் - பள்ளிக் கல்வி செயலர் கடிதம்\nமேலும் தகவல் அறிய .......\nபுதிய பாடத்திட்டம் குறித்த கருத்து கேட்பு மனு\nபுதிய பாடத்திட்டம் உருவாக்குவது குறித்து பள்ளிக்கல்வித் துறை தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு நிகழ்வினை அரசு நடத்தியுள்ளமை வரவேற்க்கத் தக்க நிகழ்வாகும்.\nமேலும் தகவல் அறிய .......\nகல்வியில் சிறந்த மாநிலம் : தமிழகத்திற்கு மத்திய அரசு கவுரவம்\nசென்னை: ''மத்திய அரசு, எந்த நுழைவுத் தேர்வை கொண்டு வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழக மாணவர்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள்் : தமிழக அரசு உத்தரவு\nசென்னை: பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.\nநடப்பாண்டு, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில், பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அரசால் வெளியிடப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புத்தகம் வாங்க வங்கிக்கடன்\nதிருவண்ணாமலை: புத்தக திருவிழாவில், 'ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு கடன் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஉயர் சிறப்பு மருத்துவ படிப்பு 1,140 பேருக்கு இடம்\nசென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில், 1,140 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும,்\nமேலும் தகவல் அறிய .......\nஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, வரும், 21 முதல் மீண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினரின் கருத்துகளை கேட்க உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர், மாணவர் குறை தீர்க்க கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., அறிவுரை\nபல்கலை மற்றும் கல்லுாரிகளில், புகார் பெட்டி வைத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குறைகளை தீர்க்குமாறு, துணைவேந்தர்களுக்கு, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பிரச்னை தொடர்பாக, யு.ஜி.சி.,க்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nஆக., 22ல், 'ஜாக்டோ - ஜியோ ஸ்டிரைக்' : ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை\nசென்னை : 'ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு நடத்தும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை, அரசு எச்சரித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' என்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, வரும், 22ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்க திட்டமிட்டு உள்ளனர்.\nமேலும் தகவல் அறிய .......\nகல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு\nபள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மா��வர்களுக்கு, மாநில அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nதலைமை செயலர் மிரட்டல்: அஞ்ச மாட்டோம் : அரசு ஊழியர் சங்க தலைவர் உறுதி\nராமநாதபுரம்: ''தலைமை செயலாளர் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்'', என ஜாக்டோ- - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவருமான சுப்பிரமணியன் தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு கட்டாயம் : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., கண்டிப்பு\nசென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் இணைப்பு பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை கட்டாயம் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமாற்று திறனாளி பெண் ஊழியர்களுக்கு புதிய சலுகை\nபுதுடில்லி: ஏழாவது, மத்திய சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மாற்று திறனாளி பெண் ஊழியர்களுக்கான, குழந்தை பராமரிப்பு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமுதுநிலை மருத்துவம் படித்தும் பயனில்லை: பரிதவிக்கும் டாக்டர்கள்\nஇ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், பாடத் திற்கான அங்கீகாரம் காலவதியானதால், படிப்பை முடித்த டாக்டர்கள், மருத்துவ கவுன்சி லில் பதிவு செய்து, பணிக்கு செல்ல முடியா மல், பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nநல்ல பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கொடுங்கள், தயவு செய்து கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்\n2007 ம் வருடத்திற்குப் பிறகு பள்ளிக் கல்வித் துறையினால் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் NEET மற்றும் IIT போன்ற பொது நுழைவுத் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமையப் பெற வேண்டும் என்பது அனைவரின் நோக்கமாக இருக்கும்.\nமேலும் தகவல் அறிய .......\nஇரு தரப்பு மாணவர்களும் பாதிக்கப்படாமல் எப்படி மருத்துவ சேர்க்கை நடத்த முடியும் - மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீட் தேர்வு எழுதிய மாணவர்களும், மாநில திட்டத்தில் படித்த மாணவர்களும் பாதிக்கப்படாத வகையில் எப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது குறித்து அட்டர்னி ஜெனரலிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசாணை எண் 50 பள்ளிக்கல்வி நா��்:09.08.17-11 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான மதிப்பீட்டு முறை வடிவமைப்பு மற்றும் நெறிமுறைகள் ஆணை வெளியிடப்படுகிறது\nபகுதி நேர பயிற்றுநர் -மதிப்பூதிய உயர்வு -ஆகஸ்ட் 2017 இலிருந்து மாதம் ரூ 7000/-இலிருந்து ரூ -7700/-க்கு உயர்த்துதல் -மாநில திட்ட இயக்குநரின் குறிப்பாணை\nமேலும் தகவல் அறிய .......\nஉரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 1 பொதுத்தேர்வு அரசாணை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு பள்ளிகளில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது....\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர்கள் சங்கம் அமைத்ததை தடுக்க முடியாது - தமிழக அரசு பதில் மனுவில் தகவல்...\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nBREAKING NEWS : 22.08.2017 JACTTO GEO போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு \"NO WORK NO PAY\"ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nCPS : பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் முதல்வருடன் திடீர் சந்திப்பு\nபழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார்.\nமேலும் தகவல் அறிய .......\nNAS : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சி\nதேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், த��ிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nதமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கணினி பயன்பாட்டை தெரிந்து கொள்ளவும் வகுப்பறையோடு தகவல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் தேவைப்படும் கல்விசார் கணினி வளங்களை தயார் செய்து கொள்வதற்கு கணினி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n\"மாணவர்களின் மகிழ்ச்சியே சிறந்த கல்வியைக் கொடுக்கும்\" - குளிர்சாதன வசதியுடன் ஓர் அரசுப் பள்ளி\nஅந்தக் குளிரூட்டப்பட்ட அறைக்குள் ஆடலும் பாடலும் நிரம்பி வழிகிறது. சுவர் முழுக்க அழகழகான ஓவியங்கள்... இது ஏதோ பெரிய அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சி அல்ல. ஒரு அரசுப் பள்ளியின் ஒரு வகுப்பறைதான். அங்கே ஆடிப் பாடிக்கொண்டிருந்தவர்கள் ஆசிரியரும் மாணவர்களும் பள்ளி என்பது மகிழ்ச்சியுடன் கற்கும் இடம் என மேற்கோள் காட்டப்படும் அல்லவா, அதற்கு சிறந்த ஓர் உதாரணமாக அந்தப் பள்ளி காட்சியளித்தது.\nமேலும் தகவல் அறிய .......\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2012/06/24/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-06-20T18:51:24Z", "digest": "sha1:AXEFVQIL3LR32FFC7YENYV22KPG76OFR", "length": 36960, "nlines": 234, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "ஆபிரகாம் கட்டுக்கதைகளும், யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← யாத்திராகமம்- விடுதலைப் பயணம் வெறும் கட்டுக்கதை- வீடியோ காணொளிகள்\nஆபிரகாம் கட்டுக்கதைகளும், யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே\nஆதியாகமம் 11:28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான்.\nhttp://en.wikipedia.org/wiki/Chaldea Chaldeans –கல்தேயர் -இப்பெயர்களே பொ.மு. 1000- 600 இடையிலே தான். இன்னுமொரு கதை ஆபிரகாம் கதையில் –\nஇயேசு ஒரே நேரத்தில் தாய் குதிரை மற்றும் குட்டி மீது அமர்ந்து ஜெருசலேம் வந்தார்.\nஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான். 31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்���ுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான். 32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான்.\nஒட்டகங்களை மனிதன் பழக்கப்படுத்தி பயன்படுத்தியதே பொ.மு. 9ம் நூற்றாண்டில் தான். ஆபிரகாம், மோசே தாவீது காலத்திற்கு எல்லாம் பின்னே தான்.\nஆதியாகமம்: 12:10 – 20 கர்ட்தர் தேர்ந்தெடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வர எகிப்து செல்ல எகிப்து மன்னன் ஆபிரகாம் மனைவி சாராளை காதலோடு நோக்குவதைத் தடுக்க சாராளைத் ஆபிரகாம் தங்கை என்றாராம். ஆதியாகமம்20:1-11பிறகு மீண்டும் இதே கதை கேரார் நாட்டில். கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் சாராள் தங்கை என்றதாக கதை\n75 வயதில் சாராள் அழகில் 90 வயதில் சாராள் அழகில்\nஎகிப்து மன்னர் மயங்கியபோது பிலிஸ்திய மன்னர் மயங்கியபோது இந்த இரண்டு கதையில் ஆபிரகாமின் மனைவி கிழவி, இரண்டாவது கதையின் போது மாதவிடாய் நின்றுபோனவள். ஆனால் ஒரு நாட்டு ராஜா கிழவியை காதலுடன் பார்த்ததாக் கேவலமான கதை.\nஆபிரகாம் மகன் ஈசாக்கும் இதே கதை அதுவும் இதே கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் எனக் கதை ஆதியாகமம்26:1-6\nராஜா அபிமெலேக்கு என்பது பிலிஸ்தியப் பெயர். பொ.மு.12- 8 ஆம் நூற்றாண்டிற்குப் பின் வந்தவர்கள். ( ஆனால் ஆபிரகாம் பொ.மு.20ம் நூற்றாண்டுகாரர்)\nஆபிரகாம் – இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது –இந்தக் கதைகள் பிதாக்கள் கர்த்தரிடம் செல்வாக்குடையவர்கள்-பாதுகாப்பு பெற்றவர்கள், மனைவிகள் அழகானவர்கள் எனக்காட்ட புனையப்பட்ட கதைகள்\nபைபிளின் அடிப்படை ஆணிவேர் கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் – கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிரஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் வேகமாக வளர ஆண்குழந்தைகளை கொலை சுய்யுமாறு எகிப்து மன்னர் சொல்ல தாதிகள் செய்யவில்லை. எபிரேயர்களால் ஆண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மோசேயின் தாய் குழந்தையை விடுடு, எகிப்து அரச குடும்பத்தில் வளரும்படி செய்கிறார். கர்த்தர் சொல்ல மோசே தலைமயில் 30 லட்சம் எபிரேயர்கள் எகிப்திலிருந்து வெளியேரி வந்ததாகக் கதை.\nவழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.\nஅப்போஸ்தலர் நடபடிகள்7:5 இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.6 மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாடடில் அன்னியராய்க் குடியிருப்பர்.நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்14 பின்பு யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.15 யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.\nஆதியாகமம்46:2726 யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.27எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.\nபோனது 70 பேர். திரும்பிவந்தது –\nஎண்ணாகமம் 1:45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர். 6,03550\nஎண்ணாகமம்26:51ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது-6,01,730\nயாத்திராகமம்12:37இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர்.-6,00,000.\nஇது லேவியர் ஜாதி இல்லாமல், பின் மனைவிகள், குழந்தைகள், கிழவர்-கிழவிகள்.\n70 பேர் இரண்டே தலைமுறையில் 30 லட்சம் ஆனர்.\nயாத்திராகமம் 1:.8இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.9 அவன் தன் குடிமக்களை நோக்கி, ″ ″ இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.\n15எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:16 ″ ″ எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும்″ ″ .17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.\n–21இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்\nயாத்திராகமம்2:லேவி குலப்பெண் ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்: அது அழகாயிருந்தது என்று கண்டாள்: மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.3 இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்: குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள்.4 அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.5 அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்: அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்: அது அழுதுகொண்டிருந்தது.6 அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள்.\nஇந்த குழந்தை மோசேயின் 80வது யயதில் யாத்திரை எனக் கதை.\nஅப்போஸ்தலர் நடபடிகள்7:5,6,14 மேலே சொன்னவை. இங்கே 70 பேர் 400 வருடம் .\nபவுலின் கலாத்தியர் கடிதம் 3:17 ல் 430 வருஷம்\nமோசே இறக்க யோசுவா தலைமியில் வந்தவர்கள் 12 கோத்திரங்களும் இஸ்ரேலைப் பிரித்துக் கொண்டதாகக் கதை. அதில்\nயோசுவா 17:1 யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்: ���னாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமானமாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன.\nஇந்த மாக்கீர் கதையைப் பார்ப்போம்.\nஆதியாகமம் 50:22 யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.23 எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.\n1.ஜோசப் தலைமுறை- மகன் - 2.மானசே-பேரன் - 3.மாக்கிரின் போது திரும்பி வந்தாயிற்று\nஜோசப் உயிரோடு இருக்கும்போதே \"மாக்கீர் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.\"\nஜோசப் உயிரோடு இருந்தபோது மாக்கீர் குழந்தை பெற்றாயிற்று; கதைப்படி 40 வருடம்\nபயணம்- பின் மாக்கீர் இஸ்ரேல்\nஎகிப்தினர் ஆண்குழந்தைகளை கொலை செய்த்தாக வேறு கதை. 120 வயதில் மோசே இஸ்ரேல் வருமுன் இறந்ததாக் கதை, அப்படி என்றால் அவர் மாகிரினும் வயதில் பெரியவர், அதாவது குழந்தைக் கொலை கதைகள் எல்லம் பொய்.\nஇஸ்ரேல் தலை நகர்- டெல் அவிவ் பல்கலைகழக அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்.\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில் -நேர்மையான அகழ்வாராய்ச்சிகள் ஆபிரஹாம் முதல் சாலமன்\nவரை அனைத்துமே தவறு. ஜெருசலேமில் சாலமன் காலத்திற்குப் பிறகு தான் மக்கள் குடியேற்றமே நடைபெற்றன. இவற்றை\nஇந்நூல் சொல்வது-எகிப்க்து சென்றது 40 வருடம் 30 லட்சம் பேர் பயணம் எல்லாமே கட்டுக் கதை.\nஆதியாகமம்15:18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.\nஆதியாகமம்20:16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இ��ைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார்.\nஒரு நாட்டில் வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தரைக் கொன்று அன்னியரை குடிவைத்தர் என்னும் கொள்கையே கடவுள் விரோத அருவருப்பனாதாக உள்ளது.\nஇஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300௨00 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள். ஆபிரகாம் கதை வெற்று புனையல், அவ்வாறு ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரமில்லை, அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதெல்லம் தெளிவான சிந்தையுள்ளோர் யாரும் இவ்வாறு யாரும் ஏற்க இயலாத வெற்று கற்பனை.\nFiled under கர்த்தர், பழைய ஏற்பாடு\n14 Responses to ஆபிரகாம் கட்டுக்கதைகளும், யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே\nஓரளவு சொன்ன பார்த்ததில் நீங்கள் சொன்ன வசனங்கள் சிலதைப் பார்த்தேன்.\nயூதர்களின், பைபிளின் அடிப்படை நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்குகிறீர்கள். பதிலளிப்பார்களா கிறிஸ்துவர்களும்\nதாத்தா தலைமுறையில் எகிப்து வந்தனர். பேரன் பரம்பரையில் திரும்பி வந்தனர்.\n இப்படி தப்பு தப்பாய் ஏன் உளறுகிறது. ஆனால் இதற்கும் குஜா தூக்கும் பாதிரியார்கள்.\nநீங்கள் மாக்கீர் ஒரு நபரின் தலைமுறையை மட்டும் காட்டுகிறிர்களே.\nவேறு ஏன் மோசேயின் தலைமுறையைப் போட்டு சரி பார்த்துப் பாருங்கள்\nகர்த்தரை சோதிக்காதீர்கள். பரீசுத்த ஆவியை பழிக்காதீர்கள்\nநண்பர் தமிழர் – முழுமையாக பைபிளை ஆய்வு நோக்கில் சொன்னால் //கர்த்தரை சோதிக்காதீர்கள். பரீசுத்த ஆவியை பழிக்காதீர்கள்//\nஆனால் ஒரு வரியைப் பிடித்து அதை ஆதரிக்க மழுப்பல்வாதிகள்விடும் பொய் பார்த்தீர்களா\nதேவப்ரியா நின்ங்கள் வேறொரு சந்ததி மூலம் இரண்டு தலைமுறை என்பதை நிருபியுங்கள்.\nபைபிளின் பழைய ஏற்பாஅட்டு கதைகளின் ஆணிவேர் யாத்திரை- கர்த்தர் மீட்டு வந்தார்- அதையே தவ்று என்கிறீர்களே.\nகுரான்ம் யாத்திரையை 90 முறை சொல்கிறதாம்\nஇந்த விஞான் உலகில் இக்கதைகளை நம்புபவர்கள்\nபொய் என்ற பின்னும் உள்ளரோ\nஇந்த எகிப்தில் எபிரேயர் துன்பப் படுவர் என ஆபிரகாமிடமே கர்த்தர் சொன்னதாக் உள்ளதில் 4 தலைமுறை என வருகிறது.\nபோன தலைமுறையும், வரும் தலைமுறையும் கழித்தால் 2 தான்.\nயாக்கோபு- ஜோசப்- மானசே – மாக்கீர்.\nஆனால் மாக்கீர் ஜோசப் உயிரோடு இருந்தபோதே பி���ந்தார் எனில் ஆண்குழந்தைக் கொலை, மோசே வேறு வீட்டில் வாழல் எல்லாம் வெற்று கற்பனைக் கட்டுக்கதை.\n//4 தலைமுறையில் எகிப்திலிருந்து திரும்புவீர் என கர்த்தர் சொன்னார்.//\nகாமெடி 30 லட்சம் ஆக கணக்கு.\nஅடடடா இவங்க அப்படியே ஒழுங்கு, வானரப்படையோடு ராமர் இலங்கைக்கு சென்றார், சீதையை மீட்டார் என்கிறீர்களே, அது என்ன யாத்திரை அதுக்கு இது எவ்வளவோ தேவல…\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/13133154/Balakargal-for-Astathick.vpf", "date_download": "2018-06-20T18:52:34Z", "digest": "sha1:F256JNYALRZVD3DV6VLCVVNNA4QPJUJW", "length": 14761, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Balakargal for Astathick || அஷ்டதிக்கு பாலகர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅஷ்டம் என்ற சொல்லுக்கு ‘எட்டு’ என்று பொருள். எட்டு திசைகளுக்கு உரிய காவலர்களையே, ‘அஷ்டதிக்கு பாலகர்கள்’, ‘எண்திசை நாயகர்கள்’ என்று அழைக்கிறோம்.\nகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே எண் திசைகள் என்கிறோம். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.\nஅஷ்டதிக்கு பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர். இவர்கள் உயிர் களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பதாகவும் நம்பப் படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக ஐதீகம்.\nகிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர், இந்திரன். இவரே தேவர்கள் அனைவருக்கும் தலைவராக உள்ளார். இவரது மனைவி இந்திராணி. இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக்கு பாலகர்களின் தலைவராகவும் இருக்கிறார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.\nதென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர், அக்னிதேவன். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. வேள்வியின்போது இடப்படும், நைவேத்தியப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவியின் பெயர் சுவாகா தேவி. அக்னி பகவானின் வாகனம் ஆட்டுக்கிடா. இவரது ஆயுத���் தீ ஜூவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபாடு செய்தால் தேக வனப்பு மற்றும் தேக பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.\nதெற்கு திசையின் காவலராக இருப்பவர் எமதர்மன். இவர் தரும தேவன், காலதேவன், எமதர்மராஜா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறப்பின் கடவுளாக பார்க்கப்படும் இவர், ஒருவரின் வாழ்நாள் முடியும் காலத்தை கணக்கிட்டு, அந்த நேரத்தில் அவரது உயிரை பறிக்கும் பணியைச் செய்துவருகிறார். சூரிய பகவான் மகனான இவர், தேவர்களுள் மிகவும் மதி நுட்பம் மிகுந்தவராக கருதப்படுகிறார். இவரது மனைவியின் பெயர் குபேர ஜாயை. எமதர்மனின் வாகனம் எருமைக் கிடா. இவரது ஆயுதம் பாசக்கயிறு. இவரை வழிபாடு செய்தால் நம்மை அண்டியிருக்கும் தீவினைகள் அனைத்தும் நீங்கி நல்வழி பிறக்கும்.\nமேற்கு திசையின் காவலராக இருப்பவர் வருணன். இவரை மழையின் கடவுள் என்று போற்றுகிறார்கள். ஆறு, குளம், ஏரி, கடல் உள்ளிட்ட நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன. ஐந்து வகையான நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாகவும் வருண பகவான் வணங்கப்படுகிறார். இவரது மனைவியின் பெயர் வாருணி. வருண பகவானின் வாகனம், மகரம் என்னும் மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தை தாங்கியுள்ளார். இவரை வழிபாடு செய்தால், தேவையான மழை கிடைத்து உணவு, பஞ்சம் நீங்கும்.\nவடமேற்கு திசையின் காவலர் தான் இந்த வாயு பகவான். சிரஞ்சீவியும், ராமரின் பக்தருமான அனுமன் மற்றும் மகாபாரத காலத்தில் வாழ்ந்த பீமன் ஆகியோரின் தந்தை இந்த வாயு பகவான் என்று புராணங்கள் சொல்கின்றன. இவரது மனைவியின் பெயர் வாயு ஜாயை. வாயு பகவானின் வாகனமாக மான் இருக்கிறது. அங்குசம் என்ற ஆயுதத்தை இவர் தாங்கியிருக்கிறார். இவரை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தி கூடும்.\nவடக்கு திசையின் அதிபதியானவர் குபேரன். இவர் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறார். சிவபெருமானை நோக்கி தவம் இருந்ததன் பயனாக, வடக்கு திசையின் அதிபதியாக உயர்ந்தவர் குபேரன். இவரது மனைவியின் பெயர் யட்சி என்பதாகும். மனிதனை வாகனமாகக் கொண்டவர் குபேரன். இவரது ஆயுதம் கதை ஆகும். இவரை வழிபாடு செய்வதால், சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.\nவடகிழக்குத் திசையின் அதிபதியான ஈசானன், மங்கலத்தின் வடிவமாக பாவிக்கப்படுகிறா���். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று ஈசானம் என்பது குறிப்பிடத்தக்கது. ஈசானனின் மனைவி பெயர் ஈசான ஜாயை. இவர் எருதினை வாகனமாக வைத்திருப்பவர். திரிசூலம் இவரது ஆயுதம் ஆகும். இவரை வழிபாடு செய்வதன் மூலமாக ஞானத்தைப் பெற முடியும்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\n3. நலம் தரும் நவ நரசிம்மர்கள்\n4. மனிதனின் மனதை மாற்றும் பலிபீடம்\n5. ஆறுமுகநயினார் சன்னிதியை திறந்த அமாவாசை சித்தர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/mersal-teaser-thrills-vijay-fans-source-news-today/", "date_download": "2018-06-20T19:03:11Z", "digest": "sha1:QEQXB52WQFBRNUZFATFF6DIBNDL73YWY", "length": 3136, "nlines": 79, "source_domain": "www.v4umedia.in", "title": "Mersal Teaser Thrills Vijay Fans | Source : News Today - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nஇன்றய காய்கறி விலை நிலவரம்\nஇன்றய காய்கறி விலை நிலவரம்\nஇன்றய பழங்கள் மற்றும் எண்ணெய் விலை நிலவரம்\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t31672-topic", "date_download": "2018-06-20T18:52:48Z", "digest": "sha1:TXUAMD66MEA4QWI3PSGGN2RUWAMRSUXK", "length": 14075, "nlines": 251, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "காதல் பறவைகள்.,", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண���டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஉனக்காய் பாத்திகட்டி பத்திரப்படுத்திய நேசங்களோடு..\nஉதறிய ஓர் க்ஷண பொழுதில்..\nகொஞ்சம் முதிர்வை நரைத்துக்காட்டி உன் அழகினை கூட்ட..\nஎனை அடையாளம் கண்ட நீ\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\n@info.ambiga wrote: கருத்தாய் பதிவிட்டிருக்கலாமே,\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nமனதால் உணர்வதை சொல்ல வார்த்தைகளிருக்க..\n@info.ambiga: உங்கள் கவிதைகளை சொந்த கவிதைகள் பகுதியில் மட்டும் பதிவிடுங்கள். இந்த கவிதை அறிமுகம் பகுதியில் இடம் பெற்று இருந்தது.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nஎனை அடையாளம் கண்ட நீ\nசற்றே வலி தரும் உன்னத காதல் அனுபவம்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=529121", "date_download": "2018-06-20T19:23:18Z", "digest": "sha1:EZ6JPYLJGDLG5POFFIP7ZE4OXSW3E34P", "length": 5114, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள் 04-09-2017", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nHome » காலைச் செய்திகள்\nஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள் 04-09-2017\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள் 25-12-2017\nஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள் 22-12-2017\nஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள் 21-12-2017\nஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள் 20-12-2017\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இ��ாணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnschools.blogspot.com/2013/10/blog-post_3804.html", "date_download": "2018-06-20T19:10:03Z", "digest": "sha1:D7B53ATRDQCWX6ANY3MUEWTBXDRLJHJO", "length": 33446, "nlines": 304, "source_domain": "tnschools.blogspot.com", "title": "TNSCHOOLS: ஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியில் இல்லாவிடில் இனி, ஊதியத்தில் “வெட்டு - தினமலர்", "raw_content": "\nதமிழக பள்ளிகள் பற்றிய வலைத்தளம்\nகல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியில் இல்லாவிடில் இனி, ஊதியத்தில் “வெட்டு - தினமலர்\nபணி நேரத்தில் பள்ளியில் இருக்காத ஆசிரியர்களின் ஊதியத்தில் “வெட்டு’ விழும் வகையில், துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்கியிருக்கிறது, கோவை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்; இதற்கு, ஆசிரியர் சங்கம் ஆதரவு அளித்திருக்கிறது.\n“அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். வகுப்பு நேரத்தில் சொந்த வேலைகளை கவனிக்கக் கூடாது’ என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. எனினும், கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் குறித்த பணி நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை என்றும், ஆசிரியர்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர்களில் சிலரும் குறித்த நேரத்தில் பணிக்கு ஆஜராவதில்லை என்றும் புகார்கள் எழுந் துள்ளன. இதை சரிப்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் அடிக்கடி பள்ளிகளில் திடீர் ஆய்வ�� நடத்தி வருகின்றனர். ஆய்வின்போது பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.\nஎனினும், சில ஆசிரியர்கள் தங்களது வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு சொந்த வேலைகளை கவனிக்க வெளியே கிளம்பி விடுவதாக கூறப்படுகிறது. இதை தலைமை ஆசிரியர்களும் கண்டுகொள்வதில்லை. சில தலைமை ஆசிரியர்களோ, தங்களது விடுமுறை விண்ணப்பத்தை தங்களது மேஜையின் மீது வைத்து விட்டு சொந்த வேலையை கவனிக்கச் சென்று விடுகின்றனர். அன்றைய தினம் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தால் விடுப்பில் இருப்பதாகவும், விடுப்பு விண்ணப்பத்தை மேஜையின் மீது வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். கல்வி அலுவலர் ஆய்வுக்கு வருகை தராவிடில், மாலையோ அல்லது மறுநாளோ பள்ளிக்கு வந்தவுடன், முந்தைய நாள் எழுதி மேஜை மீது வைத்திருந்த விடுப்பு விண்ணப்பத்தை கிழித்து போட்டு விடுகின்றனர்; அன்றைய தினம் பணியாற்றியதாக வருகை பதிவேட்டில் கையெழுத்திடுகின்றனர்.\nஇதுபோன்ற முறைகேடுகள், பெரும்பாலும் கிராமப்புறங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் நடக்கின்றன. தலைமை ஆசிரியர்களுக்கு உதவி தலைமை ஆசிரியர்களும், சக ஆசிரியர்களும் உடந்தையாக இருப்பதால் கல்வி அலுவலரின் திடீர் ஆய்வின்போது இவற்றை கண்டுபிடிக்க முடிவதில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, கோவை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் அய்யண்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக இவர் நடத்திய திடீர் ஆய்வுகள், துவக்கப் பள்ளிகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஆய்வின்போது பணியில் இல்லாத ஆசிரியர்களின் சம்பளத்தில் “வெட்டு’ விழும் வகையில் இவர் நடவடிக்கை மேற்கொண்டதே இதற்கு காரணம்.கடந்த இரண்டு மாதங்களில் இவர் மேற்கொண்ட ஆய்வின் போது பணியில் இல்லாத இரண்டு தலைமை ஆசிரியர்களின் “இன்கிரிமென்டை’ ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். பணி நேரத்தில் பள்ளியில் இல்லாத துவக்கக் கல்வி ஆசிரியர்கள் 10 பேரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அய்யண்ணன் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் ஏழை மாணவர்கள். ஆசிரியர்களை நம்பிதான் அவர்களின் பெற்றோர் பள்ளியில் ச��ர்க்கின்றனர். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்தாலும், சிலர் பணி நேரத்தில் பள்ளியில் இருப்பதில்லை; சொந்த வேலைக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு வகுப்புக்கான ஆசிரியர் வராவிட்டால், மாணவர்கள் எழுப்பும் கூச்சல் பக்கத்து வகுப்பு மாணவர்களின் படிப்பையும் பாதிக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர முடிவு காண, வேறு வழியில்லாமல் ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை “கட்’ போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து துவக்கப் பள்ளி ஆசிரியர்களும் காலை 9.10 மணிக்கு பள்ளியில் ஆஜராகியிருக்க வேண்டும்; வகுப்பு முடிந்தபின் மாலை 4.10 மணி வரை இருக்க வேண்டும். குறித்த நேரத்தில் பள்ளிக்கு வராத, வகுப்பு நேரத்தில் பள்ளியில் இல்லாத ஆசிரியர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடரும். இந்த நடவடிக்கைகளுக்கு ஆசிரியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.இவ்வாறு, அய்யண்ணன் தெரிவித்தார்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கு தேவையானவற்றை type செய்யவும்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை படிக்கும்போதே ஆ...\nSSA-2013-2014 ஆம் ஆண்டிற்கான எளிமைப்படுத்தப்பட்ட ச...\nதமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 9,438 நட...\nஒரே மாதத்தில் 11 நாட்கள் விடுமுறை அரசு ஊழியர், ஆசி...\nஇரட்டைப்பட்டம் வழக்கு- புதன் கிழமை(9.10.2013) ஒத்த...\nதமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதா...\nஊழியர்களுக்கு 8 வாரத்துக்குள் ஓய்வூதிய பலன்கள் ஐகோ...\nமாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு ...\nமுது நிலை ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவும் இறுதி ...\n2,645 முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும், 3,900 பட்ட...\nஅனுமதி இல்லாத பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராத...\nபாஸ்போர்ட் விண்ணப்பிக்க செல்போனில் வசதி\nமுதுகலை ஆசிரியர் மற்றும் பட்ட��ாரி ஆசிரியர் நிரந்தர...\nதமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை...\nபள்ளிகளில் 14 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்\n10% அகவிலைப் படி உயர்வு- தீபாவளிக்குள் அறிவிப்பு வ...\nமுதல்வர் அறிவிப்பிற்கு தடை போடுகிறதா டி.ஆர்.பி.,\nமத்திய-மாநில அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதி...\n28 மாவட்ட கல்வி அலுவலர்கள், அதனையொத்த பணியிடங்கள் ...\nCCE பாட ஆசிரியர் மதிப்பெண் பதிவேடு -ஒன்பதாம் வகுப்...\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அ...\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% ...\nதொலைதூரக் கல்வியில் முதல்முறையாக எம்.எட். (சிறப்பு...\nபுதிதாக துவங்கப்பட்ட 55 துவக்கப் பள்ளிகளில் பெயர் ...\nரகசியம்... பரம ரகசியம்\": சர்ச்சையில் டி.இ.ஓ.,க்கள்...\nஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியில் இல்லாவிடில் இன...\nஅடுத்த 6 மாதங்களில் 2 லட்சத்திற்கும் மேலான தமிழக அ...\nசி.பி.எஸ்.இ., பாணியில் பொதுத்தேர்வு கேள்வித்தாள்.....\nஆசிரியர் தகுதி தேர்வு முடிவு இன்னும் 10 நாட்களுக்க...\nமாணவர்களே ஆசிரியர்களின் அடையாளம் : இடை நிலை கல்வி ...\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை மாநில அரசுகள் பரிசீல...\nஅங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் பணியிடங்களை நிர...\nதிருக்குறள் விளக்க உண்மைச் சம்பவம் மேற்கோள்\nகல்வியில் பின்தங்கிய 8 மாவட்டமாணவர்களுக்கு இலவச \"ந...\nஅரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்அதிகரிக்க ஒன்றிய வ...\nTET - புதிய ஆசிரியர்கள் ஜனவரியில் நியமனம்.ஆசிரியர்...\nTET மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு சொந்...\nTET - தேர்வு: உருளையும், கோளமும் ஒன்றா\nமதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் B.A - English (Vo...\nதொடக்கக்கல்வி துறையில் தனியார் மற்றும் அரசு பள்ளிக...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் குழுவில் 9300+...\nவரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்...\n10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ,3 ஆயிரம் ...\n3.11.2013 மற்றும் 4.12.2013 ஆகிய தேதிகளில் 1743 பண...\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அடிப்படை ந...\nதமிழகத்தில் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ...\nPhone Nomber ( நம்பரை ) வைத்து Adress ஐ கண்டு பிடி...\nசிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு ...\nஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செ...\nஅரசு உயர்நிலை ,மேல் நிலை பள்ளிகளில் பணி புரியும் இ...\nபகுதி நேர ஆசிரியர்களை சிறப்பு வகுப்புகளில் பயன்படு...\nஆறு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு, அரசு உதவி பெ...\nஅனுமதி பெறாமல்உயர் கல்வி பயின்றாலும்ஊக்க ஊதியம் அன...\nஆசிரியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகிறார்களா என்...\nதொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தனியார், ...\nதகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி...\nதொடக்கக் கல்வி - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவசர...\nமுதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வு சான்றிதழ் சரிபார்ப...\nTET தேர்வு முடிவு எப்போது\n2,276 பேருக்கு பதில், 1.6 லட்சம் பேருக்கும் சான்றி...\nஎம்.எட்., படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமாணவர்களை \"டீ' வாங்க பயன்படுத்தும் ஆசிரியர்கள்: நட...\nமழைக்காலம் துவங்கியுள்ளதால் பழுதான கட்டடத்தில் வகு...\nபுதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தே...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி...\nமதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி - அக்., 26 ...\nபத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு :...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப...\nTRB- ஆசிரியர் தேர்வு பணிகளை விரைந்து முடிக்க உத்த...\nபள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு: கேள்விக்குறியா...\nஇந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA / B.SC படி...\nஒன்பதாம் வகுப்பிற்குறிய Text Books Online - Standa...\nடி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு\nஅண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர், ஊழியர்களின் சான்றிதழ்...\nதொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கி...\nஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்...\nதிருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE நாளை முதல் (2...\nTET தேர்வு - மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை,அமைச்சர் ...\nRTI - 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி...\nகோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர்...\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறு தேர்வு ...\nஇறந்தவர்களுக்கு ஓய்வூதியம்: அரசுக்கு மாநில கணக்காய...\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பர...\nஎஸ்எம்எஸ்சுக்கு ஏற்ப கட்டணம்:ரிசர்வ் வங்கி\nமத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்திலும் ஊ...\nடி.ஆர்.பி. தேர்வில் பிழையான கேள்வித்தாள்: மறுதேர்வ...\nஇந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்று...\nஆங்கில வழி கல்வியால் தமிழ்மொழிக்கு பாதிப்பில்லை: க...\nதொடக்க பள்ள���களில் ஆங்கில வழி கல்விக்கு எதிர்ப்பு த...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முட...\nதமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே...\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nclick here to download தமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nclick here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nCCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT\nமுதல் வகுப்பு QUS&BLUE PRINT இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT நான்காம் வகுப்பு QUS&...\nMAY - 2012 அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு click here & get RESULT\n2013-ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU )\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழு...\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது: மத்திய அரசு\n\"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது' என,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/07/blog-post_60.html", "date_download": "2018-06-20T18:53:19Z", "digest": "sha1:XUWTOUDB72JGMK4EVDVASAP2VGDFVTF5", "length": 24906, "nlines": 240, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header சவுதியில் குட்டைப் பாவாடையுடன் வலம் வந்ததற்காக இளம் பெண் கைது! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சவுதியில் குட்டைப் பாவாடையுடன் வலம் வந்ததற்காக இளம் பெண் கைது\nசவுதியில் குட்டைப் பாவாடையுடன் வலம் வந்ததற்காக இளம் பெண் கைது\nஇஸ்லாமிய ஆடைக்கட்டுப்பாடுகளுக்கு எதிராக சவுதி அரேபியாயில் குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு பொது இடத்தில் சுற்றும் பெண், வெளியிட்ட வீடியோவே அவருக்கு எதிரான சாட்சியாக மாறி கைது நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.\nஇஸ்லாமிய சட்ட திட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படும் நாடுகளில் முக்கியமான நாடு சவுதி அரேபியா. இங்கு புகழ்பெற்ற புராதான இடம் மற்றும் பாலைவனத்தில் பெண் ஒருவர் குட்டைப்பாவாடை அணிந்து வலம் வரும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தார்.\nசவுதி தலைநகர் ரியாத்தில் இருந்து 90 மைல்கள் தூரத்தில் உள்ளது உஷேகர் கிராமம். இங்குள்ள கோட்டை வாசலில் பெண்மணி ஒருவர் குட்டைப்பாவாடையுடன் வலம் வரும் காட்சியை அவரே படம்பிடித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் போட்டிருந்தார்.\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த தகவலை சவுதி அரேபிய டிவி ஒன்று டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகியது.\nசமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தும் அந்த நாட்டு மக்களிடையே இது மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியது. மேலும் அந்தப் பெண்ணிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்ததோடு, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில் வீடியோவில் இருக்கும் பெண்மணியை ரியாத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.\nகைது இஸ்லாமிய சட்டவிதிகளுக்கு எதிராக ஆடை அணிந்து கொண்டு பொது இடத்தில் சுற்றிய குற்றத்திற்காக அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுதி ஆடைக்கட்டுப்பாட்டு விஷயத்தில் எந்த அளவு கட்டுக்கோப்பாக இருக்கிறது என்பதற்கான உதாரணம் என்ன தெரியுமா\nடிவியில் கூட போடவில்லையாம் இந்த செய்தியை வெளியிட்ட போது கூட குட்டை பாவாடை அணிந்திருக்கும் பெண்ணின் படத்தை மறைத்தே வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய விதிகளை தீவிரமாக கடைபிடிக்கும் ஈரான் நாடு கடந்த மாதம் தான் ஜூம்பா நடனம் இஸ்லாமிய விதிகளுக்கு எதிராக இருக்கிறது என்று தடை விதித்தது. இந்நிலையில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணை சவுதி அரேபியா கைது செய்துள்ளது, அவர்கள் எந்த அளவிற்கு அவர்கள் நாட்டு விதிகளை கடைபிடிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்��� நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/money/", "date_download": "2018-06-20T19:08:05Z", "digest": "sha1:5Q4M5LMJ2GCAXNQSI7DGPGV3CE6HNVGB", "length": 6113, "nlines": 89, "source_domain": "www.pasumaikudil.com", "title": "money | பசுமைகுடில்", "raw_content": "\nSeptember 7, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\nஅவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது.[…]\nரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேர் பட்டியல் தயார் கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை\nபுதுடெல்லி, ரூ.7 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேரின் பட்டியல் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது. கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப[…]\nகிருஷ்ணகிரி – ஓசூர் சாலையில் இருக்கும் சூளகிரியில் இருந்து ஆந்திர எல்லையை நோக்கி வடக்கே 15 கிலோமீட்டர் சென்றால் வருகிறது எஸ்.திம்மசந்திரம் என்றொரு குக்கிராமம். இந்தக் கிராமத்தைச்[…]\nவாழ்க்கைப் பயணத்தில் நாம் சாதனை சிகரத்தை அடைய நாம் செய்ய வேண்டிய மூலதனம் உழைப்பு,உழைப்பு, தளராத உழைப்பு. நாம் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கின்றோமோ அந்த அளவிற்கு நமது முன்னேற்றம்[…]\nவீட்டுப் பொருட்களை வாங்கும் போது பணத்தை இப்படியும் சேமிக்கலாம்\nஇந்த காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் நமக்குப் போதுமானதாக இல்லை. சம்பாதிப்பது வயிற்றுக்கே சரியாகப் பொய் விடுகிறது என பலர் சொல்ல நீங்கள் கேட்டிருப்பீர்கள். வீட்டு வரவு செலவில்[…]\nசெல்வம் கொழிக்கும் எதிர்காலம் வேண்டுமா\nஇன்றைய காலத்தில் பணம் சம்பாதிக்க எவ்வளவு திட்டமிடுகிறோமோ, அதே அளவு வேகத்தில் அதை எவ்வாறுசெலவு செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும். அதன் மூலம் நமது எதிர்கால[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-vishal-27-04-1627501.htm", "date_download": "2018-06-20T18:48:04Z", "digest": "sha1:GRDVLUA4OMI3NXEGWNWZAU4YBT4WJPYY", "length": 4336, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷால், கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் சூர்யா! - Suriyavishalkarthi - விஷால்! | Tamilstar.com |", "raw_content": "\nவிஷால், கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் சூர்யா\nநடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி ஒரு படத்தில் இணைந்து நடிக்க திட்டமிட்டிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.\nஇந்நிலையில் தேவைப்பட்டால் இந்த படத்தில் நானும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தயார் என நடிகர் சூர்யா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.\nஅதேபோல் ஜீவா, ஆர்யா, ஜெயம்ரவி ஆகியோரும் இதில் நடிக்க ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகின்றனர்.\n• 8 வழிச்சாலையை பிரேசில் போல் அமைக்க விவேக் வேண்டுகோள்\n• 24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை\n• விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி\n• தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n• மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n• நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு\n• விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\n• நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n• விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9211", "date_download": "2018-06-20T18:35:57Z", "digest": "sha1:7NFHFLY4RT52P2U4JG757SSIXH7HV7YL", "length": 9251, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை | Virakesari.lk", "raw_content": "\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஉயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை\nஉயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை\nக.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பிரத்தியேக வகுப்புகள், மாதிரி வினாத்தாள் விநியோகம் மற்றும் பயிற்சி பட்டறைகள் அனைத்தும் இம் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் தகதிவரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் விசேட விரிவுரைகள் மற்றும் வரிவுரைகள் தொடர்பாக ஊடகங்களின் மூலம் விளம்பரப்படுத்தும் செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை தடைகளை மீறும் பட்சத்தில் குறித்த குற்றங்களை புரியும் தனிநபர் அல்லது கல்வி நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nக.பொ.த உயர்தரம் பிரத்தியேக வகுப்புகள் மாதிரி வினாத்தாள் விநியோகம் தடை\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.\n2018-06-20 22:48:30 நகர தொடர்மாடிமனை மைத்ரிபால சிறிசேன\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nசப்புமல் கந்த தோட்டத்தில் கடுபொல் பயிர் விவகாரத்தில் பிரதேச சபை தமிழ் உறுப்பினரை தோட்ட அதிகாரி தாக்க முயன்றமைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n2018-06-20 20:16:46 பிரதேச சபை தமிழ் உறுப்பினர் கடுபொல் பயிர் சப்புமல் கந்த\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nசீரான ஒழுங்கு முறைமையின் பிரகாரம் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பாராளுமன்றத்திற்கான புதிய காணி உறுதிபத்திரம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.\n2018-06-20 19:51:53 காணி சபாநாயகர் கயந்தகருணாதிலக\n\"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது\"\nஅர்ஜூன அலோசியஸிடம் பணம் பெற்றதாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை. இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் சபையில் எழுப்பி நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கின்றோம் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.\n2018-06-20 19:37:43 பாராளுமன்றம் கிரியெல்ல பிணைமுறை\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை மாத்திரம் நீக்கிவிட்டு ஏனைய பிரிவினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரும் அம��ச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\n2018-06-20 19:11:56 அனுமதி சுவாமிநாதன் ராஜித\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-06-20T19:06:03Z", "digest": "sha1:TUEZZBHLAYIX4KNMIW74ONTNVHH7UX2M", "length": 2143, "nlines": 24, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "பகுப்பு:இடாய்ச்சு மொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இடாய்ச்சு இடைபடுஞ்சொல்‎ (2 பக்.)\n► இடாய்ச்சு பெயர் உரிச்சொல்‎ (1 பக்.)\n► இடாய்ச்சு முன்விபக்தி‎ (1 பக்.)\n► இடாய்ச்சு வியப்பிடைச்சொல்‎ (1 பக்.)\n► இடாய்ச்சு வினை உரிச்சொற்கள்‎ (9 பக்.)\n► இடாய்ச்சு-உரிச்சொற்கள்‎ (2 பக்.)\n► இடாய்ச்சு-பெயர்ச்சொற்கள்‎ (67 பக்.)\n► இடாய்ச்சு-பெயர்ச்சொற்கள்-பன்மை‎ (1 பக்.)\n► இடாய்ச்சு-வினைச்சொற்கள்‎ (1 பக்.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sneha-denies-reports-mohan-lal.html", "date_download": "2018-06-20T18:42:36Z", "digest": "sha1:FUUQW4CQ7PA65H34RNNZQYUH23TSUJPF", "length": 10887, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்மா வேடத்தில் நடிக்கவில்லை!-ஸ்னேகா | Sneha denies reports on her role in Mohan Lal's Shikaar | அம்மா வேடத்தில் நடிக்கவில்லை!-ஸ்னேகா - Tamil Filmibeat", "raw_content": "\n» அம்மா வேடத்தில் நடிக்கவில்லை\nமலையாளப் படத்தில் அம்மா வேடத்தில் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று நடிகை ஸ்னேகா கூறினார்.\nமம்முட்டியுடன் மலையாளத்தில் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் ஸ்னேகா. ஆனால் மலையாள திரையுலகின் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமையாமல் இருந்தது. இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அவருக்கு.\nஷிகார் என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுக்கு முதல்முறையாக ஜோடியாக நடிக்கிறார் ஸ்னேகா.\nஆனால் அதற்குள், இந்தப் படத்தில் நடிக்கும் அனன்யாவுக்கு அம்மாவாக ஸ்னேகா நடிப்பதாக செய்தி வெளியானது.\nஇதைத் தொடர்ந்து இந்த செய்திக்கு ஸ்னேகா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:\nநான் இந்தப் படத்தில் லாரி டிரைவராக வரும் மோகன்லாலை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் பெண் வேடத்தில் நடிக்கிறேன். மிகுந்த பொறுப்பான பாத்திரம் என்னுடையது. ஆனால் இந்த பாத்திரம் ஒரு கட்டத்தில் இறந்து விட, மோகன்லால் ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். அது பெரியவளாவது போல கதை அமைந்துள்ளது.\nஆனால் அதற்குள் நான் அம்மா வேடத்தில் நடிப்பதாக செய்தி பரப்பிவிட்டார்கள். படத்தில் எனது பாத்திரமே இல்லாத காட்சியிலிருந்துதான் அந்தக் குழந்தை கேரக்டர் வருகிறது. அந்தக் குழந்தை பெரியவளானதும் அனன்யா கேரக்டர் வருகிறது. இதில் எந்த இடத்திலும் நானும் அனன்யாவும் அம்மா - பெண்ணாக வரும் காட்சிகள் ஒன்றுகூட கிடையாது என்பதை படத்தின் இயக்குநர் விளக்கிய பிறகே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.\nஎனவே நான் அம்மா வேடத்தில் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை\" என்றார்.\nஸ்னேகா இப்போது தமிழில் விடியல், பவானி ஐபிஎஸ், முரட்டுக் காளை, அறுவடை, நூற்றுக்கு நூறு, வெங்கட் ராம் ஜோடியாக ஒரு படம் என 6 படங்களிலும், தெலுங்கில் இரு படங்களிலும், மலையாளத்தில் இரு படங்களிலும் நடித்து வருகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\n'நாடோடிகள்' அனன்யா 'நோ' சொன்னதால் அமலா பாலுக்கு அடித்த ஜாக்பாட்\nதடைகள் கடந்து மார்ச் 20-ல் 'இரவும் பகலும் வரும்'\nஅனன்யாவால் ரூ. 50 லட்சம் நஷ்டம்... அதிதி பட தயாரிப்பாளர் புலம்பல்\nதமிழுக்கு வரும் மலையாள 'காக்டெயில்'- அனன்யா ஹீரோயின்\nகதை பிடித்துப் போனதால், ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய அனன்யா\nகணவன் ஆஞ்சநேயலுவைப் பிரிந்தார் அனன்யா\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாச���ல் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/12/blog-post_26.html", "date_download": "2018-06-20T18:41:26Z", "digest": "sha1:JSFQM4VXMGSCQZIONTCFC4BCCAULUTXE", "length": 18134, "nlines": 114, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம்", "raw_content": "\nஅன்பர்களே. நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் (17/06/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம். தொடர்புக்கு : 7904612352/9677267266\nசதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம்\nநாம் ஏற்கனவே பெருங்களத்தூரில் உள்ள சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் நமது TUT குழுவும், இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையும் இணைந்து தமிழ் கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில் நற்சிந்தனைகளை தரும் நிகழ்ச்சி பற்றி பதிவிட்டிருந்தோம். அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வின்\nதுளிகளை மகம் பூசையோடு இங்கே காண்போம். நன்றாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தமிழ் மாதம் தோறும் மகம் நட்சத்திரத்தில் சதானந்த சுவாமிகளுக்கு பூசை நடைபெறும், இந்த விழாவில் முற்றோதல், அபிஷேகம், அலங்காரம், அன்னம்பாலிப்பு என்று சதானந்த சுவாமிகள் ஆசிரமம் திருவிழாக் கோலம் பூணும்.\nநமது தளத்தின் மூலம் இந்தாண்டு தொடங்கிய முதல் உழவாரப் பணி இங்கே தான் சிறப்பாக நடைபெற்றது. இதோ சதானந்த ஸ்வாமிகள் ஆசியுடன் சென்ற குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவிலில் ஏழாவது உழவாரப் பணி சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவை அனைத்தும் குருவின் அருளாலே அன்றி வேறொன்றும் இல்லை. ஏற்கனவே நாம் இங்கே சதானந்த சுவாமிகள் பற்றியும், நாம் செய்த உழவாரப் பணி அனுபவம் பற்றியும் பதிவிட்டிருந்தோம். மீள்பதிவாய் பதிவின் இறுதியாக அந்�� சுட்டிகளை தருகின்றோம். மீண்டும் படித்து, சதானந்த சுவாமிகள் அருள் பெறுங்கள். கரும்பை எப்போது சாப்பிட்டாலும் இனிப்பு தானே. அது போல் சித்தர்களின்/மகான்களின் பெயரை சொல்லுவதும், கேட்பதும்,படிப்பதும் இனிப்பை போன்ற இன்பத்தைத் தரும்.\nஆசிரமம் முழுதும் இது போன்றவண்ண ஓவியத்தை காணலாம், கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள், நாம் சொல்ல வரும் செய்தி புரியும், பரந்து விரிந்த இடத்தில், பசுமை சூழலில், மகானின் அருளில் திளைக்க இதை விட வேறெங்கும் செல்ல இயலாது. இங்கே நீங்களாகவே அமைதி நிலைக்கு செல்வீர்கள், அமைதியோடு ஆனந்தம் நீங்கள் இங்கே பெறுவது உறுதி.\nஆசிரமம் முழுதும் ஒரு சுற்று முடித்து விட்டு, வெளியே வந்தோம். அங்கே உபயதாரர் பெயர் பலகை கண்டோம்.\nஆசிரமத்தில் நுழைந்தது முதல் பல பதிகங்களை கேட்டுக் கொண்டே இருந்தோம். முற்றோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.கூடுவாஞ்சேரியைச் சார்ந்த திரு.ராஜ்குமார் ஐயா மற்றும் அவரது குழுவினர் முற்றோதலை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள். அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருந்தது. நாம் அங்கே சென்று, சற்று அமர்ந்தோம்.\nஅபிஷேகம் முடிந்து தீப ஆராதனை காட்டப் பட்டது. ஒவ்வொருவராக வந்து, சதானந்த சுவாமிகளை தரிசித்து சென்றார்கள். முற்றோதல் தொடர்ந்து கொண்டே சென்றது. இது போன்ற மகான்களின் பெயரை உச்சரிக்கவே நாம் எத்தனை பிறவி எடுத்து வர வேண்டும் என்று தெரியவில்லை. பெயரை உச்சரிக்க மட்டுமின்றி, அவர் அருள்பாலித்து கொண்டிருக்கும் இடத்தில், அவரின் பூசையில் நின்று கொண்டிருக்கின்றோம் என்று நினைத்த போது, இந்த அருள் பெறவே இத்தனைக் காலம் காத்திருக்கின்றோம் என்று மெய் உருகினோம். சித்தர் பாரதி சொன்னது போல், இன்பத்தை கோடிகளில் அலைந்தோம். எத்தனை கோடி இனபம் வைத்தாய் இறைவா என்று துள்ளிக் குதித்தோம்.அப்படியே அங்கு உள்ள பெரிய அறையில் அன்னம்பாலிப்பு நடைபெற்றது, பற்பல பதிகங்கள் ஓதி, உபாயதாரரை வரவழைத்து, நன்றி சொல்லி, அன்னம்பாலிப்பு நடந்தேறியது.\nஅன்னம்பாலிப்பு முடிந்தவுடன் மாலை சுமார் 3 மணி முதல் 5 மணி வரை நமது TUT குழுவும், இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையும் இணைந்து தமிழ் கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில் நற்சிந்தனைகளை தரும் நிகழ்ச்சி பற்றியும், அனைவரையும் இருந்து கேட்டுவிட்டு செல்லும் படியும் அறிவிப்பு செய்தோம். ஆனால் வயிற்றுக்கான உணவு உண்டவுடன் சென்று கொண்டே இருந்தார்கள். சேவைக்கான உணவு தர நாம் காத்துக் கொண்டிருந்தோம். நாம் உடனே திரு.செல்வக்குமார் ஐயாவினை தொடர்பு கொண்டோம். அவரும் சரியாக வந்து சேர்ந்தார். இந்த நிகழ்வின் பொருட்டு, சின்னமனூரில் இருந்து இங்கே வந்தார்கள். நேரே அவர் சதானந்த சுவாமிகள் தரிசனம் பெற்றார். சும்மா இருந்தாலே இங்கு நாம் பல விஷயங்களை குரு உணர்த்துவதாக கூறினார், மேலும் அற்புதமான காந்தக் களம் இங்கே உள்ளது என்றார். அனைத்தும் உண்மையே. உணர்ந்தால் தான் தெரியும். கூட்டம் களை கட்டியது. பின்பு ஆசிரம நிர்வாகி ஆனந்த் ஐயா விடம் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்து விட்டு, நாமும் மதிய உணவு உண்டோம்.\nஉணவு உண்டு முடித்தவுடன், நற்சிந்தனை உரையை தரலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கடைசி பந்தி முடிந்ததும், ஒரு பத்து பேராவது இருந்தால் நலம் பயக்கும் என்று எண்ணினோம். குருவிடம் விண்ணப்பித்தோம். தமிழ் கூறும் நல்லுலகம் என்ன நடந்தது எப்படி நடந்தது\nதமிழ் கூறும் நல்லுலகம் - தொடங்கி ..அடுத்த பதிவில் தொடர்வோம்....\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nகிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா\nமீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு\nஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை\nபாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்\nதிருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை\nமஹா ஆயில்ய திருமண வைபவம் - அகத்தியர் ஞானம் இல்லம் ...\nமெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2)\nமூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அற...\nசதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலக...\nகார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1)\nபெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)\nஅகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2)\nமருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை\nபோற்றினால் நமது வினை அகலுமப்பா\nதெய்வத்தின் குரலிலிருந்து : கடன், கடமை, Duty\nவாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்...\nபக்தியும் முக்தியும் கலியுகத்தில் -2018\nபனப்பாக்கம் - அகத்திய பெரும��ன் 108 கலச பூஜை விழா\nகுன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி...\nஅருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரி...\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6)\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை (08/12/2017)\nதமிழ் கூறும் நல்லுலகம் -வருக \nஅறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே (5)\nதெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4)\nஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு...\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (3)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/06/11134818/Trump-meets-Lee-hopes-nice-outcome-from-summit-with.vpf", "date_download": "2018-06-20T18:55:06Z", "digest": "sha1:7TNZALI66NTS4SVJL67AHRIUGU2QOVUJ", "length": 12244, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trump meets Lee; hopes 'nice' outcome from summit with Kim || சிங்கப்பூர் பிரதமர் லீ உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிங்கப்பூர் பிரதமர் லீ உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பு + \"||\" + Trump meets Lee; hopes 'nice' outcome from summit with Kim\nசிங்கப்பூர் பிரதமர் லீ உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பு\nசிங்கப்பூர் பிரதமர் லீ -ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்த்து பேசினார்.\nஉலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பொருளாதார தடைகளுக்கு இடையேயும் அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் வட கொரியா தீவிர ஆர்வம் காட்டி வந்தது. இது அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது.\nஅமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றது முதல், அவருக்கும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே கடுமையான வார்த்தை யுத்தம் நடந்து வந்தது.\nஇந்த நிலையில்தான் சற்றும் எதிர்பாராத வகையில் தென்கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தென்கொரியாவின் முயற்சியால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை உச்சி மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்து ���ேச தயார் என டிரம்ப் முன் வந்தார். இது உலக அரங்கை அதிர வைத்தது.\nபல அதிரடி திருப்பங்களுக்கும், மாற்றங்களுக்கும் பிறகு, ஒருவழியாக இவ்விரு தலைவர்கள் சந்தித்து பேசும் உச்சி மாநாடு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், சிங்கப்பூர் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான இஸ்தானாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் லீ செய்ன் லூங் டிரம்பை வரவேற்று அழைத்துச் சென்றார். டிரம்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா மற்றும் அதிகாரிகள் சென்றனர். இதையடுத்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து லீ செய்ன் லூங், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு பிரதமர் லீ மதிய விருந்து அளித்தார்.\nஇந்த விருந்தின் போது, சிங்கப்பூர் பிரதமரிடம் கனிவான வரவேற்புக்காக நன்றி தெரிவித்துக்கொண்ட டிரம்ப், நாளை நடைபெற உள்ள சந்திப்பில், சுமூகமான முடிவுகள் வெளியாகும் என நம்புவதாகவும் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. விசா விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு விதிமுறைகளை கடுமையாக்கியது ஏன், இங்கிலாந்து மந்திரி விளக்கம்\n2. ‘சீன பொருட்கள் மீது மேலும் ரூ.13.60 லட்சம் கோடி வரி விதிப்போம்’: அமெரிக்கா மிரட்டல்; சந்திக்க தயார் என சீனா அறிவிப்பு\n3. டீசல் கார்களில் தொழில்நுட்ப மோசடி: ‘ஆடி’ கார் நிறுவன தலைமை அதிகாரி கைது\n4. அமெரிக்க விமான நிலையத்தில் நடிகை மெஹ்ரீனிடம் அதிகாரிகள் விசாரணை\n5. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு: அமெரிக்கா விலகுவதாக அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karuvilirukkum-kulanthai-verukkum-annaiyin-6-seyalkal", "date_download": "2018-06-20T18:46:24Z", "digest": "sha1:KMJIDGCGNGIDSN4VBVOTEMQRKSTDDFN5", "length": 11364, "nlines": 233, "source_domain": "www.tinystep.in", "title": "கருவிலிருக்கும் குழந்தை வெறுக்கும் அன்னையின் 6 செயல்கள்..! - Tinystep", "raw_content": "\nகருவிலிருக்கும் குழந்தை வெறுக்கும் அன்னையின் 6 செயல்கள்..\n நீங்கள் உங்களுக்குள் வளரும் கரு மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என அனைத்து செயல்பாடுகளையும் பார்த்து பார்த்து செய்கிறீர். இருப்பினும் நீங்கள் செய்யும் சில செயல்கள், கருவிலிருக்கும் உங்கள் குழந்தையை முகம் சுளிக்க வைக்கிறது. அப்படியென்ன நீங்கள் செய்கிறீர் உங்கள் குழந்தை உங்களிடம் வெறுக்கும் அந்த விஷயங்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் படித்தறிவோம்..\nகர்ப்பிணிகள் கருவில் குழந்தையுடன் பேச வேண்டும்; வயிற்றை தொட்டு குழந்தைக்கு உங்கள் அன்பை தெரிவிக்க வேண்டும் தான். ஆனால், 24/7 என எந்நேரமும் நீங்கள் தொட்டுக்கொண்டும், குழந்தையிடம் பேசிக்கொண்டும் இருந்தால், குழந்தை வயிற்றில் அதிகமாக, ஓரிடத்தில் இல்லாமல் அசைந்து கொண்டே இருக்கும். இது குழந்தையின் அவஸ்தையை காட்டுகிறது. குழந்தைக்கு தனியாக இருக்க உறங்க என சிறிது நேரம் கொடுங்கள் பெண்களே\nநீங்கள் சந்தோஷமாக இருந்தால் தான், உங்கள் குழந்தையும் சந்தோஷமாக இருக்கும். ஆனால், நீங்கள் சத்தமாக இடைவிடாது சிரித்துக் கொண்டே இருந்தால், அது உங்கள் குழந்தையின் தூக்கத்தை முற்றிலுமாக கெடுத்துவிடும்; இது குழந்தை வெறுக்கும் முக்கிய விஷயமாகும்..\nநீங்கள் சூடாக உணவினை உட்கொண்டால், அது குழந்தையின் வயிற்றுக்குள் தொப்புள் கொடி வாயிலாக செல்கையில் குழந்தையின் உடல் நெருப்பால் சுட்டதை போன்ற ஒருவித அவஸ்தையை அனுபவிக்கிறது; ஆகையால் அதிக சூடான உணவு உட்கொள்வதை தவிர்க்கவும்.\nஅதிக வெளிச்சம் உங்கள் உடலின் மீதோ அல்லது வயிற்றின் மீதோ பட்டால், அது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.\nநீங்கள் சோகமாக இருந்தால், உங்கள் சோக மனநிலை, கருவிலுள்ள குழந்தையையும் சோக உணர்வு கொள்ளச் செய்கிறது. இதை கர்ப்பிணிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.. இது குழந்தையின் மனநிலை மற்றும் உடல்நிலையை பாதித்து, குழந்தையின் எதிர்காலம் சீர்குலைய காரணமாகிவிடலாம்.\nநீங்கள் அதிக புளிப்பான உணவினை உட்கொள்வதையும் உங்கள் குழந்தையின் உடலால் ஏற்றுக்கொள்ள இயலாது; ஆகையால் அதிக புளிப்பினை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2011/01/blog-post_13.html", "date_download": "2018-06-20T18:53:19Z", "digest": "sha1:QXS76O7LEHNU7KPCLUFJ7TGKT74UERXU", "length": 26909, "nlines": 398, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: ஸ்வீட் மெமரி..!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nஅன்னிக்கு எதோ விசேஷமான நாள்.\nஎங்க வீட்டு Dinning Table-ல\nபுதுசா ஒரு Sweet இருந்தது..\nஎன்ன Sweet-ன்னு எனக்கு தெரியல..\nநான் என் Wife-ஐ கூப்பிட்டேன்..\nசுத்த கேனப்பசங்களா இருப்பானுங்க போல..\nSweet-க்கு போயி ஆரியக்களி., ராகிகளி.,\nசம்பாகளின்னு பேரு வெச்சி இருக்கணுங்க..\n\" அது சரி.. இந்த ஸ்வீட் இதுக்கு முன்னாடி\nநீங்க சாப்���ிட்டு இருக்கீங்க.. எங்கேன்னு\n\" அட.., என் அண்ணன் கல்யாணத்துல\nவெச்சாங்கல்ல அந்த ஸ்வீட்ங்க இது..\n\" அது நடந்து 3 வருஷம் இருக்காது..\n( சரி., சரி.., இப்ப எதுக்கு அந்த கரண்டியை\nஎடுக்கற.. கீழே வை.. கீழே வை.. )\n\" ஆமா ஸ்வீட் பேருகூட தெரியாம தான்\nஎங்க அண்ணன் கல்யாணத்தில 4 ஸ்வீட்\nஎடுத்து பாக்கெட்ல போட்டுட்டு வந்தீங்களா..\nபாதி விஷயம் தான் தெரிஞ்சி இருக்கு.. )\n\" இப்ப குழந்தைக்கு அம்மாவோட பெயரா\nஅது மாதிரி எனக்கும் ஸ்வீட் பெயரா\n ஸ்வீட் தான் முக்கியம்.. \"\n\" ம்ம்... முதல்ல அந்த டைரியை தூக்கி\nஎப்படி பஞ்ச் டயலாக் பேசறீங்கன்னு\n\" சரி., சரி.. கூல்..\nஒரு \" சம்பாகளி \" எடுத்து சாப்பிட்டேன்..\n\" ம்ம்.. நல்லா இருக்கே..\nகுலாப்ஜாமூன் மாதிரியே இருக்கு.. \"\nஎன் மனைவி என்னை கேவலமா\nஒரு லுக் ( வழக்கமா அப்படித்தான் )\n\" அப்ப நீங்க இதுக்கு முன்னாடி\n\" யாரு., யாரு.. யார்கிட்ட..,\nடிஸ்கி : இதுதாங்க \" சம்பாகளி \"\n எனக்குதான் முதல் சம்பாகளி, குலோப்ஜாமூன் எல்லாம்..\nபின்னூட்டம் போட்றவங்களுக்கு சம்பாகளி கிடைக்குமா\nஉங்க ஊர் குலாப்ஜாமுன் இப்படிதான் இருக்குமா\nஎன் மனைவி என்னை கேவலமா\nஒரு லுக் ( வழக்கமா அப்படித்தான் )\n ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு\nஹைய்யோ ...ஹைய்யோ.............. என்னத்த சொல்ல \n\"தூள்\" படத்துல - சந்திரபாபு நாயுடு - திருப்பதி லட்டை ஜாங்கிரியா மாத்திட்டாருனு, மயில்சாமி விவேக் கிட்ட ரீல் விட்ட மாதிரி இருக்குதே.... ஹா,ஹா,ஹா,ஹா...\n//\" இப்ப குழந்தைக்கு அம்மாவோட பெயரா\nஅது மாதிரி எனக்கும் ஸ்வீட் பெயரா\n ஸ்வீட் தான் முக்கியம்.. \" //\nஎப்படி யோசிக்கறீங்க.. அடுத்தவனோட ஐடியாவ சுடுறதுக்கு..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//அன்னிக்கு எதோ விசேஷமான நாள்.//\nஒரு வேளை உங்க கல்யாணநாளோ\n//நான் என் Wife-ஐ கூப்பிட்டேன்..//\nஉங்களுக்கு பகல்லயே பசுமாடு தெரியாது.. இதுல எதுக்கு இந்த விசபரிச்சை. கொடுத்தா வாங்கி சாப்ட்டுட்டு வேலைய பாக்க கெளம்ப வேண்டியதுதானே.. ஹையோ ஹையோ...\n//டிஸ்கி : இதுதாங்க \" சம்பாகளி \"//\n//\" அது சரி.. இந்த ஸ்வீட் இதுக்கு முன்னாடி\nநீங்க சாப்பிட்டு இருக்கீங்க.. எங்கேன்னு\nஅடுத்து காரமான நினைவுகள் ஏதாவது இருக்கா\n//அன்னிக்கு எதோ விசேஷமான நாள்.//\nமறுபடியும் ஒரு பிளாஷ் backஆ ....\nஇத நாங்க நம்பனுமா ...\n(அப்ப, இத தவிர மத்த எல்லாம் உங்களுக்கு தெரியும்னு உங்க வைப் நம்புறாங்களா\n//\" சரி., சரி.. கூல்..\n(காமங் கூலா, ராகி கூலா)\nஒரு லுக் ( வழக்கமா அப்படித்தான் )\nமனைவி கிட்ட பயம் போய்டுச்சு போல\nவெங்கட் உங்கள மாதிரி சிந்திக்கவே முடியாது யாரும்\nநிஜமாவே இப்டி ஒரு மேட்டர் நடந்திருந்தா நீங்க உண்மையிலேயே தைரியசாலி தான்\n111 rs நீங்களே வச்சிகோங்க\n கொஞ்சம் இந்த போலீஸ தண்ணி தெளிச்சி எழுப்பி விடுங்க எப்ப பாரு போட்டுருக்க காக்கி சட்டையையும், வச்சுருக்க பேரையும் பார்த்து நாம நிஜ போலீஸோனு நினைச்சுட்டு கேள்வி கேக்ற மாதிரி கனவு காண வேண்டியது\n////நான் என் Wife-ஐ கூப்பிட்டேன்..//\n//கொடுத்தா வாங்கி சாப்ட்டுட்டு வேலைய பாக்க கெளம்ப வேண்டியதுதானே.. //\n(பாஸ் நீங்க சொன்னது சரி தான் இந்த பையன் ரொம்ப___________ தான் ;))\nஉடனே அறிவாளின்னு ஃபில்லப் பண்ண போறார்;)\nப்ச் உங்களுக்கு VKS பத்தி இன்னும் தெரியல போல வித்யாசமா திங்க் பண்றோம்னு சொல்லி அவங்க எப்படியெல்லாம் ட்ரை பண்வாங்க தெரியுமா\n//அடுத்து காரமான நினைவுகள் ஏதாவது இருக்கா\nபாஸ் நீங்க சொன்னது சரி தான் இந்த பையன் ரொம்ப___________ தான் ;))\nஉடனே அறிவாளின்னு ஃபில்லப் பண்ண போறார்;)////\nஅறிவாளிக நான் அறிவாளி நான் அறிவாளின்னு சொல்லமாட்டாங்க. ஓ எனக்கு இப்போ புரிஞ்சு போச்சு.. நீங்க இப்படிதான் அடிக்கடி ஃபில்லப் பண்ணி அறிவாளின்னு ப்ரூவ் பண்ணுவீங்களா :)\nஸ்வீட் ஆச்சு அடுத்து காரம் கூடவேகாஃபியும் உண்டா\n//ப்ச் உங்களுக்கு VKS பத்தி இன்னும் தெரியல போல வித்யாசமா திங்க் பண்றோம்னு சொல்லி அவங்க எப்படியெல்லாம் ட்ரை பண்வாங்க தெரியுமா\n சங்கத்தோட கொள்கை, யாரு தலைவர் எதுக்கு சங்கம் ஒன்னுமே புரியலை\nநானும் குத்து மதிப்பா நினைச்சுகிட்டு பேசிகிட்டு இருக்கேன்\n கண்டபடி திட்டிக்கிறாங்க எல்லோரும். காரம்னா என்னான்னு தெரியலன்றாங்களே\nவி ஹேவ் ஒன்லி ஸ்வீட் மெமரி ஓகே பட் பார்த்து லிமிட்டா இருக்கணும் பட் பார்த்து லிமிட்டா இருக்கணும் (டயாபட்டீஸ்\nகடைசில உங்களை களி திங்க வச்சிட்டாங்களா....\n//அறிவாளிக நான் அறிவாளி நான் அறிவாளின்னு சொல்லமாட்டாங்க. ஓ எனக்கு இப்போ புரிஞ்சு போச்சு.. நீங்க இப்படிதான் அடிக்கடி ஃபில்லப் பண்ணி அறிவாளின்னு ப்ரூவ் பண்ணுவீங்களா :)\nஅறிவாளிக்கு தான் அறிவாளியா இல்லையான்னு தெரியும் .. அதே சமயம் ஹி ஹி\n சங்கத்தோட கொள்கை, யாரு தலைவர் எதுக்கு சங்கம் ஒன்னுமே புரியலை\nVKS அப்படின்னு ஒரு சங்கம் இருந்துச்சுங்க , அது ரொம��ப காலத்துக்கு முன்னாடியே கலஞ்சு போச்சு , அதோட வரலாறுகள் கூட இல்லை .. விடுங்க அது பத்தி தெரிஞ்சிக்கிரதால நாட்டுக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லை \nஒருத்தர் வருவாரு , என்னோட கமென்ட் எங்கினு கேப்பாரு அப்படி கேட்டா நான் என்ன கமென்ட் போட்டினு சொல்லிடாதீங்க அப்படிங்கிற மாதிரி வந்து பில்ட் அப் கொடுக்குறீங்க \n// எனக்குதான் முதல் சம்பாகளி,\n// உங்க ஊர் குலாப்ஜாமுன் இப்படிதான்\nஆமாங்க... ஆனா எங்க ஊர்ல\nசில பேரு இதை \" மைசூர்பாகுன்னு \"\nபின்ன \" மைசூர்பாகு \" இப்படியா இருக்கும்..\nமுந்திரி, திராட்சை எல்லாம் போட்டு\n// உங்க வீட்லயும் அப்படித்தானா \nஆனாலும் உங்க நேர்மை எனக்கு\nஎங்கே அப்படியே நைசா என்கூட\nஅடிச்சாங்களே.. அது மாதிரி எல்லாம்\nஎங்க வீட்ல எப்பவுமே நடக்காது...\n( பி.கு.. ஏன்னா எங்க வீட்ல\n// ம்...ம்... வெளங்கிடுச்சி.. //\nஓ.கே.., அடுத்து அந்த கழித்தல்.,\nஅடுத்தவனோட ஐடியாவ சுடுறதுக்கு.. //\nஇதுக்கு பேரு சுடுறது இல்ல..\n\" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\n//அறிவாளிக நான் அறிவாளி நான் அறிவாளின்னு சொல்லமாட்டாங்க//\nகண்டிப்பா அறிவாளிக நீங்க அறிவாளி நீங்க அறிவாளினு உங்களை சொல்ல மாட்டாங்க பட் உண்மைய ஒத்துக்கொள்கிற உங்க நேர்மை எனக்கு\nரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சுருக்கு கார்த்தி ;)\nஅதுக்குத்தான் காக்காகிட்டல்லாம் பறிச்சு சாப்பிட கூடாது இப்ப பாருங்க பழிவாங்கிடுச்சு :(\n//நானும் குத்து மதிப்பா நினைச்சுகிட்டு பேசிகிட்டு இருக்கேன்\nஅகிம்சை பூமில என்ன இது வெட்டு குத்துனுலாம் ;)\nஹா ஹா ஹா ஸ்வீட்ல சுகர் இல்லைனா தான் கஷ்டம் ;)\n//அதுக்குத்தான் காக்காகிட்டல்லாம் பறிச்சு சாப்பிட கூடாது இப்ப பாருங்க பழிவாங்கிடுச்சு//\nவெங்கட்.. உங்களுக்கு வடை கிடைக்க விடலைன்னு தான் நீங்க என்னை பழிவாங்கிட்டீங்கன்னு உங்க ஜூனியரே ஒத்துக்கிட்டாங்க.. இப்பவாது என் கமெண்ட்ட தேடி கண்டுபிடிச்சு publish பண்ணங்க..\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//டிஸ்கி : இதுதாங்க \" சம்பாகளி //\nகுலோப் ஜாமூனே சரியா சொல்லத் தெரியலை, நீங்க சொன்ன ஐட்டம் இதுதான்னு நான் எப்படி நம்பறது\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nயார் அந்த போதி தர்மன்..\nதமிழ் வளர்த்த சான்றோர்கள்.. ( பாரதி )\nநான் ரெடி.., நீங்க ரெடியா..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nஎன்ன தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன்..\nஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nமறக்க முடியாத சென்னை - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nலொள்ளு அவார்ட்ஸ் - 2010\nலைட்டா சிரிங்க - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/06/blog-post_29.html", "date_download": "2018-06-20T18:38:05Z", "digest": "sha1:PWLDLCAZKSM7GD6F45CRBVKRITYIIHDQ", "length": 19975, "nlines": 82, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: அக்கரைப் பச்சை", "raw_content": "\nபதிவர் வந்தியத்தேவனின் 'இளையராஜா ஒரு சகாப்தம்' படித்தேன். பல சாதனைகள் செய்த ராஜாவை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாதது பற்றியும் பதிவுலகில் இருக்கும் அவர்பற்றிய மாற்றுக் கருத்துகள் பற்றியும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். மக்கள் மத்தியில் வரும் எல்லாமே விமர்சனத்துக்குரியவைதான். ஆனால், பதிவுலகில் ஒரு புற்றுநோய் பரவி வருகிறது. அதாவது, விமர்சனம் (Criticism) என்பதை விடுத்து, முக்கால்வாசிப் பேர் பதிவுகளுக்கு அதிக ஹிட் கிடைப்பதற்காக நிந்தனையில் (Bashing) ஈடுபடுவதுதான் அந்த நோய். ராஜாவை மட்டுமல்ல, கலைத்துறையில் இருக்கும் 99சதவீதம் பேரையுமே இவர்கள் வெளிநாட்டுக் கலைஞர்களோடு ஒப்பிட்டு மட்டம் தட்டுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.\nபெரும்பாலான பதிவர்கள் வைக்கும் ஒரு பாரிய குற்றச்சாட்டு இயக்குனர்கள் வெளிநாட்டுப் படங்களைச் சுட்டுப் படம் எடுக்கிறார்கள் என்பதே. உண்மை, பல பேர் அப்படி வெளிநாட்டுப் படங்களை ஒரு Inspirationஆக வைத்துப் படம் எடுக்கிறார்கள் எனபது உண்மைதான். அதற்காக, ஒரு மையக் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதைவைத்துப் படம் பண்ணும் இயக்குனர்களையும் ‘காப்பி காப்பி' என்று சொல்லி நிந்திக்கிறார்கள். உதாரணத்துக்கு தனது வேலைக்குத் தேவையான வாகனத்தைத் தொலைத்துவிட்டுத் தேடும் ஒருவனை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட படம் 'Bicycle Thieves' என்ற படம். அந்தக் கருவை மட்டும் பின்னணியாக வைத்துக்கொண்டு பொல்லாதவன் படத்தை எடுத்தார் வெற்றிமாறன். கடத்தல் செய்யும் தாதாக்கள், ஒரு காதல், திருடிய மோட்டார் சைக்கிள்கள் என்னாகின்றன இப்படி பல விடயங்களை நுணுக்கமாக நுழைத்திருப்பார் வெற்றிமாறன். இவைகளைப் பாராட்டாமல், பொத்தாம��� பொதுவாக ‘பொல்லாதவன் ஒரு காப்பி' என்று மட்டுமே சொல்கிறார்கள் நம்மவர்கள்.\nகமல் அல் பாசினோ போல், மார்லின் பிராண்டோ போல் நடிக்கிறாராம். வெளிநாட்டுப் படங்களைச் சுட்டுப் படம் எடுக்கிறாராம். இப்படியெல்லாம் குற்றம் சுமத்தும் இவர்கள், இந்தியாவின் கிராமங்களினைப் படம்பிடிக்க அவர் முயன்ற போது அவர் எதிர்நோக்கிய நெருக்கடிகளைக் கண்டுகொள்வதேயில்லை. 'தேவர் மகன்' படம் எடுத்தபோது சாதிச் சண்டைகளையும், அரிவாள் கலாசாரத்தையும் தூண்டுகிறார் என்று கூக்குரலிட்டார்கள். விருமாண்டியில் கூட அதுதான் நடந்தது. இந்தியாவின் கிராமங்களிலிருந்து வந்த யாராவது சொல்லுங்கள், இன்றைக்கும் கமல் காட்டிய கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றனவா இல்லையா அதைவிடுங்கள் விருமாண்டியில் அப்பத்தா செத்ததும் ‘என்ன விட்டுட்டு போயிட்டியே நாயே, என் தாயே' என்று புலம்பும் அந்த நடிப்பை கமல் எங்கிருந்து சுட்டார் அதைவிடுங்கள் விருமாண்டியில் அப்பத்தா செத்ததும் ‘என்ன விட்டுட்டு போயிட்டியே நாயே, என் தாயே' என்று புலம்பும் அந்த நடிப்பை கமல் எங்கிருந்து சுட்டார் அல் பாசினோ அப்படி ஒரு அசல் கிராமத்தானாக ஒப்பாரி சொல்லி அழுததை நான் அறியவில்லை.\nஅதற்காக கமல் உட்பட எல்லாக்கலைஞர்களுமே சுத்தமாகத் தான் படம் எடுக்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்ட மாட்டேன். நிச்சயமாக சில காட்சியமைப்புகளையும், சில தரமான கதைசொல்லும் முறைகளையும் உருவுகிறார்கள் என்பது உண்மை. அதே போல், ஏன் இந்தியப் படங்களிலிருந்து மற்ற நாட்டு இயக்குனர்கள் காட்சிகளையோ, கதை சொல்லும் பாணியையோ உருவுவதில்லை என்றும் கேள்விகள் உள்ளன. ஒரே காரணம், நம்மவர்களைப் பொறுத்தவரையில், இக்கரைக்கு அக்கரை பச்சை. அதாவது, வெளிநாட்டு தியேட்டர் உரிமையாளர்கள் யாரும் நம்மூர் படங்களைத் தமது தியேட்டர்களில் காசு கொடுத்து வாங்கிப் போடுவதில்லை. எம்மூர் டி.வி.டி. க்கள் அவர்களின் டி.வி.டி. கடைகளில் கிடைப்பதில்லை. நம்மூர் பட டி.வி.டி க்களை வெளிநாட்டு மக்கள் தேடிப்போய் வாங்குவதில்லை.\nஇங்கே வெளிநாடுகளில் இந்தியப் படங்கள் ஓடும் தியேட்டர்கள் பெரும்பாலும் இந்தியர்களாலேயே நடாத்தப்படுகின்றன. இல்லையெனில் சில விநியோகஸ்தர்கள் தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து படம் போடுகிறார்கள். மற்றபடி எந்த வெளிநாட்டு த���யேட்டர் முதலாளியும் தேடிப்போய் வெளிநாட்டுப் படங்களை போடுவதில்லை. தமிழ்நாட்டில் ஆங்கிலப் படங்களைப் போடுவதற்கு என்றே தியேட்டர்கள் இருக்கின்றன அல்லவா. அதேபோல் மேலைநாட்டு மக்கள் மற்ற நாட்டுப் பட டி.வி.டி. க்களைத் தேடிப்போய் வாங்குவதில்லை. அவர்கள் அவர்களின் மொழி, நாடு சார்ந்த கலைஞர்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால் நாம் எங்கே அந்தக் கலைஞர்களைக் குத்தலாம் என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nவிமர்சனம் செய்வது கூடப் பரவாயில்லை. ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டக் கூடாது. ஒரு அதிமேதாவிப் பதிவர் தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு இயக்குனரும் நல்ல இயக்குனர் இல்லை என்றும், இதிகாசங்களை அடிப்படையாக வைத்துப் படமெடுக்கக் கூடாது என்றும் தடா போடுகிறார். இன்னொருவர் மணிரத்னத்தை மட்டம் தட்டும் ஒரே நோக்கில் 1995ல் மணிரத்னம் எடுத்த ஒரு படத்தை 2004 ல் வந்த ஆங்கிலப் படம் ஒன்றின் காப்பி என்கிறார். வெளிநாட்டுப் படங்களின் பெயர்கள் தெரிந்து விட்டால் போதும், உடனே அது இதன் காப்பி, இது அதன் உல்டா என்று வரிந்துகட்டிக் கொண்டு பதிவிடும் இவர்கள், சொந்த முயற்சியில் யாராவது ஒரு நல்ல படம் எடுத்தால் அது ‘க்ளீஷே, நாடகம்' என்று ஊதித் தள்ளிவிடுகிறார்கள். ஒரு நல்ல காட்சி வைத்தால் அதைப் பாராட்டுவதும் இல்லை.\nஎப்போதுமே கீழைத்தேய நாடுகளில் பிறந்து புகழ் பெற்ற எவருமே மதிக்கப்படுவதில்லை. அது கலை, சினிமா மட்டுமல்ல எல்லாத் துறையிலும் சகஜம். சச்சின் 90களில் மிக மெதுவாக ஆடுகிறார் என்பார்கள். 2007ல் சர்வதேசக் கிரிக்கட்டில் மூன்று 99கள் உட்பட 7 முறை சச்சின் 90களில் ஆட்டமிழந்த போது, 100க்கு மேல் அடித்து பெரிய ஸ்கோர் பெறாமல் 90களில் பொறுப்பில்லாமல் ஆடி ஆட்டமிழக்கிறார் என்று திட்டினார்கள். இப்படித்தான் இந்தியா முழுதும், விமர்சனம் என்ற பெயரில் நிந்தனை மட்டுமே செய்பவர்கள் கணக்கிலடங்காதவர்கள் என்பது என் கருத்து. 'வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை, தூற்றாமல் இருங்கள். எங்களவரே நாங்கள் சாண் ஏறினால் முழக்கணக்கில் இழுத்து வீழ்த்தும்போது எங்களால் எப்படி உலக அளவில் சாதனைகள் படைக்க முடியும்' என்று சேரன் ஒரு பேட்டியில் கேட்ட கேள்வி அர்த்தம் மிகுந்தது. வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் தூற்றுவதில் நமக்கு நிகர் நாமே.\nசுட்டிகள் அனுபவம், சிந்தனை, சினிமா\nகீத் இதனைவிட சிறப்பாக சில விமர்சகர்களைச் சாடமுடியாது. அதிமேதாவித்தனமான இவர்களின் விமர்சனங்கள் வாசிக்கும்போது எரிச்சல்தான் வரும். ஒரு சின்னக்கதை :\nதிருவாளர் ஜீ என்பவர் சிறந்த எழுத்தாளர் ஆனால் இன்னமும் பிரபலமாகவில்லை. அவர் தனக்குத் தெரிந்த பிரபல விமர்சகரான ஜியாங்கைச் சந்திக்கிறார். ஜீயாங் ஜீயிடன் நீங்கள் ஒரு பெரிய கட்டுரை ஒன்று எழுதித்தாருங்கள் அதனை நான் பிரபலமான பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கச் செய்கிறேன் எழுதித்தாருங்கள் எனக்கேட்டார்.\nஅதற்க்குப் பதில் அளித்த ஜீ \"தயவு செய்து என்னுடைய எழுத்தைப்புகழாதீர்கள் என்னுடைய படைப்பை கடுமையாக விமர்சனம் செய்யுங்கள். நீங்கள் கடுமையாக விமர்சனம் செய்யும் படைப்புகள் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி மிகுந்த வரவேற்பைப் பெற்றன எனக்கேட்டுக்கொண்டார்.\nஇந்தக் கதையில் வரும் விமர்சகர் போலதான் சிலரும் ஒருவரையோ அவருடைய படைப்பையோ கடுமையாக விமர்சனம் செய்து தங்கள் பக்கம் மற்றவர்களின் பார்வையைத் திருப்புவார்கள்.\nநீங்கள் சொல்வதை நானும் உணர்ந்திருக்கின்றேன். எம்மவர்களில் என்ன பிரச்சனை என்றால் நம்து தயாரிப்புகள் எல்லாம் குப்பை, என்று சொல்லி சும்மா வெளிநாட்டு படங்கள் பற்றியெல்லாம் புகழ்ந்து தள்ளிவிட்டால் உடனே தாம் மேதவிகள் என்று நினைப்பது. இந்த மன நிலை சரவண பவனில் போய் மட்டன் குருமா கேட்கும் மனநிலை.\nஅது மட்டுமல்ல, பிரபலமானவர்களை விமர்சிப்பது / திட்டுவது மூலம் தாம் பிரபலமாக முடியும் என்ற நம்பிக்கையும் இதன் காரணம்\nவருகைக்கும் கருத்துக்கும் முக்கியமாகக் கதைக்கும் நன்றி வந்தியத்தேவன்...\nஅருண்மொழிவர்மன்... இவர்கள் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை திட்டாமல் இருக்கலாம அல்லவா\n மாத்தி மாத்தி எழுதி என்னையும் குழப்புகிறீர்கள்.\nமனதில் பட்டவை- வாரம்: ஜூன் 21-27, 2009\nமனதில் பட்டவை- வாரம்: ஜூன் 14-20, 2009\nமனதில் பட்டவை- வாரம்: ஜூன் 7-13, 2009\nதமிழனென்று சொல்லடா -3: ஈரோடு வெங்கட ராமசாமி (பெரிய...\nஅப்போ நான் நல்ல பிள்ளை.\nபிறந்த நாள்- சில நினைவுகள்\nநாங்களும் போடுவம்ல... 32 கேள்வி\nமெல்லத் தமிழ் இனிச் சாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salem7artstamil.blogspot.com/2013/10/1-3.html", "date_download": "2018-06-20T19:26:44Z", "digest": "sha1:WE5V2NMC2FBJNWHULSYNO4ZKIREKWFNG", "length": 102373, "nlines": 223, "source_domain": "salem7artstamil.blogspot.com", "title": "Govt Arts College(A), Salem -636 007. Tamil Dept: அடித்தளப்படிப்பு தாள்-1 முதலாண்டு முதற்பருவம் அலகு– 3", "raw_content": "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். தமிழ் இனி உலகை ஆளும். தமிழ்த்துறையின் நோக்கு- (vision) ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’. இலக்கு (Mission)- தமிழியல் கல்வியைப் புதுமைக்கும் உலகமயமாதலுக்கும் ஏற்ப மாற்றி, பல்துறை ஆய்வூக்கமும் செயல்திறனும், நோக்கும் கொண்டதாக புதுமைப் பாதையில் நடைபோடும் வகையில் சிறப்புற அமைப்பதும், கணினி, இணையம் சார்ந்து மாணவர்கள் அறிவைப் பெறவும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழிகாட்டுவதும்.\nஅடித்தளப்படிப்பு தாள்-1 முதலாண்டு முதற்பருவம் அலகு– 3\nகலையியல், அறிவியல், வணிகவியல் முதலாமாண்டு முதல் பருவம் அலகு – 3 - சிறுகதைகள்\nஉலகின் இயந்திரங்கள் காலகட்ட வளர்ச்சியில் பிறந்தது சிறுகதை இலக்கியம். சிறுகதை, தனக்கே உரிய அமைப்பு முறை, ஒருமைப்பாடு, நிகழ்ச்சி, அனுபவத்தின் கூறு, தனித்தன்மை வாய்ந்த பாத்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பல அலுவல்களுக்கு இடையே சிறிது நேரம் மனத்திற்கு ஓய்வும், சுவையும் அளிப்பனவாய்ச் சிறுகதைகள் திகழ்கின்றன. சிறுகதை எழுதுபவரிடம், வாழ்க்கை அனுபவமும், உற்சாகமும், சொல்வளமும், செறிவும் வேண்டும். சிறுகதைகள், வாசகரைக் கவர வேண்டும் மெய் சிலிர்க்கச் செய்யவேண்டும். சிறுகதையானது வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியை, கதாபாத்திரம் ஒன்றிரண்டைத் தனிப்படுத்தி விரிவு படுத்துவதால், நாவல் இலக்கியத்தில் இருந்து வேறுபடுகின்றது. சிறுகதையின் கட்டுக்கோப்பில் கரு முக்கியமானது. கதையின் தொடக்கத்தில் அடிப்படைக் கருத்துக் கூறப்படுகின்றது. நடுப்பாகத்தில் கதையின் ஓட்டம், வளர்ச்சி, சிக்கல்கள் கூறப்படுகின்றன. நெருக்கடியில் புதிய திருப்பம் ஏற்படுகின்றது. இதனை ‘கட்டாஸ்ட்ரபி’ என்பர். இதன் விளைவாகக் கதை உச்சநிலை அடைகின்றது. அதன் பின் முடிவுகள் அவிழ்க்கப்படும் நிலையினை அடைகின்றன. சிறுகதை ஒன்று தொடக்கம், உச்சம், இறுதி என்னும் மூன்று பகுதிகளை உடையதாக உள்ளது. இப்பகுதியில் தேர்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களின் பத்து சிறுகதைகள் அடங்கியுள்ளன.\n1. குளத்தங்கரை அரசமரம் - வ.வே.சு. ஐயர்\nபார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என் மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதான��ல் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த அயுஸுக்குள் கண்ணாலே எத்தனை பார்த்திருக்கிறேன். காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்து மரம். இப்போ தொண்ணூறு நூறு வருஷமிருக்கும். உங்கள் கொள்ளுப்பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்தங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூடக் கூட்டிக் கொண்டு வருவார்கள். பட்டுப் பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளைக் கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக் கொண்டு அழகாக ஸ்நாநம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத்தவுந்து கொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளைப் பார்த்துச் சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூத்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்து குளத்தங்கரை, யெல்லாம் கம் என்று மணம் வீசும். இப்பொழுது ஆதரிப்பாரில்லால் பட்டுப் போய்விட்டது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் அதன் புஷ்பங்களைப் பொறுக்கி ஆசையுடன் மோந்துப் பார்க்கும்... ஆ அந்த நாளையெல்லாம் நினைத்தால் என்ன ஆசையாயிருக்கிறது\nஆனால் இப்போது நான் உங்களுக்கு அந்தக் காலத்துக் கதை ஒன்றும் சொல்லுவதாக இல்லை. மனசு சந்தோஷமாகயிருக்கும் போது சொல்லுகிறேன். ஏழெட்டு நாளாய் எனக்கு ருக்மிணியின் ஞாபகமாகவே இருக்கிறது. பதினஞ்சு வருஷமாச்சு. ஆனால் எனக்கு நேற்றுப் போலிருக்கிறது. உங்களில் ஒருவருக்கும் ருக்மிணியைத் தெரியாது. பார்த்தால் சுவர்ண விக்கிரகம் போலிருப்பாள் குழந்தை. அவளுடைய சிரிச்ச முகத்தை நினைச்சால் நெத்தியில் அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். நல்ல உயரமாக இருப்பாள். அவள் கையும்காலும் தாமரைத்தண்டுகள் மாதிரி நீளமாயிருக்கும். அவள் சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அவள்அழகெல்லாம் கண்ணிலேதான். என்ன விலாசம் என்ன தெளிவு களங்கமத்த நீல ஆகாசம் ஞாபத்துக்கு வரும். அவள் நீரோடையைப் பார்ப்பது போலிருக்கும். பார்வையிலுந்தான் எத்தனை அன்பு எத்தனை பரிவு ஸோம வார அமாவாசைகளில் பரமாத்வைப் பூஜிக்கிறதற்காக என்னைப் பிரதஷிணம் செய்வாள். அப்போது அவள் என்னைப் பார்க்கும் பார்வையிலிருக்கும் அன்பை என்னவென்று சொல்லுவேன் என்னுடைய காய்ந்துபோன கப்புகளுங்கூட அவளுடைய பிரேமையான பார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே என்னுடைய காய்ந்துபோன கப்புகளுங்கூட அவளுடைய பிரேமையான பார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே ஐயோ, என் ருக்மணித் தங்கமே ஐயோ, என் ருக்மணித் தங்கமே எப்போ காண்பேன் இனிமேல் உன்னைப் போலக் குழந்தையை\nஅவள் குழந்தைப் பருவம் முதல், அவளுடைய கடைசி நாள் வரையில், இங்கே வராத நாளே கிடையாது. அஞ்சாறு வயஸின் போதெல்லாம் ஸதா ஸர்வ காலமும் இங்கேயேதான் விளையாடிக் கொண்டிருப்பாள். அவளைப் பார்த்ததும் வாரியெடுத்து முத்தங் கொடுக்க வேணுமென்று நினையாதவர் இல்லை. எத்தனை அவசரமான காரியமிருந்தாலும் சரி, நம்ம வேணுகோபால சாஸ்திரி இருந்தாரே, அவர் காலமே ஸ்நாநஞ் செய்துவிட்டு, குழந்தை கை நிறைய மல்லிகைப் பூப்பறித்துக் கொடுத்துவிட்டுதான் போவார். நம்மூர் மாடு கன்றுகள் கூட, எத்தனை முரடாக இருந்தாலும் சரி, அவளைக் கண்டதும் உடனே முரட்டுத் தனத்தையெல்லாம் விட்டுவிட்டு, அவளுடைய சிறிய கைகளால் தடவிக் கொடுக்க வேணுமென்று அவள் பக்கத்திலேயே போய்க் காத்துக் கொண்டிருக்கும்.\nகுழந்தைகள் என்றால் எனக்கு எப்பொழுமே ஆசை. ஆனால் அவள் வந்துவிட்டால் போதும். மெய்மறந்து போய்விடுவேன். அவள் பேரில் துளி வெயில் படக்கூடாது. அவள் கொஞ்சம் ஒதுங்கியிருந்தால்கூட என் கைகளை நீட்டி அவளுக்குக் குடை பிடிப்பேன். என்னுடைய நாதனான சூரியனுடைய முகத்தைக் காலமே ஆசை பயபக்தியோடு தரிசனம் செய்தானதும் எனக்குக் குழந்தை ருக்மணியின் ஞாபகம் வந்துவிடும். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பேன். அவள் வந்ததும் எனக்குள் அடங்காத ஆனந்தம் பிறந்துவிடும். குழந்தைகளுக்குள் பேதம் பாராட்டக்கூடாதுதான். ஆனால் மற்ற யார் வந்தாலும் எனக்கு அவள் வருகிறது போல் இருப்பதில்லை. நான் மாத்திரமா ஊரிலுள்ள மற்ற குழந்தைகள்கூட அவள் வந்த பிறகுதான் பூரணமான ஆனந்தத்துடன் விளையாடும். அவள்தான் அவர்களுக்குள்ளே ராணி. அத்தனை காந்த சக்தியிருந்தது அவளிடத்தில்.\nஅப்போதெல்லாம் அவள் அப்பா காமேசுவரையர் நல்ல ஸ்திதியில் இருக்கிறார். குழந்தை பேரில் அவருக்கு மிகுந்த பிரேமை. அவளுக்குச் செய்வதற்கு என்றால் அவருக்கு சலிக்கிறதே இல்லை. கடை வீதியில் பட்டுத்தினுசுகள் புதுசாக வந்திருப்பது ஏதாவது பார்த்தால் ‘நம்ம ருக்மிணி அணிந்து கொண்டால் அழகாக இருக்கும்’ என்று உடனே வாங்கிக் கொண்டு வந்துவிடுவார். முதல் தரமான வைரமும் சிவப்பும் இழைத்து அவளுக்கு நிறைய நகைகள் செய்திருந்தார். அவளுக்குப் பத்து வயசாயிருந்தபோது கோலாட்ட ஜோத்ரைக்கு என்று ஒரு பாவாடையும் தாவணியும் வாங்கியிருந்தார். அந்த நிலாவுக்கு அவளுடைய அலங்காரத்துக்கும் அவளுடைய அழகுக்கும் என்ன ஏர்வை என்ன ஏர்வை அவள் குரலைப் பற்றி உங்களுக்குச் சொல்ல மறந்து போய்விட்டேன். குயில் என்னத்துக்கு ஆச்சு தங்கக்கம்பி போல இழையும் அவள் சாரீரம். இன்னைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும் சலிக்காது. ஜோத்ரைகளின் போதுதான் அவள் பாட்டை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது நினைச்சாலுங்கூட அவளுடைய குரல் அதே இனிமையுடனும் நயத்துடனும் என் மனசில் கேட்கிறது.\nஅவளுக்கு வயசாக ஆக, அவளுடைய அன்பு வளர்ந்த அழகை என்ன என்று சொல்லுவேன் குழந்தையாக இருக்கும் போதே யாரிடத்திலும் ஒட்டுதலாக இருப்பாள். இந்தக் குணம் நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டே வந்தது. தோழிகள் வேறு, தான்வேறு என்கிற எண்ணமே அவளுக்கு இராது. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, அவளுக்கு எல்லாத் தோழிகள் பேரிலும் ஒரே பயந்தான். இன்னும் பார்க்கப்போனால் ஏழைக் குழந்தைகள் பேரில் மற்றவர்கள் பேரில்விட அதிகமான பக்ஷம் பாராட்டுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள் கண் பொட்டையான பிச்சைக்காலர்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலே அவள் கண்ணில் தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகுவதை எத்தனை தடவைகளில் எட்டிப் பார்த்திருக்கிறேன் குழந்தையாக இருக்கும் போதே யாரிடத்திலும் ஒட்டுதலாக இருப்பாள். இந்தக் குணம் நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டே வந்தது. தோழிகள் வேறு, தான்வேறு என்கிற எண்ணமே அவளுக்கு இராது. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, அவளுக்கு எல்லாத் தோழிகள் பேரிலும் ஒரே பயந்தான். இன்னும் பார்க்கப்போனால் ஏழைக் குழந்தைகள் பேரில் மற்றவர்கள் பேரில்விட அதிகமான பக்ஷம�� பாராட்டுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள் கண் பொட்டையான பிச்சைக்காலர்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலே அவள் கண்ணில் தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகுவதை எத்தனை தடவைகளில் எட்டிப் பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு மற்றவர்களுக்குப் போடுவதைவிட அதிகமாகவே பிச்சை போடுவாள். இப்படி அளவு கடந்த தயையும் இரக்கமும் அவளுக்கு இருந்ததனால்தான் அவளை நினைக்கும் போதெல்லாம் எனக்குக் கடினமான கோடைக்குப் பிறகு நல்ல மழை பெய்யும்போது உண்டாகுமே, அந்த நிரதிசயமான ஆனந்தம் உண்டாகிறது.\nஇவ்விதம் கண்ணுக்குக் கண்ணாய் நான் பாவித்துவந்த என் அருமைக் குழந்தையின் கதி இப்படியா போகணும் நான் பாவி வைச்ச ஆசை பழுதாய்ப் போகணுமா நான் பாவி வைச்ச ஆசை பழுதாய்ப் போகணுமா பிரும்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே பிரும்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே ஆனால் பிரும்மதேவன் என்ன பண்ணுவான், மனுஷாள் செய்யும் அக்கிரமத்துக்கு\nருக்மணிக்குப் பன்னிரண்டு வயசானதும் அவள் அப்பா அவளை நம்மூர் மணியம் ராமசுவாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்குக் கன்னிகாதானமாகக் கொடுத்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. தோழிப் பொங்கலன்னிக்கும், ஊர்கோலத்தன்னிக்கும் அவள் ஸர்வாலங்காரத்துடனும் கிராமப் பிரதஷிணம் வருவதைப் பார்த்தேன். கண்பட்டுவிடும். அத்தனை அழகாயிருந்தது அவள் தோழிகளுக்கு மத்தியில் இருந்ததைப் பார்க்கும்போது மின்னற் கொடிகளெல்லாம் சேவித்து நிற்க மின்னரசு ஜொலிக்குமே. அந்த மாதிரியே தான் இருந்தது.\nகாமேசுவரையர் ருக்மிணிக்குக் கல்யாணப் பந்தலில் நிறையச் சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்பத் திருப்தியாயிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைச்சுக் கொண்டு போய் அகத்திலேயே வைச்சுக் கொள்ளுவாள். ஆசையோடு அவளுக்குத் தலை பின்னிப் பூச்சூட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப்போகும்போது அவளை அழைச்சுக்கொண்டு போகாமல் போகவே மாட்டாள். இப்படி சகலவிதமாகவும் ஜானகி, (அதுதான் ருக்மணி மாமியார் பேர்) தனக்கு ருக்மிணியின் பேரிலுள்ள அபினமாத்தைக் காட்டி வந்தாள். மாப்பிளை நாகராஜனும் நல்ல புத்திசாலி. அவனும் ருக்மணியின் பேரில் மிகவும் பிரியமாய் இருப்பான். கிராமத்தில் அவர்கள் இருவருந்தான் ரூபத்திலும் புத்தியிலும் செல்வத்திலும் சரியான இணை என்று நினைக்காதவர், பேசிக் கொள்ளாதவர் கிடையாது.\nஇப்படி மூணு வருஷ காலம் சென்றது. அந்த மூணு வருஷத்துக்குள் எத்தனை மாறுபாடுகள் காமேசுவரையருக்குக் கையிளைச்சிப் போய்விட்டது. ரொக்க ஐவேஜியெல்லாம் ஏதோ அருபத்து நாட்டுக் கம்பெனியாம். அதில் வட்டிக்குப் போட்டிருந்தார். நம்மூர்ப் பணம் நாலுகோடி ரூபாயையும் முழுங்கிவிட்டு அது ஏப்பம் விட்டுவிடவே, காமேசுவரையர் ஒரு நாளில் ஸர்வ ஏழையாய்ப் போய்விட்டார். ருக்மணியின் தாயார் மீனாட்சியம்மாள் உடம்பிலிருந்த நகைகள் தான் அவருக்கு மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் வித்துத்தான் அவர் கொடுக்க வேண்டிய கடன்களைத் தீர்க்க வேண்டியாதாயிருந்தது. இப்போ குப்புசாமி ஐயர் இருக்காரே வாய்க்காங்கரையோரத்திலே, அந்த வீட்டில் வந்து அவர் குடியிருக்கலானார். மீனாட்சியும் பார்க்கிறதுக்கு மஹாலட்சுமி மாதிரி இருப்பாள். அவளுடைய சாந்தத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை பெரிய கஷ்டம் வந்துவிட்டதே. இருந்தாலும் அவள் மனம் கொஞ்சமேனும் இடியவில்லை. \"\"\"\"ஏதோ இத்தனை நாள் சுகமாக வாழ்ந்தோம். யாரைக் கேட்டுக்கொண்டு ஸ்வாமி கொடுத்தார் காமேசுவரையருக்குக் கையிளைச்சிப் போய்விட்டது. ரொக்க ஐவேஜியெல்லாம் ஏதோ அருபத்து நாட்டுக் கம்பெனியாம். அதில் வட்டிக்குப் போட்டிருந்தார். நம்மூர்ப் பணம் நாலுகோடி ரூபாயையும் முழுங்கிவிட்டு அது ஏப்பம் விட்டுவிடவே, காமேசுவரையர் ஒரு நாளில் ஸர்வ ஏழையாய்ப் போய்விட்டார். ருக்மணியின் தாயார் மீனாட்சியம்மாள் உடம்பிலிருந்த நகைகள் தான் அவருக்கு மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் வித்துத்தான் அவர் கொடுக்க வேண்டிய கடன்களைத் தீர்க்க வேண்டியாதாயிருந்தது. இப்போ குப்புசாமி ஐயர் இருக்காரே வாய்க்காங்கரையோரத்திலே, அந்த வீட்டில் வந்து அவர் குடியிருக்கலானார். மீனாட்சியும் பார்க்கிறதுக்கு மஹாலட்சுமி மாதிரி இருப்பாள். அவளுடைய சாந்தத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை பெரிய கஷ்டம் வந்துவிட்டதே. இருந்தாலும் அவள் மனம் கொஞ்சமேனும் இடியவில்லை. \"\"\"\"ஏதோ இத்தனை நாள் சுகமாக வாழ்ந்தோம். யாரைக் கேட்டுக்கொண்டு ஸ்வாமி கொ��ுத்தார் அவர் கொடுத்ததை அவரே எடுத்துக் கொண்டு விட்டார். இதனாலே என்ன இப்போ அவர் கொடுத்ததை அவரே எடுத்துக் கொண்டு விட்டார். இதனாலே என்ன இப்போ அவாளும் ருக்மணியும் ஆயுஸோடு இருக்கிற வரையில் எனக்கு ஒரு குறைச்சலுமில்லை. இந்தத் தை மாஸத்திலே ருக்மிணிக்கு சாந்தி முகூர்த்தம் பண்ணப் புக்காத்துக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் எங்களுக்கு நிர்விசாரம். கஞ்சியோ கூழோ சாப்பிட்டுக் கொண்டு வழக்கம் போல் பகவத்தியானம் பண்ணிக் கொண்டே எங்கள் காலத்தைக் கழித்து விடுகிறோம்\"\" என்று சொல்லுவாள். ஐயோ பாவம், நடக்கப் போகிற சங்கதியை அவள் எப்படி அறிஞ்சிருப்பாள்\nகாமேசுவரையர் ஐவேஜியில் கொஞ்சமேனும் தேறாது என்று ஏற்பட்டது ராசுவாமி ஐயருக்கு அவருடனிருந்த சிநேகம் குளிர ஆரம்பித்துவிட்டது. இதற்கு முன்னெல்லாம் அவர் காமசுவரையர் அகத்துக்கு அடிக்கடி வருவார். வழியில் அவரைக் கண்டால் பத்து நிமிஷம் நின்று பேசாமல் போகவே மாட்டார். இப்பொழுதோ காமேசுவரையர் தூர வருகிறதைக் கண்டுவிட்டால், ஏதோ அவசர காரியமாகப் போகிறது போல இன்னொரு பக்கம் திரும்பி வேகமாகப் போய்விடுவார். இப்படி செய்பவர், அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார் என்று நான் சொல்லாமலே நீங்கள் நினைத்துக் கொண்டு விடுவீர்கள். அவர் சம்சாரம் ஜானகியும் அதே மாதிரி மீனாட்சியம்மாளிடம் நெருங்குவதை நிறுத்திவிட்டாள். ஆனாள் இதையெல்லாம் மீனாட்சியம்மாளும் காமேசுவரையரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. செல்வமுள்ளபோது, உறவு கொண்டாடுகிறது ; அது போய் விட்டபோது வேத்து மனுஷாள் போலப் போய் விடுகிறது. இதெல்லாம் ஒரு சிநேகத்தோடு சேர்த்தியா\nஆனால் அவர்கள் ருக்மிணி விஷயத்திலுங்கூட வேத்துமை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அறுபத்து நாட்டு உடைகிறதற்கு முந்தி சில மாதங்களாக ஜானகி பிரதி வெள்ளிக்கிழமையும் சாப்பிடானதும், ருக்மணியை அழைத்துக்கொண்டு வரும்படி வேலைக்காரியை அனுப்பி விடுவாள். அன்னைக்கு, அவளுக்குத் தலைபின்னை, மைச்சாந்திட்டு, சிங்காரிச்சு, அகிலாண்டேசுவரி கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போய்த் தரிசனம் பண்ணிட்டு, அன்னைக்கு ராத்திரி முழுவதும் தங்கள் அகத்திலேயே வைத்துக் கொண்டிருந்து அடுத்தநாள் காலமேதான் அவளை அகத்துக்கு அனுப்புவாள். ஆனால் அறுபத்துநாட்டில் போனது போனதுதான் என்று ஏற்பட்டுவிட்ட பிறகு வந்த முதல் வெள்ளிக் கிழமையன்னைக்கே, ‘எனக்கு ஆத்தில் இன்னைக்கு ரொம்ப வேலையாக இருக்கும்’ என்பாள் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அவ்விதம் சொல்லியனுப்புவதைக் கூட நிறுத்தி விட்டாள். இது மீனாட்சிக்கும் காமேசுவரையருக்கம் மிகுந்த துக்கத்தைத் தந்தது. ருக்மிணியும், நம்மை இவ்வளவு இளக்காரம் செய்கிறாள் பார்த்தாயா நம்ப மாமியார் கூட என்று மிகவும் வருத்தப்பட்டாள்.\nஇப்படிக்கொஞ்ச நாளாச்சு. ஊரெல்லாம் ‘குசுகுசு’ என்று பேசிக் கொண்டிருப்பார்கள். எல்லா ரகசியங்களும் குளத்தங்கரையிலே தான். ஆனால் அரை வார்த்தையுங் குறை வார்த்தையுமாகத்தான் என் காதில் விழுமேயொழிய முட்ட முழுக்க ஒரு பேச்சும் எனக்கு எட்டாது. ஊரிலே இப்படி எப்போதும் இருந்ததில்லை. எனக்கு மனசு குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. என்னவோ கெடுதலுக்குத்தான் இத்தனை ரகசியம் வந்திருக்கிறது என்று எனக்கு அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் யாருக்கு, என்ன, என்று மாத்திரம் தெரியவில்லை.\nகடைசியாக அப்படியும் இப்படியுமாய், அத்தையும் இத்ததையும் கூட்டிச் சேர்த்துப் பார்க்கப் பார்க்க, கொஞ்சங் கொஞ்சமாய்ச் சமாசாரம் என் மனசுக்கு அத்துப் படியாச்சு. ராமசாமி ஐயரும் ஜானகியும் ருக்மிணியை வாழாதே பண்ணிவிட்டு நாகராஜனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நிச்சயித்து விட்டார்கள் என்ன பண்ணுவேன் என் மனசு இடிஞ்சு போய்விட்டது. குழந்தை ருக்மிணியைத் தள்ளிவைக்கத் துணியுமா மனுஷாளுக்கு அடிபாவி உன்னைப் போலே அதுவும் ஒரு பெண்ணில்லையா என்ன பண்ணத்து அது உன்னை என்ன பண்ணத்து அது உன்னை அதைக் கண்ணாலே பார்த்தால் கல்லும் இரங்குமே அதைக் கண்ணாலே பார்த்தால் கல்லும் இரங்குமே கல்லையும் விட அழுத்தமா உன் நெஞ்சு கல்லையும் விட அழுத்தமா உன் நெஞ்சு காமேசுவரையருக்கும் மீனாட்சிக்கும் முகத்திலே ஈ ஆடாது, எனக்கே இப்படி இருந்தபோது, பெத்த தாயார் தகப்பானாருக்குக் கேட்கணுமா காமேசுவரையருக்கும் மீனாட்சிக்கும் முகத்திலே ஈ ஆடாது, எனக்கே இப்படி இருந்தபோது, பெத்த தாயார் தகப்பானாருக்குக் கேட்கணுமா\nஇனிமேல் நாகராஜனைப் பற்றி ஏதாவது நம்பிக்கை வைத்தால்தான் உண்டு அவன் பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்தான். மார்கழி பிறந்துவிட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக்கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகி விட்டது. தாயார் தகப்பனார் அவன் மனதைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாளுக்கு நாள் முகத்தில் கலக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. கரைப்பார் கரைச்சால் கல்லுங் கரையும் என்பார்கள். அவன் கலங்கின முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்திலே பகீர் என்னும். ‘இனிமேல் ஏது அவன் பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்தான். மார்கழி பிறந்துவிட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக்கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகி விட்டது. தாயார் தகப்பனார் அவன் மனதைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாளுக்கு நாள் முகத்தில் கலக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. கரைப்பார் கரைச்சால் கல்லுங் கரையும் என்பார்கள். அவன் கலங்கின முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்திலே பகீர் என்னும். ‘இனிமேல் ஏது இந்த ஆசை இருந்தது. அதுவும் போய்விட்டது. ருக்மிணியின் கெதி அதோகதிதான்’ என்று நினைத்து விட்டேன்.\nதை பிறந்தது. வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏதோ கிழக்கத்திப் பெண்ணாம். தகப்பானருக்கு நாலு லட்ச ரூபாய்க்கு பூஸ்திதியாம். பிள்ளை கிடையாதாம். இந்தப் பெண்ணைத் தவிர இன்னும் ஒரே ஒரு பெண்தானாம். காலாக்கிரமத்தில் ராமசாமிஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்துச் சேர்த்துவிடுமாம். இதெல்லாம் எனக்குக் கர்ணகடூரமாக இருக்கும். ஆனால் என்ன செய்கிறது தலைவிதியே என்று கேட்டுக் கொண்டிருப்பேன்.\nஇந்தப் பேச்சுப் புறப்பட்டது முதல், மீனாட்சி பகலில் வெளியிலேயே வருகிறதில்லை. சூரியயோதயத்து முன்னேயே குளத்துக்கு வந்து ஸ்நாநம் செய்துவிட்டுத் தீர்த்தம் எடுத்துக் கொண்டு போய்விடுவாள். அவள் முகத்தைப் பார்த்தால் கண்ட்ராவியாயிருக்கம். சரியான தூக்கமேது சாப்பாடேது ஓஹோ என்று வாழ்ந்துவிட்டு, இந்தக் கதிக்கு ஆளானாமே என்கிற ஏக்கம் அவள் அழகை அழித்துவிட்டது. வீடுவாசல் போய்விட்டதே என்றாவது, நகை நட்டெல்லாம் போய், வெறும் உரிசல் தாலியை மாத்திரம் கட்டிக் கொண்டிருக்கும் படியாகிவிட்டதே என்றாவது அவள் வருத்தப்படவில்���ை. கிளிபோல் குழந்தை அகத்திலிருக்க, ஜானகி அதன்பேரில் கொஞ்சமேனும் இரக்கம் வைக்கமால் கண்ணுக்கெதிராகவே பிள்ளைக்கு வேறு விவாகம் பண்ணி வைக்க நினைத்துவிட்டாள் பார்த்தாயா என்னும் ஏக்கந்தான் அவளுக்கு இரவு பகலெல்லாம். அவள் முகத்தைப் பார்த்தால் ஜானகிக்குக் கூட மனசு உருகிப் போய்விடும். ஆனால் ராணி, அவளெங்கே பார்ப்பாள்\nஅப்போதெல்லாம் ருக்மிணி எப்படி இருந்தாளோ, என்ன நினைத்தாளோ, எனக்கொண்ணுந் தெரியாது. அறியாத குழந்தை அது என்ன நினைத்திருக்குமோ ஒருவேளை மாமியார் நம்மைக் கட்டோடே கெடுத்துவிடமாட்டாள் என்று நினைத்தாளோ ஒருவேளை மாமியார் நம்மைக் கட்டோடே கெடுத்துவிடமாட்டாள் என்று நினைத்தாளோ அல்லது மாமியார் என்ன நினைத்தாலும், நாகராஜன் சம்மதிக்க மாட்டான் என்று நினைத்தாளோ அல்லது மாமியார் என்ன நினைத்தாலும், நாகராஜன் சம்மதிக்க மாட்டான் என்று நினைத்தாளோ இன்னும் முட்ட முழுக்க ஐந்து வருஷமாகவில்லையே அவர்களிருவரும் ஜோடியாய் நம்ம குளத்தங்கரையில் விளையாடி இன்னும் முட்ட முழுக்க ஐந்து வருஷமாகவில்லையே அவர்களிருவரும் ஜோடியாய் நம்ம குளத்தங்கரையில் விளையாடி கல்யாணமான பிறகுங்கூட ஒருவருக்குந் தெரியாமல் எத்தனை தடைவ பார்த்துப் பழைய நாள் போலவே அன்பும் ஆதரவுமாக நாகராஜன் அவளோடு பேசியிருக்கிறான் கல்யாணமான பிறகுங்கூட ஒருவருக்குந் தெரியாமல் எத்தனை தடைவ பார்த்துப் பழைய நாள் போலவே அன்பும் ஆதரவுமாக நாகராஜன் அவளோடு பேசியிருக்கிறான் அவன் கைவிடமாட்டான் என்றேதான் ருக்மிணி நினைத்திருப்பாள்.\nஆனால் நாளாக ஆக நாகராஜனுடைய கல்யாணப் பேச்சு முத்திக்கொண்டே வந்தது. நாகராஜன் மனதில் மாத்திலம் இன்னது இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பட்டணத்திலிருந்து வந்த அன்று, மாமனாரையும் மாமியாரையும் நமஸ்காலம் செய்வதற்காக அகத்துக்கு வந்தானே அவ்வளவுதான். பிறகு ருக்மிணியை அவன் ஸ்மரித்தான் என்பதற்கு எள்ளளவுகூட அடையாளமில்லை. ஆனால் முகத்தைவிட்டு முதனாள் போன உல்லாஸக்குறி மறுபடியும் திரும்பி வரவேயில்லை. யாருடனும் பேசாமல் எப்பொழுதும் சுளித்த முகமாயிருப்பான்.\nகடைசியாக, நாள் வைத்தாகிவிட்டது. பெண் அகத்துக்காலர் வந்து லக்கினப் பத்திரிகையும் வாசித்து விட்டுப் போய்விட்டார்கள். ஐயோ அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் ���ஞ்சப் பிராணனும் துடித்தது. காமேசுவர ஐயருக்கு எப்படி இருந்திருக்குமோ அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் பஞ்சப் பிராணனும் துடித்தது. காமேசுவர ஐயருக்கு எப்படி இருந்திருக்குமோ மீனாட்சிக்கு மனசு எப்படித் துடித்ததோ மீனாட்சிக்கு மனசு எப்படித் துடித்ததோ ருக்மிணி எப்படிச் சகித்தாளோ\nநாகராஜனுக்குக் கூடத் துளி இரக்கம் பச்சாத்தாபமில்லாமற் போய்விட்டது. பார்த்தையா என்று நான் அழாத நாள் கிடையாது. சில வேளைகளில், இப்படியெல்லாம் பண்ணினால் இவன் மாத்திரம் நன்றாக இருப்பானா என்றுகூடச் சொல்லிவிடுவேன்... இப்படி என் மனசு தளும்பித் தத்தளித்துக் கொண்டிருக்கிறபோது, ஒரு நாள் வயித்திலே பால் வார்த்தாப்போல ஒரு சங்கதி என் காதில் விழுந்தது. நாகராஜனோடு கூடப் படித்துக் கொண்டு இருந்தவனாம் ஸ்ரீநிவாசன் என்ற ஒரு பையன். அவன் நாகராஜனைப் பார்க்கிறதற்கென்று வந்தான். அவர்களுக்கெல்லாம் ரகசியமாகப் பேச இடம் வேறெங்கே\nஒரு நாள் சாயங்காலம் ஏழெட்டு மணிக்கு எல்லோரும் போய்விட்ட பிறகு இவர்கள் இரண்டு பேரும் இங்கே வந்தார்கள். ஸ்ரீநிவாசன் ரொம்ப நல்லவன். அவன் ஊர் ஐம்பது அறுபது கல்லுக்கந்தண்டை இருக்கிறது. நாகராஜன், பெண்ணருக்க, வேறு பெண் கல்யாணம் பண்ணக் கொள்ளப் போகிறான் என்று யாரோ அவனுக்கு எழுதி விட்டார்களாக்கும். உடனே தபால் வண்டி மாதிரி ஓடிவந்து விட்டான். குளத்தங்கரைக்கு வந்ததும், தான் கேள்விப்பட்டதைச் சொல்லி இதெல்லாம் வாஷ்தவந்தானா என்று அவன் நாகராஜனைக் கேட்டான். நாகராஜனும், \"\"\"\"அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நிச்சயம் செய்துவிட் போது நான் மாட்டேன் என்று சொன்னால் தான் தீரப் போகிறதா தவிர, பெண்ணும் லட்சணமாக இருக்கிறதாம். அவள் தகப்பனார், லட்சரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி வைத்திருக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு லட்சரூபாய் சொத்துச் சேருமாம். இப்படி, தானே வருகிற சீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லுகிறது தவிர, பெண்ணும் லட்சணமாக இருக்கிறதாம். அவள் தகப்பனார், லட்சரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி வைத்திருக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு லட்சரூபாய் சொத்துச் சேருமாம். இப்படி, தானே வருகிற சீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லுகிறது\nஇந்த வார்த்தையெல்லாம் சொல்லும்போது ஸ்ரீநிவாசன் முகம் போன போக்கை என்ன என்று சொல்லுவது நாகராஜன் நிறுத்தினதும் அரைமணி தேசகாலம் ஸ்ரீநிவாசன் அவனுக்கு, \"\"\"\"எத்தனை லட்சந்தான் வரட்டுமே, ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா நாகராஜன் நிறுத்தினதும் அரைமணி தேசகாலம் ஸ்ரீநிவாசன் அவனுக்கு, \"\"\"\"எத்தனை லட்சந்தான் வரட்டுமே, ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா கல்யாணப் பந்தலில் மந்திர ரூபமாகச் செய்த பிரமாணத்தையெல்லாம் அழித்துவிடலாமா\"\" என்று நானாவிதமாய்த் தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, கல்லுங் கரையும்படியாக ருக்மிணிகாகப் பரிஞ்சு பேசினான். அவன் நன்றாக இருக்க வேணும். க்ஷேமமாக இருக்க வேணும், ஒரு குறைவுமில்லாமல் வாழ வேணும் என்று நிமிஷத்துக்கு நிமிஷம் நான் வாழ்த்திக்கொண்டே இருந்தேன்.\nஆனால் அவன் பேசியானதும் நாகராஜன் அவனைப் பார்த்து, ‘ஸ்ரீநிவாசா, உன்னிடம் இதுவரை சொன்னதெல்லாம்’ விளையாட்டாக்கும். நான் காசுக்காக இவ்வளவு அற்பமாகப் போய்விடுவேன் என்று நினைக்கிறாயா நான் யாருக்கும் தெரியமால் வைத்துக் கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசிவிட்டோமோ, இனிமேல் உனக்குத் தெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை என்று நினைத்துவிட்டேன். ஆனால் ஒன்று மாத்திரம் இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது, இவர்களெல்லாம் ஆரியத் தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால், இவர்களை நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியதென்று நிச்சயித்துவிட்டேன். நான் எத்தனை மறுத்தும் அப்பாவும் அம்மாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள. ஆகையால் மன்னார்கோவிலுக்கே போகிறேன். அங்கே போயும் மாட்டேனென்றே சொல்லுவேன். ஆனால் கட்டாயப் படுத்தத்தான் போகிறார்கள். முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். ஆனால் என்ன இருந்தாலும் திருமங்கலியத்தில் நான் தானே முடிச்சப் போடவேணும் நான் யாருக்கும் தெரியமால் வைத்துக் கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசிவிட்டோமோ, இனிமேல் உனக்குத் தெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை என்று நினைத்துவிட்டேன். ஆனால் ஒன்று மாத்திரம் இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது, இவர்களெல்லாம் ஆரியத் தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால், இவர்களை நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியதென���று நிச்சயித்துவிட்டேன். நான் எத்தனை மறுத்தும் அப்பாவும் அம்மாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள. ஆகையால் மன்னார்கோவிலுக்கே போகிறேன். அங்கே போயும் மாட்டேனென்றே சொல்லுவேன். ஆனால் கட்டாயப் படுத்தத்தான் போகிறார்கள். முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். ஆனால் என்ன இருந்தாலும் திருமங்கலியத்தில் நான் தானே முடிச்சப் போடவேணும் வேறு ஒருவரும் போட முடியாதே. அந்த சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென்று சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சிதின்ற குரங்கு போலே விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்டகையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடுவேன் என்றிருக்கிறாயா வேறு ஒருவரும் போட முடியாதே. அந்த சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென்று சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சிதின்ற குரங்கு போலே விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்டகையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடுவேன் என்றிருக்கிறாயா\n\"\"\"\"ஆனால் நீ விவாகரத்துக்கென்று போகுங் காலத்தில், ருக்மிணி, அவள் அப்பா அம்மா மனதெல்லாம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாயா\"\" என்று ஸ்ரீவாசன் கேட்டான். அதற்கு நாகராஜன், \"\"\"\"யோசித்தேன் ; ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள். நிராசையாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென்று நான் ஓடிவந்து மாமியார் மாமனாரை வணங்கி, துயரப்படாதீர்கள்\"\" என்று ஸ்ரீவாசன் கேட்டான். அதற்கு நாகராஜன், \"\"\"\"யோசித்தேன் ; ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள். நிராசையாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென்று நான் ஓடிவந்து மாமியார் மாமனாரை வணங்கி, துயரப்படாதீர்கள் என் ருக்மிணியை நான் ஒரு நாளும் கைவிட மாட்டேன் என் ருக்மிணியை நான் ஒரு நாளும் கைவிட மாட்டேன் பணத்தாசை பிடித்தவர்கனையெல்லாம் மணப் பந்தலில் மானபங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன் என்று நான் சொல்லுங் காலத்தில் அவர்களுக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும் பணத்தாசை பிடித்தவர்கனையெல்லாம் மணப் பந்தலில் மானபங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன் என்று நான் சொல்லுங் காலத்தில் அவர்களுக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும் அதைப் பார்த்து அனுபவிக்க விரும்புகிறேன்\"\" என்றான்.\n\"\"\"\"அந்த நாள் வரையில் அவர்கள் மனசு எப்படி அடித்துக் கொண்டிருக்கும் நினைத்துப்பார்\"\" என்றான் ஸ���ரீநிவாசன். அதற்கு நாகராஜன், இன்னும் ஐந்து நாளில்லை ; இன்று வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இவ்விடமிருந்து எல்லோரும் புறப்படப் போகிறோம். அடுத்த நாள் முகூர்த்தம் அன்றைக்கே புறப்பட்டு அடுத்த நாள் காலையில் இங்கே திரும்பிவிடுவேன். இத்தனை நாள் பொறுக்க மாட்டார்களா நினைத்துப்பார்\"\" என்றான் ஸ்ரீநிவாசன். அதற்கு நாகராஜன், இன்னும் ஐந்து நாளில்லை ; இன்று வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இவ்விடமிருந்து எல்லோரும் புறப்படப் போகிறோம். அடுத்த நாள் முகூர்த்தம் அன்றைக்கே புறப்பட்டு அடுத்த நாள் காலையில் இங்கே திரும்பிவிடுவேன். இத்தனை நாள் பொறுக்க மாட்டார்களா என்றேன். ‘என்னவோ அப்பா, எனக்கு இது சரியில்லை’ என்று தோன்றுகிறது\"\" என்று ஸ்ரீநிவாசன் பேசிக் கொண்டிருக்கும் போதே இருவரும் நகர ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு மேலே ஒன்றும் கேட்கவில்லை.\nஅன்னைக்கு ராத்தியெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. பார்த்தையா, நாகராஜனை வையக்கூட செய்தேனே பாவி, ‘அவனைப் போலே ஸ்த்புத்திரன் உண்டா உலகத்திலே’ என்று சொல்லிக்கொண்டேன். ‘இனிமேல் பயமில்லை ; அஞ்ச நாளென்ன, பத்து நாளென்ன நாகராஜன் பிடிவாதக்காரன் ; சொன்னபடியே செய்து விடுவான். ருக்மிணிக்கு இனிமேல் ஒரு குறைச்சலுமில்லையென்று பூரித்துப் போய்விட்டேன்.\nஞாயிற்றுக் கிழமை ; இவர்களெல்லாம் மன்னார் கோவிலுக்குப் புறப்படுகிறார்களென்று ஊரெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது. ஆனால் அவர்களைக் கூப்பிட்டு நல்ல புத்தி சொல்லுவதற்கு மாத்திரம் ஒருவரும் இல்லை. அப்படியே யாரேனும் சொன்னாலும் அவர் கட்டுப்படுகிறவர்களும் இல்லை.\nஅவர்கள் புறப்படுகிற அன்னைக்கு ஊரிலிருந்து கண்ணாலே பார்த்தால் இன்னுங் கொஞ்சம் வயித்தெரிச்சல் தானே அதிகமாகுமென்று நினைத்து, காமேசுவரையாரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப்பாறைக்குப் போய்விட்டார்கள். அகத்தில் ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள் தான் துணை.\nசனிக்கிழமை ராத்திரியாச்சு. ஊரடங்க ஆரம்பித்துவிட்டது. ஒன்பது ஒன்பதரை மணி இருக்கும். நாகராஜன் தனியாகக் குளத்தங்கரைக்கு வந்தான். வந்து வேப்பமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். சில நாழிக்கெல்��ாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அது குளத்தங் கரைப் பக்கம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கொரு தடவை பின் பக்கம் பார்த்துக் கொண்டே வந்து, கடைசியாக நாகராஜன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் வந்து நிற்கும் போதுதான் அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் உடனே தெளிஞ்சு கொண்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு உன்னிப்பாய்க் கவனிக்கலானேன்.\nஐந்து நிமிஷம் வரையில் நாகராஜன் கவனிக்கவேயில்லை. ஆழ்ந்த யோசனையில்\nஇருந்தான். ருக்மிணி அசைவற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள்.\nஎதிர்ச்சையாய் நாகராஜன் தலையைத் தூக்கினான். ருக்மிணியைப் பார்த்தான். பார்த்ததும் அவனும் திடுக்கிட்டுப் போய்விட்டான். ஆனால் உடனே நிதானித்துக் கொண்டு, \"\"\"\"ருக்மிணி, இத்தனை நாழிகைக்கு மேலே தனியாக இங்கே வரலாமோ நீ\"\" என்று கேட்டான். \"\"\"\"நீங்கள் இருக்கிற இடத்தில தனியாக நான் இருக்க வேண்டிய நாள் இன்னும் வரவில்லையே\"\" என்று கேட்டான். \"\"\"\"நீங்கள் இருக்கிற இடத்தில தனியாக நான் இருக்க வேண்டிய நாள் இன்னும் வரவில்லையே\"\" என்று பதில் சொல்லிவிட்டு ருக்மிணி நின்றாள். இரண்டு பேர் மனதும் குழம்பிக் கொண்டிருந்தது. ஆனால் எப்படி ஆரம்பிக்கிறது, என்ன பேசுகிறது என்று அவர்களுக்கு ஒன்றுந் தோன்றவில்லை.\nகடைசியில் நாகராஜன், \"\"\"\"இந்த வேளையில் நாம் இங்கேயிருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது சொல்லுவார்கள் ; வா, அகத்துக்குப் போய்விடலாம்\"\" என்றான். அதற்கு ருக்மிணி, \"\"\"\"உங்களிடத்தில் சில வார்த்தைகள் சொல்ல வேணுமென்று இந்த ஒரு மாதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னைக்குத்தான் நேர்ந்திருக்கிறது ; அதைச் சொல்ல உத்தரவு கொடுக்க வேணும்\"\" என்றாள். \"\"\"\"சொல்லேன்\"\" என்று நாகராஜன் சொல்ல, ருக்மிணி பேசலானாள் :\n\"\"\"\"எனக்கு உங்களிடத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. இந்த மூணு மாசமாய் மனசு படுகிறபாடு அந்த அகிலாண்டேசுவரிக்குத் தான் தெரியுமேயொழிய மனுஷியாளுக்குத் தெரியாது. நீங்கள் பட்டணத்திலேயிருந்து வந்தவுடன் என் கலக்கமெல்லாம் போய்விடும் என்றிருந்தேன். மாமாவும் மாமியும் என்ன செய்தாலும் நீங்களும் என்னைக் கைவிட்டு விட்டால் அப்புறம் எதை நம்பிக்கொண்டு நான் வாழ்வேன் வேலியே பயிரை அழி��்துவிட ஆரம்பித்தால், பயிரின் கதி என்னவாகும் வேலியே பயிரை அழித்துவிட ஆரம்பித்தால், பயிரின் கதி என்னவாகும் இது வரையில் நடந்ததெல்லாம் என் மனசை உடைத்துவிட்டது. நீங்கள் அதைச் சேர்த்து வைத்தால் உண்டு, இல்லையானால் என் ஆயுசு இவ்வளவுதான், அதில் சந்தேகமில்லை.\"\"\nஇந்த வார்த்தையைப் பேசும் போது ருக்மிணியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அத்தோடு நின்றுவிட்டாள். நாகராஜன் பேசவில்லை. ருக்மணியும் சில நாழி வரைக்கும் பார்த்துவிட்டு, \"\"\"\"நாளைக்குப் பயணம் வைத்திருக்காப் போலிருக்கிறதே ; நீங்கள் போகத்தானே போகிறீர்கள்\"\" என்று கேட்டாள். கொஞ்ச நாழி யோசித்துவிட்டு நாகராஜன் \"\"\"\"ஆமாம், போகலாம் என்று தான் இருக்கிறேன்\"\" என்றான் ; அப்படி அவன் சொன்னதும் ருக்மணிக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு துக்கம் வந்துவிட்டது. உடம்பு கிடுகிடு என்று நடுங்கியது. கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் \"\"\"\"அப்படியானால் நீங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்தானே\"\" என்று கேட்டாள். கொஞ்ச நாழி யோசித்துவிட்டு நாகராஜன் \"\"\"\"ஆமாம், போகலாம் என்று தான் இருக்கிறேன்\"\" என்றான் ; அப்படி அவன் சொன்னதும் ருக்மணிக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு துக்கம் வந்துவிட்டது. உடம்பு கிடுகிடு என்று நடுங்கியது. கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் \"\"\"\"அப்படியானால் நீங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்தானே\"\" என்று கேட்டாள். அதற்கு நாகராஜன், \"\"\"\"உன்னை நான் கைவிடுவேனா ருக்மிணி\"\" என்று கேட்டாள். அதற்கு நாகராஜன், \"\"\"\"உன்னை நான் கைவிடுவேனா ருக்மிணி\"\" ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் \"\"\"\"அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமை தானே\"\" ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் \"\"\"\"அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமை தானே அதற்காகத்தான் அவர் பேச்சைத் தட்டாமல் புறப்படுகிறேன். ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒருநாளும் தள்ளிவிட மாட்டேன்\"\" என்றான். ருக்மிணிக்குப் பொறுக்கவில்லை. \"\"\"\"நீங்கள் மறுவிவாகம் பண்ணிக் கொண்டுவிடுகிறது அதற்காகத்தான் அவர் பேச்சைத் தட்டாமல் புறப்படுகிறேன். ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒருநாளும் தள்ளிவிட மாட்டேன்\"\" என்றான். ருக்மிணிக்குப் பொறுக்கவில்லை. \"\"\"\"நீங்கள் மறுவிவாகம் பண்ணிக் கொண்டுவிடுகிறது நான் கவலைப்படாமலிக்கிறது என்னை ஒரு நாளும் கைவிட மாட்டீர்கள் ஆனால் அம்மா அப்பா சொல்லுகிறதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள் ஆனால் அம்மா அப்பா சொல்லுகிறதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள் நான் சொல்லக்கூடியது இனிமேல் என்ன இருக்கு நான் சொல்லக்கூடியது இனிமேல் என்ன இருக்கு என் கதி இத்தனைதானாக்கும்\"\" என்று சொல்லிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.\nநாகராஜன் ஒன்றும் பேசவில்லை. கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன் என்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறே எந்த வார்த்தை சொன்னால் தான் ருக்மிணியின் மனதைத் தேத்தலாம் அந்த வார்த்தையை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினையினால் மாத்திரம் அவளுக்கு ஒரு மாதிரி காட்டினான். அவள் கையைத் தன்னுடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதுவாய்ப் பிடித்தான். குழந்தையைத் தட்டி கொடுத்துத் தேத்துவது போல், முதுகில் ஆதரவோடு தடவினான். அப்பொழுது அவள் தலைமயிர் அவன் கையில் பட்டது. உடனே திடுக்கிட்டுப் போய், \"\"\"\"என்ன ருக்மிணி, தலை சடையாய்ப் போய்விட்டதே ; இப்படித்தானா பண்ணிக் கொள்ளுகிறது அந்த வார்த்தையை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினையினால் மாத்திரம் அவளுக்கு ஒரு மாதிரி காட்டினான். அவள் கையைத் தன்னுடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதுவாய்ப் பிடித்தான். குழந்தையைத் தட்டி கொடுத்துத் தேத்துவது போல், முதுகில் ஆதரவோடு தடவினான். அப்பொழுது அவள் தலைமயிர் அவன் கையில் பட்டது. உடனே திடுக்கிட்டுப் போய், \"\"\"\"என்ன ருக்மிணி, தலை சடையாய்ப் போய்விட்டதே ; இப்படித்தானா பண்ணிக் கொள்ளுகிறது உன்னை இந்த அலங்கோலத்தில் பார்க்க என் மனசு சகிக்கவில்லையே உன்னை இந்த அலங்கோலத்தில் பார்க்க என் மனசு சகிக்கவில்லையே எங்கே, உன் முகத்தைப் பார்ப்போம் எங்கே, உன் முகத்தைப் பார்ப்போம் ஐயோ, கண்ணெல்லாம் செக்கச் செவேர் என்று சிவந்து போயிருக்கிறதே ஐயோ, கண்ணெல்லாம் செக்கச் செவேர் என்று சிவந்து போயிருக்கிறதே மு���த்தின் ஒளியெல்லாம் போய்விட்டதே என் கண்ணே இப்படி இருக்காதே, உன்னை நான் கைவிடமாட்டேன் என்று சத்தியமாய் நம்பு. உன் மனசில் கொஞ்சங்கூட அதைரியப்படாதே. என் ஹிருதய பூர்வமாகச் சொல்லுகிறேன்; எனக்குப் பொறுக்கவில்லை உன்னை இந்த ஸ்திதியில் பார்க்க, சின்ன வயது முதல் நாமிருந்த அன்னியோன்யத்தை மறந்துவிட்டேன் என்று கனவில்கூட நீ நினையாதே. வா, போகலாம், நாழிகையாகிவிட்டது ; இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது\"\" என்று சொல்லி முடித்தான்.\nருக்மிணி எழுந்திருக்கவில்லை. ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நாகராஜனுக்குக் கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. அந்தச் சமயத்தில் தன் மனதிலுள்ள ரகசியத்தைச் சொல்லித்தான் விடலாமே என்று அவன் புத்தியில் தோன்றியது போலிருந்தது. அவனுடைய விளையாட்டுத்தான் பெரிதாய்ப் பட்டது. ஆகையினாலே அதை மாத்திரம் அவன் வாய்விடவில்லை. ஆனால் அவனுக்குத்தான் எப்படித் தெரியும். இப்படியெல்லாம் வரும் என்று அத்தனை வயசாகி எனக்கே தெரியவில்லையே, அந்தச் சமயத்திலே, அவனுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது குழந்தைக்கு\nஅப்படி நினைத்துபோய் உட்கார்ந்திருந்த ருக்மிணியை நாகராஜன் மெல்லப் பூத்தாப் போலே தூக்கி மார்போடே அணைத்துக் கொண்டு, \"\"\"\"என்ன ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாயே ருக்மிணி. நான் என்ன செய்யட்டும்\"\" என்ற கருணையோடு இரங்கிச் சொன்னான். ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வையின் குறிப்பை உங்களுக்கு எப்படிச் சொல்லுவேன்\"\" என்ற கருணையோடு இரங்கிச் சொன்னான். ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வையின் குறிப்பை உங்களுக்கு எப்படிச் சொல்லுவேன் பிரவாகத்தில் அகப்பட்டுக் கை அலுத்துப் போய் ஆத்தோடு போகிற ஒருவனுக்கு தூரத்தில் கட்டை ஒன்று மிதந்து போவது போலே தென்பட, அவனும் பதைபதைத்துக் கொண்டு ஆசையும் ஆவலுமாய் அதன் பக்கம் நீந்திக் கொண்டு போய், அப்பா பிழைத்தோம்டான்னு சொல்லிக்கொண்டு அதைப் போய்த் தொடும்போது, ஐயோ பாவம், அது கட்டையாக இராமல், வெறும் குப்பை செத்தையாக இருந்துவிட்டால் அவன் மனசு எப்படி விண்டுவிடும். அவன் முகம் எப்படியாகிவிடும். அப்படி இருந்தது ருக்மிணியின் முகமும், அந்த முகத்தில் பிரதிபிம்பித்துக் காட்டிய அவள் ம��சும்.\nஎல்லையில்லாத துன்பம். எல்லையில்லாத கஷ்டம். அந்தப் பார்வையில் இருந்தது. அதைக் கண்டும் நாகராஜன் மௌனமாக இருப்பதைப் பார்த்து ருக்மிணி மெல்ல ஒதுங்கிக் கொண்டு நான் சொல்லக்கூடியது இனிமேல் ஒண்ணுமில்லை. மன்னார்க்கோவிலுக்குப் போகிறதில்லை என்கிற வார்த்தையை நீங்கள் எனக்குச் சொல்லமாட்டேன்... என்கிறீர்கள் ; இன்றோடு என தலைவிதி முடிந்தது. நீங்கள் எப்போது என்னை இவ்விதம் விடத் துணிந்தீர்களோ, நான் இனிமேல் எதை நம்பிக் கொண்டு யாருக்காக, உயிரை வைத்துக் கொண்டிருப்பது உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை. உங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது. என்னுடைய விதிவசம், என் அப்பா அம்மாவுடைய கஷ்டம். உங்களை இப்படியெல்லாம் செய்யச் சொல்லுகிறது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள் ; அவள் நம்பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிற போதுகூட நம்மையே நினைத்துக் கொண்டு தான் பிராணனை விட்டாளென்று எப்பொழுதாவது நினைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களிடம் கடைசியாகக்கேட்டுக் கொள்வது\"\" என்று சொல்லிக் கொண்டு நாகராஜன் காலில் விழுந்து காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தேம்பிதேம்பி அழுதாள். நாகராஜன் உடனே அவளைத் தரையிலிருந்து தூக்கியெடுத்து, \"\"\"\"பைத்தியமே, அப்படி ஒன்றும் பண்ணிவைத்து விடாதே, நீ போய் விட்டால் என் ஆவியே போய்விடும். அப்புறம் யார் யாரை நினைக்கிறது உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை. உங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது. என்னுடைய விதிவசம், என் அப்பா அம்மாவுடைய கஷ்டம். உங்களை இப்படியெல்லாம் செய்யச் சொல்லுகிறது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள் ; அவள் நம்பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிற போதுகூட நம்மையே நினைத்துக் கொண்டு தான் பிராணனை விட்டாளென்று எப்பொழுதாவது நினைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களிடம் கடைசியாகக்கேட்டுக் கொள்வது\"\" என்று சொல்லிக் கொண்டு நாகராஜன் காலில் விழுந்து காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தேம்பிதேம்பி அழுதாள். நாகராஜன் உடனே அவளைத் தரையிலிருந்து தூக்கியெடுத்து, \"\"\"\"பைத்தியமே, அப்படி ஒன்றும் பண்ணிவைத்து விடாதே, நீ போய் விட்டால் என் ஆவியே போய்விடும். அப்புறம் யார் யாரை நினைக்கிறது மழைத்தூற்றல் போடுகிறது. வானமெல்லாம் கறுங்கும்மென்றாகிவிட்டது. இன்னும் சற்றுப்போனால் சந்தரத்தாரையாய்க் கொட்டும் போலிருக்கிறது ; வா அகத்துக்குப் போகலாம்\"\" என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு ரெண்டடி எடுத்துவைத்தான்.\nஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரம் ஒன்றும் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் ஒரே அந்தகாரம். சித்தைக்கொருதரம் மேகத்தை வாளால் வெட்டுகிற போலே மின்னல் கொடிகள் ஜொலிக்கும். ஆனால் அடுத்த நிமிஷம் முன்னிலும் அதிகமான காடாந்தகாரமாகிவிடும். பூமியெல்லாம் கிடுகிடு என்ற நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும் போலே இடி இடிக்கும். காற்று ஒன்று சண்டமாருதம் போல அடித்துக் கொண்டிருந்தது.\nதூரத்தில் பிரமாதமாக மழை பெய்து கொண்டிருந்த இரைச்சல் அதிகமாகவே நெருங்கிக் கொண்டு வந்தது. இந்தப் பிரளய காலத்தைப் போல இருந்த அரவத்தில் ருக்மிணியும் நாகராஜனும் பேசிக்கொண்டு போன வார்த்தைகள் என் காதில் சரிவரப்படவில்லை. அவர்களும் அகத்துப்பக்கம் வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு மின்னல் மின்னும்போது ருக்மிணி வீட்டுக்குப் போக மனமில்லாமல் பின் வாங்குவதும், ஆனால் நாகராஜன் தடுத்து முன்னால் அழைத்துச் செல்வது மாத்திரம் கண்ணுக்குத் தென்பட்டது. அவர்கள் வார்த்தையும் ஒண்ணும் ரெண்டுமாகத்தான் என் காதில் பட்டது. \"\"\"\"...பிராணன் நிற்காது... அம்மாவுடைய ஹிருதயம் திருப்தி... வெள்ளிக்கிழமை காலமே... ஸ்திரீர்களின்... உடைந்துவிடும்... சொல்லாதே... கொடுத்து வைத்துதானே... அந்தப் பெண்ணை யாவது நன்றாய் வைத்துக் கொள்ளுங்கள்... மனப்பூர்த்தியாக வாழ்த்துகிறேன்... அன்றைக்குத் தெரிந்துகொள்ளுவாய்... கடைசி நமஸ்காரம்... வரையில் பொறுத்துக் கொள்...\"\" இந்த வார்த்தைகள் தான் இடி முழக்கத்திலும், காற்றின் அமலையிலும், மழை இரைச்சலிலும் எனக்குக் கேட்டது. மழை தாரை தாரையாகக் கொட்ட ஆராம்பித்துவிட்டது. ருக்மிணியும் நாகராஜனும் என் கண்ணுக்கு மறைந்து போய்விட்டார்கள்.\nஆச்சு, அடுத்த நாள் காலமே விடிந்தது, மழை நின்றுவிட்டது.\nஆனால் ஆகாயத்திலே தெளிவு வரவில்லை. மேகங்களின் கருக்கல் வாங்கவில்லை. காற்று, ஸமாதானஞ் செய்ய மனுஷியாள் இல்லாத குழந்தைபோல, ஓயாமல், கதறிக்கொண்டேயிருந்தது. என் மனசிலும் குழப்பம் சொல்லி முடியாது. எப்படி நிதானித்துக் கொண்டாலும் மனசுக்குச் சமாதா���ம் வரவில்லை. என்னடா இது, என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக் கொண்டுவருகிறது.\nகாரணம் ஒண்ணும் தெரியவில்லையே என்று நான் எனக்குள் யோசித்துக் கொண்டேயிருக்கும் போது மீனா, \"\"\"\"என்னடியம்மா, இங்கே ஒரு புடைவை மிதக்கிறது\"\" என்று கத்தினாள். உடனே பதட்டம் பதட்டமாய், அந்தப் பக்கம் திரும்பினேன். குளத்திலே குளித்துக் கொண்டிருந்த பெண்களெல்லோரும் அப்படியே திரும்பிப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு என்னவோ காதோடு காதாய் ரகசியம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்குப் பஞ்சப் பிராணனும் போய்விட்டது. புடைவையைப் பார்த்தால் காமாஷியம்மாள் புடவை போல் இருந்தது. சரி, அம்மா, அப்பா தலையிலே கல்லைக் தூக்கிப் போட்டுவிட்டு ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்துவிட்டாள் என்று நினைத்தேன் அதுதான் தெரியும். அப்படியே மூர்ச்சை போய்விட்டேன்.\nஅப்புறம் சித்த நாழி கழித்து எனக்குப் பிரக்கினை வந்தது. அதற்குள்ளே குளத்தங்கரையெல்லாம் கும்பலாய்க் கூடிப் போய்விட்டது. ஜானகியையும் ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் வைதாலென்ன, வையாதே போனாலென்ன ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஜீவனையும், என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய்ச் சேர்த்துக் கட்டிக் கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்து போய்விட்டாளே என் ருக்மிணி ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஜீவனையும், என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய்ச் சேர்த்துக் கட்டிக் கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்து போய்விட்டாளே என் ருக்மிணி கீழே, அந்த மல்லிகைக்கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடைவ அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறார்கள் அவள் பொன்னான கையாலே கீழே, அந்த மல்லிகைக்கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடைவ அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறார்கள் அவள் பொன்னான கையாலே குளத்தங்களையெல்லாம், அவள் குழந்தையாயிருக்கிற போது அவள் பாதம் படாத இடம் ஏது, அவள் தொடா மரமேது, செடியேது குளத்தங்களையெல்லாம், அவள் குழந்தையாயிருக்கிற போது அவள் பாதம் படாத இடம் ஏது, அவள் தொடா மரமேது, செடியேது ஐயோ, நினைக்க மனம் குமுறுகிறது. அந்த அழகான கைகள், அந்த அழகிய பாதங்கள், எல்லாம் துவண்டு, தோஞ்சு போய்விட்டன. ஆனால் அவள் முகத்தின் கள�� மாத்திரம் மாறவே இல்லை. பழைய துக்கக் குறிப்பெல்லாம், போய் முகத்தில் ஒருவித அத்தியாச்சரியமான சாந்தம் வியாபித்திருந்தது\nஇதையெல்லாம் கொஞ்சந்தான் கவனிக்கப்போது இருந்தது. அதற்குள்ளே, \"\"\"\"நாகராஜன் வறான், நாகராஜன் வறான்\"\" என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. ஆமாம் நிசந்தான். அவன் தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்து கொண்டருந்தான். வந்துவிட்டான். மல்லிகைச் செடியண்டை வந்ததும், கும்பலையாவது, கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாவது கவனிக்காமல், \"\"\"\"ருக்மிணி, என்ன பண்ணிவிட்டாய் ருக்மிணி\"\" என்று கதறிக் கொண்டு கீழே மரம் போல சாய்ந்துவிட்டான். கூட்டத்தில் சத்தம், கப் என்று அடங்கிப்போய்விட்டது. எல்லோரும் நாகராஜனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nரொம்ப நாழி வரைக்கும் அவன் தரையில் மூர்ச்சை போட்டே கிடந்தான். ராமசுவாமி ஐயர் பயந்து போய் அவன் முகத்திலே ஜலத்தைத் தெளித்து, விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய்பிரக்கினை வந்தது. கண்ணை முழித்தான். ஆனால் தகப்பனாரிடத்திலே ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தைப் பார்த்து, \"\"\"\"என்னுடைய எண்ணமத்தனையும் பாழாக்கிவிட்டு ஜூலியெத் மாதிரி பறந்தோடிப் போய்விட்டாயே ருக்மிணி ஸ்ரீநிவாசன் சொன்னது சரியாய்ப் போய்விட்டதே ஸ்ரீநிவாசன் சொன்னது சரியாய்ப் போய்விட்டதே பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான் தான் உன்னைக் கொலை செய்த பாதகன் பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான் தான் உன்னைக் கொலை செய்த பாதகன் நேற்று நான் உன்னிடம் ரகசியம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்தக் கதி நமக்கு இன்று வந்திருக்காதே நேற்று நான் உன்னிடம் ரகசியம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்தக் கதி நமக்கு இன்று வந்திருக்காதே \"\"\"\"குஸும ஸத்ருசன்... ஸத்ய : பாதி ப்ரணயி ஹருதயம்\"\" என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே \"\"\"\"குஸும ஸத்ருசன்... ஸத்ய : பாதி ப்ரணயி ஹருதயம்\"\" என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே இனிமேல் எனக்கென்ன இருக்கிறது நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ���க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்\"\" என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தித்தான் உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்தரீயத்தையும் அப்படியே தாறாய்க் கிழித்துவிட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதிலிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து, நமஸ்காரம் பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரியாய்ப் புறப்பட்டுப் போய்விட்டான்.\nஇப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை என் அருமைக் குழந்தைகளே பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்குக் கொண்டு விடும் என்று யாரால் சொல்ல முடியும்\nLabels: அடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு– 3\nஅடித்தளப் படிப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் (8)\nஅடித்தளப்படிப்பு இரண்டாமாண்டு மூன்றாம்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு இரண்டாம்ஆண்டு நான்காம்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு– 3 (6)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு–1 (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு–2 (1)\nஅடித்தளப்படிப்பு வினாத்தாள் அமைப்பு (1)\nஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பாடங்கள் (1)\nஆய்வு மாணவர் பக்கம் (27)\nசங்கத் தமிழ் படி (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 10 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 11 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 12 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 15 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 16 (2)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 2 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 20 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 22 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 3 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 4 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 5 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 6 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 7 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 9 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 13 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 19 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 8 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 9 (1)\nதமிழ் - முதன்மைப்பாடம் -இரண்டாம் பருவம் (1)\nதமிழ் – வினாத்தாள் அமைப்பு (1)\nதமிழ் இலக்கியம் - வினாத்தாள் அமைப்பு (1)\nதமிழ் மன்ற விழா (1)\nதமிழ் மூன்றாம் பருவம்-நான்காம் ப���ுவம் (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 1 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 2 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 3 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 4 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 5 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 6 (1)\nபி.ஏ. தமிழ் – முதல் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் – மூன்றாம் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் – நான்காம் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் ஆறாம் பருவம் (1)\nபி.ஏ. தமிழ் ஐந்தாம் பருவம் (1)\nபுறநானூறு கருத்தரங்க கட்டுரைகள் (10)\nபுறநானூறு கருத்தரங்க நிகழ்வுகள் (4)\nமுதுகலை பட்ட ஆய்வுகள் (1)\nமுனைவர் பட்ட ஆய்வுகள் (1)\nவிடுதி 50ம் ஆண்டில்.... (1)\nதமிழ்மொழி,இனம் தொடர்பான இணைய விவரங்கள் -பதிவுகள் http://tipsblogtricks.blogspot.in/\nஜாவா மூலம் ஒரு இணையதளத்தின் IP முகவரியை கண்டுபிடிப்பது எப்படி\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஏர்செல்லில் இருந்து பி எஸ் என் எல் க்கு மாற..(NUMBER PORTABILITY FROM AIRCEL TO BSNL)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதொல்காப்பியம் கற்போம்-எழுத்ததிகாரம், நூன்மரபு, பகுதி 5. மயக்கம்\nபத்துப்பாட்டு - பன்முக ஆய்வு\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nகிரந்தத்தில் தமிழ்: ஒருங்குறி முடிவு ஒத்திவைப்பு\nமுதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/golisoda-2-pondattee-song-video/", "date_download": "2018-06-20T18:33:46Z", "digest": "sha1:D5RVRW6HDOE6DF7LAE2AJ2QBKNUDTQEZ", "length": 4111, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கோலிசோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடல் - வீடியோ - Thiraiulagam", "raw_content": "\nகோலிசோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடல் – வீடியோ\nMar 10, 2018adminComments Off on கோலிசோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடல் – வீடியோ\nஅச்சமின்றி படத்தின் டிரைலர் #2 கோலி சோடா – டீசர் மதுரவீரன் படத்தின் டிரெய்லர்… மதுர வீரன் – விமர்சனம்\nPrevious Postமாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் - கமல்ஹாசன் வேண்டுகோள் Next Post‘கேணி’ படத்துக்கு கேரள அரசு விருது...\nமதுர வீரன் – விமர்சனம்\nஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அரசியலையும் பேசும் ‘மதுரவீரன்’ – இயக்குநர் பி.ஜி. முத்தையா.\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2010/03/blog-post_15.html", "date_download": "2018-06-20T18:51:32Z", "digest": "sha1:H7AJAHV53TDNWG6KOTPW4DSFGVGFFEDZ", "length": 22462, "nlines": 732, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "பனங்காய் பனியாரமே !!!!!!!!", "raw_content": "\nநார்வே வீ,என் மியூஸிக் ட்ரீம்ஸ் செய்த பனங்காய் பனியாரம். நீங்களும் சுவைத்து மகிழுங்கள்..\nஅருமை. காட்சி படுத்திய விதம் அற்புதம் . நன்றி .\nஆமாம். ரேடியோவில கேட்க நல்லாருக்கும்.\nடைம் மெஷினும் தமிழ் எழுத்து சீர்திருத்தமும்\nபகுத்தறிவும் இந்து ஞான மரபும் \nருத்ரன், ஹுஸைன் மற்றும் ஹிந்துத்துவாவும்..\nஎனக்கென்னமோ இந்தாளை ரொம்ப பிடிச்சிருக்கு...\nஏலியனை (வெளிகிரக உயிரினம்) பார்த்தேன்...\nரஞ்சிதா மேட்டருக்கு பின் ஆசாமி நித்யானந்தா முதல் ப...\nநித்யானந்த ரஞ்சிதோற்சவம் : மனித உரிமை மீறல்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2013/06/30/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-06-20T19:11:21Z", "digest": "sha1:L43PUUYAVZIQK6ZFVJUZDUKYJARVZX4X", "length": 14803, "nlines": 130, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "இயேசு கிறிஸ்துவும்- கி.பி. – கி.மு. கட்டுக்கதைகளும் | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← இயேசு கிறிஸ்து -கட்டுக்கதையா\nபஸ்கா – பெந்தகோஸ்தே – கூடாரப் பண்டிகைகள் →\nஇயேசு கிறிஸ்துவும்- கி.பி. – கி.மு. கட்டுக்கதைகளும்\nபொ.கா.2013 ஜூன் மாதம் இப்பதிவிடுகிறோம்.\nஇங்கே பொ.கா. பொதுக் காலம் எனப்படும், Common Era CE. இதற்கு முந்தைய காலம் பொ.மு. எனப்படும். BCE -Before Common Era. இவை முன்பு உலகை கிறிஸ்துவ சூழ்ச்சி ஆட்சிகள் உலகின் பெரும் பகுதியை அடிமைப் படுத்தி சுரண்டியபோது கி.பி. & கி.மு. என தவறுதலாகப் பரப்பபட்டது.\nதற்போதைய ஆண்டுமுறை- கிரிகோரியன் காலெண்டர் எனப்படும்.\nபஸ்கா பண்டிகை நிலாக் கணக்கில் பொருந்தவில்லை என 1582 வருடம், அக்டோபர் மாதம் 4ம் தேதிக்கு அடுத்த நாள் அக்டோபர் 15 என மாற்றப்பட்டது. நூறில் முடியும் வருடங்கள் 400இல் வகுபட்டால் மட்டுமே லீப் என மாற்றினார்.\nமுன்பு பயனில் இருந்தது ஜூலியன் காலெண்டர் எனப்படும்.\nஜூலியஸ் சீசரால் ரோமனியருக்காக உருவாக்கப்பட்டது ஜூலிஅன் காலெண்டர். இதில் ஜூலியஸ் சீசர்-மற்றும் ஆகஸ்டஸ் சீசர் பெயரில் அவர்கள் பிறந்த மாதம் ஜூலை, ஆகஸ்ட் என இடையில் நுழைக்கப்பட்டது.\nபின்பு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரும். இவை முறையே சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி என்னும் சமஸ்க்ருத எண்கள் 7வது, 8,9, &10 வது மாதம் எனும் பொருள் படும். ஆனால் உலகம் முழுதும் 9ம் மாதத்தை 7 என்றும் பின் 10ஐ 8, 11ஐ – 9, 12ஐ – 10 என்றும் தவறுதலாக கூறி வருகிறது.\nஇந்த காலெண்டர் நடைமுறைக்கு வந்தது எப்போது\nநாம் வரலாற்று ரீதியில் ஏசு வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரமில்லை. சுவிசேஷங்களும் பைபிளும் புனையப்பட்ட கதை என்றால் பல தவறுதலாய் வழி தவறிய நண்பர்கள்- வரலாற்றை இரண்டாகப் பிரித்த ஏசு – என நம் பதிவில் வந்து ஏசுவார்கள்.\nகி.பி. – கி.மு. கதையில் ஏசு எந்த வருடம் பிறந்தார் எனில்- மாறி மாறி பதில் வரும்.\nமத்தேயு சுவிசேஷம்படியாக, பெரிய ஏரோதின் மரணத்திற்கு இரண்டு வருடம் முன்பு எனில், இயேசு பெத்லகேமில் வாழ்ந்த யாக்க��பு மகன் ஜோசப், ஆபிரகாமிலிருந்து 40ஆவது தலைமுறையினர் மகனாய் பொ.மு.4இல் பிறந்தார்.\nலூக்காவின் சுவிசேஷம்படியாக, சிரியா கவர்னராய் கிரேனியு இருந்தபோது மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எனில், இயேசு நசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப், ஆபிரகாமிலிருந்து 56ஆவது தலைமுறையினர் மகனாய் பொ.கா.8இல் பிறந்தார்.\nபெரிய ஏரோதின் மரணம். – மக்கள் தொகை கணக்கெடுப்பு- 12 வருடம் இடைவெளி.\nஆபிரகாமிலிருந்து 40ஆவது தலைமுறை -ஆபிரகாமிலிருந்து 56ஆவது தலைமுறை – இடைவெளி 16 சந்ததிகள், அதாவது 400 வருடங்கள்.\nஏசு உண்மையில் வாழ்ந்தார் எனில் மரணம் எந்த வருடம் எத்தனை நாட்கள் சீடருடன் வாழ்ந்தார் எத்தனை நாட்கள் சீடருடன் வாழ்ந்தார் எவற்றிற்கும் உண்மையான பதில் தெரியாது.\nஏசுவின் மரணம் வெள்ளிகிழமை- பஸ்கா பண்டிகை அன்று என மாற்கு, மத்தேயு, லூக்கா சுவிசேஷங்கள் கதை சொல்கிறது. யோவான் சுவி கதையோ- வெள்ளி பஸ்கா பண்டிகைக்கு முந்தைய நாள் என்கிறது.\nஏசு 30 வயது வாக்கில் இயக்கம் தொடன்கியதாய் லுக்கா கதை. யோவான் ஞானஸ்நானனிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்று இயங்க நாரம்பித்த ஏசு, அடுத்து வந்த பஸ்காவிற்கு ஜெருசலேமில் கைது, மரண தண்டனையில் மரணம் என்பது மாற்கு சுவிசேஷக் கதை.\nஅதாவது ஏசு சீடர்களோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவுஇயக்க காலம் முழுதும் கலிலேயாவில், கடைசி வாரம் செவ்வாய் இரவு தான் ஜெருசலேம் வந்தார்.\nயோவான் சுவி- 3 பஸ்கா பண்டிகைகளுக்கு ஏசு ஜெருசலேம் செல்வதாகக் கதை. அதாவது ஏசு சீடரோடு இயங்கிய காலம் 2 வருடம் + ஒரு சில நாட்கள், இதில் கடைசி 7 மாதங்கள் ஜெருசலேம்- யூதேயாவில் என்பதாய் கதை.\nஇயேசு பிறந்த வருடம்- இயக்கம் தொடங்கிய வருடம், மரணமடைந்த வருடம் எதுவுமே தெரியாது\n5 Responses to இயேசு கிறிஸ்துவும்- கி.பி. – கி.மு. கட்டுக்கதைகளும்\nசுவிசேஷங்களில் மத்தேயுவும் யோவானும் இயேசுவின் சீடர்கள். மாற்கு பேதுருவின் சீடர். லூக்கா பவுஇலின் நண்பர். சுவிகள் ஆண்டவராகிய ஏசுவின் வரலாறு.\nஅபய் சரண் தாஸ் says:\nமத்தேயு மற்றும் யோவான் சுவிகளில் எங்குமே இவர்கள் சீடர்கள் என்று கூறிக்கொண்ட குறிப்புகள் இல்லை. மாற்கு ஒரு இடத்தில் கூட பேதுருவின் சீடர் என்று சொல்லவில்லை. லூக்கா பவுலின் நண்பராகவே இருந்துவிட்டு போகட்டும். நான்கு விதங்களில் கூறப்பட்ட பொய்களுக்கு வரலாறு என்று பெயர��\nவரலாறு என்றால் பிறப்பு முதல் இறப்பு வரை விடுபடாமல் இருக்கவேண்டும். பிறந்த பின் 30 ஆண்டுகள் ஏசு எங்கே போனார் மத்தேயு ஒரு விதமாகவும், லூக்கா வேறு விதமாகவும் புனைய, மாற்கு மற்றும் யோவான் வேறாக உள்ளது.\nஉண்மை ஒன்றாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். அதுவும் இறைவன் சம்பந்தம் என்றால் அங்கு குழப்பம் ஏது தெளிவாக தன் மகனின் வரலாற்றை இறைவன் எழுதச் செய்திருக்க மாட்டானா\nஇதில் வேடிக்கை என்னவென்றால் ஈசா நபியை உண்மைப் படுத்துவதாக குரான் கூறுவதுதான்…..எல்லாம் பழைய ஏற்பாட்டை காப்பியடித்ததால் வந்த விளைவு….\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=640", "date_download": "2018-06-20T19:00:16Z", "digest": "sha1:YTGIMYPVKDO7PM75ASRXHOUG77UH6WRE", "length": 36484, "nlines": 139, "source_domain": "maalan.co.in", "title": " நியாயம்தானா? | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nகறாரும் கண்டிப்புமாக இருக்கும் ஆசிரியர்களுக்கு ‘மிலிட்டரி’ ‘மேஜர்’, ‘பட்டாளத்துக்காரர்’ என்றெல்லாம் மாணவர்கள் பட்டப் பெயர் சூட்டுவது நம்மூர் வழக்கம். நிஜமான ராணுவ அதிகாரிகளையே ஆசிரியர்கள் ஆக்கிவிட்டால் \nஅப்படி ஒரு முயற்சி இங்கு நடக்கிறது. ‘பனிப்போர்’ (அதாவது சோவியத் யூனியனுடன் இருந்த ஆதிக்கப் போட்டி) முடிந்துவிட்டதால் இப்போது அமெரிக்க ராணுவத்தில் ஆட்குறைப்பு நடக்கிறது. “மூன்று வருஷத்துக்கு முன்புவரை 7,62,000 பேர் அமெரிக்க ராணுவத்தின் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். இன்னும் சில வருடங்களில் இந்த எண்ணிக்கை 4,00,000 ஆகக் குறைந்துவிடும். இதற்கும் கீழே கூட குறையலாம்” என்கிறார் ஜார்ஜ் பெதர்ஸ்டோன் என்ற ராணுவ கர்னல்.\nஇப்படி பணி முடிந்துவிட்ட முன்னாள் ராணுவத்தினருக்காக ஏதாவது வழி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ஒரு தீர்வு கிடைத்தது. அங்கே பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை. ஆசிரியர்கள் மட்டுமல்ல, பள்ளிக்கூடத்தின் மற்ற பணிகளையும் கவனிக்க ஆள் தட்டுப்பாடு.\nராணுவத்தில் மெக்கானிக்கல் பிரிவில் பணிபுரிந்தவர்களை, ஸ்கூல் பஸ் ஓட்டுநர்களாகப் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று அந்த மாநிலக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று. அமெரிக்காவில் ஸ்கூல் பஸ் ஓட்டுநர்களைப் பற்றி எப்போதும் ஒரு மனக்��ுறை. ‘‘சிறைக்குப் போய் திரும்பிய முன்னாள் கேடிகள் ஸ்கூல் பஸ் ஒட்ட வந்துவிடுகிறார்கள்” என்று சிலருக்கு அதிருப்தி. “போதைப் பழக்கம் இருப்பவர்கள் டிரைவர்களாக இருந்து வருகிறார்கள். அவர்கள் குழந்தைகள் கண்ணெதிரிலேயே குடிக்கிறார்கள் ; அவர்களிடமிருந்து போதை மருந்து குழந்தைகளுக்குப் போகிறது” என்பது சிலரது புகார்.\nஇந்தப் புகார்களுக்கும் முணுமுணுப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு வழி தேடிக் கொண்டிருந்த கல்வி அதிகாரிகள் ராணுவ மெக்கானிக்குகளை, பஸ் டிரைவர்களாக பரீட்சார்த்தமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார்கள்.\nபரிசோதனை முடிவுகளில் எல்லோருக்கும் திருப்தி. முன்னாள் ராணுவத்தினர் எல்லா வகையிலும் சுத்தமாக இருந்தார்கள். நேரத்திற்கு பஸ்ஸை எடுத்தார்கள். பொறுப்பாக ஓட்டி பத்திரமாகக் குழந்தைகளைக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.\nஅடுத்த கட்டமாக, ராணுவத்தின் உணவு விடுதியில் (மெஸ்சில்) பணிபுரிந்தவர்களைச் சத்துணவிற்குப் பொறுப்பானவர்களாக நியமித்தார்கள். (அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில் சத்துணவு உண்டு) எல்லாம் கச்சிதமாக நடந்தன.\nஅப்போதுதான் ராணுவத்தினரை ஆசிரியர்களாக நியமிக்கிற யோசனை உருவானது. மெக்கானிக் தொழில், மெஸ் நிர்வாகம் எல்லாம் ராணுவத்தினர் ராணுவத்தில் செய்து வந்த வேலைகள். அவற்றில் அவருக்கு அனுபவம் உண்டு. ஆனால் ஆசிரியர் தொழில் அப்படியா அதற்கு பயிற்சி வேண்டாமா அந்தமாதிரி ‘சாது’ வான ஒரு வேலையைச் செய்ய ராணுவத்தினருக்கு விருப்பம் இருக்குமா என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன.\nஉலகமே இருண்டு போய்விட்டது என்று புலம்பிக் கொண்டு இருப்பதைவிட ஒரு சின்ன மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உருப்படியான காரியம் என்று சிலர் நினைத்தார்கள். ‘படையில் இருந்து பள்ளிக்கு’ என்று ஒரு திட்டம் தீட்டப்பட்டது. ராணுவத்தில் இருந்து விடைபெற இருக்கிறவர்கள், ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். பட்ட தாரியாக இருக்கிறவர்களுக்குக் கோடை விடுமுறையின்போது பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பின்னர் ஒரு வருடம் அவர்கள் அனுபவம் பெற்ற ஆசிரியர் ஒருவரின் நேரடி மேற்பார்வையின்கீழ் வகுப்பு நடத்துவார்கள். அந்த வருடம் அவர்கள் பகுதி நேரப் படிப்பும் படித்துத் தேற வ��ண்டும். அப்படித் தேறினால் அவர்கள் அடுத்த வருடத்திலிருந்து முழுத்தகுதி பெற்ற ஆசிரியர்கள்.\nஇந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் வருடம் – அதாவது 1992 ல் ஒன்பது பேர் – எண்ணி ஒன்பதே பேர் விண்ணப்பித்தார்கள். போனவருடம் இந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. இப்போது 300 பேர் என்ற அளவிற்கு வந்திருக்கிறது.\nஇந்தப் பட்டாளத்துக்கார்களைப் பள்ளி மாணவர்கள் ஏற்றுக் கொள் கிறார்களா முரட்டுத்தனமாக ஏதாவது பண்ணி வைப்பார்கள். முரட்டுத் தனமாக ஏதாவது பண்ணி வைப்பார்கள் என்றுதான் முதலில் பெரும்பாலான பெற்றோர்கள் பயந்தார்கள். ஆனால் என்ன ஆச்சரியம் முரட்டுத்தனமாக ஏதாவது பண்ணி வைப்பார்கள். முரட்டுத் தனமாக ஏதாவது பண்ணி வைப்பார்கள் என்றுதான் முதலில் பெரும்பாலான பெற்றோர்கள் பயந்தார்கள். ஆனால் என்ன ஆச்சரியம் ஒரு வருடத்தில் மாணவர்களிடம் மகத்தான மாறுதல்கள் ஒரு வருடத்தில் மாணவர்களிடம் மகத்தான மாறுதல்கள் அடங்காப் பிடாரிகளாக இருந்தவர்கள் எல்லாம் அற்புதமான குழந்தைகளாக மாறிவிட்டார்கள். தறுதலைகள் என்று ‘தண்ணிதெளித்து’ விடப்பட்டவர்கள் எல்லாம் தங்கக் கம்பிகள் ஆகிவிட்டார்கள்.\nஎப்படி இந்த மாற்றம் நேர்ந்தது கட்டுப்பாடு, மரியாதை இந்த இரண்டும் ராணுவத்தின் ஆதார குணங்கள். தன்னைச் சின்னப் பையனாக நடத்தாமல் மனிதனாக மதிக்க வேண்டும் என்பது இரண்டும் கெட்டான் வயதில் இருக்கிற குழந்தைகளின் ஆசை. கட்டுப்பாடு இல்லாத மனிதன், மரியாதையைப் பெறவோ, மரியாதை கொடுக்கவோ முடியாது என்ற சூட்சுமத்தை அந்தச் சின்ன மூளைகளுக்கு இந்த ராணுவத்தினர் புரியவைத்துவிட்டார்கள். அதுதான் காரணம் என்று மனோதத்துவ ரீதியில் விளக்கம் கொடுத்தார் ஒரு ஆராய்ச்சியாளர்.\n“ஆதர்சங்களைத் (Role Model) தேடுகிற வயது அது. அப்படி ஒரு ஆதர்சமனிதனைக் கண்டு விட்டால் அந்த வயதில் அவர்கள் என்ன சொன்னாலும் அதைக் கண்ணை மூடிக்கொண்டு செய்வார்கள்” என்று இன்னொருவர் வேறு ஒரு காரணம் சொன்னார்.\nதத்துவங்களுக்குள் போகாமல் நடைமுறைக்கு வந்தால் வேறு சில பரிமாணங்கள் கிடைக்கின்றன. வில்லி காஸ்டிலோ, விமானப் படையில் மேஜராக 25 வருஷம் பணிபுரிந்துவிட்டு நான்காம் வகுப்பிற்கு ஆசிரியராக வந்திருப்பவர். அவர் சொன்னார் ; “என்னுடைய வகுப்பில் இருக்கும் குழந்தை களில் 98 சதவிகிதம் பேர் தகப்பனின் அன்பை, வழிகாட்டலை இழந்தவர்கள். தனியொருத்தியாக, தாயால் (Single Parent) வளர்க்கப்படுவார்கள். அவர்கள் ஓர் ஆசிரியரிடத்தில் தந்தையின் அன்பையும் வழிகாட்டலையும் எதிர்பார்க்கிறார்கள்”\nவேறு ஒரு ஊரில் வேறு ஒரு வகுப்பை ஆராய்ந்த ஒருவர், இந்தக் கருத்தை உறுதிப்படுத்துவது போல வேறு ஒரு கோணத்தில், ஒரு விஷயம் சொன்னார்; “ராணுவத்தில் இருக்கும் பலர் தங்கள் குழந்தைகளுடன் பொழுதைச் செலவிடும் வாய்ப்பை இழந்தவர்கள். அவர்கள் விடுமுறையில் வந்துபோகும சில மாதங்களைத் தவிர மற்ற நாட்களில் குடும்பத்தைப் பிரிந்திருந்தவர்கள். அவர்கள் ஓய்வு பெற்றுத் திரும்பும் போது அவர்களது குழந்தைகள் வளர்ந்து பெரிய வர்களாகி இருப்பார்கள். அதனால் அவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்ற வரும்போது இயல்பாகவே குழந்தைகள் மீது அன்பைச் சொரிகிறார்கள்” என்பது அவர் சொல்லும காரணம்.\nஆரம்பப் பள்ளிக் குழந்தைகளிடம் அன்பையும் மரியாதையையும் பெற்றிருக்கும் முன்னாள் ராணுவத்தினர், அரசாங்கத்திடம் அவற்றை இழந்திருக் கிறார்கள் என்பது வேறு ஒரு கதை.\nஓய்வூதியம், மருத்துவ உதவி கோரி முன்னாள் ராணுவத்தினர் அனுப்பிய மனுக்கள் அதற்கான அரசு அலுவலகத்தில் மலைபோல குவிந்து கிடக்கின்றன. மாலைபோல என்று சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லவில்லை. நிஜமாகவே குவிந்து கிடக்கின்றன. அரசாங்கம் தந்திருக்கும் புள்ளி விவரங்களின்படி, பரிசீலிக்கப்பட வேண்டிய கோப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரம். இன்றைக்கு மனு போட்டால் இடைக்கால நிவாரணம் கிடைக்க 200 நாட்கள் ஆகும். மேல்முறையீடு செய்தால் கூப்பிட்டு விசாரிக்கவே ஆறு வருடங்கள் ஆகும். இதுவும் அரசாங்கம் தரும் ஒரு விவரம்தான். “1991ல் 45000 மனுக்களின் மீது முடிவெடுத்தோம். இந்த வருடம் 13,000 மனுக்களுக்கு மேல் கவனிக்க முடியும் என்று தோன்வில்லை” என்கிறார் ஓய்வூதியம், இழப்பீடு இவற்றுக்குப் பொறுப்பான துறையின் இயக்குநர் கேரி ஹிக்மேன்.\nகம்ப்யூட்டர் நெட்வொர்க், பரவலாக்கப்பட்ட அதிகாரம் என்று சூழ்நிலை நிலவும் அமெரிக்காவில் நம்மூர் தாலுக் ஆபீஸ் மாதிரி வேலை நடப்பானேன்\n“முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக மனுவின் வடிவத்தை மாற்றி அமைத்தோம். அது எங்கள் வேலையைசி சிக்க லாக்கி விட்டது” என்கிறார், முன்னாள் ராணுவத்தினரின் விவகாரங்களை நிர்வ��ிக்கும் துறையின் சார்பாகப் பேசவல்ல ஜோசப் வயலான்டே.\n“அதெல்லாம் சும்மா. அலட்சியம்தான் காரணம். நாங்கள் எல்லாம் கறிவேப்பிலைகள். சமையல் முடிந்துவிட்டது. இனி தேவைப்படமாட்டோம். அதனால் அலட்சியம்” என்று பொருமுகிறார் சாம் லெட்வித். 73 வயதாகும் இவர் இரண்டாவது உலகப்போர், கொரியா யுத்தம் இவற்றில் அமெரிக்கக் கப்பற் படையில் பணிபுரிந்தவர். அரசாங்கத்தின் அலட்சியம் பற்றி அவர் கதை கதையாகச் சொல்கிறார்.\n“சிகிச்சைக்காக நாலு வருஷமாக ஆஸ்பத்திரிக்கு நடந்தேன். ஒவ்வொரு முறையும் மணிக்கணக்கில் காத்திருக்கிறேன். நாலு வருஷத்துக்குப் பிறகு சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரி பில் வந்தது. அதற்குக் கட்டிய பணத்தை ஈடு செய்யக்கோரி மனுச்செய்தேன். மறுபடியும் நாலு வருஷ அளவில் காத்திருத்தல். ஆஸ்பத்திரி தேவலை என்கிற மாதிரி அரசாங்கம் நடந்துகொண்டது. அதற்குப் பிறகு ஆஸ்பத்திரிக்குக் கட்டிய பணத்தில் 40 சதவீதத்தைத் தர ஒப்புக் கொண்டது. விஞ்ஞான ரீதியாகக் குறைபாடு உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் 40 சதவிகிதம் தான் தர முடியும் என்று சொல்லிவிட்டது” என்கிறார் சாம்.\nநாலு வருஷமாக சிகிச்சை பெறுமளவுக்கு சாமிற்கு என்ன கோளாறு கான்சரா அதெல்லாம் ஒன்றுமில்லை. கேட்கும் சக்தியைக் காது இழந்துவிட்டது. “விஞ்ஞானபூர்வமாக நிரூபணம் ஆகவில்லை என்றால் எனக்கு இதை ஏன் பொருத்தினார்கள் என்று ஹியரிங் எய்டைக் கழற்றிக் காட்டுகிறார். “ என்னுடன் அரைமணி நேரம் பேசிப் பார்த்தால் என்னுடைய குறை தெரிந்துபோகும். இதை நிரூபிக்க எந்த விஞ்ஞானம் வரவேண்டும்” என்று கோபத்தில் கத்துகிறார்.\nகோபப்படுவானேன். மேல்முறையீடு செய்ய வேண்டியதுதானே என்று கேட்டால். “என்னால் எத்தனை வருடம் காத்திருக்க முடியும் அன்று எதிரியோடு போரிட என்னால் முடிந்தது. ஆனால் இன்று என் நாட்டு அரசாங்கத்தோடு போராட சக்தியில்லை” என்கிறார்.\nபரிதாபம்தான். ஆனால் அதைவிட விசித்திரம் வளைகுடா போரில் கைதிகளாகப் பிடித்துவரப்பட்ட இராக்கிய ராணுவத்தினரை அமெரிக்காவில் குடியேற்றிப் பராமரிக்க தலைக்கு வருடத்திற்கு ஏழாயிரம் டாலர் அமெரிக்க அரசாங்கம் செலவழித்து வருகிறது. அதேசமயம் அந்த யுத்தத்தில் அமெரிக்கா விற்காகப் போரிட்ட அமெரிக்க ராணுத்தினர் தாங்கள் ஒரு புதுவகை நோயால் – வளைகுடாப்போர் நோய் (Gulf War Syndrome) என்றே அதற்குப் பெயர் வைத்திருக் கிறார்கள்– அவதிப்படுவதாகச் சொல்லி தங்களுக்குச் சிகிச்சை அளக்க வேண்டும் என்று கோரிவருகிறார்கள். போருக்குப் போன இடத்தில் இராக் ரசாயன அல்லது நுண்கிருமிகள் கொண்ட ஆயுதங்களைத் தங்கள் மீது ஏவியது என்ற மனப்பிரமைதான் இதற்குக் காரணம். அந்தப் போரில் அப்படி எதுவும் நடக்க வில்லை என்று அரசாங்கம் முன்னாள் போர் வீரர்களின் கோரிக்கையை மறுத்து வருகிறது.\nஎதிரியின் ஆயுதத்தால்தான் இது நடந்திருக்க வேண்டும் என்பதில்லை. நம் தரப்பில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் கதிரியக்கப் பொருளான யுரேனியம் இருந்தது. அதனால் ஏற்பட்டிருக்கலாம். அங்கே எண்ணெய்க் கிணறுகள் மாதக் கணக்கில் எரிந்து புகைந்து கொண்டிருந்தன. அசுத்தமான காற்றைப் பல நாட்கள் தொடர்ந்து சுவாசித்ததால் ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கலாம். இவை எதுவுமே இல்லாவிட்டால், பாலைவனத்துத் தண்ணீர் மூலம் ஏதாவது நடந்திருக்கலாம். அரசாங்கம் ஏன் விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது என்று ஒரு தரப்பினர் வாதிடுகிறார்கள்.\nவளைகுடா மர்மத்தை மறுக்கிற அரசாங்கம் இன்னொரு ரகசியத்தை ஒப்புக்கொள்கிறது. (நீண்ட போராட்டத்திற்குப் பிறகு) இரண்டாவது உலகப்போர் முடிந்த பிறகு, முப்பது வருட காலத்திற்கு, அதாவது 1979 வரை, கதிரியக்கப் பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ராணுவ வீரர்களை, அவர்களை அறியாம லேயே, அரசு பயன்படுத்தி வந்தது என்பது தான் அது. அதாவது ராணுவ வீரர்கள் உடலில், அவர்களுக்குத் தெரியாமலே, ஊசி மூலம் கதிரியக்கப் பொருள்கள் செலுத்தப்பட்டு வந்தன என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பரிசோதனைகள் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன என்ற அறிவிப்பைச் சில மாதங்களுக்கு முன்பு, சக்தித்துறை அமைச்சர் (Secretary, Dept. of Energy) ஹசல் ஒலொரி அறிவித்தார்.\nஅவரது இந்த அறிவிப்பு, பலருக்கு அணுகுண்டு. “இப்போது நிறுத்தப்பட்டு விட்டது என்பது என்ன நிச்சயம்” என்று அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் குரல் எழுப்பினார்கள். நிச்சயமாக நிறுத்தப்பட்டு விட்டது என்று சத்தியம் செய்யும் அமைச்சர், பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் சொல்லிவருகிறார்.\n“ இந்தத் தேசத்திற்காக உயிரையே பணயம் வைத்தோம். ஆனால் தேசம் எங்களைக் கைவிட்டுவிட்டது” என்று மு���்னாள் ராணுவத்தினர் பொருமுகிறார்கள்.\nதேசம் என்று அவர்கள் சொல்வது அரசாங்கத்தை மட்டுமல்ல, வருடா வருடம் நவம்பர் 11ம் தேதியை முன்னாள் வீரர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கம். தேசத்திற்காகப் போராடியவர்களை கௌரவிப்பதற்காக அந்த தினம்.\nஜான் திரேசியா என்று ஒரு முன்னாள் ராணுவ வீர்ர். வளைகுடாப் போரில் தலைக்குமேல் ஸ்கட் ஏவுகணைகள் பறந்து கொண்டிருந்தபோது களத்தில் இறங்கிப் போரிட்டவர் அவர். இப்போது விமானங்களைப் பழுதுபார்க்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். அந்தக் கம்பெனியில் வேலை நேரத்தில் கம்பெனிச் சீருடை அணிந்திருக்க வேண்டும் என்பது விதி.\nமுன்னாள் ராணுவத்தினர் தினத்தன்று தன்னுடைய ராணுவச் சீருடையை மாட்டிக்கொண்டு வேலைக்குப் போனார் ஜான். அதைக் கழற்றிவிட்டு கம்பெனிச் சீருடையைப் போட்டுக்கொள்ளும்படி நிர்வாகம் வற்புறுத்தியது. மாட்டேன், இன்று முன்னாள் ராணுவத்தினர் தினம் என்றார் ஜான். நிர்வாகம் அவரது அன்றைய கூலியைப் பிடித்துக் கொண்டுவிட்டது. முன்னாள் ராணுவத்தினர் தினத்தன்று, அந்த முன்னாள் வீரருக்கு வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை. “விதி என்றால் எல்லோருக்கும் ஒன்றுதான். ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். ஜான் எங்களது முன்னாள் ஊழியர். இப்போரு ராணுவத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வளைகுடாப் போருக்கு சவுதி அரேபியாவுக்குப் போகிறார். அங்கே ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு, ராணுவத் சீருடைக்குப் பதில் எங்கள் கம்பெனி சீருடை அணிந்து கொள்கிறேன் என்று சொன்னால், ராணுவம் சரி என்று ஒப்புக் கொள்ளுமா” என்று கேட்கிறார் டான் பிரயன்ட்.\n “நான் என்ன, தினம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றா கேட்கிறேன். எதோ ஒரு நாளைக்கு. நான் பொதுமக்கள் வந்து போகும் கவுண்டரில் வேலை பார்த்தால், அவர் சொல்வது சரி. நான் எங்கேயோ ஒரு மூலையில் ஒர்கஷாப்பில் இருக்கிறேன். ஒருநாள் வேறு சீருடை மாட்டிக் கொண்டால் என்ன குடிமூழ்கிவிட்டது” என்று எதிர்வாதிடுகிறார் ஜான். இதிலும் நியாயம் இருப்பது போலத் தோன்றுகிறதோ\n“முன்னாள் ராணுவ வீரர் தினத்தைக் கொண்டாடுவதில், அவருக்கு அத்தனை ஆர்வம் என்றால், லீவைப் போட்டுவிட்டு வீட்டில் இருக்க வேண்டியது தானே – ஆபீசுக்கு வந்து ஏன் கலாட்டா பண்ணுகிறார்\n என்னைத் தீர்ப்பு வழங்கச் சொல்லாதே உனக்கு நூறு சல்யூட் \nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panduashok.blogspot.com/", "date_download": "2018-06-20T19:24:13Z", "digest": "sha1:SUKHL2LVBUN5CKMRGERAIBLLNEFZEXFZ", "length": 36268, "nlines": 258, "source_domain": "panduashok.blogspot.com", "title": "புலி வால் பிடித்தவன்", "raw_content": "\nநான் ரசித்த கீச்சுகள் 13/07/2016\nநாயர் கடைங்கள்ல டீ சாப்பிடுற அத்தன பேரும் மிடில் கிளாஸ் தான் # அவர் என்னைக்கு நமக்கு ஃபுல் கிளாஸ் டீ போட்டுக் கொடுத்திருக்கார்...\nகடைசியில் எல்லாம் சரியாகும் என்று நம்புங்கள்.😊\nஇது கடைசி இல்லை என்று நம்புங்கள்..😎\nஎல்லாருடைய தேடுதலும் அன்பாய் இருப்பதினால் தான்..எல்லாருடைய குற்றசாட்டும் எனக்கு கிடைக்கவில்லை என்பதாய் இருக்கிறது..\nநாடு கேட்பது தீவிரவாதம் என்றால்\nநாடு கேட்பது பயங்கரவாதம் என்றால்\nஎன்ன மயிருக்கு பிரிட்டிஷ்காரன்கிட்ட நாடு கேட்டீங்க\n3G நெட் கார்டு போட்டு, வேலிடிட்டி டைம் முடியும் போதும், டேட்டா பேலன்ஸ் மிச்சம் வைத்திருப்பவர்களால், வாழ்வில் எதையும் சாதிக்க முடியும்.\nமுத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.\nஒருபுறம் மரம் வளர்ப்போம்னு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசாங்கம்,\nமறுபுறத்தில் கான்டிராக்ட் விட்டு காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறது..\nஎப்படியும் விமர்சனம் செய்யத்தான் போகிறீர்கள், ஆதலால் நான் நினைத்ததை அனைத்தும் கூச்சமின்றி செய்யப்போகிறேன்.\nLabels: அனுபவம், நான் ரசித்த கீச்சுகள்\nகோட்டை ராணியும் என் சகுன அனுபவமும்\nஒவ்வொரு மனிதரிடம் இருந்தும் பாடம் கற்கலாம் என உணர்த்திய அனுபவத்தை தான் எழுதலாம் என்று இருக்கிறேன். என் பால்ய காலங்களில் நண்பர்களாலேயே அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டவன் நான். நான் உறங்கும் நேரம் உணவருந்தும் நேரம் தவிர ஊரின் நடுவே இருக்கும் அரசமர்த்தடிதான் எங்கள் ஊரின் மொத்த இளசுகளுக்கும் வேடந்தாங்கல். கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்கிறேன் என நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பாளி அல்லன்.\nஅந்த வயது பால்யங்களுக்கு உண்டான குறும்பும் கேளிக்கைகளும் எனக்கும் உண்டு என்றாலும் அதில் நான் பங்கேற்பதில்லை. எட்ட இருந்து ரசிப்பதோடு சரி. என்னைப்பற்றி ஏதேனும் புகார் வந்தால் எங்கள் வீட்டின் காவல்துறை என் மீது நடவடிக்கை எடுத்து விடும் அந்த பயம் தான்.\nஇப்போது இருப்பது போல் கழிப்பிட வசதியால் பற்றி பெரிய அளவிற்கு விழிப்புணர்வு கொண்டதல்ல எங்கள் ஊர். காலையில் எழுந்தவுடன் எங்கள் ஊரிலே பெரிய பணக்காரர் ஒருவருடைய கொல்லையில் தான் எங்கள் ஊர் முழுவதும் சென்று எருவிடும். கதைக்கு செல்லும் முன் இந்த கதை நாயகியை பற்றி சொல்லியாகவேண்டும்.\nவயது அப்போதே எழுபதை தொட்டு இருக்கும். குழி விழுந்த கன்னங்கள். சற்றே கூன் விழுந்த தேகம். என்னை என்னும் வஸ்துவையே பார்த்திராத நரைத்த தலை. மண்வாசனை காந்திமதி போல் பேச்சில் எப்போதும் ஒருவித அதிகாரம். இத்தனை விசயங்களுக்கும் சொந்தக்காரிதான் \"கோட்டை ராணி\". அவளுக்கு உண்மையான பெயர் எங்களுக்கு தெரியாது. ஏன் அவளுக்கு \"கோட்டை ராணி\" என்ற பெயர் வந்தது என்றும் எங்களுக்கு தெரியாது.\nஒல்லியான, சுருக்கங்கள் விழுந்த சுமாரான உயரம். யாரையும் எடுத்து எரிந்து பேசும் குணம். வம்பு சண்டைக்கும் போவாள் வந்த சண்டையையும் விடமாட்டாள்.ரோட்டில் போகும் நாய் கூட இவள் வீடு வந்தால் வேகமாய் கடந்து போய் விடும்.\nஇப்படியாக இருந்த கோட்டை ராணியிடம் சுடு சொல் வாங்க போகிறோம் என தெரியாமலே விடிந்தது. வழக்கம் போல் என் நண்பனும் வந்தான். என்ன டா மணி ஆச்சு... போலாமா என்றான். நானும் அவனும் கெளம்பி போய்கொண்டு இருக்கையில்....................திடீர் என எங்கள் எதிரில் வந்து நின்றால் கோட்டை ராணி. காலையில் வாசல் சுத்தம் செய்ய மாட்டு சாணம் அள்ள செல்கில்றால் போல் பட்டது. அவளை பார்த்து விட்டு போனால் எந்த காரியமும் நடக்காது என ஊர் முழுக்க பேச்சு. என் நண்பனுக்கு அது ஞாபகம் வந்துவிட்டது போலும். என்ன நினைத்தானோ அவளை பார்த்த மாத்திரத்தில் என் கையை பிடித்து வந்த வழியே திரும்ப இழுத்தான்.\nநாங்கள் அவளை பார்த்து உடனே திரும்புவதால் கோட்டை ராணியும் கண்டுவிட்டாள். நாங்கள் திரும்பிய திசையை பார்த்து \" ஏண்டா என்னை பார்த்துவிட்டு போனால் உங்களுக்கு வருவதும் நின்னு போயிடுமோ என்று கேட்டாளே ஒரு கேள்வி. எங்கள் இருவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. நான் ஒன்றுமே பேசவில்லை. என் நண்பன் ஏதோ சொல்லி சமாளித்து விட்டு வந்தான்.\nஅன்றில் இருந்து யாரும் சகுனம் என்று சொன்னாலே கோட்டை ராணியின் நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை.\nநான் ரசித்த கீச்சுகளின் தொகுப்பு\nகாதல் ஜோடிய வெட்டினப்புறம் திமிரோட ட்ரிபுள்ஸ் போரானுங்க பாருங்க கண்டிப்பா புடிச்சு ஃபைன் போட்டே ஆகணும் கண்டிப்பா புடிச்சு ஃபைன் போட்டே ஆகணும் ராஸ்கல்ஸ்\nஆற்றங்கரை, மாந்தோப்பு, கிணற்றடி, க்கு சற்றும் ஈடாகாது தற்காலத்தின் மால், சினிமா, பீச் ஊர்சுற்றிக் காதல் தனிமைகள்.\nயாருமில்லையேனு தோணும்போ கஸ்டமர்கேருக்கு போன் போட்டு பேசினா போதும். அவங்களோட பணிவான பேச்சு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்..\nசொர்க்கத்தின் வாயிலில் நின்று கொண்டு நரகத்திற்கு வழி கேட்டானாம் :-|\nபகுத்தறிவு என்பது ஆறறிவுல்ல மனித இனத்திற்கு மட்டுமே படைக்கப்பட்டது.அஃதல்லாதவர்கள் மனித இனங்களில் வாரா.\nபேசிகிட்டே இருப்பது மட்டுமல்ல,புரிந்துக்கொண்டு பேசாமலிருப்பதும் அன்பு தான்.\nஅத இமிட்டேட் பண்ணி கூவுறவன்லாம் கல் மனசுக்காரமில்ல\nவிரோதிகளிடம் வாழ்ந்து காட்டுவதில் எல்லாம் விருப்பம் இல்லை. என்னை விரும்புபவர்களின் மகிழ்வுக்காகவேணும் நன்றாக வாழ ஆசை.\nஅம்மா வாய் வழியா புக்கை தூக்கி போட்டு வயித்துல இருக்கற குழந்தைக்கு ஏன் ஹோம் வொர்க் தர்றதில்லை பத்து மாசத்தை வேஸ்ட் பண்றானுகளே\nநான் தெரிந்தே செய்த தவறுகள் கண்டுபிடிக்கப்படும் போது அது எனக்கு தெரியாமல் நடந்த தவறாகிவிடுகிறது..\nஎங்க CEO மகளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..இல்லைனா நான் வேலை பார்க்குற ஆர்வத்த பார்த்து எனக்கே கட்டிவச்சுருவாரு...\nநம்ம பிரச்சினைக்கு அடுத்தவர்கள் சொல்லும் அட்வைஸ், ஆலோசனையாக மட்டுமே இருக்கலாம், அதுவே தீர்வாகி விடாது.\nமுன் நாளில் துன்பம் என\nநான் இந்த தளத்திற்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். காலம் தான் எத்தனை பெரிய அரக்கன். இந்த இரண்டு வருடங்களில் என் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தேறி விட்டன. தனிமையில் காலத்தை தள்ளிக்கொண்டு இருந்த நான் இன்று இரண்டு சொந்தங்களை அடைய பேறு பெற்று இருக்கிறேன். மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதை அறியாதவன் அல்ல நான். ஆகையால் இந்த மாற்றங்கள் எனக்கு சிறு சங்கடங்களை கொடுத்தாலும் நான் பேறு மகிழ்ச்சியையே இந்த நொடி வரை அனுபவித்து கொண்டிருக்கிறேன்.\nநான் பேச்சிலராக இருப்பதில் என்னை விட வருத்தபடுபவர்கள்\nதினம���ம் ஒரு மணி நேரமாவது பேசும் உற்ற நண்பன் காதலி கிடைத்ததில் இருந்து தலைமறைவு#ஒவ்வொருத்தருக்கு ஒரு பீலிங்\nதூண்டிலைப்போட்டு மீனுக்காக காத்திருப்பவனிடம் தான் கேட்கவேண்டும் பொறுமையின் மகத்துவம்#தத்துவம்\nதமிழின் மகத்துவம் தமிழ் நாட்டில் வாழும் வரை புரியவே இல்லை # என்னவாக இருக்கும்\nமழை பொத்துகிட்டு ஊத்துது. வானத்துள் ஓட்டை ஏதும் விழுந்திருக்குமோ #டவுட்டு\nகுழந்தையாய் இருக்கும்போது தீபாவளிக்கு பணம் போதாதென்று உண்ணாவிரதம் இருப்பதில் ஆரம்பிக்கிறது நம் போராட்டம் #வாழ்க்கை\nஎன்னை விட என்னை சுற்றி இருப்பவர்களுக்குதான் ரொம்பவே வருத்தம் நான் பேச்சிலராக இருப்பதில்#முடியல\nஇந்தியாவில் இருந்தேன்-வேலை இல்லை என்றார்கள். அமெரிக்காவில் வேலை செய்கிறேன் இந்தியாவில் நீ இல்லைஎன்றாங்க#பொண்ணை பெத்த புண்ணியவான்கள்\nஈரானின் மீது போர் தொடுப்பதில் நீயா நானா என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் யோசித்துக்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே அமேரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மூக்குடைப்பட்டு, பொருளாதாரமே சரிவுற்று கிடக்கிறது. இந்த நிலையில் இன்னொரு போரை அமெரிக்கா அரசு திணித்தால் அமெரிக்க மக்களே தெருவில் இறங்கி கல் வீச தயாராகி விடுவார்கள். இந்த விஷயம் ஈரானுக்கும் நன்றாகவே தெரியும். இஸ்ரேல ஒரு போரை நடத்தும் அளவுக்கு வல்லமை கொண்ண்ட நாடா என்பது சந்தேகமே. ஈரானின் அணு விஞ்ஞானியை கொல்லப்பட்டதால் கடும் கோபத்தில் இருக்கிறது ஈரான். நேற்று கூட போர் வேண்டாம் என ஒபாமா இஸ்ரேல அதிபர் நெதன்யாவுடன் பேசியதாக செய்திகள் வெளி வருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇணையத்தில் சமீப காலமாக விஜயை கலாய்ப்பதை நிறுத்திவிட்டார்கள் போலும். அதற்கு பதிலாக விஜய் டிவியில் \"ஒரு கோடி\" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சூர்யாவை மையம் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். உண்மையில் அந்த கேள்விகளை எல்லாம் இரண்டு வயது குழந்தை கூட சொல்லிவிடும். இதில் சூர்யாவின் குற்றம் ஏதும் இல்லை என்றாலும் பணம் தருகிறார்கள் என்பதற்காக இப்படி நிகழ்ச்சிகளில் மாட்டிக்கோடு அசிங்கப்படுவானேன்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு இது போதாத காலம் போல. கிரிக்கெட் என்பது ஒரு மதம் போல பாவிக்கப்டுவது நம்ம ஊரில் மட்டுமே. ஒரு பிளேயர் சரியாக விளையாடவிட்டாலும் அவரை தூக்கி அடிக்க மற்ற கிரிக்கெட் வாரியங்கள் தயங்குவதில்லை, சமீபத்திய உதாரணம் ரிக்கி பாண்டிங் . மூன்று முறை ஆஸ்திரேலியா அணிக்கு உலககோப்பை வங்கி தந்த ஆளுக்கு இந்த நிலைமை. நாம் இன்னும் அடுத்த தலைமுறை ஆட்டக்காரர்களை தெரிவு செய்யாமலே இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் ஒரு கால அளவு இருக்கிறது, இந்திய கிரிக்கெட் அணிக்கும் ரெப்ரெஷ் பொத்தானை அழுத்தவேண்டிய நேரமிது, விழித்துகொள்ளுமா இந்திய கிரிக்கெட் வாரியம்\nஅரவான் படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் பதிவுகளில் படித்து ரொம்பவே குழம்பி போயுள்ளேன், நல்ல இருக்கு என ஒரு சாரரும் மொக்கை என ஒரு சாரும் சொல்லி என்னை ரொம்பவே குழப்பி விட்டுள்ளனர். ஆனாலும் பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன், எந்த பெரிய எதிர்ப்பார்ப்பும் வைத்து கொள்ளாமல்\nநம்ம டி ஆரோட ரீமிக்ஸ் பாட்டு\nடி ஆருக்கு அப்படி ஒரு முகம் இருந்தாலும் இந்த பாடல் ஒரு மாஸ்டர் பீஸ். உயிருள்ளவரை உஷா படத்திற்காக \"வைகை கரை கற்றே நில்லு\" அவரே இசையமைத்து எழுதிய பாடல். இதில் ஸ்பெஷல் என்னனா யேசுதாசின் குரல். காதல் சோகத்தை இதை விட எப்படி பாடி விட முடியும்.\nசென்னை, தமிழ் நாடு, இந்தியா, India\nநாடு விட்டு நாடு போய் ஆராய்ச்சி செய்யும் ஒரு சாதாரண தமிழன். எழுதுவது பொழுதுபோக்குத்தான் என்றாலும் எழுதுவதை கொஞ்சம் ரசிக்கிறேன்.\nயாத்ரீகன் பின்னால் செல்லும் நாய் எலும்பு துண்டுகளை புதைத்து வைப்பதன் பயன் என்னவோ ... \nபிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படித்தான் \nநம்ம பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாங்கன்னு நெனச்சு பார்த்தேன். நான் நெனச்சதை விட நல்லாவே இருக்காங்க. இதையே ஏன் ஒரு பதிவ...\nமேக்அப் இல்லாம பார்த்தா இவங்க இப்படித்தான் இருப்பாங்க - படங்கள் இணைப்பு\nநம்ம சினிமா நடிகைங்க மேக்அப் இல்லாம பார்த்த எப்படி இருக்குனு ஒரு புண்ணியவான் யோசிச்சி பார்த்த தன் விளைவு இந்த படங்கள். இவங்க மேக் அப் போடலன...\n2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்\nஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை ...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்\nதமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் முன்னணி பின்னணி பாடகர். 40,௦௦௦ பாடல்கள் ...\nகனிமொழி என்கிற டூபாகரும் ராம் ஜெத்மாலனி என்கிற அப்பாடக்கரும்\nமஞ்சள் துண்டு மகேசன் கலைஞரின் அருமை புதல்வி கனிமொழியை காப்பாற்ற ஆரிய வக்கீல் ராம் ஜெத்மாலனி வாதாட பழியை \"தகத்தகாய கதி...\nதுதி பாடுவதில் சிறந்தவர் வாலியா\nசென்ற கலைஞர் ஆட்சியில், தமிழ் திரை உலகம் படம் எடுத்தார்களோ இல்லையோ, கலைஞருக்கு மாதம்தோறும், விழுந்ததுக்கு ஒன்று எழுந்ததுக்கு ஒன்று என பாராட்...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - முரட்டு காமெடி\n விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா\nமழை கவிதைகள்-I சூரிய காதலன் ஏ மழையே நான் வருவேன் என தெரிந்து பூக்களுக்குள் ஒளிந்து இருந்தாய் பூக்களை பற்றி தான் எனக்கு தெரியுமே. எனை ப...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு சாதனை புரிந்தவர்கள் நிறைய. சினிமாவில் எல்லா துறைகளிலும் ஜாம்பாவான்கள் இருக்கத்தான் செய்...\nசமீபத்திய அனைத்து செய்திகளிலும் கருணாநிதி, தன் பேச்சை கேட்டு மகள் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர் ஆனதுதான் குற்றம் என்றும், குற்றம் ச...\nகாதலர் தின நல்வாழ்த்துக்கள் (1)\nகாலத்தால் அழியாத பாடல்கள் (14)\nசிறந்த பத்து பாடல்கள் (1)\nநான் ரசித்த கீச்சுகள் (1)\nநான் ரசித்த திரைப்படம் (3)\nபடம் சொல்லும் செய்தி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/262-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-06-20T18:41:54Z", "digest": "sha1:XMTKO4PRIKYAOWYCQ6QZ7I4BQCLRMFU7", "length": 11695, "nlines": 158, "source_domain": "samooganeethi.org", "title": "பொய்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅந்த ஊரில் பெரிய திருடன் அவன். ஆனால் அவன் திருடன் என்று யாருக்கும் தெரியாது. பகலில் நல்லவன் போல இருப்பான். இரவில் திருடச் செல்வான்.\nஇறைத்தூதர் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை திருடன் அறிந்தான்.\nநபியவர்களைப் பார்க்க வேண்டும்; அவரிடம் அறிவுரை பெற வேண்டும் என்று விரும்பினான்.\nஒரு நாள் நபி முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பேரிச்ச மர நிழலில் அமர்ந்திருந்தார்கள்.\nஅப்பொழுது அந்தத் திருடன் அண்ணலாரின் முன்பு பணிவுடன் நின்றான்.\n எனக்கு ஏதேனும் அறிவுரை கூறுங்கள்” என்று தாழ்மையுடன் கேட்டான்.\nஅண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவனைக் கொஞ்சம் கூர்ந்து நோக்கினார்கள்.\nபின்னர் புன்னகை தவழ “இந்த நிமிடம் முதல் பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்” என்று கூரினார்கள்.\nஅவனும் அப்படியே உறுதி மொழி எடுத்துக் கொண்டான். பிறகு அண்ணலாரிடமிருந்து விடை பெற்று வீடு திரும்பினான்.\n நபியவர்கள் ‘பொய் சொல்லாதே’ என்றுதான் அறிவுரை வழங்கினார். ‘திருடாதே’ என்று சொல்லவில்லை. ஆகவே வழக்கம் போலத் திருடப் போகலாம். என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.\nஇரவு வந்தது, ஊர் அடங்கி எல்லோரும் உறங்கி விட்டனர், தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. அவன் திருடுவதற்காகப் புறப்பட்டான்.\nவீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அவனுக்குள் ஒரு தயக்கம் ஏற்பட்டது.\n“நாளை அல்லது நாளை மறுநாள் அல்லாஹ்வின் தூதரை மீண்டும் சந்திக்கும் போது நான் எடுத்த உறுதி மொழி பற்றி நிச்சயம் விசாரிப்பார். ‘நேற்று நீ என்ன செய்தாய்’ என்று கேட்டால் ‘திருடினேன்’ என்று உண்மை சொல்ல வேண்டியது வருமே’ என்று கேட்டால் ‘திருடினேன்’ என்று உண்மை சொல்ல வேண்டியது வருமே அப்பொழுது நிலை என்ன ஆகும் அப்பொழுது நிலை என்ன ஆகும் நபியவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்,” என்ற எண்ணம் திருடனின் மனதில் ஓடியது.\nதிருடனின் மனம் மாறியது. அவர் அன்றிலிருந்து திருடுவதை விட்டு விட்டார். நாமும் பொய் சொல்ல மாட்டோம் என்று உறுதி மொழி எடுப்போம். இன்று நாம் பொய் சொல்வது உலகத்தில் யாருக்கும் தெரியாவிட்டாலும்; அல்லாஹ் நிச்சயம் மறுமையில் விசாரிப்பான் அப்பொழுது நாம் என்ன செய்ய முடியும் எனவே பொய் சொல்ல மாட்டோம் என்பதை இன்றே உறுதி மொழி எடுப்போம். நாளை மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்து சுவனம் செல்வோம்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\n10.2.2017 வெள்ளிகிழமை அன்று தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்…\nஸூரா மாஊனின் நிழலில் – மனிதாபிமானம் ஓர் இபாதத்அஷ்ஷெய்க்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017050747828.html", "date_download": "2018-06-20T18:46:08Z", "digest": "sha1:OWXMQG25PEN2W2T5EF7B3HLYQKBAGLYV", "length": 9751, "nlines": 66, "source_domain": "tamilcinema.news", "title": "46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார் ‘மாட்டுக்கார வேலன்’ - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார் ‘மாட்டுக்கார வேலன்’\n46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார் ‘மாட்டுக்கார வேலன்’\nமே 7th, 2017 | தமிழ் சினிமா\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற படம் ‘மாட்டுக்கார வேலன்’.\nப.நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் ‘திரை இசைத் திலகம்’ கே.வி.மகாதேவன்.\nகிட்டத்தட்ட 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில், சினிமாஸ்கோப் திரைப்படமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.\n1970ம் வருடத்திலேயே சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்துடன் உருவாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சென்னையில் மட்டும் அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் என்ற வரலாறு படைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆன, ‘மாட்டுக்கார வேலன்’, இன்னும் மெருகூட்டப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.\n‘தொட்டுக்கொள்ளவா, நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா’ கவியரசரின் வரிகளோடு அமைந்த பாடலும், ‘ஒரு பக்கம் பாக்குறா‘ பாடலும், ‘வாலிபக்கவிஞர்’ வாலி வரிகளில் அமைந்த ‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா’ ஆகிய இனிமையான காதல் சொட்டும் பாடலும் அமைந்த அற்புதத் திரைக்காவியம்.\n‘சத்தியம் நீயே தர்ம தாயே’ பாடலும், ‘பட்டிக்காடா பட்டணமா’ ஆகிய தத்துவப் பாடல்களும் இடம் பெற்றுள்ள திரைப்படம்.\nஎம்.ஜி.ஆர் படங்கள் என்றாலே கமர்சியலுக்கும் குறைவிருக்காது, காதலுக்கும் குறைவிருக்காது. அப்படி, காதலென்னும் தேன் இருக்கும் பாத்திரம் ஆக அமைந்த படங்களில் ஒன்றான மாட்டுக்கார வேலன் மீண்டும் டிஜிட்டலில் வெளியாகும் செய்தி, நிச்சயமாக எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும், சினிமா காதலர்களுக்கும் கொண்டாட்டமான குதூகலமான செய்தியாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.\nஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என்.கனகசபை தயாரிப்பில் உருவான ‘மாட்டுக்கார வேலன்’ டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட் ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறார்.\nநடிகை ஜீனத் அமனுக்கு பாலியல் தொல்லை – தொழில் அதிபர் கைது\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/27-it-officials-teach-film-personalities.html", "date_download": "2018-06-20T18:57:48Z", "digest": "sha1:Y237MSIJ354ZIYQ2WXNSVC65SPXEV4DK", "length": 11218, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வருமான வரி தாக்கல் செய்வது குறித்து சினிமாத் துறையினருக்கு ஆலோசனை | IT officials teach Film personalities how to pay Income tax, வருமான வரி தாக்கல்: சினிமாத் துறையினருக்கு 'பாடம்'! - Tamil Filmibeat", "raw_content": "\n» வருமான வரி தாக்கல் செய்வது குறித்து சினிமாத் துறையினருக்கு ஆலோசனை\nவருமான வரி தாக்கல் செய்வது குறித்து சினிமாத் துறையினருக்கு ஆலோசனை\nசென்னை: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது எப்படி என்பது குறித்து திரைப்படத் துறையினருக்கும், சின்னத் திரையைச் சேர்ந்தவர்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் தந்தனர். பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர்.\nமாதச் சம்பளம் வாங்குவோர்தான் நாட்டில் முறையாக வருமான வரிகளை கட்டுவோர் ஆவர். இவர்களுக்கு அலுவலகத்திலேயே வருமான வரியை பிடித்தம் செய்து விடுவதால், இவர்கள் மட்டுமே முறையாக, தவறாமல் வருமான வரியை அரசுக்கு செலுத்தி வருகின்றனர்.\nஅதேசமயம், தாங்களாக வருமான வரியைக் கட்டும் திரைப்படத் துறையினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் வரி ஏய்ப்புகளில் ஈடுபடுவது தொடர் கதையாகவே உள்ளது.\nகுறிப்பாக திரைப்படத் துறையினரில் பலர் முறையாக வரி கட்டுவதில்லை. இதனால் அவ்வப்போது ரெய்டு நடப்பது சகஜமாகி விட்டது.\nசமீபத்தில் கூட பல்வேறு தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடந்தது. இதில் பல்வேறு வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.\nஇந்த நிலையில், திரைப்படம் மற்றும் டெலிவிஷன் துறையை சேர்ந்தவர்கள் வருமான வரி செலுத்துவது குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.\nவருமானவரித்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்குக்கு வருமான வரி தலைமை ஆணையாளர் ஜி.சி.ஜெயின் தலைமை தாங்கினார்.\nஇதில், தமிழ்த் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஅவர்களுக்கு வருமான வரி செலுத்துவது தொடர்பான நடைமுறைகள், விண்ணப்பம் தாக்கல் செய்வது, வருமான வரி சலுகைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.\nகோலிவு���் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nஅஜீத்தின் விவேகம் பட வினியோகஸ்தர் வீட்டில் ஐடி ரெய்டு: 4 அதிகாரிகள் சோதனை\nஎப்ப வருவாங்களோ: ஐடி ரெய்டு பயத்தில் தூக்கத்தை தொலைத்த ஹீரோக்கள்\nரெட்டி மகளின் திருமணத்தில் ஆடி 'ஐடி' வலையில் தானாக விழுந்த நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nஇன்கம்டாக்ஸ்காரங்க வந்தாதான் அஜீத் படம் தொடங்குமாமே\nமம்முட்டி, மோகன்லால் வீடுகளில் நாளை மீண்டும் ரெய்டு: அதிகாரிகள் முடிவு\nரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க டிஜிட்டலுக்கு மாறும் ‘அன்பே சிவம்’\nRead more about: வருமான வரித்துறை கணக்கு தாக்கல் சினிமாத் துறையினர் ஆலோசனை விளக்கம் income tax officials filing payment film personalities.\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-20T18:48:32Z", "digest": "sha1:NUB5OXOR73CYM4A736CB46XEYSNMXCFB", "length": 4352, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "அரவிந்த் மாளகத்தி Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"அரவிந்த் மாளகத்தி\"\nSeptember 17, 2014 admin\tஅரவிந்த் மாளகத்தி, கவன்மென்ட் பிராமணன், காதல், தலித் படைப்புகள், தூரத்து புனையுலகம், நாவல், ம. மணிமாறன்\nம. மணிமாறன் நான் யாராக இருக்கிறேன் என்பதும், யாராக இருக்க வேண்டும் என்பதையும் நான் முடிவுசெய்வதில்லை. எங்கிருந்தோ எடுக்கப்படுகிற முடிவினை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறவனாக நான் உருவாக்கப்ப���ுகிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தோற்றங்கள் மாறுகிறது. அழுக்கு உடை தொலைந்து போகிறது. உடலும்கூட நெகிழ்வாகவும், நாசூக்காகவும் மாறிவிடுகிறது, இருந்தபோதும் நான் எப்போதும் நானாக மட்டும்தான் இருக்க வேண்டியுள்ளது. என்னுடைய ஒவ்வொரு செயலின் போதும் நான் யார் என்பது ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறதே என்பதைத் துயரமும், எள்ளலும் கலந்த மொழியில் முன் வைத்திருக்கிறார் அரவிந்த மாளகத்தி. தன்னுடைய தன்வரலாற்று நாவலான ‘கவர்ன்மென்ட் பிராமணன்’ நூலினை அவர் 1990களில் எழுதியிருக்கிறார். 90-ம் ஆண்டு என்பது தலித் அரசியல், தலித் இலக்கியம் ஆகியவற்றைக் குறித்த தர்க்கங்களும், விவாதங்களும் தீவிரமாக எழுந்த காலம். அறிவர் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017042547668.html", "date_download": "2018-06-20T18:52:32Z", "digest": "sha1:MQI3LCFFE27KH4UIPOL26NRSJ73X3CF6", "length": 8303, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாற்றில் பிரியங்கா சோப்ரா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாற்றில் பிரியங்கா சோப்ரா\nகல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாற்றில் பிரியங்கா சோப்ரா\nஏப்ரல் 25th, 2017 | தமிழ் சினிமா\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. கொலம்பியா விண்கலத்தில் 7 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளிக்கு பயணித்த கல்பனா சாவ்லா அங்கு 31 நாட்கள், 14 மணிநேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். பின்னர் தனது ஆராய்ச்சிகளை முடித்த பின்னர் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் கடந்த 2003ம் ஆண்டு உயிரிழந்தார்.\nஇந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பாலிவுட் இயக்குநர் பிரியா மிஷ்ரா படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கான கதையையும் எழுதி முடித்துள்ளார். இதுகுறித்து பிரியா மிஷ்ரா கூறும்போது,\nகடந்த ஏழு வருடங்களாக கல்பனா சாவ்லாவின் வாழ்க்கையை பற்றிய கதையை எடுக்க முய்றசி செய்து வருகிறேன். தற்போது தான் அதற்கான நேரம் வந்துள்ளது. இப்படத்தை உலக தரத்தில் பிரம்மாண்டமாக எடுக்க உள்ளதாக கூறினார். மேலும் புதிய தயாரிப்பு நிற��வனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் கல்பனா சாவ்லா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாகவும் கூறினார். இதற்கு முன்னதாக பிரியங்கா, பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான `மேரி கோம்’ வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மேரி கோமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது பிரியங்கா நடிப்பில் ஹாலிவுட்டில் தயாராகி உள்ள `பே வாட்ச்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசாமி-2 படத்துக்காக உருவாகும் பழைய நெல்லை\nஎதிர்ப்புகளால் சிக்கல்: ஆர்யா மணப்பெண்ணை தேர்வு செய்வாரா\nபெண்ணாக மாறிய அனிருத் – வைரலான புகைப்படம்\n கார்த்திக் நரேன் போட்ட டுவிட்டால் பரபரப்பு\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் – கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E2%80%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:50:25Z", "digest": "sha1:3OSU5TSQCE4UFWJJHYM33F3HNSSSEFYW", "length": 9834, "nlines": 83, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​மாவிலை நீரை குடிப்பதால் என்னென்னெ வியாதிகள் நீங்கும் என தெரியுமா? | பசுமைகுடில்", "raw_content": "\n​மாவிலை நீரை குடிப்பதால் என்னென்னெ வியாதிகள் நீங்கும் என தெரியுமா\nவிழாக்களின் உற்சாகத்தின் ஒரு பகுதியாக இந்தத் தோரணங்கள் கட்டப்படுவதாகத் தோன்றினாலும், அதன் மெய் நோக்கம், இந்தக் கொண்டாட்டங்களில் யாராவது ஒருவருக்கு ஏற்படும் சுவாச பாதிப்புகள், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவே, அதிகம் மக்கள் கூடும் அவ்விடங்களில் மாவிலை தோரணங்கள் கட்டி வைத்தனர்.\nமாவிலைகள் சிறந்த கிருமி நாசினியாகவும், வியாதி எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகையாகவும் பயன் தருகின்றன.\nமாவிலைகள் பொதுவாக, சிறுநீரை அதிக அளவில் வெளியேற்றக் கூடியது, வீக்கங்கள் கட்டிகள் போன்றவற்றை கரைக்க வல்லது, வாய்ப்புண், வயிற்றுப்புண் இவற்றை போக்க வல்லது. மாவிலைகளில் புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின் A, B மற்றும் C நிரம்பியிருக்கிறது. சிறந்த கிருமி நாசினி மற்றும் வியாதி எதிர்ப்பு சக்தி மிக்கது.\nமாவிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அத்துடன் சிறிது தேன் கலந்து பருகி வர, இரத்தக் குழாய் அடைப்புகளால் உண்டாகும் வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டல் வியாதிகளை போக்கி, இரத்த அழுத்த குறைபாடுகளை சரி செய்யக் கூடியது. இரத்த அணுக்களை வலுவூட்டி, இரத்த ஓட்டத்தை சீராக்கும் வல்லமை மிக்கது இந்த மாவிலைத் தேநீர்.\nமேலும், உடலில் தேங்கியிருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, மனிதர்களின் பரம்பரைத் தன்மையை, செயல்திறனை பாதுகாக்கும் உடலின் முக்கிய அணுக்களான DNA தொகுப்பை, இந்த மாவிலைத் தேநீர், பாதிப்புகளில் இருந்து காக்கும் திறன் மிக்கது. இரத்த அழுத்த பாதிப்புகள் இல்லா விட்டாலும், மாவிலைத் தேநீர் அவ்வப்போது பருகி வர, உடலின் நச்சுக்கள் வெளியேறி, உடல் நலமாகும்.\nமாங்கொழுந்து இலைகளை சற்று சூட்டில் வதக்கி எடுத்து, தேன் கலந்த தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் அந்த தேன்மா நீரைப் பருகி வர, சுவாச பாதிப்புகளால் ஏற்பட்ட தொண்டைக் கட்டு, பேச முடியாமல் குரல் கம்முவது போன்ற பாதிப்புகள் விலகும்.\nமாவிலைப் பொடியைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர, ஈறுகள் பலமடைந்து, பற்கள் உறுதியாகும். வாய்ப்புண், வாய் துர்நாற்றம் விலகும். மாவிலையை நெருப்பில் இட்டு அந்த சாம்பலை, வெண்ணைய��ல் குழைத்து தீக்காயங்களின் மேல் தடவி வர, அவை விரைவில் ஆறும்.\nமாவிலைச் சாற்றுடன், பொன்னாங்கண்ணி சாற்றை சேர்த்து, இவற்றை தேங்காய் எண்ணையில் கலந்து தலைக்கு தடவி வர, தலைமுடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் விலகி, இள நரை மாறி, தலைமுடி கருகருவென வளரும்.\nமாவிலைகளை நெருப்பில் இட்டு அந்தப் புகையை சுவாசித்து வர, விக்கல் பாதிப்புகள் நின்று விடும். மற்ற சுவாச பாதிப்புகளையும் சரி செய்யும்.\nமாவிலைகளை தண்ணீரில் நன்கு காய்ச்சி, அதை தினமும் பருகி வர, மாலைக் கண் போன்ற கண் பார்வைக் குறைபாடுகள் அகலும். சிறிது மாவிலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த சாற்றை வேதனை கொடுக்கும் காது வலி வந்த காதில், சில துளிகள் விட, காது வலிகள் விலகி ஓடி விடும்.\nமன ரீதியான பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணம் அளிக்க வல்லவை, மாவிலைகள். சிறிது மாவிலைகளை குளிக்கும் நீரில் சற்று நேரம் ஊறவைத்தபின் குளித்துவர, உடல் சோர்வு மற்றும் மன வாட்டங்கள் நீங்கி, புத்துணர்வு பெறலாம்.\nமா மரப்பட்டைகளில் வடியும் பிசினை, பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வர, பாத வெடிப்புகள் யாவும் மறைந்து விடும். .\nPrevious Post:கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nNext Post:மனதைப் புரிந்து கொள்ளுங்கள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2012/09/08/aphro-trust/", "date_download": "2018-06-20T19:07:46Z", "digest": "sha1:7KHQO6AP2PWVSPE7TVSTV7I55JFZBXAE", "length": 17625, "nlines": 121, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "அப்ரோ டிரஸ்ட் யேசுதாஸ்150 கோடி ரூபாய் மோசடி | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← இயேசு உயிர்த்த்து எழுந்தாரா\nஅப்ரோ டிரஸ்ட் யேசுதாஸ்150 கோடி ரூபாய் மோசடி\nசென்னை கொளத்தூரில் இயங்கி வரும் அப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும், அந்த நிறுவனத்தை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.\nஅத���் பிறகும் இந்நிறுவனம் டி வி மற்றும் பத்திரிகைகளில் எக்கச்சக்கமான் விள்ம்பரங்களை கொடுத்து மக்களிடம் பணம் வசூலித்து வந்தது\nஇந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐ ஆறுமுகம், கமிஷனர் திரிபாதியிடம் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில் ”எண்ணூர், கொளத்தூர் உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் அப்ரோ டிரஸ்ட் என்ற பெயரில் அதன் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஏசுராஜ் உள்பட பலர் ரிசர்வ் வங்கியின் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் வங்கி போன்று பொதுமக்களிடம் பணம் பெற்று வருகின்றனர்.\nஎனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ”என்று கூறியிருந்தார்.\nஇதுகுறித்து விசாரிக்க கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப் பதிவு செய்து அப்ரோ டிரஸ்ட்டை சேர்ந்த ராஜேஷ் (35), கொளத்தூரை சேர்ந்த செல்வதுரை (38), கேபிரியேல் (25), வேலூரைச் சேர்ந்த அகஸ்தியநாதன் (32) ஆகிய 4 பேரை நேற்று மாலை கைது செய்தனர்.\nஅவர்கள் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நுண்கடன் வழங்குவதாக கூறி மோசடி செய்ததாகவும் அப்ரோ டிரஸ்ட் நிறுவனம் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nஆனால் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என்று பெண் முகவர்கள் ஆணையர் அலுவலகத்தில் வந்து வலியுறுத்திய காட்சியும் நேற்று அரங்கேறியது.\nஅப்ரோ இயக்குநராக வலம் வந்த ஏசுராஜிம் கைது செய்யப்ப்ட்டு விசாரணையில் இருக்கிறார் என்றும் இல்லையில்லை அவ்ர் தலைமறைவாக இருக்கிறார் என்வும் தகவல் வந்துள்ளது.\nமேலும் இந்நிறுவனம் தமிழக்த்தில் மட்டும் 150 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கலாம் என்றும் இந்த அப்ரோ மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்ரும் வட மாநிலங்களிலும் அலுவலகம் போட்டு மேசடியில் ஈடுபட்டு வந்த்தாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது\nமுன்னதாக் இந்த ஏசுதாஸ் பற்றி தனக்கு கிடைத்த தகவல்களை தருகிறார் கட்டிங் கண்ணையா:\nகறுப்புக் குல்லா, கறுப்புக் கண்ணாடி, மிகப் பெரிய புன்னகையுடன் சுவரொட்டிகளில், செய்தித் தாள்களில், தொலைக்காட்சியில் நாள்தோறும் காட்சி தரும் இந்த மனிதரின் பெயர்தான் ஐ.பி.யேசுதாஸ்.\nஉற்சாகமாகத் தோன்றி அசத்தும்.அவர் நடந்து வரும்போது பெண்கள் பூ போட்டு வரவேற்���தை பாருங்கள்.\nஇவர்தான் வட்டியே இல்லாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்குக் கடன் தரும் நிறுவனம் நடத்துகிறாராம்..\n‘இவரிடம் வாங்கும் கடனுக்கு வட்டியே கிடையாது என்பதுதான் கூடுதல் அட்ராக்‌ஷன்\n இது சாத்தியம் என்று ஃபைனான்ஸ் தொழில் நட்த்தும் ஒரு பிரமுகரிடம் விசாரித்தோம்:\nஅவ்ர், ””இந்த அப்ரோ குரூப் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் மைக்ரோ ஃபைனான்ஸ் என்பதை, நுண்கடன் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட நுண்கடன் வழங்கு​வதற்கு, ரிசர்வ் வங்கி ஏராளமான விதிமுறைகளை வகுத்​துள்ளது.\nஅதன்படி, கடன் வழங்கும் நிறுவனத்தின் நிகரமதிப்பு (பங்கு மூலதனம் உட்பட) 5 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். மேலும், கடன் என்றாலே அதில் வட்டி இருக்க வேண்டும்.\nவட்டி இல்லை என்றால், அதை முன்பணம் அல்லது கைமாற்று என்றுதான் சொல்ல முடியும்.\nஇதை எந்த ஒரு மைக்ரோ ஃபைனான்ஸும் செய்ய முடியாது.\nஆனால், அப்ரோ மைக்ரோ நிறுவனம் வட்டி இல்லாத கடன் வழங்குவதாக விளம்பரம் செய்கிறது.\nஇது முற்றிலும் தவறான உதாரணம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கும் பல வரையறைகள் உள்ளது. அதன்படி அதிகபட்சமாக அதில் ஒரு உறுப்பினருக்கு 50 ஆயிரம் மட்டுமே வழங்க முடியும். அதுவும் வேறு எந்தக் கடனும் அவர் பெயரில் இல்லாதபோதுதான் அதையும் வழங்க முடியும்.\nஆனால் இந்த அப்ரோ குரூப், ஆறு லட்சம் முதல் 33 லட்சம் வரை கடன் வழங்குவதாகச் சொல்கிறது. இது முறையற்றது. அதிலும் வட்டி இல்லா சுற்றுலாக் கடன் என்பதெல்லாம் இதுவரை யாரும் கேள்விப்படாதது.\nஇது ஏமாற்று வேலையாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.\nரிசர்வ் வங்கி உடனடியாக இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில லாய்ர்கள் மூலம் தகவல் சொல்லியிருக்கிறோம் “ என்று தெரிவித்திருந்தார்..\nஇதன் பிறகே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் :அப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள், எண் 27/49, 5வது மெயின் ரோடு, 3வது லே -அவுட், ஆசிரியர்கள் குடியிருப்பு, கொளத்தூர், சென்னை-99 என்ற முகவரியில் இயங்கி வருகின்றன.\nஅவை, http://www.aphrofin.com என்ற இணையதளத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்குட்பட்டு கடன் அளிக்கப்படுகிறது எ���்று தெரிவித்துள்ளன.இந்த டிரஸ்ட், ரிசர்வ் வங்கியின் பெயரை, உரிய அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தி வருவது வங்கியின் கவனத்துக்கு வந்துள்ளது.\nஅப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியால் நெறிமுறைப்படுத்தப்படவில்லை.\nமேலும், இந்த நிறுவனங்கள் மின்னணு ஊடகங்கள் மூலம் செய்யும் விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இந்நிறுவனங்களுடன் யாரும் பரிவர்த்தனை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்து கொண்டால், அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பாவர் என்று ரிசர்வ் வங்கி தன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇப்படி ரிசர் வங்கி பகிங்கர அறிவிப்பு வெளியிட்ட பிறகும் பப்ளிக் யாரும் புகார் கொடுக்க முன்வராத நிலையில்தான் ஒரு போலீஸ்காரரிடமே புகார் வாங்கி நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.\nஆரம்பம் சரிதான் ஆனால் தொடர் நடவடிக்கையும் சரியாக – வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று இதே பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்…\nFiled under பங்குத்தந்தை, பாதிரியார், பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, மோசடி மதமாற்றம், CSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nOne Response to அப்ரோ டிரஸ்ட் யேசுதாஸ்150 கோடி ரூபாய் மோசடி\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=533184", "date_download": "2018-06-20T19:21:13Z", "digest": "sha1:DNMZGFCX5DG3PAPBPVKNPN2Y4KPP4NJU", "length": 7673, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இலங்கை அணியை மீட்க வருகிறார் அரவிந்த டி சில்வா!", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nHome » விளையாட்டு »\nஇலங்கை அணியை மீட்க வருகிறார் அரவிந்த டி சில்வா\nதொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை கிரிக்கெட் அணியை மீட்பதற்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான அரவிந்த டி சில்வாவின் உதவியை பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி, அரவிந்த டி ���ில்வாவை சர்வதேச கிரிக்கெட் பிரதானியாக நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரவிந்த டி சில்வாவிற்கு மேலதிகமாக பிரண்டன் குறுப்பு, கிரகம் லேபோய், மஹேல ஜயவர்தன ஆகியவர்களின் உதவிகளையும் இதற்காக பெற்றுகொள்ள தயாராகி வருவதாக இலங்கை கிரிக்கெட் அணி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபொதுவாக கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் தற்போது அழைப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் அரவிந்த டி சில்வா ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இதற்கு முன்னரும் அரவிந்தடி சில்வா பல முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇந்தியன் சுப்பர் லீக்: புனே அணியை பந்தாடியது டெல்லி அணி\nஇவரை நம்பிதான் இந்திய அணியே உள்ளது: அமீர் கருத்து\nசந்திக்க ஹத்துருசிங்கவின் பதவியை இலங்கை கிரிக்கெட் சபை உறுதிசெய்தது\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=542094", "date_download": "2018-06-20T19:21:23Z", "digest": "sha1:7FEDTOZWKND3ZWRFZMNF4OL3RFRWBJCM", "length": 6774, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமனம்!", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்��து எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nசுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமனம்\nசுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nசுங்கத்திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளராக கடமையாற்றும் சூலாநந்த பெரேரா அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சிரேஸ்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்தே குறித்த பதவி வெற்றிடத்துக்கு திருமதி.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதேசிய அரசாங்கம் தொடர்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை -அமைச்சர் மனோ கணேசன்\nஒழுக்க விதிகளை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் தண்டனைகள்\nஜப்பானின் நிதியுதவியில் கண்டியில் தொழிற்பேட்டை: பிரதமர்\nமேல் மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமனம்\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t67690-topic", "date_download": "2018-06-20T19:00:09Z", "digest": "sha1:SMUQTISDKJMBUWFAIS45MZCRCSMPVJMN", "length": 20425, "nlines": 302, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எதோ என்னால முடிஞ்சது", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் எ��்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒருவன்: எங்க வீட்டில எதுவும் எங்கப்பா சொன்னதுதான் முடிவு... மற்றவன்: கரெக்டா சொல்லிடுவாரா ராத்திரியிலேயே எங்கம்மா கிட்ட கேட்டு வைத்துக்கொள்வார்...\n\"திருடனோட சம்சாரம், திருடனைத் திட்டறா..\". \"ஏன்... திருந்த மாட்டேங்கறானா\" \"இல்ல... திருட மாட்டேங்கறானாம்..\" \"இல்ல... திருட மாட்டேங்கறானாம்..\nமனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க கணவன்: எனக்கு பொண்ணு பார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான் அவன்\nமனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா, என் கண்களா.. எதுங்க கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு.\nமனைவி: என்னங்க, அதோ குடிச்சிட்டு தள்ளாடிக்கிட்டே போறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு கணவன்: அவன் கொடுத்து வச்சவன், அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னுதான் ஆச்சர்யமா இருக்கு\nRe: எதோ என்னால முடிஞ்சது\nRe: எதோ என்னால முடிஞ்சது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: எதோ என்னால முடிஞ்சது\n\"ஏன் தலைவர் அந்த பாடலாசிரியரைப் போய் அடிக்கறாரு\" \"கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரப் பாட்டு எழுதும்போது 'விவசாய வட்டி ரத்தானது ஜோர் ஜோர்தான்' அப்படீன்னு எழுதறதுக்குப் பத���லா 'விவசாயிகளுக்கு ரத்தானது சோறு சோறுதான்'-னு எழுதிட்டாராம்...\nRe: எதோ என்னால முடிஞ்சது\nRe: எதோ என்னால முடிஞ்சது\nடிராவிட் நடுவரிடம்: என்ன சார் இது பாதி ஆட்டத்திலேயே பைல்களை எடுத்துட்டுப்போறீங்க நாங்க 75 ரன்தான் அடிச்சிருக்கோம்...\nநடுவர்: 50 ஓவர் முடிஞ்சு போச்சு தெரியலையா\nடிராவிட்: அப்ப இது டெஸ்ட் மேட்ச் இல்லையா\nநடுவர்: நீங்க என்ன டிரஸ் போட்ருக்கீங்கன்னு கொஞ்சம் குனிஞ்சு பாருங்க\nடிராவிட்: இந்த பாழாய்ப்போன மறதியால மேட்சையே கோட்டை விட்டுட்டோம்\nRe: எதோ என்னால முடிஞ்சது\nRe: எதோ என்னால முடிஞ்சது\nஎன் பதிப்புகளுக்கு மதிப்பு கொடுக்கும் . என் இனிய நண்பர்களுக்கு அனைவர்க்கும் மிக்க நன்றி\nRe: எதோ என்னால முடிஞ்சது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எதோ என்னால முடிஞ்சது\n@balakarthik wrote: ஏதோ எங்கலாள முடிஞ்சது\nRe: எதோ என்னால முடிஞ்சது\nRe: எதோ என்னால முடிஞ்சது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1421", "date_download": "2018-06-20T19:16:58Z", "digest": "sha1:S2ZYK2ETY37Q5YD2N4T3MZGL4YKIQVHW", "length": 8644, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Amadi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 1421\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C20820).\nAmadi க்கான மாற்றுப் பெயர்கள்\nAmadi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅ��்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Amadi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக ���ளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=642", "date_download": "2018-06-20T18:59:12Z", "digest": "sha1:FFBWGKHLHZ5XRNQR2C6TWJVJVYF2WS6R", "length": 31671, "nlines": 132, "source_domain": "maalan.co.in", "title": " கடவுளுடன் ஓர் ஒப்பந்தம் | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\n“ இங்கு பெண்கள் எல்லாம் செக்ஸ் விஷயத்தில் தாராளமாக நடந்து கொள்வார்களாமே, அப்படியிருக்க ஏன் இத்தனை ரேப் ” கேட்டவர் ஒரு இந்தியர். என் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்.\n“ என்ன சொல்கிறீர்கள், புரியவில்லையே ” என்றேன் நான்.\n“ இல்லை இங்கு பெண்களுக்கு செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாடுகள் கிடையாது. தயக்கமில்லாமல் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்க அவர்களைப் பலவந்தப்படுத்த வேண்டிய அவசியம் எங்கே வந்தது \nநான் அரை நிமிடம் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். அமெரிக்காவில் இருக்கிற பெண்கள் எல்லாம் கூப்பிட்ட மாத்திரத்தில் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக் கொண்டுவிடுவார்கள் என்ற எண்ணம் எப்படி இவருக்கு ஏற்பட்டது எனக்குக் கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது. காரணம் – கேட்டவர் அரைகுறை பாமரன் இல்லை. ஒரு விஞ்ஞானி. பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டதாரி. அரசாங்கத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறவர். அவரது துறையில் விஷய ஞானம்மிக்க வராகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கம் தனது பணத்தைச் செலவழித்து அவரை இங்கே அனுப்பி வைத்திருக்குமா எனக்குக் கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது. காரணம் – கேட்டவர் அரைகுறை பாமரன் இல்லை. ஒரு விஞ்ஞானி. பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டதாரி. அரசாங்கத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறவர். அவரது துறையில் விஷய ஞானம்மிக்க வராகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கம் தனது பணத்தைச் செலவழித்து அவரை இங்கே அனுப்பி வைத்திருக்குமா அவர் மனத்தில் இப்படி ஒரு எண்ண��். அமெரிக்கப் பெண்களைப்பற்றி.\n“ அமெரிக்கப் பெண்கள் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக் கொள்வார்கள் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்” என்று கேட்டேன். “யாரும் சொல்லவில்லை. ஆனால் பார்த்திருக்கிறேன் டி.வி.யில், சினிமாவில், படிக்கிற காலத்தில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் தவறவிட மாட்டேன். புஸ்தகங்களில் படித்திருக்கிறேன். நீங்கள் படித்ததில்லையா” என்று கேட்டேன். “யாரும் சொல்லவில்லை. ஆனால் பார்த்திருக்கிறேன் டி.வி.யில், சினிமாவில், படிக்கிற காலத்தில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் தவறவிட மாட்டேன். புஸ்தகங்களில் படித்திருக்கிறேன். நீங்கள் படித்ததில்லையா ஹெரால்ட் ராபின்சன் எல்லாம் நீங்கள் படிக்கமாட்டீர்களா ஹெரால்ட் ராபின்சன் எல்லாம் நீங்கள் படிக்கமாட்டீர்களா\nநான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அமெரிக்க இலக்கியமும் வாழ்க்கையும் எனக்கு அறிமுகப்படுத்திய பெண்கள் வேறு. ஆனால் அமெரிக்க மீடியா பெண்களைப் பற்றி நிறைய பொய்களை நமக்கு விற்றிருக்கின்றன. நமக்குப் பிடித்த பொய்களை. நாம் நம்ப விரும்பும் பொய்களை. ஆனால் சினிமாவல்ல வாழ்க்கை.\nதமிழ் சினிமாவைக் கொண்டு தமிழ்ப் பத்திரிகைகளின் விகடத் துணுக்குகளைக் கொண்டு ஒரு அமெரிக்கன், தமிழர்களைப் பற்றி முடிவு கட்டுகிறான் என்று வைத்துக்கொண்வோம். அவனது எண்ணம் எப்படி இருக்கும்\nதமிழ்ப் பெண்கள் ‘ ஹெவி ’ யாக மேக்கப் போட்டுக் கொள்வார்கள் ; ஒரு ரோட்டில், அல்லது பார்க்கில் உரத்த குரலில் இரட்டை அர்த்தப் பாட்டு பாடி இடுப்பை நெளித்து நடனமாடுவார்கள். சொடக்குப் போடுவதற்குள் கண்ணீர் விடுவார்கள். ஸ்டெனோகிராபர் உத்தியோகம் பார்க்கும் பெண்கள் எல்லாம் மானேஜரை “ மயக்க ” முயல்வார்கள். ஆபீஸ் போகும் ஆண்கள் எல்லாம் அங்கே போய்த் தூங்குவார்கள். வீட்டில் புடவை தோய்ப்பார்கள். இதெல்லாம்தானே நமது சினிமாகக்ளும், துணுக்குகளும் நமது சமூகத்தைப் பற்றிப் பதிவு செய்திருக்கும் சித்திரங்கள்\nமீடியா உருவாக்கி வைத்திருக்கும் தோற்றங்களைத் தகர்த்தெறிவது என்ற முடிவுடன் அமெரிக்காவில் சில இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. மெல்ல மெல்ல, ஆனால் சர்வ நிச்சயமாக, அவை ஆங்காங்கு அலை எழுப்பி வருகின்றன. இவற்றில் பங்கு கொள்கிறவர்கள், முன் நின்று நடத்துகிறவர்கள் இளைஞர்கள், குறிப்பாகப் பெண்கள்.\n“ டி.பி., ��ினிமா, எம்.டி.வி. எல்லாமாகச் சேர்ந்து, நாங்கள் – டீன் ஏஜர்கள் – செக்ஸிற்காக அலைந்து கொண்டிருக்கிறோம் என்று ஒரு பிரமையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. எங்கள் தேசத்துப் பெரியவர்கள் அதை நம்புகிறார்கள். அரசாங்கம் கூட நம்புகிறது. ‘ செக்ஸ் வைத்துக் கொள்ளாதே ’ என்று அது சொல்லுவது இல்லை. செக்சின்போது காப்புறையைப் பயன்படுத்த மறந்துவிடாதே என்றுதான் சொல்கிறது. இது பொய்யான தோற்றம். மிகைப் படுத்தப்பட்ட சித்திரம். இதை மாற்றியே ஆக வேண்டும் ” என்று ஆக்ரோஷமாகவே வாதிடுகறாள் ஜென்னி பெல்லோ. அவளுக்கு வயது 17. இங்குள்ள ஒரு மேல் நிலைப்பள்ளி மாணவி. அவளது விரலில் இளம் சிவப்பு நிற மோதிரம். அது அவள் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவள் என்பதற்கான அடையாளம்.\n“ நிஜமான காதல் காத்திருக்கும்” (True love Waits) என்பது அந்த இயக்கத்தின் பெயர். ஜென்னி மாதிரியான எண்ணங்களோடு ஆங்காங்கு சிதறுண்டு கிடக்கிற இளைஞர்களை ஒன்றிணைக்கிறது இந்த இயக்கம். இதைப் பின்னின்று நடத்துவது ஃபர்ஸ்ட் பாப்டிஸ்ட் சர்ச் (First Babtist Church) என்றொரு மத அமைப்பு. போன வருடம் ஜுலை மாதத்திற்குள் ஐந்து லட்சம் இளைஞர்களை ஒன்றிணைத்துவிட வேண்டும் என்று இலக்கு வைத்துக் கொண்டு வேலை செய்தது. அதில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nமதிய உணவு வேளையின்போது மாணவர்கள், மற்ற மாணவர்களைச் சந்தித்து பிரசுரங்கள் கொடுத்து பிரசாரங்கள் செய்கிறார்கள். பள்ளிக் கூடங்களில் ஆரம்பித்தவர்கள், இப்போது பல்கலைக்கழகங்களுக்கும் வந்திருக்கிறார்கள். வாஷிங்டன் பக்கத்தில் மேரிலாண்ட் என்று ஒரு சின்ன மாநிலம். அந்தப் பகுதியில், எந்த நெடுஞ்சாலையில் போனாலும், இவர்களது விளம்பரங்கள்தான். அமெரிக்காவில், ஒரு காலத்தில் கன்னி கழியாத பெண் என்றால் கொஞ்சம் இளப்பம்தான். கன்னி கழியாதவர்கள் கூட மற்றவர்கள் கேலி செய்கிறார்களே என்று பயந்து தனக்கு “ அனுபவம் ” உண்டு என்று சொல்லிக் கொள்வதுண்டு. இப்போதெல்லாம் “ கன்னித் தன்மை என்பது ஒன்றும் அவ்வளவு மோசமான வார்த்தை அல்ல ” (Viriginity is not a dirty word) “ஆமாம், நான் கன்னிகழியாதவள்(ன்) (Yes, I am a Virgin) என்று பெருமையோடு அறிவிக்கும் பாட்ஜ்களைக் குத்திக் கொண்டு மாணவிகள், மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள். ஆங்காங்கு ‘ கன்னியர் கழகம் ” (Virgin Clubs) துவக்குகிறார்கள். மோக வெறி���ும் முக்கலும் முனகலுமாக இருந்த பாடல்கள் காணாமல் போய், “ காத்திருப்பதன் ” மேன்மையைச் சொல்லும் பாடல்கள் முளைத்திருக்கின்றன.\nஇந்த இயக்கம் துவங்கியபோது, அதில் முதன் முதலில் பங்கு கொண்டவர்கள் 59 பேர் ; வெறும் 59 பேர். இரண்டு மாதத்திற்குள் 329 பேர் சேர்ந்தார்கள். அப்புறம் ஒரு வாரம் கழித்து 194 பேர் வந்து சேர்ந்தார்கள். ஆறு மாதங்களுக்குள் 13,500 பேர் என்று எண்ணிக்கை வளர்ந்துவிட்டது.\nஇயக்கத்தின் வெற்றிக்கான காரணங்களை அலசிப் பார்த்தேன். இயக்கம் முதலில் தன்மான உணர்வைத் தூண்டுகிறது, “ எங்களையெல்லாம் மிருகங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல என்று நிரூபிக்க இது ஒரு சந்தர்ப்பம் ” என்று சொன்னான் ஆடம் ஆலன் என்ற 15 வயதுப் பையன்.\nஅதற்கு அடுத்ததாக, படிப்பு பாழாகிறது. டீன் ஏஜில் கர்ப்பமுற்றால், படிப்பை நிறுத்த வேண்டிவருகிறது. படிப்பு இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. “ நாம் படிப்பிற்காகக் கல்லூரிக்கு வந்திருக்கிறோம். கர்ப்பமடைவதற்காக அல்ல’ என்று சொன்னாள் ஜென்னிபர் ஸ்லீப். அவளுக்கு வயது 16.\nஅதற்குப் பிறகு கடவுள் வருகிறார். இந்தக் கன்னியர்கள் கடவுளோடு ஒரு ‘ ஒப்பந்தம் ’ செய்து கொள்கிறார்கள். ‘ திருமணமாகும் வரை சுத்தமாக இருப்பேன் ’ என்பது உடன்படிக்கை வாசகம். கடவுளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் என்பதால் அதை மீறுவதற்கு பயம், தயக்கம்.\nகாப்புறைகளைவிட இந்தக் கடவுளுடனான ஒப்பந்தம் பலனளிக்கிறது. டீன் ஏஜர்கள் கர்ப்பமாவது 10 சதவிகிதம் குறைந்திருக்கிறது என்று ஒரு புள்ளிவிவரம் கணக்கு சொல்கிறது.\n“ கடிகாரப் பெண்டுலம் திசை திரும்பி இருக்கிறது ” என்று மகிழ்ச்சி கொள்கிறார் ஜாக்குலின் ஜாக்சன் என்ற ஒரு தாய். “ 70 களில் விடுதலைக் காதல் (Free Love) என்று ஆரம்பித்தது. வெகுகாலத்திற்கு அந்தச் திசையிலேயே காற்று வீசிக் கொண்டிருந்தது. அது பல குழந்தைகளை நாசம் பண்ணியது. நல்லவேளை, காலம் மாறுகிறது ” என்கிறார் இவர்.\nஆனால், இது குறித்து கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். “கடவுளுடன் ஒப்பந்தம் என்பது குற்ற உணர்வை ஏற்படுத்துவதற்கான தந்திரம். உடம்பைப் பற்றின சிந்தனையில் இருந்து மீண்டு வர முடியாமல் பெண்ணை முடக்கி வைக்கிற உபாயம். செக்ஸை ஒழுக்கம், கடமை என்று பார்க்காமல், உடம்பின் ��ேவை என்ற அளவில் அணுக முடிந்தால், வாழ்வின் ஒரு பருவத்திற்குப் பிறகு அதை அலட்சியம் செய்யவும், வேறு விஷயங்களில் சிந்தனையைச் செலுத்தி முன்னேறவும் அவளால் முடிந்தது. கடந்த 30 வருடங்களில் அமெரிக்காவில் பெண்கள் எவ்வளவோ சாதித்துக் காட்டி யிருக்கிறார்கள். இழந்துபோன உரிமைகளை மட்டுமல்ல, அதிகாரத்தையும் மீட்டெடுத்திருக்கிறார்கள். இதனால் கலக்கமடைந்திருக்கும் பழைமைவாதிகள், மீண்டும் அவர்களைப் பின்னோக்கித் தள்ள, மேற்கொள்ளும் முயற்சி இது. குழப்பம், தயக்கம் இவற்றை ஏற்படுத்தவும் தன்னம்பிக்கையைத் தகர்க்கவும், ஒருவரிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தினால் போதும் ” என்று சாடுகிறார் ஜீடியத் பிரபிட். இவர் சமூகவியல் பேராசிரியை. பால் அரசியலில் (Gender Politics) நிபுணர்.\nஅமெரிக்காவில் பெண்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதிலும், அதற்குப் பெண் விடுதலை இயக்கங்கள் வலுவான அமைப்புகளாக இருந்தது ஒரு முக்கிய காரணம் என்பதும் உண்மைதான். நாகர்கோவிலில் ஒரு பெண் பஸ் டிரைவராகப் பதவி ஏற்றதும் எல்லாப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டது உனக்கு நினைவு இருக்கும். இங்கு பெண்கள் பஸ் ஓட்டுவது, லாரி ஓட்டுவது இன்று சர்வ சாதாரணம். ஆசிரியைகள், டாக்டர்கள், என்ஜினியர்கள், டெலிபோன் ஆபரேட்டர்கள், குமாஸ்தாக்கள், நம்மூரிலும் இருக்கிறார்கள். ஆனால் பரபரப்பான நாற்சந்தியில், 30 அடி உயரத்தில் நின்று போக்குவரத்து சிக்னலில் ஃபியூஸாகிப் போன பல்பை மாற்றுகிற பெண்ணை நீ பார்த்திருக்க முடியாது. கோதாவில் இறங்கி குத்துச் சண்டை போடுகிற பெண்ணைப் பார்த்திருக்க முடியாது. இந்தியாவில் பெண்கள் ரயில் ஓட்டுகிறார்களா என்று தெரியாது. ஆனால், இங்கு ஓட்டுகிறார்கள். ஆனால் இதெல்லாம் 74 – க்குப் பிறகு ; பெண் உரிமை இயக்கங்கள் வந்த பிறகு.\nஒரு இந்திரா காந்தியோ, பேநசீர் புட்டோவோ அமெரிக்காவில் உருவானதில்லை. ( ஜெயலலிதாக்கள் இருக்கிறார்கள் : மாநில அளவில் முதல்வர்களாக). ஆனால், நிர்வாகத்தில் அவர்களது செல்வாக்கு கணிசமானது. கிளிண்டன் நிர்வாகத்தில், 46 சதவிகிதம் பெண்கள்.\nமதவாதிகள் பெண்களை உடம்பைப் பற்றிய சிந்தனையில் முடக்கி வைக்கப் பார்க்கிறார்களோ இல்லையோ, அரசியல்வாதிகளின் பார்வை உடம்பில்தான் இருக்கிறது. டி.வி விவாதத்திற்காக வந்த ஒரு எம்.பி. சட்டையில் மாட்டப்பட்டிருந்த மை���் ‘ ஆன் ’ செய்யப்பட்டிருப்பது தெரியாமல், அருகில் இருந்த இன்னொரு எம்.பி.யிடம், நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் ‘பெரீய்ய்ய்ய்ய மார்பகங்களை’ (Beeg Breasts) குறித்து கமென்ட் அடிக்கப் போய் மாட்டிக் கொண்டார். பெண் பத்திரிகையாளர்கள் சீறி எழுந்தார்கள். கடைசியில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.\nமார்பகத்தைப் பற்றிய சர்ச்சை மட்டரகமாகப் போன அதேசமயம், தாய்ப்பாலைப் பற்றிய ஆரோக்கியமான சிந்தனைகள் மலர்ந்திருக்கின்றன. அமெரிக்காவில் வேலைக்குப் போகும் பெண்களுக்குத் தாய்ப்பால் ஒரு பிரச்சினை, பிரசவத்திற்குப் பிறகு ஆறு அல்லது எட்டு வாரங்களில் அவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும். அதிகபட்சம் மூன்று மாதம். வேலைக்கு வந்துவிட்டால் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாது. தாய்மார்களுக்கும் வேதனை; குழந்தைகளுக்கும் எதிர்ப்புச் சக்தி குறைவான உணவு. இந்த நிலை இப்போது வேகமாக மாறி வருகிறது.\nதாய்மார்கள் வேலையை விட்டு விட்டார்களா என்று கேட்கிறாயா இல்லை, இல்லை. தாய்ப்பாலைச் சுரந்து (கறந்து… இல்லை, இல்லை. தாய்ப்பாலைச் சுரந்து (கறந்து…) கொடுப்பதற்கு (Breast Pump) என்று ஒரு சாதனம் வந்திருக்கிறது. அப்படிக் கறந்த பாலை பாலிதீன் கவரில் சேகரித்து, ஃபிரிட்ஜ்ஜில் வைத்துவிட்டுப் போனால், வீட்டில் இருப்பவர்கள் வேண்டும்போது, குழந்தைக்குப் புகட்டலாம்.\nவேலைக்குப் போகும் தாய்மார்களுக்கு உதவி செய்யப் பல பெண்கள் அமைப்புகள், சேவை ஸ்தாபனங்களை, தன்னார்வக் குழுக்களை ஏற்படுத்தி வருகின்றன. பொது இடத்தில் பால் கொடுக்கும் தாயைக் கிண்டல் செய்பவர்கள், தரக்குறைவாக கமெண்ட் அடிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை தரும் சட்டம் ஒன்றை புளோரிடா மாநிலம் அண்மையில் நிறைவேற்றியது. வேலை செய்யும் இடங்களில் இதற்கென மறைவிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பெண்கள் அமைப்புகள் கோரி வருகின்றன.\nஏற்கெனவே அலுவலகங்களிலும், தொழிற்கூடங்களிலும் புகை பிடிக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. பொது இடங்களிலும் ஹோட்டல்கள், பார்கள் உட்பட, புகை பிடிக்கத் தடை இன்னும் மூன்று மாதங்களில் வர இருக்கிறது. சிகரெட்டில் இருக்கும் நிகோடின் அதைச் சார்ந்து இருக்கும் பழக்கத்தை (addiction) ஏற்படுத்தும் மருந்துப் பொருள். அதனால் அதை போதை மருந்துகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என ஒரு கோஷ்���ி அரசை வற்புறுத்தி வருகிறது. சிகரெட்களில் நிகோடின் அளவைக் குறைக்க முடியுமா என்று ஆராயச் சொல்லி, அரசு சிகரெட் தயாரிப்பாளர்களைக் கேட்டிருக்கிறது. அப்படிச் செய்தால், ‘ சுவை ’ போய்விடும் என்று தயாரிப்பாளர்கள் சொல்லி வருகிறார்கள்.\nஇன்னும் ஆறு வருடங்கள் கழித்து, 21-ம் நூற்றாண்டில் அமெரிக்கா அடியெடுத்து வைக்கும். அப்போது அது ‘ நவீன ’ அமெரிக்காவாக இருக்காது. வெகுவாக மாறியிருக்கும்.\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://library.senthamil.org/172.htm", "date_download": "2018-06-20T18:58:24Z", "digest": "sha1:PFIJHNUHM34TP72JUMYTY2SOB727SQN6", "length": 258775, "nlines": 3254, "source_domain": "library.senthamil.org", "title": "திருவருட்பா - திருமுறை 2- மூன்றாம் பகுதி -பாடல்கள் (1544 - 1958)\t, இராமலிங்க அடிகள் (வள்ளலார்)\t,library.senthamil.org", "raw_content": "\nஇராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது\nஇரண்டாம் திருமுறை - மூன்றாம் பகுதி பாடல்கள் (1544 - 1958)\nதிரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா\n1. முதல் திருமுறை ( பாடல்கள் 1-570) மின்பதிப்பு 0018 நேரே செல்ல இங்கு தட்டுக.\n2. 1 இரண்டாம் திருமுறை முதல் பகுதி ( 571-1007) மின்பதிப்பு 0018 நேரே செல்ல இங்கு தட்டுக.\n2.2. இரண்டாம் திருமுறை இரண்டாம் பகுதி (1007-1543) இந்த மின்பதிப்பு 00136 -1\n2.3. இரண்டாம் திருமுறை மூன்றாம் பகுதி (1544-1958) மின்பதிப்பு 0136-2 /நேரே செல்ல இங்கு தட்டுக.\n3. மூன்றாம் திருமுறை (1959 - 2570) மின்பதிப்பு 0124 நேரே செல்ல இங்கு தட்டுக.\n4. நான்காம் திருமுறை (2571 - 3028) மின்பதிப்பு 0125 நேரே செல்ல இங்கு தட்டுக.\n5. ஐந்தாம் திருமுறை (3029 - 3266) மின்பதிப்பு 0128 நேரே செல்ல இங்கு தட்டுக.\n6.1 ஆறாம் திருமுறை - முதற் பகுதி (3267 -3580) மின்பதிப்பு 0130 நேரே செல்ல இங்கு தட்டுக.\n6.2 ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி (3872 - 4614) மின்பதிப்பு 0135 நேரே செல்ல இங்கு தட்டுக.\n6.3 ஆறாம் திருமுறை - மூன்றாம் பகுதி (4615 - ) மின்பதிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை\n7. திருஅருட்பா பல்வகைய தனிப் பாடல்கள் ( 163 ) மின்பதிப்பு 0135 நேரே செல்ல இங்கு தட்டுக.\nஇரண்டாம் திருமுறை - மூன்றாம் பகுதி\n80. திரு உலா வியப்பு (1544- 1553) மின்பதிப்பு\n81. சல்லாப வியன்மொழி (1554- 1563) மின்பதிப்பு\n82. இன்பக் கிளவி (1564- 1573) மின்பதிப்பு\n83. இன்பப் புகழ்ச்சி (1574- 1583) மின்பதிப்பு\n84. திரு உலாத் திறம் (1584- 1593) மின்பதிப்பு\n85. வியப்பு மொழி (1594- 1603) மின்பதிப்பு\n86.புணர��விரகு பொருந்துறுவேட்கையின்இரங்கல் (1604- 1633) மின்பதிப்பு\n87. குறி ஆராய்ச்சி (1634- 1644) மின்பதிப்பு\n88. காட்சி அற்புதம் (1645- 1654) மின்பதிப்பு\n89. ஆற்றாக் காதலின் இரங்கல் (1655- 1665) மின்பதிப்பு\n90. திருக்கோலச் சிறப்பு (1666- 1675) மின்பதிப்பு\n91.சோதிடம் நாடல் (1676- 1685) மின்பதிப்பு\n92. திருஅருட் பெருமிதம் (1686- 1695) மின்பதிப்பு\n93. காதற் சிறப்புக் கதுவா மாண்பு (1696- 1707) மின்பதிப்பு\n94. ஆற்றா விரகம் (1708- 1717) மின்பதிப்பு\n95. காதல் மாட்சி (1718- 1727) மின்பதிப்பு\n96. அருண்மொழி மாலை (1728- 1758) மின்பதிப்பு\n97. இன்ப மாலை (1759- 1769) மின்பதிப்பு\n98. இங்கித மாலை (1770- 1936) மின்பதிப்பு\n99. கண் நிறைந்த கணவன் (1937) மின்பதிப்பு\n100. இராமநாம சங்கீர்த்தனம் (1938) மின்பதிப்பு\n101. இராமநாமப் பதிகம் (1939- 1948) மின்பதிப்பு\n102. வீரராகவர் போற்றிப் பஞ்சகம் (1949- 1953) மின்பதிப்பு\n103. இரேணுகை பஞ்சகம் (1954- 1958) மின்பதிப்பு\nஅடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு\n1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்\n2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை\n3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை\n4. பி.இ ரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்\n5. பொ.சு --- பொன்னேரி சுந்தரம் பிள்ளை\n80. திரு உலா வியப்பு\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1544 வெள்ளச் சடையார் விடையார்செவ்\nவிட்டங் கவர்முன் சென்றதுவே. 1\n1545. அந்தார் அணியும் செஞ்சடையார்\nவஞ்சித் தவர்முன் சென்றதுவே. 2\n1546. பொன்னேர் சடையார் கீள்உடையார்\nமுந்தி அவர்முன் சென்றதுவே. 3\n1547. காண இனியார் என்இரண்டு\nநயந்தங் கவர்முன் சென்றதுவே. 4\n1548. செழுந்தெண் கடற்றெள் அமுதனையார்\nதாடி அவர்முன் சென்றதுவே. 5\n1549. சால மாலும் மேலும்இடந்\nவிட்டங் கவர்முன் சென்றதுவே. 6\n1550. பின்தாழ் சடையார் தியாகர்எனப்\nவிட்டங் கவர்முன் சென்றதுவே. 7\n1551. கண்ணார் நுதலார் மணிகண்டர்\nநாடி அவர்முன் சென்றதுவே. 8\n1552. ஈமப் புறங்காட் டெரியாடும்\nகடுகி அவர்முன் சென்றதுவே. 9\n1553. சூலப் படையார் பூதங்கள்\nதாவி அவர்முன் சென்றதுவே. 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1554. காது நடந்த கண்மடவாள்\nபோது நடந்த தென்றாரே. 1\n1555. கச்சை யிடுவார் படவரவைக்\nபிச்சை யடுவே னென்றேனே. 2\n1556. கருதற் கரியார் கரியார்முன்\nவந்தே னென்று மறைந்தாரே. 3\n1557. கல்லை வளைக்கும் பெருமானார்\nனில்லை வளைக்கு மென்றேனே. 4\n1558. வெற்றி யிருந்த மழுப்படையார்\nனொற்றி யிருந்தே னென்றாரே. 5\n1559. விண்டங் கமரர் துயர்���விர்க்கும்\nகண்டங் கறுத்தீ ரென்றேனே. 6\n1560. விற்கண் டாத நுதன்மடவாள்\nகற்கண் டாமென் றுரைத்தாரே. 7\n1561. விடையார் கொடிமே லுயர்த்தருளும்\nகடையா ரளியா ரென்றேனே. 8\n1562. நாடொன் றியசீர்த் திருவொற்றி\nகாடொன் றுடையே னென்றாரே. 9\n1563. சொல்லா லியன்ற தொடைபுனைவார்\nகல்லா லியன்ற தென்றேனே. 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1564. தில்லை வளத்தார் அம்பலத்தார்\nஒன்றும் உரையா திருந்தாரே. 1\n1565. இருந்தார் திருவா ரூரகத்தில்\nதரணி இடத்தே தருவாரே. 2\n1566. தருவார் தருவார் செல்வமுதல்\nவழிபார்த் திருந்தேன் வந்திலரே. 3\n1567. வந்தார் அல்லர் மாதேநீ\nதந்தார் அல்லர் தயை உடையார்\nபரிசே தொன்றும் பார்த்திலமே. 4\n1568. இலமே செறித்தார் தாயர்இனி\nமாதே இனிஎன் வழுத்துவதே. 5\n1569. வழுத்தார் புரத்தை எரித்தார்நல்\nபதத்தார் என்றும் பார்த்திலரே. 6\n1570. பாரா திருந்தார் தமதுமுகம்\nதாழ்ந்த சடையில் தரித்தாரே. 7\n1571. சடையில் தரித்தார் ஒருத்திதனைத்\nஇருந்தார் இருந்தார் என்னுளத்தே. 8\n1572. உளத்தே இருந்தார் திருஒற்றி\nவருந்தேன் சற்றும் வருந்தேனே. 9\n1573. வருந்தேன் மகளீர் எனைஒவ்வார்\nமறந்தேன் அவரை மறந்திலனே. 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1574. மாடொன் றுடையார் உணவின்றி\nஏதுக் கவரை விழைந்தனையே. 1\n1575. . பித்தர் எனும்பேர் பிறங்கநின்றார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 2\n1576. . கடுத்தாழ் களத்தார் கரித்தோலார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 3\n1577.. உரப்பார் மிசையில் பூச்சூட\nஏதுக் கவரை விழைந்தனையே. 4\n1578. . கருதும் அவரை வெளிக்கிழுப்பார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 5\n1579. . ஆக்கம் இல்லார் வறுமையிலார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 6\n1580.. ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 7\n1581. . தங்கு மருப்பார் கண்மணியைத்\nஏதுக் கவரை விழைந்தனையே. 8\n1582. . துத்திப் படத்தார் சடைத்தலையார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 9\n1583. மாறித் திரிவார் மனம்அடையார்\nஏதுக் கவரை விழைந்தனையே. 10\n84. திரு உலாத் திறம்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1584. தேனார் கமலத் தடஞ்சூழும்\nகண்கள் உறக்கங் கொள்ளேனே. 1\n1585. திருமால் வணங்கும் ஒற்றிநகர்\nபெற்றா ளோடும் பேசேனே. 2\n1586. சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர்\nபாயிற் படுக்கை பொருந்தேனே. 3\n1587. செல்வந் துறழும் பொழில்ஒற்றித்\nஅவிழ்ந்த குழலும் முடியேனே. 4\n1588. சேவார் கொடியார் ஒற்றிநகர்\nபரிந்து நீரும் பருகேனே. 5\n1589. சிற்றம் பலத்தார் ஒற்றிநகர்\nமுடிக்கோர் மலரும் முடியேனே. 6\n1590. சிந்தைக் கினியார் ஒற்றிநகர்\nகந்தக் குழல்வாய்ப் பெண்ணே நான்\nகண்ணீர் ஒழியக் காணேனே. 7\n1591. தென்னஞ் சோலை வளர்ஒற்றி\nசோறெள் ளளவும் உண்ணேனே. 8\n1592. சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி\nபாடல் ஆடல் பயிலேனே. 9\n1593. செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச்\nஞாலத் தெவையும் நயவேனே. 10\nநற்றாய் நயத்தல் - திருவொற்றியூர்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1594. மாதர் மணியே மகளேநீ\nகூடி உடலம் குளிர்ந்தனையே. 1\n1595. திருவில் தோன்றும் மகளேநீ\nகூடி உடலம் குளிர்ந்தனையே. 2\n1596. என்னா ருயிர்போல் மகளேநீ\nகூடி உடலம் குளிர்ந்தனையே. 3\n1597. சேலை நிகர்கண் மகளேநீ\nகூடி உடலம் குளிர்ந்தனையே. 4\n1598. தேனேர் குதலை மகளேநீ\nகூடி உடலம் குளிர்ந்தனையே. 5\n1599. வில்லார் நுதலாய் மகளேநீ\nகூடி உடலம் குளிர்ந்தனையே. 6\n1600. அஞ்சொற் கிளியே மகளேநீ\nகூடி உடலம் குளிர்ந்தனையே. 7\n1601. பூவாய் வாட்கண் மகளேநீ\nகூடி உடலம் குளிர்ந்தனையே. 8\n1602. மலைநேர் முலையாய் மகளேநீ\nகூடி உடலம் குளிர்ந்தனையே. 9\n1603. மயிலின் இயல்சேர் மகளேநீ\nகூடி உடலம் குளிர்ந்தனையே. 10\n86. புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1604. உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 1\n1605. மாலே றுடைத்தாங் கொடிஉடையார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 2\n1606. பொய்யர் உளத்துப் புகுந்தறியார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 3\n1607. நந்திப் பரியார் திருஒற்றி\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 4\n1608. என்ஆ ருயிர்க்கோர் துணையானார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 5\n1609. மாணி உயிர்காத் தந்தகனை\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 6\n1610. வன்சொற் புகலார் ஓர்உயிரும்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 7\n1611. எட்டிக் கனியும் மாங்கனிபோல்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 8\n1612. காலை மலர்ந்த கமலம்போல்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 9\n1613 உலகம் உடையார் என்னுடைய\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 10\n1614. மாலும் அறியான் அயன்அறியான்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 11\n1615. உந்து மருத்தோ டைம்பூதம்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 12\n1616. ஆடல் அழகர் அம்பலத்தார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 13\n1617. தொழுது வணங்கும் சுந்தரர்க்குத்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 14\n1618. பாவம் அறுப்பார் பழிஅறுப்பார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 15\n1619. உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர்\n���ெய்வ தொன்றும் தெரிந்திலனே. 16\nr> 1620. ஊனம் அடையார் ஒற்றியினார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 17\n1621. மலையை வளைத்தார் மால்விடைமேல்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 18\n1622. பிரமன் தலையில் பலிகொள்ளும்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 19\n1623 பவள நிறத்தார் திருஒற்றிப்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 20\n1624 வண்டார் கொன்றை வளர்சடையார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 21\n1625. உணவை இழந்தும் தேவர்எலாம்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 22\n1626. வாக்குக் கடங்காப் புகழுடையார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 23\n1627. தரையிற் கீறிச் சலந்தரனைச்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 24\n1628. பெற்றம் இவரும் பெருமானார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 25\n1629. போக முடையார் பெரும்பற்றப்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 26\n1630. தாமப் புயனார் சங்கரனார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 27\n1631. ஆரூர் உடையார் அம்பலத்தார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 28\n1632. காலங் கடந்தார் மால்அயன்தன்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 29\n1633. சங்கக் குழையார் சடைமுடியார்\nசெய்வ தொன்றும் தெரிந்திலனே. 30\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1634. நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க\nதெரிந்தோர் குறிதான் செப்புவையே. 1\n1635. தரும விடையார் சங்கரனார்\nகணித்தோர் குறிதான் கண்டுரையே. 2\n1636. ஆழி விடையார் அருளுடையார்\nதுணிந்தோர் குறிநீ சொல்லுவையே. 3\n1637 அணியார் அடியார்க் கயன்முதலாம்\nகுறிதான் ஒன்றும் கூறுவையே. 4\n1638. பொன்னார் புயத்துப் போர்விடையார்\nவிரைந்தோர் குறிநீ விளம்புவையே. 5\n1639. பாலிற் றெளிந்த திருநீற்றர்\nதெரிந்தோர் குறிநீ செப்புகவே. 6\n1640. நிருத்தம் பயின்றார் நித்தியனார்\nமகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே. 7\n1641. கமலன் திருமால் ஆதியர்கள்\nதனித்தோர் குறிதான் சாற்றுவையே. 8\n1642. வன்னி இதழி மலர்ச்சடையார்\nதுணிந்தோர் குறிநீ சொல்லுவையே. 9\n1643 கற்றைச் சடைமேல் கங்கைதனைக்\nசூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே. 10\n1644. அரவக் கழலார் கருங்களத்தார்\nகுறிநீ ஒன்று கூறுவையே. 11\n( 41). இரங்கல்: தொ.வெ., ச.மு.க., ஆ.பா.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1645. பூணா அணிபூண் புயமுடையார்\nகனவோ நனவோ கண்டதுவே. 1\n1646. ஓட்டில் இரந்துண் டொற்றியிடை\nகனவோ நனவோ கண்டதுவே. 2\n1647. ஈதல் ஒழியா வண்கையினார்\nகனவோ நனவோ கண்டதுவே. 3\n1648. தொண்டு புரிவோர் தங்களுக்கோர்\nகனவோ நனவோ கண்டதுவே. 4\n1649. அடியர் வருந்த உடன்வருந்தும்\nகனவோ நனவோ கண்���துவே. 5\n1650. கொற்றம் உடையார் திருஒற்றிக்\nகனவோ நனவோ கண்டதுவே. 6\n1651. ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார்\nகனவோ நனவோ கண்டதுவே. 7\n1652. சலங்கா தலிக்கும் தாழ்சடையார்\nகனவோ நனவோ கண்டதுவே. 8\n1653. நிரந்தார் கங்கை நீள்சடையார்\nகனவோ நனவோ கண்டதுவே. 9\n1654. அளித்தார் உலகை அம்பலத்தில்\nகனவோ நனவோ கண்டதுவே. 10\n89. ஆற்றாக் காதலின் இரங்கல்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1655. மந்தா கினிவான் மதிமத்தம்\nசகியே இனிநான் சகியேனே. 1\n1656. பூமேல் அவனும் மால்அவனும்\nசகியே இனிநான் சகியேனே. 2\n1657. கருணைக் கொருநேர் இல்லாதார்\nசகியே இனிநான் சகியேனே. 3\n1658. ஆரா அமுதாய் அன்புடையோர்\nபரமர் தமது தோள் அணையத்\nசகியே இனிநான் சகியேனே. 4\n1659. துதிசெய் அடியர் தம்பசிக்குச்\nசகியே இனிநான் சகியேனே. 5\n1660. எங்கள் காழிக் கவுணியரை\nசகியே இனிநான் சகியேனே. 6\n1661. காவி மணந்த கருங்களத்தார்\nசகியே இனிநான் சகியேனே. 7\n1662. மலஞ்சா திக்கும் மக்கள்தமை\nசகியே இனிநான் சகியேனே. 8\n1663. நாக அணியார் நக்கர்எனும்\nசகியே இனிநான் சகியேனே. 9\n1664. தீர்ந்தார் தலையே கலனாகச்\nசகியே இனிநான் சகியேனே. 10\n1665. ஆயும் படிவத் தந்தணனாய்\nசகியே இனிநான் சகியேனே. 11\nதலைவி வியத்தல் - திருவொற்றியூர்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1666. பொன்னென் றொளிரும் புரிசடையார்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 1\n1667. அள்ளிக் கொடுக்கும் கருணையினார்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 2\n1668. அனத்துப் படிவம் கொண்டயனும்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 3\n1669. கொழுதி அளிதேன் உழுதுண்ணும்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 4\n1670. புன்னை இதழிப் பொலிசடையார்\n1671 சொல்லுள் நிறைந்த பொருளானார்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 6\n1672. நீர்க்கும் மதிக்கும் நிலையாக\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 7\n1673. கலக அமணக் கைதவரைக்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 8\n1674. கண்ணன் அறியாக் கழற்பதத்தார்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 9\n1675. மாழை மணித்தோள் எட்டுடையார்\nஎன்னென் றுரைப்ப தேந்திழையே. 10\n42. மிகுகழி என முற்பதிப்புகளிற் காணப்படுவது சிறப்பன்று.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1676. பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்\nமுன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர்\nஇன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ\nஉன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 1\n1677. பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்\nபுற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்\nதெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த\nஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 2\n1678. அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்\nதெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்\nகளித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ\nஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 3\n1679. எண்தோள் இலங்கும் நீற்றணிய ரியார்க்கும் இறைவர் எனைஉடையார்\nவண்டோ லிடும்பூங் கொன்றைஅணி மாலை மார்பர் வஞ்சமிலார்\nதண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம்\nஉண்டோ இலையோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 4\n1680. தவர்தாம் வணங்கும் தாளுடையார் தாய்போல் அடியர் தமைப்புரப்பார்\nபவர்தாம் அறியாப் பண்புடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்\nஅவர்தாம் மீண்டுற் றணைவாரோ அன்றி நான்போய் அணைவேனோ\nஉவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 5\n1681. பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்\nமைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்\nவைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ\nஉய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 6\n1682. தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண்அளியார்\nமிக்க வளஞ்சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்தன்\nதுக்கம் அகலச் சுகம்அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோதான்\nஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 7\n1683. வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார்\nவண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து\nவண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ\nஉண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 8\n1684. ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்\nசேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும்\nபார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ\nஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 9\n1685. அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார்\nவெள்ள மிகும்பொ���் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர்\nகள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ\nஉள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1686. விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்\nஅடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்\nஉடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ\nஇடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 1\n1687. கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்\nதிருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்\nபெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ\nஇருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 2\n1688. மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்\nபட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ\nகட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ\nஇட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 3\n1689. நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்\nதடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்\nபடங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ\nஇடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே. 4\n1690. திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்\nஎருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்\nஉருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ\nஇருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 5\n1691. மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்\nமாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே\nஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே\nஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 6\n1692 மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்\nயோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே\nஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்\nஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 7\n1693. விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்\nஉண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்\nதண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ\nஎண்பார் ம��ல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 8\n1694. நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும்\nஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ\nநாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ\nஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 9\n1695. உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு\nவெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்\nகள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ\nஎள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. 10\n93. காதற் சிறப்புக் கதுவா மாண்பு\nதலைவி கழற் றெதிர்மறுத்தல் -- திருவொற்றியூர்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1696. உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்\nஅலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்\nதிலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்\nகலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 1\n1697. பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்\nஅருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்\nஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்\nகருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 2\n1698. எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும்\nகொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும்\nவல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும்\nகல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 3\n1699 என்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும்\nஅன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும்\nதுன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும்\nகன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 4\n1700. என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும்\nஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும்\nநன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும்\nகன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 5\n1701. என்கண் அனையார் மலைமகளை இச்சித் தணைந்தார் ஆனாலும்\nவன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்\nபுன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்\nகன்னல் மொழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 6\n1702. வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்\nதாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும்\nஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும்\nகாழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 7\n1703. விமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்\nஅமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும்\nநமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும்\nகமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 8\n1704. மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும்\nஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும்\nவான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும்\nகான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 9\n1705. போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்\nஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்\nதார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்\nகார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 10\n1706. கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்\nசாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்\nமாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்\nகாதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 11\n1707. உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்\nஅடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்\nபடையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்\nகடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. 12\nதோழியொடு கூறல் --- திருவொற்றியூர்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1708. ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்\nமாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்\nநாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்\nஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 1\n1709. காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்\nபோதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்\nசீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி\nஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 2\n1710. பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்\nகண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்\nநண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள\nஎண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 3\n1711. ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை\nவீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்\nசேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ\nயார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 4\n1712. சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்\nசேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்\nதாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்\nஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 5\n1713. வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்\nதில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்\nஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்\nஇல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ. 6\n1714. திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய்\nமருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என்\nஅருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல்\nஇருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 7\n1715. அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே\nநசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்\nஇசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்\nஇசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ. 8\n1716. மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார்\nசேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர்\nபாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற்\nகேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 9\n1717. மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும்\nஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என்\nபாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே\nஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1718. திடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை\nமடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து\nபடனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 1\n1719. தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத்\nதுக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே\nபக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 2\n1720. தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை\nமாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து\nபாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 3\n1721. நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண\nநலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து\nபலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 4\n1722. நாடார் வளங்கொள் ஒற்றிநகர் நாதர் பவனி தனைக்காண\nநீடா சையினால் வந்துவந்து நின்றால் நமது நிறைகவர்ந்து\nபாடார் வலராம் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஓடா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 5\n1723 அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண\nஇழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து\nபழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 6\n1724. திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்\nகரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு\nபரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 7\n1725. கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை\nவிடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து\nபடுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 8\n1726. தில்லை உடையார் திருஒற்றித் தியாகர் அவர் பவனிதனைக்\nகல்லை உருக்கிக் காணவந்தால் கரணம் நமது கரந்திரவி\nபல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஒல்லை ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 9\n1727. மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண\nஅடையா மகிழ்வி னொடும்வந்தால்அம்மா நமது விடயமெலாம்\nபடையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. 10\nஅறுசீர்க் கழ���நெடிலடி ஆசிரிய விருத்தம்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 1\n1729. மருகா வொற்றி வாணர்பலி\nவையர் மொழிந்த வருண்மொழியே. 2\n1730. விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 3\n1731. வேலை ஞாலம் புகழொற்றி\nவையர் மொழிந்த வருண்மொழியே. 4\n1732. உயிரு ளுறைவீர் திருவொற்றி\nவையர் மொழிந்த வருண்மொழியே. 5\n1733. தண்கா வளஞ்சூழ் திருவொற்றித்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 6\n1734. அலங்கும் புனற்செய் யொற்றியுளீ\nவையர் மொழிந்த வருண்மொழியே. 7\n1735. விண்டு வணங்கு மொற்றியுளீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 8\n1736. மட்டார் மலர்க்கா வொற்றியுளீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 9\n1737. ஒற்றி நகரீர் மனவாசி\nவையர் மொழிந்த வருண்மொழியே. 10\n1738. வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 11\n1739. தீது தவிர்க்கு மொற்றியுளீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 12\n1740. ஒண்கை மழுவோ டனலுடையீ\nவையர் மொழிந்த வருண்மொழியே. 13\n1741. ஒருவ ரெனவா ழொற்றியுளீ\nவையர் மொழிந்த வருண்மொழியே. 14\n1742. பேரா ரொற்றி யீரும்மைப்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 15\n1743. தளிநான் மறையீ ரொற்றிநகர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 16\n1744. ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ\nவையர் மொழிந்த வருண்மொழியே. 17\n1745. மன்னி வளரு மொற்றியுளீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 18\n1746. வளஞ்சே ரொற்றி யீருமது\nவையர் மொழிந்த வருண்மொழியே. 19\n1747. வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 20\n1748. புயப்பா லொற்றி யீரச்சம்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 21\n1749. தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 22\n1750. உகஞ்சே ரொற்றி யூருடையீ\nவையர் மொழிந்த வருண்மொழியே. 23\n1751. ஊரா மொற்றி யீராசை\nவையர் மொழிந்த வருண்மொழியே. 24\n1752. வருத்தந் தவரீ ரொற்றியுளீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 25\n1753. மைய லகற்றீ ரொற்றியுளீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 26\n1754. தாவென் றருளு மொற்றியுளீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 27\n1755. வயலா ரொற்றி மேவுபிடி\nவையர் மொழிந்த வருண்மொழியே. 28\n1756. என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ\nவையர் மொழிந்த வருண்மொழியே. 29\n1757. நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 30\n1758. முடியா வளஞ்சூ ழொற்றியுளீர்\nவையர் மொழிந்த வருண்மொழியே. 31\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1759. ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக\nகொங்கை யெனவே கூறினரே. 1\n1760. கானார் சடையீ ரென்னிருக்கைக்\nமருங்குற் கலையு ��ென்றார் நீர்\nனங்கு மிருந்தே னென்றாரே. 2\n1761. வானங் கொடுப்பீர் திருவொற்றி\nரென்றே னகலா ரென்றாரே. 3\n1762. இருமை யளவும் பொழிலொற்றி\nகருதாண் பாலன் றென்றாரே. 4\n1763. ஒசிய விடுகு மிடையாரை\nநீகண் டதுவே யென்றாரே. 5\n1764. கலையா ளுடையீ ரொற்றிநின்றீர்\nனீயா வென்று நின்றாரே. 6\n1765. சீலம் படைத்தீர் திருவொற்றித்\nறார மிரண்டா மென்றாரே. 7\n1766. ஞால ராதி வணங்குமொற்றி\nகொண்டோ முக்க ணென்றாரே. 8\n1767. வண்மை தருவீ ரொற்றிநின்று\nதகையே யருள்வ தென்றாரே. 9\n1768. ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ\nசுத்த வியப்பொன் றென்றாரே. 10\n1769. கனிமா னிதழி முலைச்சுவடு\nபனிமால் வரைகா ணென்றாரே. 11\n1770. அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்\nவாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்\nகாக்கக் கடனுனக்கே காண். 1\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1771. ஒருமா முகனை யொருமாவை\nவள்ள லடியும் வணங்குவாம். 1\nகடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1772. திருவார் கமலத் தடம்பணைசூழ்\nரிதுதான் சேடி யென்னேடீ. 1\n1773. தண்ணார் மலரை மதிநதியைத்\nரிதுதான் சேடி யென்னேடீ. 2\n1774. பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப்\nரிதுதான் சேடி யென்னேடீ. 3\n1775. மடையிற் கயல்பா யொற்றிநகர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 4\n1776. மன்றன் மணக்கு மொற்றிநகர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 5\n1777. கோமாற் கருளுந் திருவொற்றிக்\nரிதுதான் சேடி யென்னேடீ. 6\n1778. அம்மா லயனுங் காண்பரியீர்க்\nரிதுதான் சேடி யென்னேடீ. 7\n1779. கண்கள் களிப்ப வீண்டுநிற்குங்\nரிதுதான் சேடி யென்னேடீ. 8\n1780. ஆரா மகிழ்வு தருமொருபே\nநேராய் விருந்துண் டோ வென்றார்\nரிதுதான் சேடி யென்னேடீ. 9\n1781. அடுத்தார்க் கருளு மொற்றிநக\nரிதுதான் சேடி யென்னேடீ. 10\n1782. இந்தா ரிதழி யிலங்குசடை\nரிதுதான் சேடி யென்னேடீ. 11\n1783. தன்னந் தனியா யிங்குநிற்குஞ்\nரிதுதான் சேடி யென்னேடீ. 12\n1784. மாறா வழகோ டிங்குநிற்கும்\nரிதுதான் சேடி யென்னேடீ. 13\n1785. வண்மை யுடையார் திருவொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 14\n1786. திருவை யளிக்குந் திருவொற்றித்\nரிதுதான் சேடி யென்னேடீ. 15\n1787. முந்தை மறையோன் புகழொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 16\n1788. துன்ன லுடையா ரிவர்தமைநீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 17\n1789 சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத்\nரிதுதான் சேடி யென்னேடீ. 18\n1790. நடங்கொள் பதத்தீர் திருவொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 19\n1791. சங்க மருவு மொற்றிய��ளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 20\n1792. துதிசே ரொற்றி வளர்தரும\nரிதுதான் சேடி யென்னேடீ. 21\n1793. உடற்கச் சுயிரா மொற்றியுளீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 22\n1794. மணங்கே தகைவான் செயுமொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 23\n1795. ஒற்றி நகரா ரிவர்தமைநீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 24\n1796. கண்ணின் மணிபோ லிங்குநிற்குங்\nரிதுதான் சேடி யென்னேடீ. 25\n1797. சேடார் வளஞ்சூ ழொற்றிநகர்\nனோடார் கரத்தீ ரெண்டோ ள்க\nரிதுதான் சேடி யென்னேடீ. 26\n1798. துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித்\nரிதுதான் சேடி யென்னேடீ. 27\n1799. ஒருகை முகத்தோர்க் கையரெனு\nரிதுதான் சேடி யென்னேடீ. 28\n1800. திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ்\nரிதுதான் சேடி யென்னேடீ. 29\n1801. வளஞ்சே ரொற்றி மாணிக்க\nரிதுதான் சேடி யென்னேடீ. 30\n1802. பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 31\n1803 வயலா ரொற்றி வாணரிவர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 32\n1804. பேர்வா ழொற்றி வாணரிவர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 33\n1805. பெருஞ்சீ ரொற்றி வாணரிவர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 34\n1806 வலந்தங் கியசீ ரொற்றிநகர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 35\n1807. தேனார் பொழிலா ரொற்றியில்வாழ்\nரிதுதான் சேடி யென்னேடீ. 36\n1808. செச்சை யழகர் திருவொற்றித்\nரிதுதான் சேடி யென்னேடீ. 37\n1809. மன்றார் நிலையார் திருவொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 38\n1810. வாரா விருந்தாய் வள்ளலிவர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 39\n1811. செங்கேழ் கங்கைச் சடையார்வாய்\nரிதுதான் சேடி யென்னேடீ. 40\n1812. கொடையா ரொற்றி வாணரிவர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 41\n1813 பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய\nரிதுதான் சேடி யென்னேடீ. 42\n1814 வயலார் சோலை யெழிலொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 43\n1815. பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 44\n1816. இட்டங் களித்த தொற்றியுளீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 45\n1817. பாற்றக் கணத்தா ரிவர்காட்டுப்\nரிதுதான் சேடி யென்னேடீ. 46\n1818. குருகா ரொற்றி வாணர்பலி\nகொள்ள வகையுண் டோ வென்றே\nரிதுதான் சேடி யென்னேடீ. 47\n1819. வேலை ஞாலம் புகழொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 48\n1820. உயிரு ளுறைவீர் திருவொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 49\n1821. தண்கா வளஞ்சூழ் திருவொற்றித்\nரிதுதான் சேடி யென்னேடீ. 50\n1822. செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர்\nலணங்கே நீயே ழடைதி யென்றார்\nரிதுதான் சேடி யென்னேடீ. 51\n1823. விண்டு வணங்கு மொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 52\n1824. மட்டார் மலர்க்கா வொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 53\n1825. ஒற்றி நகரீர் மனவசிதா\nரிதுதான் சேடி யென்னேடீ. 54\n1826. வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 55\n1827. தீது தவிர்க்கு மொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 56\n1828. ஒண்கை மழுவோ டனலுடையீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 57\n1829. ஒருவ ரெனவா ழொற்றியுளீ\nருமக்கம் மனையுண் டோ வென்றே\nரிதுதான் சேடி யென்னேடீ. 58\n1830. பேரா ரொற்றி யீரும்மைப்\nரிதுதான் சேடி யென்னேடீ. 59\n1831. தளிநான் மறையீ ரொற்றிநகர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 60\n1832. ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 61\n1833. மன்னி விளங்கு மொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 62\n1834. வளஞ்சே ரொற்றி யீரெனக்கு\nரிதுதான் சேடி யென்னேடீ. 63\n1835. வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர்\nவிளங்கு மலரே விளம்புநெடு மாற்றா ரென்றே னிலைகாணெம்\nரிதுதான் சேடி யென்னேடீ. 64\n1836. புயப்பா லொற்றி யீரச்சம்\nரிதுதான் சேடி யென்னேடீ. 65\n1837. 1837. தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 66\n1838. உகஞ்சே ரொற்றி யூருடையீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 67\n1839. ஊரா மொற்றி யீராசை\nரிதுதான் சேடி யென்னேடீ. 68\n1840. வருத்தந் தவிரீ ரொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 69\n1841. மைய லகற்றீ ரொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 70\n1842. தாவென் றருளு மொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 71\n1843. என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 72\n1844. வயலா ரொற்றி மேவுபிடி\nரிதுதான் சேடி யென்னேடீ. 73\n1845. நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 74\n1846. முடியா வளஞ்சூ ழொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 75\n1847. ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக\nரிதுதான் சேடி யென்னேடீ. 76\n1848. வானார் வணங்கு மொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 77\n1849. பற்று முடித்தோர் புகழொற்றிப்\nரிதுதான் சேடி யென்னேடீ. 78\n1850. வானங் கொடுப்பீர் திருவொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 79\n1851. ஞானம் படைத்த யோகியர்வாழ்\nரிதுதான் சேடி யென்னேடீ. 80\n1852. கருமை யளவும் பொழிலொற்றிக்\nரிதுதான் சேடி யென்னேடீ. 81\n1853. ஒசிய விடுகு மிடையாரை\nரிதுதான் சேடி யென்னேடீ. 82\n1854. கலையா ளுடையீ ரொற்றிநின்றீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 83\n1855. சீலம் படைத்தீர் திருவொற்றித்\nரிதுதான் சேடி யென்னேடீ. 84\n1856. ஞால நிகழும் புகழொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 85\n1857. வண்மை தருவீ ரொற்றிநகர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 86\n1858. தவந்தங் கியசீ ரொற்றிநகர்\nரி��ுதான் சேடி யென்னேடீ. 87\n1859. ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 88\n1860 கனிமா னிதழி முலைச்சுவடு\nரிதுதான் சேடி யென்னேடீ. 89\n1861 சிறியேன் றவமோ வெனைப்பெற்றார்\nரிதுதான் சேடி யென்னேடீ. 90\n1862 அளிக்குங் குணத்தீர் திருவொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 91\n1863 வாசங் கமழு மலர்ப்பூங்கா\nரிதுதான் சேடி யென்னேடீ. 92\n1864 பேசுங் கமலப் பெண்புகழும்\nரிதுதான் சேடி யென்னேடீ. 93\n1865 கொடியா லெயில்சூ ழொற்றியிடங்\nரிதுதான் சேடி யென்னேடீ. 94\n1866 என்னே ருளத்தி னமர்ந்தீர்நல்\nரிதுதான் சேடி யென்னேடீ. 95\n1867 நல்லார் மதிக்கு மொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 96\n1868 மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம்\nரிதுதான் சேடி யென்னேடீ. 97\n1869 ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ\nரூர்தான் வேறுண் டோ வென்றே\nரிதுதான் சேடி யென்னேடீ. 98\n1870 விழியொண் ணுதலீ ரொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 99\n1871 விண்ணார் பொழில்சூ ழொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 100\n1872 செம்பான் மொழியார் முன்னரெனைச்\nரிதுதான் சேடி யென்னேடீ. 101\n1873 மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 102\n1874 ஆறு முகத்தார் தமையீன்ற\nரிதுதான் சேடி யென்னேடீ. 103\n1875 வள்ளன் மதியோர் புகழொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 104\n1876 உள்ளத் தனையே போலன்ப\nரிதுதான் சேடி யென்னேடீ. 105\n1877 அச்சை யடுக்குந் திருவொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 106\n1878 அள்ளற் பழனத் திருவொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 107\n1879 விஞ்சு நெறியீ ரொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 108\n1880 அளியா ரொற்றி யுடையாருக்\nரிதுதான் சேடி யென்னேடீ. 109\n1881 விச்சைப் பெருமா னெனுமொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 110\n1882. படையம் புயத்தோன் புகழொற்றிப்\nரிதுதான் சேடி யென்னேடீ. 111\n1883 கூம்பா வொற்றி யூருடையீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 112\n1884. புயல்சூ ழொற்றி யுடையீரென்\nரிதுதான் சேடி யென்னேடீ. 113\n1885. நடவாழ் வொற்றி யுடையீர்நீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 114\n1886. கோடா வொற்றி யுடையீர்நுங்\nரிதுதான் சேடி யென்னேடீ. 115\n1887. நலமா மொற்றி யுடையீர்நீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 116\n1888. > மதிலொற் றியினீர் நும்மனையாண்\nரிதுதான் சேடி யென்னேடீ. 117\n1889. தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 118\n1890. அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 119\n1891. பங்கே ருகப்பூம் பணையொற்றிப்\nரிதுதான் சேடி யென்னேடீ. 120\n1892. மாணப் புகழ்சே ரொற்றி���ுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 121\n1893. நல்லா ரொற்றி யுடையீர்யா\nரிதுதான் சேடி யென்னேடீ. 122\n1894. ஆட்டுத் தலைவர் நீரொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 123\n1895. ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா\nரிதுதான் சேடி யென்னேடீ. 124\n1896. இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 125\n1897. உடையா ரென்பா ருமையொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 126\n1898. என்னா ருயிர்க்குப் பெருந்துணையா\nரிதுதான் சேடி யென்னேடீ. 127\n1899. பெருந்தா ரணியோர் புகழொற்றிப்\nரிதுதான் சேடி யென்னேடீ. 128\n1900. செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர்\nளுடுக்கக் கலையுண் டோ வென்றே\nரிதுதான் சேடி யென்னேடீ. 129\n1901. கற்றைச் சடையீர் திருவொற்றிக்\nரிதுதான் சேடி யென்னேடீ. 130\n1902. கற்றீ ரொற்றீர் முன்பொருவான்\nரிதுதான் சேடி யென்னேடீ. 131\n1903. உடுக்கும் புகழா ரொற்றியுளா\nரிதுதான் சேடி யென்னேடீ. 132\n1904. காவா யொற்றிப் பதியுடையீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 133\n1905. ஊட்டுந் திருவா ழொற்றியுளீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 134\n1906. கந்த வனஞ்சூ ழொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 135\n19070. ஆழி விடையீர் திருவொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 136\n1908. உற்ற விடத்தே பெருந்துணையா\nரிதுதான் சேடி யென்னேடீ. 137\n1909. யான்செய் தவத்தின் பெரும்பயனே\nரிதுதான் சேடி யென்னேடீ. 138\n1910. கருணைக் கடலே யென்னிரண்டு\nரிதுதான் சேடி யென்னேடீ. 139\n1911 காவிக் களங்கொள் கனியேயென்\nரிதுதான் சேடி யென்னேடீ. 140\n1912. கண்ணும் மனமுங் களிக்குமெழிற்\nரிதுதான் சேடி யென்னேடீ. 141\n1913. தாங்கும் விடைமே லழகீரென்\nரிதுதான் சேடி யென்னேடீ. 142\n1914. அம்மை யடுத்த திருமேனி\nரிதுதான் சேடி யென்னேடீ. 143\n1915. உண்கண் மகிழ்வா லளிமிழற்று\nரிதுதான் சேடி யென்னேடீ. 144\n1916. வணங்கே ழிலங்குஞ் செஞ்சடையீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 145\n1917. கரும்பி லினியீ ரென்னிரண்டு\nரிதுதான் சேடி யென்னேடீ. 146\n1918. நிலையைத் தவறார் தொழுமொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 147\n1919. உதயச் சுடரே யனையீர்நல்\nரிதுதான் சேடி யென்னேடீ. 148\n1920. புரக்குங் குணத்தீர் திருவொற்றிப்\nரிதுதான் சேடி யென்னேடீ. 149\n1921. பதங்கூ றொற்றிப் பதியீர்நீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 150\n1922. யோக முடையார் புகழொற்றி\nரிதுதான் சேடி யென்னேடீ. 151\n1923. வளநீ ரொற்றி வாணரிவர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 152\n1924. மெய்ந்நீ ரொற்றி வாணரிவர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 153\n1925 சீலஞ் சேர்ந்த வொற்றியுளீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 154\n1926 ஊற்றார் சடையீ ரொற்றியுளீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 155\n1927. நீரை விழுங்குஞ் சடையுடையீ\nரிதுதான் சேடி யென்னேடீ. 156\n1928. பொன்னேர் மணிமன் றுடையீர்நீர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 157\n1929. அடையார் புரஞ்செற் றம்பலத்தே\nரிதுதான் சேடி யென்னேடீ. 158\n1930. தேவர்க் கரிய வானந்தத்\nரிதுதான் சேடி யென்னேடீ. 159\n1931. கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர்\nரிதுதான் சேடி யென்னேடீ. 160\n1932. புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர்\nறிரியும் புலியூ ரன்றுநின் போற்\nரிதுதான் சேடி யென்னேடீ. 161\n1933. தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித்\nரிதுதான் சேடி யென்னேடீ. 162\n1934. மணங்கொ ளிதழிச் சடையீர்நீர்\nகுணங்கொண் மொழிகேட் டோ ரளவு\nரிதுதான் சேடி யென்னேடீ. 163\n1935. ஆற்றுச் சடையா ரிவர்பலியென்\nரிதுதான் சேடி யென்னேடீ. 164\n1936. ஓங்குஞ் சடையீர் நெல்வாயி\nரிதுதான் சேடி யென்னேடீ. 165\n99. கண் நிறைந்த கணவன்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1937. மைய லழகீ ரூரொற்றி\nரிதுதான் சேடி யென்னேடி.(43) 1\n(43). ஆ.பா. இதனைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்திருக்கிறார். 'இது ஒற்றியூர்ப் பதிகங்கள் சிற்சில கொண்ட ஒரு சுவடியில்\n2-ஆம் திருமுறை உள்ளப் பஞ்சகத்தில் ''பிறவாநெறியது'' என்ற பாடலை அடுத்து ஓர் தனிப்பாசுரமாகச் சுவாமிகளால் எழுதப்\nபட்டிருக்கிறது' என்பது ஆ. பா. குறிப்பு. பொன்னேரி சுந்தரம் பிள்ளை திரட்டிய ஆறு திருமுறைகளும் சேர்ந்த முதற்பதிப்பில்\n(1892) ஆறாந் திருமுறையில் பல்வகைய தனிப்பாடல்கள் என்ற தொகுப்பில் இங்கிதமாலையின் தொடர்ச்சி என்ற தலைப்புடன்\nஇது முதன்முதலாக அச்சிடப்பெற்றிருக்கிற்து. ச.மு.க. பதிப்பில் இது இங்கிதமாலை யுடனேயே 166ஆம் பாவாகச் சேர்க்கப்\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1938. காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்\nசீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே\nதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்\nநாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே. 1\n101. இராமநாமப் பதிகம் (44)\n(44). கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1939. திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்\nசெழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்\nதருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்\nதனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே\nஇருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்\nதென்அரசே என்அமுதே என்தா யேநின்\nமரு��லர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ\nமனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே. 1\n1940. கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்\nகடத்ததடங் கடலேஎன் கருத்தே ஞான\nமலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்\nமனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்\nதலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்\nதசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள\nநிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்\nநிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே. 2\n1941. மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்\nமற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்\nவிண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்\nவித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்\nபுண்ணாளா நின்றமன முடையேன் செய்த\nபொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்\nகண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்\nகைவிடில்என் செய்வேனே கடைய னேனே. 3\n1942. தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்\nசிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ\nவெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம\nவியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில்\nஇவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்\nகிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ\nசெய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய்\nதிருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே. 4\n1943. வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல\nமணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்\nதேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்\nதெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா\nஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்\nகுழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ\nகான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்\nகாட்டினையே என்னேநின் கருணை ஈதோ. 5\n1944. பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்\nபோக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி\nஎன்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ\nஎன்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்\nபின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்\nபேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா\nஉன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்\nஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே. 6\n1945. அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன்\nஆருயிருக் கொருதுணையே அரசே பூவை\nநிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே\nநெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய\nமறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோ ர்\nவாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத்\nதிறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின்\nதிருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே. 7\n1946. கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே\nகண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை\nஎல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்\nஇரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே\nபொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்\nபுண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ\nஅல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்\nஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே. 8\n1947. மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே\nமனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்\nஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்\nஅறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே\nபொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்\nபுறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி\nமெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்\nவெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே. 9\n1948. கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக்\nகுருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம்\nஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ\nஅவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன்\nஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய்\nஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச்\nசீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன்\nதிருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே. 10\n102. வீரராகவர் போற்றிப் பஞ்சகம்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1949. தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி\nவண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி\nஅண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி\nவிண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி. 1\n1950. பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி\nநீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி\nதூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி\nவேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி. 2\n1951. மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி\nகோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி\nஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி\nவேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி. 3\n1952. இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே\nகளங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி\nதுளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி\nவிளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி. 4\n1953. அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி\nபொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி\nவற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி\nவெற்புயர் எவ்��ு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி. 5\n(45). அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக் கிணங்க அருளிச் செய்தது.\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1954. சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச்\nபார்வளர் திறனும் பயன்வளர் பரிசும்\nவார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய்\nஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத்\nதிரேணுகை எனும்ஒரு திருவே. 1\n1955. உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய\nஅவந்தனில் அலையா வகைஎனக் குன்தன்\nநவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே\nஇவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத்\nதிரேணுகை எனும்ஒரு திருவே. 2\n1956. விருந்தினர் தம்மை உபசரித் திடவும்\nதிருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும்\nவருந்திவந் தடைந்தோர்க் கருள்செயும் கருணை\nஇருந்திசை புகழும் இசைதுலுக் காணத்\nதிரேணுகை எனும்ஒரு திருவே. 3\n1957. புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும்\nநண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும்\nவிண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய்\nஎண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத்\nதிரேணுகை எனும்ஒரு திருவே. 4\n1957. மனமெலி யாமல் பிணியடை யாமல்\nசினநிலை யாமல் உடல்சலி யாமல்\nஅனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய்\nஇனமகிழ் சென்னை இசைதுலுக் காணத்\nதிரேணுகை எனும்ஒரு திருவே. 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2010/07/02/rama-gopalan/", "date_download": "2018-06-20T19:05:56Z", "digest": "sha1:5HPXHWRBRYXKXIP7BB7VU6AEOWVD3NKO", "length": 10100, "nlines": 95, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "இந்துக்களின் புனித இடங்களைப் பாதுகாக்க வேண்டும் : இராம.கோபாலன் | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← கொடைக்கானல் மாணவியை செய்த பலாத்காரம் பப்ளிக் ஸ்கூலின் தாளாளர் பிரைட் சரணடைந்தார்.\nகருணாநிதி குடும்பத்தால் பழிவாங்கப்படும் நேர்மையான அதிகாரி →\nஇந்துக்களின் புனித இடங்களைப் பாதுகாக்க வேண்டும் : இராம.கோபாலன்\nவியாழன், 01 ஜூலை 2010 09:49\nஇந்துக்களின் புனித இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகலியுகத் தெய்வமான திருவேங்கடமுடையான் எழுந்தருளியிருக்கும் திர��ப்பதி மலை மீது கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிக்கும் சதிக்கு ஆந்திராவின் முதல்வராக இருந்த சாமுவேல் ராஜசேகர ரெட்டி துணைபோனார். அதனைக் கண்டித்து பெரும் போராட்டம் வெடித்தது. அதன் பிறகு அரசும், அரசியல்வாதிகளும் பின்வாங்கினர். கிறிஸ்தவர்கள் சதி முறியடிக்கப்பட்டது.\nகோவை மாவட்டத்தில் உள்ள தென்கயிலாயம் தலத்திற்குக் கிறிஸ்தவர்களால் ஏற்பட்ட ஆபத்தை அடுத்து தென்கயிலாய பாதுகாப்பு மாநாடும், போராட்டமும் நடைபெற்றது. அதற்குப் பின் அந்தச் சதி தடுத்து நிறுத்தப்பட்டது.\nபிருங்கி மகா முனிவர் வாழ்ந்து தவம் செய்த தலம் பிருங்கி மலை, பேச்சு வழக்கில் பரங்கிமலை என்று அழைக்கப்பட்டது. அங்கு புனிதமான பிருங்கீஸ்வரர் ஆலயம் பல நூற்றாண்டுகளாக வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த மலை ஆங்கிலேய கிறிஸ்தவர்கள் சூழ்ச்சியால் ஆக்கிரமிக்கப்பட்டது.\nதோமையர் (தாமஸ்) என்பவர் அந்த இடத்திற்கு வரக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்து இந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. அச்சிறுப்பாக்கம் மலையைச் சுற்றி கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்களோடு இணைந்து அச்சிறுப்பாக்கம் மலையையும், அங்குள்ள ஆலயத்தையும் பாதுகாத்திட இந்து முன்னணி போராடி வருகிறது.\nஇதுபோல் குறுமுனி அகத்தியர் வாழ்ந்து தமிழ் பரப்பிய பொதிகை மலையிலும் கிறிஸ்தவ சதி வேலை வெளிப்பட்டது. அதனை எதிர்த்தும் போராடியது இந்து முன்னணி. தற்போது சித்தர்கள் என்றென்றும் வாழும் சதுரகிரி மலை கிறிஸ்தவர்களின் சதிக்கு இலக்காகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசதுரகிரி, சித்தர்கள் வாழ்ந்து வருகிற பூமி. இங்கு கிறிஸ்தவர்கள் இடைïறு செய்தால் சிவ பக்தர்கள் வெகுண்டெழுவார்கள், விளைவுகள் மோசமாகும் என எச்சரிக்கிறோம்.\nஇந்துக்களின் புனிதமான இடங்கள் பாதுகாக்கப்படவும், வழிபடவும் தக்க ஏற்பாடு செய்வது தமிழக அரசின் கடமை. தமிழக அரசும், காவல்துறையும் உடன் நடவடிக்கை எடுத்து கிறிஸ்தவர்களின் சூழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/gujarat/", "date_download": "2018-06-20T18:29:14Z", "digest": "sha1:W5XS5XC64UNFX6ODPRDL6IEHMK2CPRLD", "length": 16828, "nlines": 125, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "குஜராத் Tourism, Travel Guide & Tourist Places in குஜராத்-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» குஜராத்\nகுஜராத் சுற்றுலா – ஒரு முன்னோட்டம்\nஇந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் குஜராத் மாநிலம் அதன் புவியியல் இருப்பிடத்திற்காகவும், வெகு ஆழமான இந்திய பாரம்பரிய மரபு மற்றும் கலாச்சாரத்துக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்திய துணைக்கண்ட வரலாற்றில் மிக நீண்ட காலமாகவே வாணிகம், கலாச்சாரம் போன்றவற்றின் கேந்திரமாக குஜராத் மாநிலம் இருந்து வந்துள்ளது. தேசப்பிதா மஹாத்மா காந்தி இம்மண்ணில் பிறந்தவர் என்பது இந்த மாநிலத்தின் மற்றொரு தனிப்பெருமையாகும்.\nபுவியியல் ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட இயல்பம்சங்களை குஜராத் மாநிலம் பெற்றிருக்கிறது. கட்ச் வளைகுடாப்பகுதியின் உப்பு சதுப்புநிலப்பகுதி, அழகிய கடற்கரைகள், சபுத்ரா மற்றும் கிர்னார் மலைகள் மற்றும் அவை சார்ந்த இயற்கை எழிற்பிரதேசங்கள் போன்றவை இந்த மண்ணிற்கு ஒரு தனித்தன்மையான ரம்மியத்தை வழங்கியுள்ளன.\nகுஜராத் மாநிலம் அதன் வடபகுதியில் உள்ள கட்ச் பகுதி மற்றும் தென் மேற்குப்பகுதியில் உள்ள கத்தியவார் ஆகிய இரண்டு பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது.\nசௌராஷ்டிரா என்றும் அழைக்கப்பட்ட கத்தியவார் பிரதேசம் ஆங்கிலேயர் காலத்தில் 217 சமஸ்தானங்களை உள்ளடக்கியிருந்தது. எனவே வரலாற்று காலத்தை சேர்ந்த பல உன்னத நினைவுச்சின்னங்கள் மற்றும் மாட மாளிகைகளை இந்த பிரதேசம் கொண்டிருக்கிறது.\nகுஜராத்திய கலாச்சார மரபின் உன்னத அம்சங்களை இங்கு கொண்டாடப்படும் ராஸ் மற்றும் கர்பா கொண்டாட்டங்களின் போது பார்த்து ரசிக்கலாம்.\n26 மாவட்டங்களை கொண்டுள்ள குஜராத் மாநிலத்தில் வேறெங்கும் பார்க்க முடியாத பல அற்புதமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன.\nகன்னிமை கெடாத தூய்மையுடன் ஒளிரும் அரபிக்கடல் கடற்கரைகள் மற்றும் சஹயாத்திரி மலைத்தொடர்களின் கம்பீரமான சரிவுகள், ஆரவல்லி மற்றும் சத்புரா மலைத்தொடர்களின் எழிற்தோற்றங்கள் மற்றும் வித்தியாசமான நில அமைப்பை கொண்டு காட்சியளிக்கும் கட்ச் ரான் வளைகுடாப்பகுதி ஆகியவை குஜராத் மாநிலத்தை ஒரு சுவாரசியமான சுற்றுலா பூமியாக அடையாளப்படுத்துகி��்றன.\nதித்தால் எனும் கருப்பு மணல் கடற்கரை, மாண்டவி பீச், சோர்வாட் பீச், அஹமத்பூர் –மாண்ட்வி பீச், சோம்நாத் பீச், போர்பந்தர் பீச், துவாரகா பீச் என்று ஏராளமான அழகுக்கடற்கரைகள் குஜராத் மாநிலத்தில் நீண்டு கிடக்கின்றன.\nஇயற்கை அழகு ஒரு புறம் இருக்க இந்தியா முழுமைக்கும் அறியப்படும் முக்கியமான புனித யாத்திரை ஸ்தலங்களும் இந்த குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளன. துவாரகா மற்றும் சோம்நாத் ஆகியவை இந்திய புராணிக மரபில் பிரதான இடத்தை பெற்றுள்ள புனித ஸ்தலங்களாக புகழ் பெற்றுள்ளன.\nஇவை தவிர அம்பாஜி கோயில் மற்றும் கிர்னார் மலைகளில் உள்ள ஹிந்து மற்றும் ஜைனக்கோயில்களும் முக்கியமான வழிபாட்டுத்தலங்களாக பிரசித்தமாக அறியப்படுகின்றன.\nமிக முக்கியமான வரலாற்றுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் ஸ்தலங்கள் போன்றவற்றையும் குஜராத் மாநிலம் பெற்றிருக்கிறது. ஹரீர் வாவ் எனும் படிக்கிணறு மற்றும் சம்பானேர் வரலாற்று ஸ்தலம் போன்றவை வரலாற்று ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அம்சங்களாகும்.\nஅஹமதாபாத் நகரத்தின் பழைய கோட்டைச்சுவர் சிதிலங்கள் மற்றும் கோட்டை வாசல்கள் பார்வையாளர்களை வேறொரு காலகட்டத்திற்கு இழுத்துச்செல்லும் மாய சக்தியுடன் காட்சியளிக்கின்றன.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய இயற்கைப்பூங்காக்கள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களில் 40 வகைகளுக்கும் மேற்பட்ட விலங்கினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.\nஅரிய வகை ஆசிய சிங்கம், காட்டுக்கழுதை, கருப்புமான் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. கிர் தேசிய பூங்கா, வன்ஸ்தா தேசிய பூங்கா, வெராவதார் பிளாக்பக் தேசிய பூங்கா, நாராயன் சரோவர் காட்டுயிர் சரணாலயம், தொல் ஏரி பறவைகள் சரணாலயம், கட்ச் காட்டு மயில் சரணாலயம் போன்றவை இந்த மாநிலத்திலுள்ள முக்கியமான காட்டுயிர் இயற்கைப்பூங்காக்களாகும்.\nபொருளாதார ரீதியான செல்வம் மற்றும் கலாச்சார செல்வம் இரண்டையும் ஒருங்கே பெற்றுள்ள இந்திய மாநிலங்களில் ஒன்றாக குஜராத் மாநிலம் விளங்குகிறது. இம்மாநிலத்தின் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் சர்வதேச அளவில் சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படுகின்றன.\nகுறிப்பாக குஜராத்திய ஆண்களின் உடையலங்காரம் வித்தியாசமான அம்சங்களை கொண்டதாக பயணிகளை வசீகரிக்கிறது. மணிகள் மற்றும் கண்ணாடித்துண்டுக���் கோர்க்கப்பட்ட பூத்தையல் வேலைப்பாடுகளை கொண்ட காக்ரா சோளி உடைகள் பெண்கள் மத்தியில் வெகு பிரபல்யமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பதான் பகுதியில் கிடைக்கும் பதோலா புடவைகள் மற்றொரு சிறப்பம்சமாகும்.\nகோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகிய மூன்று முக்கிய பருவங்களை குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. கடலுக்கு அருகில் அமைந்திருப்பதால் மழைக்காலத்தில் இங்கு கடும் மழைப்பொழிவு நிலவுகிறது. கோடைக்காலத்தில் கடும் வெப்பமும் நிலவுகிறது. எனவே குளிர்காலத்தின்போது குஜராத் மாநிலத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது சிறந்தது.\nகுஜராத் மாநிலத்தில் பிரதானமாக குஜராத்தி மொழியே பேசப்படுகிறது. இது தவிர பார்சி குஜராத்தி, கம்தி, கத்தியவாடி மற்றும் சிந்தி, கட்சி ஆகிய மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன.\nதொழில் மயமாக்கல் பெரும் அளவில் விரிவடைந்துவருவதால் வெளி மாநில மக்கள் அதிக அளவில் இங்கு குடியேறிவருகின்றனர். எனவே ஹிந்தி மற்றும் ஆங்கிலமும் பெருநகர்ப்புறங்களில் புழக்கத்தில் உள்ளது.\nகுஜராத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவதொரு சுவாரசிய அம்சம் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் காணப்படுகிறது. தற்போது குஜராத் மாநில அரசாங்கம் இம்மாநிலத்தின் சுற்றுலா அம்சங்கள் குறித்த பிரச்சாரம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.\nஇந்திய பாரம்பரியம் மற்றும் வரலாற்றுப்பின்னணி போன்றவற்றில் ஆர்வம் உடையவர்கள் வாழ்நாளில் ஒருமுறை விஜயம் செய்ய வேண்டிய மாநிலம் குஜராத் என்பதில் ஐயமில்லை.\nநகர கோட்டைச்சுவர் மற்றும் வாசல் அமைப்புகள் 2\nநல்சரோவர் பறவைகள் சரணாலயம் 4\nஅனைத்தையும் பார்க்க குஜராத் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க குஜராத் சேரும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urgiridharan.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:47:15Z", "digest": "sha1:6WXD6TAPPLZV3EKTBY6MSWZCMMFYYQHL", "length": 102691, "nlines": 379, "source_domain": "urgiridharan.com", "title": "ஸ்ரீ லலிதா புஜங்கம்", "raw_content": "\nமரபுச் சந்த விருத்தங்களில் அமைந்த எனது தமிழ் துதிகள்\n(சில பாக்கள் மட்டும் தமிழ்-ஸம்ஸ்க்ருத மணிப்ரவாளத்தில்)\n(இக்குகோதண்டம் – கரும்புவில்; காவி – நீலோற்பலம்; அணங்கு – வல்லபை; மதங்க ஆனனன் – வேழமுகத்தோன்; பழங்கண் – இன்னல்)\nகதாயுதம், மாதுளம்பழம், கரும்புவில், சூலம், நெற்கதிர், நீலோற்பலம், தாமரைமலர், பாசம், ரத்னகலசம், நடுக்கம் தரும் சக்கராயுதம், தனது ஒரு தந்தம் முதலானவைகளைத் தன் பத்துக்கைகளிலும், துதிக்கையிலும் தரித்து, வல்லபையெனும் ஸித்திலக்ஷ்மியை ஆலிங்கனம் செய்தவராகவுள்ள யானைமுகத்தோடுகூடிய ஸ்ரீமஹாகணபதியானவர் நம்முடைய துன்பங்களனைத்தையும் நொறுக்கியுடைப்பாராக.\n(இராக- சிவந்த; பானு- சூரியன்; சொரூபை- ஸ்வரூபத்தோடு கூடியவள்: மணி- அக்கமணி, ஜபமாலை; ஏடு- புத்தகம்; சரோருகம்- தாமரைமலர்; கராளம்- தீமையாலிருண்டது; பராபரை- இறைவி; அமலை- தூயவள்)\nஉதிக்கின்ற சூரியனின் சிவந்த ஒளிவீசும் ஸ்வரூபத்தோடுகூடியவளும், ஜபமாலை, புத்தகம், வர, அபய முத்திரைகளைத் தரித்தவளும், தாமரைமலரில் அமர்ந்தவளும் அமலையும், இளம்பெண்ணுமான பாலை எனும் இறைவி இருண்ட எனது மனதைக் கேடற்றதாக்கிக் காப்பாளாக.\nதேசகாலங்களின் வரையறைக்குட்படாத அகண்டமான சூன்யாகாசத்தில் தன்னுடைய இயற்கைத் தன்மையான பரிபூரண ஆனந்த நிலையில் அபரோக்ஷ¡னுபூதியாகின்ற ஸ்வஸ்வரூப ஐக்கியத்தில் திகழ்கின்ற சிவனுடைய இயற்கையாகவே பொருந்தியுள்ள உத்தமமான ஸத், சித், ஆனந்தம் என்கின்ற மூன்று தன்மைகளான (முப்புரங்களான) ஆத்மசக்தியின் (முப்புரை எனும் ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரியின்) அடிபணிந்தவனானேன்.\n[தோற்றமும் முடிவும் இல்லாததும், எங்கும் நிறைவுற்றதும், அதி சூக்ஷ்மமானதும், ஸதா ஆனந்தரூபமானதும், உபாதிகளற்றதும், மாற்றமடையாததும், அனைத்தின் காரணமும் ஸாக்ஷியுமான ப்ரஹ்மமே சிவம் என்பது. அந்தப் ப்ரஹ்மத்தின் இயற்கைத் தன்மை அபரோக்ஷ¡னுபூதி என்று வேதாந்த சாஸ்த்திரங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றது. அபரோக்ஷானுபூதி என்பது யாதெனின் த்ரிபுடி எனும் தோஷம் அற்றிருக்கும் நிலையேயாம்.\nஅறிபவன், அறியப்படுவது, அறிவு என்ற மூன்றுமே த்ரிபுடி என்று சொல்லப்படுவது. அறிபவனான ஆத்மாவுக்கு, ஐந்து இந்த்ரியங்களாலும், மனதாலும், புத்தியாலும் அறியப்படுவதே நாமங்களும், உருவங்களும் நிறைந்த இந்த ப்ரபஞ்சம். இவ்வாறு அறியும் தன்மையின் உதவியோடு பஞ்சேந்த்ரியங்கள், மனது, புத்தி வாயிலாக இலக்காகவுள்ள உலகை அறிவதை “பரோக்ஷானுபூதி” என்பர். த்ரிபுடி என்கின்ற ‘அறிபவன், அறியப்படுவது, அறிவு’ என்ற மூன்றும் ஜீவாத்மாவின் உலக அனுபவத்துக்கு இன்றியமையாதது. ஆனால் யாதொன்றையும் சார்ந்திராமல், எந்தவிதமான ப்ரயத்னமும் இல்லாமல் ஸ்வயம்ப்ரகாசச் சித்ஸ்வரூபமாய் விளங்கிக்கொண்டு அனைத்து ஸ்தூல, சூக்ஷ்மப் ப்ரபஞ்சங்களையும் ப்ரகாசிப்பிக்கின்ற பரப்ரஹ்மத்தின் இயற்கையான தன்மையனது “அபரோக்ஷானுபூதி” என்பதாகும். அந்தநிலையில், “த்ரிபுடி” என்கின்ற தோஷம் (ப்ரஹ்மஸ்வரூபத்தை ஜீவாத்மாவின் நிலையிலாக்குகின்ற அந்த ‘அறிபவன், அறியப்படுவது, அறிவு’ என்ற மூன்றும்) கிடையாது.\nஇருப்பினும் அந்த அகண்டஸச்சிதானந்த ஸ்வரூபமான ப்ரஹ்மத்திற்கு லக்ஷணமாக – அதாவது அடையாளங்களாக – ஸத்யம், ஞானம், ஆனந்தம் அல்லது ஸத், சித், ஆனந்தம் என்ற மூன்று தன்மைகள் இயற்கையாகவே உள்ளன. ப்ரஹ்மத்தின் ஸ்வ்பாவ, ஸ்வரூப லக்ஷணமான ஸத், சித், ஆனந்தமாகின்ற அந்த ஆத்மசக்தி தான் சுத்தாத்வைத அதிஷ்டிதமான ஸ்ரீவித்யாமார்க்கத்தின் பரதேவதையான ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரி.]\n(அருக்கன் – சூரியன்; உடுக்கோன் – நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன்; ஸ்புரித்தல் – ஒளிர்தல்)\nபரப்ரஹ்மமாகின்ற பரிச்சேதமற்ற ஸ்வயம்ப்ரகாச ரூபமான மேன்மையான சிவத்தில் சூரிய ஒளிபோன்றும், சந்திரகிரணம் போன்றும் ஒளிர்கின்ற விமர்சரூப சக்தியின் அடிபணிந்தவனானேன்.\n[தேசகாலங்களால் சேதிக்கப்படாத ஆத்மஜோதிஸ்வரூபமான நிர்விசேஷ ப்ரஹ்மத்தில் சூரியனுக்கு அதன் ஒளி போலவும், சந்திரனுக்கு அதன் கிரணம் போலவும் அபின்னமாகவுள்ள இந்த சத், சித், ஆனந்தம் என்கின்ற சக்தியையே உபநிஷத்துக்களும் -‘ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்மா’; ‘ஆனந்தோ ப்ரஹ்ம’ என்ற வாக்யங்களால் சுட்டிக்காட்டியிருக்கின்றன. சின்மயீ, பரமானந்தா, ஸத்யானந்தஸ்வரூபிணீ என்று போற்றப்படுகின்ற ப்ரஹ்மத்தினின்றும் மாறுபட்டதல்லாத சித்சக்தியே அது.\nஇந்த ப்ரஹ்மமும், அதினின்று வேறுபடாத சித்சக்தியும், தந்த்ர சாஸ்த்ரங்களில் ‘ப்ரகாச-விமர்ச ஸாமரஸ்ய’மாக அல்லது நிஷ்களபரசிவம்-விமர்சரூப பராசக்தி – இவர்களின் ஒன்றிணைந்த ஐக்யபாவமாகக் கூறப்பட்டிருக்கின்றனர்.\nஸமரஸ பரானந்தமாகின்ற சுத்த தத்துவ நிலையில் லயித்திருக்கும் சிவ-சக்திகட்கு யார் முதல்வர், யார் சார்புற்றவர் என்கின்ற ‘சேஷசேஷீ’’ ���ிலை அறவே கிடையாது. சிவனுடைய நிலை சக்தியிலும், சக்தியின் நிலை சிவனிலும் எங்ஙனம் சேர்ந்து கலந்திருக்கின்றது என்பது சாதாரண புத்தியால் அறியமுடியாதது. பேரானந்த நிலையான பரானந்தரூபம் என்ற ஏகரஸத்தால் ஒருநிலைப்பட்டு இரண்டறக்கலந்து விளங்குவதே ப்ரகாச-விமர்ச ஸாமரஸ்யத்தின் தன்மையாகும்.]\n(அஹம்போதம் ஈந்து – நான் என்ற உணர்வையளித்து; மஹீய – மகத்தான)\nஸ்வஸ்வரூப ஆத்ம விச்ராந்தியாகும் மஹாயோகத்தில் ஈடுபட்டுள்ள ஆதியந்தமில்லா சின்மாத்திர வடிவினனாகும் பரமேச்வரனை மாயைக்கு அபிமுகமாக்கி ‘யானே அனைத்தும்’ என்ற கூடஸ்த ஞானத்தை ஏற்படுத்திப் ப்ரபஞ்ச உற்பத்தியைச் செய்விக்கின்ற மகத்தான ‘பராஹந்தா’ ஸ்வரூபிணியான உனது அடிபணிந்தவனானேன்.\n[நிஷ்களபரசிவத்தில் இயற்கையான ஸ்புரணம் அல்லது உணர்வாக அந்தர்லீனமாகியிருப்பதே ஸத், சித், ஆனந்த ஸ்வரூபமான விமர்ச சக்தியாம். இந்த சித்சக்தியின் ஆதிக்கத்தால் “தோற்றமடைந்த இந்த ப்ரபஞ்சம் முழுமையும் யானே; எனது ஸ்வரூபம்தான் இவ்வனைத்தும், விகாரமற்ற பரமாத்மனே யான். என்னிலிருந்து வேறுபட்டதாக யாதொரு பொருளுமில்லை” என்னும் ஒரு அகண்டஞானம் சிவத்தில் ஸ்புரிக்கின்றது. ஆக, ஸ்வயம்ப்ரகாசமான சிவத்துக்கு, ‘அஹம்’ – ‘நான்’ என்ற உணர்வை, ‘அஹம்’தையை உணர்த்துகின்ற ஞானமே விமர்சமாகும். இதுவே பராஹந்தை எனப்படுவது. இந்த பராஹந்தையே பராசக்தியாம். (ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் வரும் “மத்தா” என்ற 576-ம் நாமத்தின் பொருளும் இதுவே).\nஸ்வயம்ப்ரகாசமாகின்ற சிவஸ்வரூபம்தான் “அஹம்” என்று சொல்லப்படுவது. இதனுடைய பராமர்சம் அல்லது விசாரம்- அதாவது self examination- தான் விமர்சம் என்பது. “யார் நான் எது என்னுடைய உருவம்” என்று தெரிந்துகொள்வதற்கு எங்ஙனம் ஒரு கண்ணாடி உதவுகிறதோ, அதேபோல ‘அஹம்’ பத லக்ஷ்யார்த்தரூபத்திலுள்ள ப்ரஹ்மாபின்ன கூடஸ்த்த ஞானம் ஸித்திப்பதற்கு நிர்மலமான கண்ணாடி போன்று இருப்பதே விமர்சரூப சித்சக்தியாகும். ‘சிவஞானப்ரதாயினீ’ என ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமமும் கூறுவது சிவத்துக்கே கூடஸ்த ஞானத்தை அளிக்கின்ற இந்த சித்சக்தியைத்தான்:\n“அசைவினால் காற்று அறியப்படுகின்றது. அக்னி வெப்பத்தால் அறியப்படுகின்றது. அதுபோல சின்மாத்ரமும், அப்பழுக்கற்றதும், சாந்தரூபமுமான சிவம் என்று யாதொன்று சொல்லப்படுகின்றதோ, அச்சிவமா��து அதனுடைய ஸ்பந்தரூபமான (அசைவின் வடிவான) சக்தியால் மட்டுமே அறியப்படுகின்றது, மற்றெவ்விதமாகவும் அல்ல” –\nஆனால் இந்த விமர்சரூபமானது சிவத்திலிருந்து பின்னமான ஒரு குணம் அல்ல. ப்ரகாசமாகும் சிவத்தினுடைய- ஆத்மவிச்ராந்தி அல்லது தன்னுள்ளுறைதல் எனப்படும் அகண்டஞானமே பராஹந்தையாகின்ற விமர்சம் எனப்படுவது. இதுவே சக்தி தத்துவம் எனப்படுவதும்.\nஇந்த அகண்ட ஞானமே ப்ரஹ்மவித்யை என்பது. சிவத்தின் ஸ்வரூபஞானமான பராஹந்தையை உண்ர்த்துவது பராசக்தியே என்பதுதான் “வித்யை” என்ற சொல்லின் உட்பொருள். த்ரிபுரா ரூபமான ஸத், சித், ஆனந்தம் என்ற மூன்றில் சித்சக்தியினிடத்தில் சிறிதளவு ஸ்பந்தம் – அசைவு உண்டாகி, அது ப்ரஹ்மத்தை தனக்கு (சித்சக்திக்கு) அபிமுகமாக்கித் தானும் ப்ரஹ்மமும் ஸமரஸப்பட்டுக் கலந்து, ஒரு வடிவமாய் விளங்குவதன்மூலம் தோன்றுவதே இந்த ஸ்வரூபஞானம். இங்ஙனம் சித்சக்தியும் ப்ரஹ்மமும், கண்ணாடியும் முகமும் போல, ஒன்றுக்கொன்று எதிர்முகமாய் உள்ள நிலையே சிவசக்தி ஸாமரஸ்யம் – அல்லது ஐக்கியம் – ஆகும். பரசிவமும், பரசிவத்திலுள்ள ஸத்சிதானந்தம் ஆகின்ற த்ரிபுரமும், சித்சக்தியான விமர்சமும் ஒருசேரவுள்ள வடிவே ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரசுந்தரியின் ஸ்வரூபம். இதையே ஸ்ரீ லலிதா ஸஹரநாமத்தின் முடிவிலுள்ள “ஸ்ரீசிவா, சிவசக்தியைக்யரூபிணீ லலிதாம்பிகா” – என்ற மூன்று நாமங்களும் உணர்த்துகின்றன.\n“அஹம்” என்ற பதம் சுட்டிக்காட்டும் தத்துவம் ப்ரகாச விமர்சங்களுடைய ஐக்கிய ரூபமான “ஆத்மைக்யமே” தான். பராஹந்தை என்னும் ஆனந்த ஸ்வரூபமாக உள்ளதும் அதுவே.\n“காணப்படுகின்ற இந்த ப்ரபஞ்சம் முழுவதும் நானே, என்னுடைய ஸ்வரூபமே இவையனைத்தும், ச்யுதியில்லாத – அதாவது தாழ்வற்ற – பரம்பொருள் நான் தான். என்னிலிருந்து பின்னமாக, வேறுபட்டதாக, எதுவுமே இல்லை” – என எந்த ஒரு அகண்டமான ஞானமுள்ளதோ, அதுவேதான் பராஹந்தை என்பது. பராஹந்தாஸ்வரூபிணீ என்று அன்னை கீர்த்திக்கபடுகிறாள்.\nஇறையாற்றல், செயல்திறன், சுயேச்சை, அறிவுமயம், இவையாவும் பராஹந்தையின் மறுபெயர்களாகும்.\nஇத்தகைய அகண்டஞானமாகும் அனுபூதி என்பது ஸ்வஸ்வரூபாவலோகனமும் அபரோக்ஷ ஞானமும் ஆகின்ற உன்னதமான அத்வைதானுபூதியேயன்றி வேறொன்றல்ல. சித்சக்தியான ஸ்ரீலலிதா த்ரிபுரசுந்தரியின் கடாக்ஷத்தால் அத்தகைய ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபமான அத்வைதானுபூதியை, சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபமாகின்ற அபரோக்ஷானுபூதியை, அடைவதே ஒரு ஸ்ரீவித்யா உபாஸகனின், அல்லது உபாஸகியின், பரமோன்னத லக்ஷ்யமாகும். அவ்விதமான அத்வைதானுபூதியே சிவஸாயூஜ்யம் என்பது. “அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்”- என்று தொடங்குகின்ற ஸ்ரீ லலிதா ஸஹரநாமத்தின் இரண்டாவது த்யான ச்லோகத்தின் முடிவிலுள்ள “அஹமித்யேவ விபாவயே பவாநீம்” என்பதன் சரியான பொருளும் இதுவே.]\n(தர்பணம் – கண்ணாடி, வமித்தல் – சொரிதல், ப்ரதிச்சாயை – பிரதிபிம்பம்)\nவிமர்சம் (சக்தி) என்கின்ற கண்ணாடியில் விழுகின்ற ப்ரகாச (சிவம்)த்தின் கிரணங்கள் மாயையென்கின்ற சுவற்றில் பிரதிபலிக்கும்போது தோற்றம் கொள்கின்ற பிரபஞ்சத்தில் மஹாபிந்துவென ஒன்றியிருக்கும் உனது அடிபணிந்தவனானேன்.\n[சுத்தப்ரஹ்மமாகின்ற ப்ரகாசபிந்து சித்சக்தியான விமர்ச பிந்துவெனும் கண்ணாடியில் பிரதிபிம்பித்தலே சிவசக்தி ஸாமரஸ்யம் என்ற பராஹந்தாஸ்புரணமாகும். இந்த பராஹந்தாஸ்புரணத்தோடு கூடியுள்ள ப்ரஹ்மமே ப்ரபஞ்சப் படைப்பிற்குத் தயாராக இருக்கும் ஈச்வரனாவார். சுவர் என்பது ஜடமாயை. கண்ணாடியில் விழுந்த சூரியப் ப்ரதிபிம்பம் சுவற்றில் தோன்றுகின்றது. இங்ஙனம் தோன்றுவதற்குக் கண்ணாடி சூரியனுக்கெதிரே சற்றுக் கோணலாகத் திரும்ப வேண்டும். இவ்வாறுள்ள கண்ணாடியின் (விமர்சபிந்துவின்) கோணுதலே சித்சக்தியின் ஸ்பந்தம் எனக்கூறப்படுகின்றது. கண்ணாடியிலிருந்து ப்ரதிபலிக்கும் சூரியகிரணங்கள் சுவற்றில் தோன்றுவதுபோல், சித்சக்தியினின்றும் வேறுபட்டதல்லாத பரப்ரஹ்மமானது மாயையில் அநுப்ரவேசனம் செய்வதே பிந்து தத்துவமாகும். ப்ரகாச பிந்துவை சோமனென்றும், விமர்ச பிந்துவை அக்னியென்றும், ப்ரகாச விமர்ச ஸாமரஸ்ய ரூபமான மஹாபிந்துவை சூரியனென்றும் கூறுவது ஸம்ப்ரதாயமாகும்.]\nஸ்ரீவித்யா ஸம்ப்ரதாயப்படியுள்ள ச்ருஷ்டி தத்துவம்:\nச்ருஷ்டிக்கு முன்னர் ஏகமாகவும், அத்விதீயமாகவும், சத்தாகவுமுள்ள ப்ரஹ்மம் மட்டுமே இருந்தது. மஹாப்ரளயத்தில் ஸகல ப்ரபஞ்சங்களும் மாயையில் அந்தர்லீனமாகி, அந்த மாயையும் நிர்விகல்பகமான சுத்தப்ரஹ்மத்தில் லயப்பட்டது. ஸர்வ ஜீவர்களும் மாயையிலும், ப்ரஹ்மத்திலும் லயமாயிருந்தனர். ஜீவர்களின் ஜடோபாதியாகிய அந்தக்கரணம் மாயையிலும், சேதன��் ப்ரஹ்மத்திலும் லயித்திருந்தன. மாயையில் ஒடுங்கியுள்ள அந்தக்கரணத்தில்தான், அந்த அந்த அந்தக்கரணங்களின் உரிமையாளர்களான ஜீவர்களின் தர்ம, அதர்மரூபமான ஸகல கர்மங்களின் வாஸனைகளும் அதிசூக்ஷ்மமாய் அடங்கியிருக்கும். ப்ரஹ்மத்தில் ஐக்கியமாயிருக்கும் ஜீவர்களின் சேதனாம்சமான கூடஸ்தனும் ப்ரஹ்மத்தின் சித்ஸ்வரூபனேயாம்.\nமறுபடியும் ஜன்மாந்தரத்தில் ஜீவர்களின் தர்மாதர்மங்கள் பயன் தரும் பரிபாக நிலையை அடையும்போது, நிர்விகல்பமாயும், தன்னில் அடங்கியிருக்கும் ஸ்வப்ப்ரதிஷ்டிதமாயும் உள்ள ப்ரஹ்மத்தின்கண் ஒரு கல்பிதமாயை தோன்றுகிறது.\nப்ரஹ்மம் ஸ்வபாவமாகவே விகல்பமற்றது. அதனிடத்தில் கற்பிதமாய்த் தோன்றிய ஜடப்பொருளாயிருப்பினும்கூட மாயையும் நிர்விகல்பமானது. இங்ஙனம் மாயையும், ப்ரஹ்மமும் நிர்விகல்பமாகவும், ஸ்வப்ரதிஷ்டிதமாகவும் இருந்துவிடின் அனுபவிக்கப்பட வேண்டிய பிரபஞ்சமும், தர்மாதர்மங்களின் பயனான சுகதுக்கங்களை அனுபவிக்கப் போகிறவர்களான ஜீவ ஜாலங்களும் எங்ஙனம் தோற்றுவிக்கப்பட முடியும் ஆகவே ப்ரஹ்ம மாயைகள் இரண்டிற்கும் பொதுவான சித்சக்தியானது தன்னில் சிறிதளவு ஸ்பந்தம் (அசைவு) உண்டாகி, அது ப்ரஹ்மத்தை தனக்கு (சித்சக்திக்கு) நேர்முகமாக்கி தானும் ப்ரஹ்மமும் ஸமரஸப்பட்டுக் கலந்து, ஒரு வடிவமாகும் நிலையை உண்டாக்குகிறது.. இங்ஙனம் சித்சக்தியும் ப்ரஹ்மமும், கண்ணாடியும் முகமும் போல ஒன்றுக்கொன்று எதிர்முகமாயுள்ள நிலையே சிவசக்தி ஸாமரஸ்யம் (ஐக்கியம்) ஆகும். இந்த ஐக்கியத்தினால்தான், “அஹம்” என்னும் ஞானமேற்பட்டது. இந்த அஹந்தாஸ்வரூப சிவசக்திகளின் ஐக்கிய வடிவமானது மாயையில் அனுப்ரவேசனம் செய்து படைக்கப்பட வேண்டிய ஜகத்தைப்பற்றி அனுசந்தானம் செய்து ச்ருஷ்டி செய்தது.\nசித்சக்தியில் ஏற்பட்ட அசைவே கல்பிதஜடசக்தியாகிய மாயை தோன்றியதற்கும் காரணமாயிற்று. சக்தி-சிவம் என்னும் வேறுபாடும் இவ்விடத்தில் தான் தோன்றிறு.\nலலிதா எனும் பதத்தின் பொருள்:\n(உன்மனத்தோடு – சிரத்தையோடு; லாளனம் – அன்புடன் கொஞ்சுதல், சீராட்டுதல்; ஒயில் – அழகு; பவம் – ஸம்ஸாரம்)\nபரமமான பக்தியின் காரணமாக மிகச்சிரத்தையோடு உன்னிடத்தில் மயங்கியிருக்கின்ற ஸ்ரீகாமேச்வரனுடைய மனத்தை அன்போடு சீராட்டி அழகுகொள்கின்ற கயல்மீனையொத்த கண்களோடு க���டிய ஸ்ரீலலிதா தேவியான நீ, என்னை அல்லற்படுத்தும் இந்த ஸம்ஸாரத்தின் பயத்தை அகற்றித்தந்து வெல்வாயாக.\n[லலிதோபாக்யான ச்லோகத்தின்படி, பரையான ஸ்ரீலலிதாதேவியை பரமமான பக்தியோடு த்யானிக்கின்ற சிவபெருமானின் மனதை லாளனம் செய்வதால் – அதாவது கொஞ்சுவதால் – உண்டானதுதான் “லலிதா” என்ற திருநாமம்.]\n(விதிர்ப்பு – அச்சம், நடுக்கம்; விரிஞ்சாதி – ப்ரம்மா முதலான; உம்பர் – தேவர்; காயம் – உடல்; பானுக்கரம் – சூரியகிரணம்)\n(பண்டாசுரன் விளைவிக்கும் இன்னல்களால்) அச்சமுற்று வாடுகின்ற ப்ரம்மன் முதலான தேவர்கள் தங்களுடைய சதைகள், எலும்புகள், உடற்பகுதிகள் முதலானவற்றை ஒன்றொன்றாக யாக குண்டத்தில் அறுத்திட்டு ஹோமித்து வேண்டி வணங்க, (அவர்களுடைய கடுமையான தவத்தின் பலனாக) நூறுகோடி சூரியனின் ஒளியையும் மிஞ்சும்படியான தேஜசுடன் சிதக்னி குண்டத்திலிருந்து உதித்தெழுந்த தாயே (நீ அருள்வாயாக).\nசெறுக்கும் குணம் – கோபம் அல்லது குரோதம்; தோட்டி – அங்குசம்; கருப்பந்தனு – கரும்புவில்;\nஆசையாகின்ற ராகத்தைக்குறிக்கும் நெடிய பாசமும், குரோதத்தைக் குறிக்கின்ற அங்குசமும், மனமாகின்ற கரும்புவில்லும், ஐந்து தன்மாத்திரைகளாகும் பூங்கொத்துக்களும் தரித்திருக்கின்ற நான்கு கைகளும் வாழ்க.\nசுகந்தம் நிறைந்த பூக்களின் வாசனையை வீசுகின்ற கூந்தலின் அழகும், அரிய மாமணிகள் பொருந்திய பொன்கிரீடத்தின் பிரகாசமும், எட்டாம்பிறைச் சந்திரனின் வடிவொத்த விரிந்த நெற்றித்தடத்தின் எழிலும், அதன் நடுவே துலங்கும் மாசற்ற சிந்தூரப்பொட்டின் வனப்பும் மனதில் நிறைந்து நிற்கட்டும்.\nமயல் – மயக்கம்; கொழுநன் – கணவன்;\nமேனிவனப்பில் மயங்கியிருக்கும் நாயகனான சிவபெருமானின் மனம் சஞ்சலிக்குமாறு கயல் மீனையொத்த விழிகளால் கடைக்கண்பார்க்கின்ற பாங்கும், ஒயிலான மூக்கும், சிவந்த உதடுகளின் அழகும், மேன்மையான காதுகளில் மிளிரும் தாடாங்கங்களின் ஒளியும் ஜயிக்கட்டும்.\nமங்கலப்பூண் – மங்கல சூத்திரம்; சேடு – அழகு; சோண – சிவந்த;\nதிருவுற்றுவளரும் மங்கல நாண் பூட்டப்பட்ட கழுத்தும், ஒளிவீசும் வைரங்களால் அமைக்கப்பட்ட தோள்வளைகள், மாலைகள் முதலியவற்றின் அழகும், இளைத்த மெல்லிடையில் பூட்டிய மாணிக்க ஞாணும், தளிர்போன்ற உடலில் அணிந்த சிவந்த பட்டாடையும் வெற்றிபெறட்டும்.\nகலீரென்று ஒலியிசைக்கும் பொன்மணிச்சதங்கைகள் கொஞ்சுகின்ற தாமரைமலரையொத்த இரண்டு பாதங்களும் ஜயிக்கட்டும். வணக்கம் செய்கின்ற அடியார்களின் துயரகற்றும் அழகுற்ற மெல்லிய கால்விரல்களும் ஜயிக்கட்டும்.\nஅசைவதும், அசைவற்றதுமான அனைத்து ப்ரபஞ்ச வஸ்துக்களையும் இயக்குகின்ற மஹத்தான இச்சாசக்தியின் வடிவானதும், அளவிட முடியாதபடி நான்கு வேதங்களின் சாராம்சமும், நிராகாரமும், பரமமான ஞானத்தின் ஸூக்ஷ்ம தத்துவமாகவும் விளங்கும் (ஸ்ரீவித்யாமந்த்ரத்தின் முதற்பகுதியாகின்ற) பராவாக்பவகூடமேயான நினது முககமலம் ஜயிக்கட்டும்.\n(களம்- கழுத்து; மருங்கு- இடை)\nஉள்ளம் தேடுகின்ற அனைத்தையும் அளவிலாது வழங்குவதும், களங்கமற்ற ஞானசக்தியின் திரட்சியாகவுள்ளதுமான (ஸ்ரீவித்யா மந்த்ரத்தின் இடைப்பிரிவாகின்ற) காமராஜகூடமேயான உனது கழுத்து முதல் இடைவரையுள்ள பகுதி ஜயிக்கட்டும்.\nபடைப்புத்திறனைத் தருவதும், துன்பங்களனைத்தையும் அகற்றுவதும் கிரியாசக்தியின் தூயவடிவமுமான (ஸ்ரீவித்யாமந்த்ரத்தின் மூன்றாவது பாகமான) சக்திகூடமேயாகத் திகழ்கின்ற இடையிலிருந்து பாதங்கள் வரையுள்ள உன் உடற்பகுதி தடைகளையகற்றி ஜயிக்கட்டும்.\nமஹத்தான பதினைந்து பீஜாக்ஷரங்களைக்கொண்ட ஸ்ரீமத் பஞ்சதசீ மந்த்ரத்தின் உருவானவளே\nமஹத்தான பதினாறு பீஜாக்ஷரங்களைக்கொண்ட ஸ்ரீமத் ஷோடசீ மந்த்ரத்தின் பரவுருவோடுகூடியவளே\nமஹத்தான அனைத்து மந்த்ரங்களுக்கும் ஆதாரநிலையமாகத் திகழ்பவளே\nஅனைத்து ஆகமசாத்திரங்களும் போதிக்கின்ற தத்துவ சாரமான மஹாதேவியே\n(பஞ்சதசி மந்த்ரத்தின் ஒவ்வொரு பீஜத்திலும் ஆரம்பிக்கின்ற பதங்களாலானவை).\n“க” என்ற முதல் மெய்யெழுத்தில் துவங்குகின்ற காதிவித்யையாகும் ஸ்ரீவித்யாமந்த்ரம் சரீரமாக உடையவளே அறுபத்தினான்கு கலைகளையே மாலையாக அணிந்திருப்பவளே அறுபத்தினான்கு கலைகளையே மாலையாக அணிந்திருப்பவளே கரிய நிறமுடைய காளிதேவியானவளே (இரண்டாவதான வஸ்து யாதொன்றுமில்லாமல் தனியாக எஞ்சி நிற்கும்) ப்ரஹ்மரூபமானவளே எழிலுற்ற ஏழிசைவிற்பன்னரான கந்தருவர்கள் வணங்குகின்ற பவானியே எழிலுற்ற ஏழிசைவிற்பன்னரான கந்தருவர்கள் வணங்குகின்ற பவானியே\nஇளம் குமரியின் (ஸ்ரீபாலாத்ரிபுரஸுந்தரியின்) வடிவுடன்கூடியவளே ஈசனின் பங்கே மூலமந்த்ரமான “ஈம்” பீஜ வடிவினளே இளஞ்சூரியனின் அருணப்ரகாசத்துடன் திகழ்பவளே ஈச்வரனான சிவனின் பராஹந்தாரூபமாக விளங்குபவளே நெற்றிக்கண் கொண்டவளே கலப்பையை ஆயுதமாகக்கொண்ட வாராஹியின் வடிவினளே பஞ்சதசீமந்த்ரத்தின் நான்காவது வர்ணமான “ல”கார ரூபிணியே பஞ்சதசீமந்த்ரத்தின் நான்காவது வர்ணமான “ல”கார ரூபிணியே ப்ரளயகாலத்தில் ஸம்ஹாரத் தொழிலை நிர்வஹிக்கின்ற ருத்ரனின் வடிவினளே ப்ரளயகாலத்தில் ஸம்ஹாரத் தொழிலை நிர்வஹிக்கின்ற ருத்ரனின் வடிவினளே லலிதாம்பிகையே\nஹரரூபமான “ஹ்ரீம்” மந்த்ரத்தின் செழுமையோடுவிளங்கும் பூக்குலைபோன்றவளே “ஹ” என்ற முதல் எழுத்தில் துவங்குகின்ற ஹாதிவித்யையாகும் ஸ்ரீவித்யாமந்த்ரம் சரீரமாக உடையவளே “ஹ” என்ற முதல் எழுத்தில் துவங்குகின்ற ஹாதிவித்யையாகும் ஸ்ரீவித்யாமந்த்ரம் சரீரமாக உடையவளே ஹ்ரீம் பீஜமுணர்த்தும் தத்துவத்தின் ஸச்சிதானந்த ரஸமாகும் இனிமையான தேன்குழம்பு போன்றவளே ஹ்ரீம் பீஜமுணர்த்தும் தத்துவத்தின் ஸச்சிதானந்த ரஸமாகும் இனிமையான தேன்குழம்பு போன்றவளே ப்ரம்மா, விஷ்ணு முதலான தேவர்கள் எக்காலத்தும் பக்தியோடு துதிக்கின்ற தேவியே ப்ரம்மா, விஷ்ணு முதலான தேவர்கள் எக்காலத்தும் பக்தியோடு துதிக்கின்ற தேவியே ஹரனின் பாதியுடல் கொண்டவளே ஹ்ரீம்மந்த்ரத்தின் சக்தி சுடர்விட ஆதாரமாக இருப்பவளே\nஹ்ரீம்பீஜ தத்துவம்: ஒரு ஆலம்விதையானது அதிஸூக்ஷ்மமாக இருப்பினும் அது தன்னுள் அடங்கியிருக்கின்ற மிகப்பெரிய ஒரு மரத்தை விளங்கும்படிக் குறிக்கின்ற ஒரு அபிவ்யஞ்சகவஸ்துவாகத் திகழ்கிறது. அவ்வண்ணமே “ஹ்ரீம்” எனும் பீஜாக்ஷரமும் மாயை, மாயையால் மறைக்கப்பட்டுள்ள ப்ரஹ்மசைதன்யம், மாயையின் காரியமான நாமரூபப்ரபஞ்சம் இவற்றின் அபிவ்யஞ்சகமாய் இருக்கின்றது. ஸ்ருஷ்டிக்கு முன்பு நாமரூபங்களோடுகூடிய அனைத்துப்ரபஞ்சப் பொருட்களும் தெளிவுபெறாமல் உள்ளடங்கியிருக்கின்ற காரணநிலையை பீஜமென்பர். ஹ்ரீங்காரமானது ‘ஹ’ என்ற ஹகாரத்தினால் மாயையையும், ‘ர’ என்ற ரேபத்தினால் மாயை உள்ளடக்கியுள்ள நாமரூபப்ரபஞ்ச சைதன்யத்தையும், “ஈம்” என்ற பதத்தினால் சுத்தசைதன்ய ப்ரஹ்மத்தையும் ஸமஷ்டியாகக் குறிப்பதனால் ஸர்வாத்மகமாயுள்ள பரதேவதையின் பீஜமாகின்றது.\nசிவபெருமானின் ஆசைநாயகியும், சிவனுடைய உடலின் இடதுபாகத்தின் உரிமையுள்ளவளும், சிவரூபமேயானவளும், ஹ���திவித்யையாகும் மூலமந்த்ரத்தின் திரட்சியாயிருப்பவளும், நல்லொழுக்கம் கடைப்பிடிக்கும் குலமகளின் ஸ்வரூபத்தோடுகூடியவளும், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார காலங்களில் ஸாக்ஷ¢யாக நிலைகொள்பவளும், அனைத்து ஜீவ ஜாலங்களையும் தோற்றுவிப்பவளும், அழிவற்றவளும், மஹா பதிவ்ரதையாயிருப்பவளும், ஸமஸ்த உலகங்களுக்கும் ஆத்மாவா யிருப்பவளுமாகின்றனை நீ. (நீ அருள்வாயாக).\nஅறுபத்திநான்கு கலைகளுக்கும் தலைவியாக இருப்பவளே காளிதேவியே ஸ்ரீவித்யையின் ஆறாவது வர்ணமான ஹகாரத்தின் வடிவமான அம்பிகையே சிவானந்தமாகும் ப்ரஹ்மானந்தத்தில் ஸதா திளைத்திருக்கும் சிவபெருமானின் மங்கையான உமையே சிவானந்தமாகும் ப்ரஹ்மானந்தத்தில் ஸதா திளைத்திருக்கும் சிவபெருமானின் மங்கையான உமையே\nஅச்வாரூடா தேவி: ஸ்ரீலலிதாம்பிகையின் சதுரங்க பலத்தில் குதிரைப்படையின் அதிகாரியாக நியமிக்கப்பட்டவள் அச்வாரூடா தேவி. அபராஜிதம் என்ற பெயருள்ள குதிரையின் மீது செல்லும் அச்வாரூடா தேவி அம்பாளுடைய ஆயுதங்களில் ஒன்றான பாசத்திலிருந்து ஆவிர்பவித்தவள்.\n நெற்றிகண்ணுள்ள ஈசனார் மயங்கும் வண்ணம் லயம் செய்பவளே மணிபூரசக்ரத்தின் யோகினீசக்தியான லாகினியின் வடிவோடுகூடியவளே மணிபூரசக்ரத்தின் யோகினீசக்தியான லாகினியின் வடிவோடுகூடியவளே ஆத்மைக்ய யோகத்தில் விளைந்த அழகின் பூரிப்பாக விளங்குபவளே ஆத்மைக்ய யோகத்தில் விளைந்த அழகின் பூரிப்பாக விளங்குபவளே வாருணீமதுவின் சுவையை ரசிப்பவளே ஹ்ரீங்காரமாகின்ற மலரின் பூங்குருத்துபோன்று விளங்குபவளே இமவானின் புதல்வியான பார்வதி தேவியே இமவானின் புதல்வியான பார்வதி தேவியே ஹ்ரீம் மந்த்ரத்தின் செவ்விய தீஜ்வாலை போன்றவளே ஹ்ரீம் மந்த்ரத்தின் செவ்விய தீஜ்வாலை போன்றவளே\nஹ்ரீம்கார செந்தீக்கொழுந்து: பரப்ரஹ்ம வாசகமான ஸ்ரீவித்யாத்மக ஹ்ரீங்காரம் ஞானாக்னி ஸ்வரூபமானது. அதன் ஜ்வாலையே பரதேவதையாகும் ப்ரஹ்மாபின்ன சித் சக்தியாம்.)\nப்ரஹ்மதத்துவமாகும் சிவத்தின் பராஹந்தாரூபமான சக்தியாக விளங்குவதனால் ஸதாசிவனின் துணையானவளே பதியின் ஸச்சிதானந்தாவஸ்தையில் உடன் லயித்திருக்கும் பதிவ்ரதையானவளே பதியின் ஸச்சிதானந்தாவஸ்தையில் உடன் லயித்திருக்கும் பதிவ்ரதையானவளே தாமரைமலரொத்த விரிந்த கண்களுள்ளவளே ஸத்யம், ஞானம் இவையே ஸ்வரூபமாகப் பெற்றவளே கபர்தம் (ஜடாமுடி) பெற்ற சிவனின் பத்னியே கபர்தம் (ஜடாமுடி) பெற்ற சிவனின் பத்னியே கலாநாதனான சந்த்ரனின் ஸ்வரூபத்தோடு கூடியவளே கலாநாதனான சந்த்ரனின் ஸ்வரூபத்தோடு கூடியவளே விந்த்யாசலத்தில் காத்யாயனீ தேவியானவளே கபாலீசனான சிவனுக்குப் ப்ரியையாக இருப்பவளே\nகல்பலதை போன்ற மென்மையான சரீரத்தையுடையவளே கஸ்தூரிப்பூச்சால் மிளிரும் உத்தமமான சரீர லாவண்யத்தோடு கூடியவளே கஸ்தூரிப்பூச்சால் மிளிரும் உத்தமமான சரீர லாவண்யத்தோடு கூடியவளே லகாரத்தோடு கூடிய மூலவித்யையின் வாச்சியரூபமாய் விளங்குபவளே லகாரத்தோடு கூடிய மூலவித்யையின் வாச்சியரூபமாய் விளங்குபவளே பரமேச்வரனின் இடப்புறமாக இருந்து எப்போதும் நர்த்தனத்தில் ஈடுபடுபவளே பரமேச்வரனின் இடப்புறமாக இருந்து எப்போதும் நர்த்தனத்தில் ஈடுபடுபவளே ஹரபத்னியே ஹ்ரீம் மந்த்ரமே தனது ஸ்வரூபமாக உள்ளவளே ஹரனின் நாயகியே ஹ்ரிங்காரமாகும் மஹா மந்த்ரத்தின் லஹரியாக இருப்பவளே\nஹ்ரீம்கார மந்த்ர ஸ்வரூபி: தன்னை மனனம் செய்யும் சாதகர்களைச் சோகத்தினின்றும் காப்பாற்றுகுன்றது ஹ்ரீம் என்னும் மந்த்ரம். ஹ்ரீங்காரம் பரதேவதையின் வாசகம். வாச்சிய வாசகங்களுக்குப் பரஸ்பரம் அபேதமே உண்டு. ஹ்ரீங்காரத்தைப் பெற்ற மந்த்ரஸ்வரூபிணியாயுள்ளவள் எனினும் ஒக்கும்.\n(சோணாம்புயம் – செந்தாமரை; பீத- வெண்மையான; முதம்- மகிழ்ச்சி)\nகுதத்தானத்தில் சிவந்த நான்கு இதழ்கள் கொண்ட கமலத்தில், தராமண்டலம் என்ற வெண்ணிறமான சதுரகோணத்தினுள்ளில் விளங்கும் “லம்” என்ற பூமி பீஜத்தை தாங்கியுள்ள மூலாதாரம் என்ற முதல் ஆதாரசக்கரத்தில் ஆனந்தத்துடன் அமர்ந்திருக்கும் டாகினீ சக்தியின் ஸ்வரூபத்தோடுகூடிய நீ வெல்வாயாக.\n(தடித்- மின்னல்கொடி; ஆபை- பிரகாசம்; அறல்- நீர்; வெறிப்பு- மயக்கம்)\nகுறித்தானத்தின் மேற்புறத்தில் ஆறு இதழ்களுள்ள ஸ்வாதிஷ்டானம் என்ற ஆதார கமலத்தினுள்ளில் மின்னல்கொடியின் வெண்ப்ரகாசம் நிறைந்த பிறைத்திங்கள் வடிவொத்த மண்டலத்தில், ஜலத்தைக்குறிக்கும் ‘வம்” எனும் வருணபீஜமுள்ள எட்டு ஆரங்களுள்ள சக்கரத்தில் மதுவுண்டதால் ஏற்பட்ட மயக்கத்துடன் அருள்புரிகின்ற ராகினீ சக்தியின் ஸ்வரூபத்தோடுகூடிய நீ வெல்வாயாக.\n(கேகயம்- தாமரை; சுவாலன்- அக்னி)\nநாபித்தானத்தில் பூரித்த கார்மேகத்தின் வண்ணமுள்ள ���ளியைவீசும் பத்து இதழ்களைக் கொண்ட மணிபூரகம் என்ற ஆதார கமலத்தினுள்ளில் செந்நிறமான ‘ரம்’ என்ற பீஜமுள்ள அக்னி மண்டலத்தில் விளங்குகின்ற சக்திவாய்ந்த பரையான லாகினீ சக்தியின் ஸ்வரூபத்தோடுகூடிய நீ வெல்வாயாக.\n(புலம்- இடம்; தகை- மேம்பாடு, தேசு- ஒளி)\nகுகையையொத்த ஆழமான இதயத்தானத்தில் மேன்மையுற்ற பன்னிரண்டு இதழ்களுள்ள சிவந்த நிறம் கொண்ட அநாஹதம் என்ற ஆதார கமலத்தினுள்ளில், (‘யம்’ எனும் வாயுபீஜமுள்ள) புகைவண்ணத்துடன் கூடிய ஆறுகோணங்களுற்ற வாயு மண்டலத்தில் பகையைக் களைந்திடும் காகினீ சக்தியின் ஸ்வரூபத்தோடுகூடிய நீ வெல்வாயாக.\n(களம்- கழுத்து; வியத்- ஆகாசம்; மிளிர்வு- ஒளிவீசுதல்)\nகழுத்தின் கீழ்ப்பகுதியில், ஒளிர்விடும் பதினாறு இதழ்களுள்ள விசுத்தி சக்கரத்தில், ஆகாயதத்துவமாகும் நபோதலத்தில், ‘ஹம்’ எனும் ஆகாய பீஜமுள்ள வெண்ணிற சந்த்ரமண்டலத்தினுள்ளில் ஒளிவீசி விளங்கும் ஸாகினீ சக்தியின் ஸ்வரூபத்தோடுகூடிய நீ வெல்வாயாக.\n(புதல்- புருவம்; புந்தி- மனது; சிதம்- வெண்மை; சுதம்- கேடு; இதம்- நன்மை)\nஇரு புருவங்களுக்கும் நடுவில், (ஏகாக்ர நிலையில்) மனம்கூடும் இடத்தில், வெண்ணிறமான இரண்டு இதழ்களுள்ள வட்டத்தின் உள்ளில், கேடுகளையகற்றி (அந்தராத்மனாகும் இதரலிங்கம் என்ற) லிங்கமானது சுடர்விடும் ப்ரகாசத்தில் துலங்கி நன்மைபுரிபவளான ஹாகினீ சக்தியின் ஸ்வரூபத்தோடுகூடிய நீ வெல்வாயாக.\n(கருத்தன்- செயல்புரிகின்றவனான கடவுள்; மருத்து- காற்று; குரத்தி- ஐயை, ஆசார்யபதவியிலுள்ள தலைவி)\nசிரஸ்ஸினுள்ளில், ஆயிரம் இதழ்கள்கொண்ட ஸஹஸ்ரார பத்மத்தில், ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிகர்த்தாவான பரமேச்வரன் வீற்றிருக்கின்ற வாயு மண்டலமான சூன்யபதத்தில் விளங்கும் குருரூபிணியான பரை யாகினீ சக்தியின் ஸ்வரூபத்தோடுகூடிய நீ வெல்வாயாக.\n(செழும்- நிறைவுற்ற; முளரி- தாமரை; பழம்லிங்கர்- ஸ்வயம்புலிங்கம்; ஐயை- அன்னை)\nநிறைவுற்றிருக்கும் மூலகமலமான மூலாதார சக்ரத்திலுள்ள மூலத்ரிகோணத்தில் (யோகி மூச்சையுள்ளடக்கிச் செய்யும் கும்பகத்தின் காரணத்தாலும், கூர்ச்சமந்த்ரமான “ஹூம்”காரத்தினாலும்) தூண்டப்படுகின்ற காமாக்னியின் வெப்பத்தால் உறக்கத்திலிருந்து விடுபட்டு, (குலகுண்டத்தில் மூன்றரைச்சுற்றாக சுற்றியிருக்கின்ற) ஸ்வயம்புலிங்கதிலிருந்து அவிழ்ந்து (சிவயோகத்திற்காக) எழும் அன்னை குண்டலினியானவள் என்றும் ஜயிக்கட்டும்.\n(திடம்- வலிமை; அயன்தூம்பு- ப்ரஹ்மத்வாரம்; தடம்- வழி; வன்னிப்புடம்- அக்னிகண்டம்; கடுப்பு- விரைவு; குய்யத்தடத்து ஆழி- குறிஸ்தானத்திலுள்ள ஸ்வாதிஷ்டானமாகும் சக்கரம்; விடைப்பு- கர்வம்; பன்னகி- பெண்பாம்பு, குண்டலினி)\nவலிமையோடு (ஸ்வயம்புலிங்கத்தின் மீதுள்ள) ப்ரஹ்மத்வாரத்தைத் துளைத்து, ஸுஷும்னையின் உள்வழியான (சித்ரிணீநாடியில்) நுழைந்து, அக்னிகண்டமாகும் பகுதியைத் தாண்டி, விரைவுடன் ஸ்வாதிஷ்டான சக்கரத்தையும் கடந்து, பெருமையுடன் உயருகின்ற குண்டலினி சக்தியின் சரணங்கள் ஜயிக்கட்டும்.\n(விதிர்- தெறிக்கும்; கதிர்- சூரியன்; இலிங்கம்- பாணலிங்கம்; அரிக்ரந்தி- விஷ்ணுக்ரந்தி; இற்ற- முறியுமாறு; அதிர்வு- ஆரவாரம்)\nபளீரெனச் சிதறுகின்ற மின்னற்கொடியின் ப்ரகாசத்தோடும், நுண்ணிய தாமரைநூலின் ஸூக்ஷ்ம ரூபத்தோடும் கூடியவளாக (மணிபூரக, அநாஹத சக்கரங்கள் உள்ள பகுதியான) சூரியகண்டத்திலுள்ள பாணலிங்கத்தையும் துளைத்து நுழைந்து, எதிர்கொள்கின்ற விஷ்ணுக்ரந்தியையும் அறுமாறு பேதித்து, (ஸர்ப்பத்தின் சீற்றம்போன்ற) ஆரவாரத்துடன் மேலே உயர்ந்து செல்கின்ற குண்டலினி நங்கையானவள் ஜயிக்கட்டும்.\n(களம்- கழுத்து; பாலம்- நெற்றி; குண்டங்கள்- சக்கரங்கள்; இலிங்கம்- இதரலிங்கம்; ஆயிரார- ஸஹஸ்ரார; களம்- சூன்யஸ்தானம்; பரக்கும்- நிறையும்; களிக்கஞ்சுகி- ஆடும்பாம்பு, குண்டலினி; புங்கவை- தெய்வஅணங்கு; சீர்- புகழ்)\n(அதற்குமேல்) குளிர்ச்சி நிறைந்த சந்த்ரமண்டலத்திற் புகுந்து, கழுத்து, நெற்றி முதலான பாகங்களிலுள்ள விசுத்தி, ஆஜ்ஞா முதலான சக்கரங்களைப் பேதித்து, (புருவமத்தியில்) இதரலிங்கத்தையும் துளைத்து, சூன்யஸ்தானமாகும் ஸஹ்ஸ்ரார கமலத்தில் ப்ரவேசித்து நிறைகின்றவளும், குதித்தாடும் பாம்பு போன்றவளுமான குண்டலினியெனும் தெய்வநங்கையின் புகழ் ஜயிக்கட்டும்.\n(பரத்தானம்- மோக்ஷவாயிலாகும் கைவல்யஸ்தானம்; சகத்ரார மன்று- ஸஹஸ்ரார சக்ரம்; பருத்தா- கணவன்; அத்தன்- கடவுள்; தீவிரத்தில்- விரைவுடன்; விரத்தை- தவப்பெண்)\nமோக்ஷகவாடம் எனப்படும் சிவகைவல்ய ஸ்தானமான ஸஹஸ்ரார சக்ரத்தினுள்ளில், கணவனும் ஈசனுமாக விளங்கும் நிரஞ்சன, மஹாபூர்ண சூன்யரூபியான சிவனுடன் உன்மனியெனும் யோகநிலையில், தேசகாலங்களற்ற சின்மையாவஸ்தையில், ஸ��ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களின் காரண பரபிந்து வடிவினளாகத் துரிதகதியில் அனுப்ரவேசனம் செய்கின்ற தவச்செல்வியான குண்டலினிசக்தி ஜயிக்கட்டும்.\n(ஸுதாங்கன்- சந்திரன்; நிதாந்த- மேன்மையுற்ற; சுதா ஆஸாரம்- அமிர்தப் பெருமழை; சிரை- நாடி; மதாதீனை- மதமயக்கமுற்றவள்)\nசந்த்ரமண்டலம் எனும் தேஜஸ் நிறைந்த சிரத்தானத்தினுள்ளில் (ஸஹஸ்ராரத்தில்) சிதானந்த கைவல்யமேயான மேன்மையுற்ற அம்ருதப்பெருமழையைப் பெய்வித்து, அதனை (யோகியின் ஸமஸ்த) நாடி நரம்புகளிலும் செலுத்தி (ப்ரஹ்மானந்தத்தை நுகர அருள்புரியும்), சிவயோகத்தால் மதமயக்கமுற்ற சிவானந்தியான குண்டலினிசக்தி ஜயிக்கட்டும்.\n(குலாமிருதப்பொழிவு- ஸஹஸ்ராரத்தில் சந்த்ரமண்டலத்திலிருந்து பெருகும் அம்ருதப்ரவாஹம்; விலாஸவதி- ஸுகானுபவத்தால் அழகுற்றவள்; யோகக்குலீனை- சிவயோகத்தால் மேன்மையுற்றவள்)\nஸஹஸ்ராரத்தில் சந்த்ரமண்டலத்திலிருந்து பெருகும் அம்ருதப் பெருமழையில் சிவனாருடன் ஒன்றுபட்டதிலுள்ள ஸுகானுபவத்தால் அழகுற்றவளும், பூர்ணசந்த்ரனையொத்த முகமுடையவளும், சிவயோகத்தால் மேன்மையுற்றவளும், சிவஸாயூஜ்யப் பரஞானமாகும் வண்ணத்தோகையுடைய மயில்போன்றவளும், கபாலமணிந்த ஈசனின் தோழியும், பிறைத்திங்களணிந்தவளுமான குண்டலினி அன்னயே (யோகஸாதனையில் தேர்ச்சிபெறச்செய்து) எப்போதும் என்னுள்ளில் (குலபதமாகும் என் ஆதாரசக்ரங்களில்) பவனி வருவாயாக\n(வரைமூன்று- பூபுரத்ரயம்; நேமி- வலையம்; எண்ணிரண்டாரம்- ஷோடசாரம்; எண்ணிறும்பு- அஷ்டதளம் [இறும்பு-தாமரை], பெரும்முப்பதின்னான்கு- சதுர்த்தசாரம், பஹிர்தசாரம், அந்தர்தசாரம் என்ற முப்பத்திநான்குகோணங்கள்; எட்டுள்த்ரயம்- அஷ்டகோணத்தினுள் முக்கோணம்)\nமூன்றுகோடுகளாலான பூபுரத்ரயத்தினுள்ளில் அமைந்த மூன்று வளையங்கட்குள்ளில், பதினாறு இதழ்கள் கொண்ட ஷோடசாரத்தில் விளங்கும் அஷ்டதள கமலத்தில், ஒன்றுக்குளொன்றாக அமைந்த பதினான்குகோணம், பத்துக்கோணம், அதற்குமுள்ளிலுள்ள பத்துக்கோணம் முதலான முப்பத்திநான்கு கோணங்களின் நடுவில், எண்கோணத்தினுள் விளங்கும் முக்கோணம் ஆகின்ற ஸ்ரீசக்ரத்தில் பிந்து வடிவம்கொண்ட பரஞ்சோதியாகக் குடிகொண்ட அன்னை ஜயிக்கட்டும்.\n(அனற்கோணம்- அக்னிகோணம், உய்ய- மேல்நோக்கி உயர; கனச்சக்தி- தத்துவங்கள் உள்ளடங்கியதால் கனத்துள்ள சக்திசக்ரங்���ள்; குனித்து- தாழ்ந்து; சனித்திட்ட- உண்டான; ரமிக்கும்- உல்லாசம் பெறும்; அறத்தாள்- இறைவி)\nஅக்னிகோணங்களெனப்படும் நான்கு சிவகோணங்களும் மேல்நோக்கி உயர்ந்திருக்கவும், அவைகளுக்கிடையில் பொருந்தியுள்ள ஐந்து சக்தி கோணங்களும் கீழ்நோக்கித் தாழ்ந்திருக்கவும், அவ்வாறு சிவ சக்தி கோணங்களின் சேர்க்கையால் உண்டான நாற்பத்துமூன்று முக்கோணங்களடங்கிய ஸ்ரீசக்ரத்தினுள்ளில் ஏகாந்தையாக பிந்துரூபத்தில் ரமித்திருக்கும் இறைவி ஜயிக்கட்டும்.\n(பதங்கம்- பறவை; அகம்- சித்தம்; பதம்- திருவடி; அடைப்பு- கூண்டு; முடங்கி- உடல்வாதைப்பட்டு; மிடறு- தொண்டை; கபம்- சீழ், கோழை; தீனம்- கேடுகாலம்)\n நின்னருளால் என்னுள்ளமானது ஒரு பறவையைப்போல உன் பாதங்களாகின்ற கூண்டுக்குள் இப்பொழுதே உடனடியாகப் பதுங்கிடவேண்டும். ஏனெனின், உடல் வாதையுற்று, எரிகின்ற தொண்டையில் கபம் அடைக்கத் தொடங்கும் அந்த முடிவுகாலம் நெருங்கும்பொழுது என்மனதிற்கு நினது திருவடிகளில் கவனம்கொள்ள வாய்ப்பிருக்குமா\n(நயம்- நன்மை; பண்டம்- அறிவு; சீலம்- நல்லொழுக்கம்; சால்பு- பண்பு; உரம்- ஊக்கம்; மழவு- குழந்தை; வயம்- வசம்; அம்மே- தாயே)\nநன்மையெது, அறிவு எது, நல்லொழுக்கம் எது, பண்பு எது, ஊக்கம் எது, எனத் தானாகவே தெரிந்துகொள்ளும் திறமையற்றவனாக இருக்கின்றேன். ஸம்ஸார பயத்தால் எழுகின்ற சங்கடம் தீண்டியிருக்கும் குழந்தையான என்னை உன் வசமாக்கிக் காப்பது, தாயே உன்னுடைய கடமையாகும்.\n(உலம்புதல்- அலறுதல்; தளும்பும்- நடுக்கம்கொடுக்கும்; வல்லணங்கு- துர்க்கை)\nபேராசையாகின்ற களங்கம், கோபம், ஆணவம், கபடு, திமிர் முதலான விலங்குகள் கூச்சல்செய்து நடுக்கம் விளைவிக்கும் கொடும் காடு போன்ற எனது மனமானது தெளிவு பெற, இவ்விலங்குகள் பயந்து நடுங்கியோடி மறையுமாறு குளம்படிச் சத்தம் முழங்க நடக்கின்ற சிங்கத்தின் மீதேறி துர்க்கையான நீ புறப்பட்டு வருவாயாக\n(இடுக்கண்- துன்பம்; திடம்- வலிமை; தருக்கு- அகந்தை; அடித்தார்- சரணமலர்)\nவிடாமல் துன்பத்தை அடந்தபோதிலும், அல்லது சுகத்தில் ஈடுபட்டு வலிமையால் அகந்தையடைந்தபோதிலும், அன்னையே கடக்கண்ணில் பாசப்பெருக்கால் எப்போதும் ஈரம் கசிந்து விளங்குகின்ற உனது சரணமலர்களின் ஸ்மரணத்தை மட்டும் எனக்கு மறக்காமல் அளிப்பாயாக.\n(ஒருங்கு- அடக்கம்; குருந்து- மலர்க்குருந்து; நறுவ- நன்மைபயக்க; புரந்தரி- சக்தி; கழல்கள்- திருவடிகள்)\nகருங்கல், இரும்பு முதலானவைக்கொப்பான கடினத்தன்மைகொண்டு தீயகுணத்தால் அடக்கமில்லாதிருக்கும் என் மனமானது உன்னுடைய மலர்கின்ற கருணையால் பூங்குருத்தையொத்த மிருதுத்தன்மையடைந்து நன்மைபயக்க, (அதன்பின்) புரந்தரியான உன்னுடைய திருவடித்தாமரைகளை அதில் பதியவைத்து என்னுடைய வருத்தத்தைக் களைவாயாக.\n(நிதாந்த- உயர்ந்த; ஸரோவரம்- பொய்கை; உதார- வாரிவழங்கும் கொடைத்தன்மை; கழலிணைகள்- இருபாதங்கள்; ஸரோஜம்- தாமரை; ஸுதாமயி- அமிர்தமே மேனியானவள்; இயை- அழகு; அபாங்கம்- கடைக்கண்)\nஎக்காலத்தும் உன்னுடைய திருவுருவத் தியானத்தில் உருகுகின்ற உயர்ந்த மனம் எனும் பொய்கையாக (மானஸரோவரமாக) என்னுள்ளத்தை மாற்றி, அதில் உன்னுடைய (அருளை) வாரிவழங்கும் தன்மைகொண்ட இரு திருவடிகளும் தாமரைமலர் போல மலர, அமிர்தமேனியளான நினது அழகுசேர்க் கடைக்கண்பார்வை அருள்செய்யட்டும்.\n(மிடுக்குற்று- வலிமைபெற்று; இலங்கும்- திகழும்; இலக்கு- எண்ணிக்கை)\nதரையை மிதித்து நடக்கின்ற காலடிகள் தாங்குகின்ற அந்தத் தரையின் பலத்தால் வலிமையுடன் திகழ்கின்றன. அதுபோன்று நல்லெண்ணத்துடன் உன்னால் படைக்கப்பட்டவனான நான் எண்ணற்ற பிழைகள் செய்திருப்பினும் (தாங்குகின்ற தாயான காரணத்தால்) நீ அவைகளைப் பொறுப்பாயாக.\n(அனித்த- சாச்வதமல்லாத; வினைத்தள்ளல்- கர்மத்தின் உந்துதல்; சேவடித்தார்- திருவடிமலர்)\nபிறந்த நாள் முதல் இந்த நாள்வரைக்கும் சாச்வதமற்ற சுகங்களை மட்டுமே தேடியலைந்து, அந்தோ நான் இளைத்தேன். கேவல சுத்தமெய்ஞானமாகும் மோக்ஷத்தின் வடிவோடுகூடிய அன்னையே (அத்தகைய ஞானத்தை நீ எனக்களிப்பதன் மூலம்) கர்மபாசத்தின் பிணைப்பு அற உனது திருவடிமலர்களில் சரணம் புகுந்து விட்டேன்.\n(கருணாம்ருதப் பூங்குருத்து- கருணையாகின்ற அமுது நிறைந்துள்ள பூங்குருத்து போன்றவள்; குணாதீதை- முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவள்; வெம்பவம்- கொடிய ஸம்ஸாரம்)\nமனதைவிட்டகலாத கருணாம்ருதத்தின் பூவரும்பு போன்ற அன்னையே முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட நிர்குணஸ்வரூபிணியே கொடிய ஸம்ஸாரமாகின்ற எரியும் தீயிலிட்ட அரக்கு போன்று உருகிக் கரைந்துவிட்டேன். என்னுடைய வருத்தத்தைத் தீர்ப்பாயாக. உனது அருள் நிறைந்த திருவடிகளில் சரணம் புகுந்து விட்டேன்.\nஏகாந்தையாக (சிவ��னந்தலஹரியில்) ஆழ்ந்து ரமிக்கின்ற தவம் கொண்டவளும், பரமேச்வரனின் சரீரத்தை அணைத்தவளும், அனைத்து ப்ரபஞ்சங்களையும் படைத்தவளும், (பக்தர்களின் குறை தீர்க்க) தயை புரிபவளும், ஸம்ஸாரத்தின் நடுக்கத்தைத் தீர்த்து எனது மனதினுள் உதித்தவளுமான (என் அன்னையின்) மலரடிகளில் சரணம் புகுந்து விட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2018/03/blog-post_34.html", "date_download": "2018-06-20T18:52:06Z", "digest": "sha1:3AX2KZY4HV3ZNMJ4ZLMJ6MAP2ZC4ZTXL", "length": 22640, "nlines": 119, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: பெண்மையைப் போற்றுவோம்", "raw_content": "\nஅன்பர்களே. நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் (17/06/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம். தொடர்புக்கு : 7904612352/9677267266\nபெண்கள் இன்றி இந்த உலகம் ஏது காணுகின்ற அனைத்திலும் பெண்மை அடக்கம்.அதாவது சிவத்துள் சக்தி அடக்கம். சக்திக்குள் சிவம் அடக்கம். நான் இன்று தங்களோடு பேசிக்கொண்டிருக்கின்றேன் என்றால் பெண்மையால் தான். அந்த பெண்மைக்கு மரியாதை தர வேண்டும். பெண்மையைப் போற்ற வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவு அளிக்க விரும்புகின்றோம். பொதுவாக மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என கேட்டிருப்போம்.சத்திய வார்த்தைகள். இவை. இந்த மனிதப்பிறவிக்கே புல்லாகி,பூடாகி,புழுவாகி,மரமாகி என்ற போது மனிதப் பிறவியிலே பெண்கள் என்றால்அதற்கும் ஒருபடி மேலே சென்று புண்ணியம் செய்திருக்க வேண்டும்.\nகடவுளின் படைப்பில் தெய்வம் இருப்பது எங்கே என்று மனிதன் நிச்சயமாக கேட்பான். அப்போது அவனுக்கு சுட்டிக்காட்டவே பெண்மையை படைத்துள்ளார் என்பது உறுதி. இந்த நன்னாளில் மகளிர் அனைவருக்கும் நம் தளம் சார்பாக மகளிர் தின வாழ்த்துக்களையும் இங்கே தெரிவித்துக், கொள்கின்றோம்.\nநம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவானது சக்திமயமானது. எப்போதும் துறு துறு வென ஏதாவது யோசித்துக் கொண்டே இருப்பார்கள் . இந்தக் குழு ஆரம்பிக்க பிள்ளையார் சுழி ப��ட்டவர்கள் பெரும்பாலும் பெண்களே.ஆரம்பித்ததோடு சும்மா இருக்கவில்லை. ஒவ்வொரு முறை நிகழும் உழவாரப் பணியில் மகத்தான தொண்டினை செய்து வருகின்றார்கள். நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். எப்படி இவர்களால் இப்படி அவர் முடிகின்றது.அனைவரும் சனிக்கிழமை அகன்று கூட வேலைக்குச் செல்பவர்கள். ஒரே ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை விடுப்பில் வீட்டில் ஹாயாக இல்லாமல் சிவத்தொண்டு புரிய வருகின்றார்கள் என்றால் இவர்களைப் பற்றி என்ன சொல்வது.அனைவரின் பாதம் தொட்டு வணங்குகின்றோம்.\nஉழவாரப் பணி என்ற சேவை மட்டுமில்லை. அன்னதானம் என்று சொன்னவுடன் தன்னிடம் இருக்கும் பொருளை உடனே தருவதில் இவர்களை வள்ளலாக பார்க்கின்றோம்.சிலர் ஒரு படி மேலே போய், அன்னதானத்தோடு வஸ்திரமும் வழங்கலாம் என்று சொன்னதோடு நில்லாமல்,அதை செயலில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள். ஆலய தரிசனமா சொல்லவே வேண்டாம். அன்போடும் கருணையோடும் நடந்து கொள்வார்கள். அகத்தியர் ஆயில்ய பூசையிலும் இவர்களின் பங்கு மகத்தானது. வெற்றுக் காகிதமாக சுற்றிக் கொண்டிருந்த நம்மை அழைத்து, நம்மிடம் மிகப் பெரும் பொறுப்பை நம்மைச் சுற்றியுள்ள பெண்மையே வழங்கியுள்ளது. என்ன கைம்மாறு அவர்களுக்கு செய்ய போகின்றோம் என்று தெரியவில்லை. தினசரி பிரார்த்தனையில் இவர்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. இனியொரு பிறவியில் பெண்ணாய் படைத்திடு எம்மை...என்று அந்த சக்தியிடம் வேண்டுகின்றோம்\nஇந்த பதிவிற்கு பொருத்தமான இணைப்புப் படம் தேடிய போது,\nநம் தேடல். உள்ள தேனீக்களாய் குழுவின் ஆண்டு விழாவின் நிறைவில் எடுக்கப்பட்ட படம். மீண்டும் இது போல் அனைவரும் ஒன்றாய் இணைய இறையருள் கூட்டுவிக்கும்.பெண்களை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்பதை சாத்திரங்கள் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கின்றன. எத்தனையோ சிறப்புக்கள் பெற்றிருந்தும் பெண்ணாசையால் வீழ்ந்தான் இலங்கைவேந்தன் இராவணன். பெண்ணின் கோபத்துக்கு ஆளானால் எப்பேற்ப்பட்ட சாம்ராஜ்ஜியமும் மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடும் என்பதை உணர்த்துகிறது மகாபாரதம். மனைவி மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில் நல்லதே நடக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. எந்த வீட்டில் பெண் கண்ணீர் சிந்துகிறாளோ அந்த வீட்டில் திருமகள் வெளியேறி மூதேவி குடியேறுவாள்.\nஇன்று பெண் விடுதைலையை பற்றி பலர் பேசினாலும் அதை முதன் முதலில் செயலில் காட்டியது சிவபெருமான் தான். தனது ஒரு பாதியை உமையவளுக்கு அளித்து, ஆணுக்கு சரி நிகர் பெண்கள் என்று உலகிற்கு உணர்த்தியவன் அவன்.\nசரித்திரத்திலும், நம் பக்தி இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பெண்மைக்கு உதாரணமாய் திகழ்ந்து பெண்மைக்கு மாபெரும் மதிப்பும் மரியாதையையும் தேடித்தந்த பல பெண்கள் இருக்கிறார்கள். பெண்களை பற்றிய பொத்தாம் பொதுவான அபிப்ராயங்களை தவிடு பொடியாக்கியவர்கள் இவர்கள். இவர்களை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது. தெரியவைப்பது நம் கடமை.\nபெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த மாதரசிகள் சிலரை பார்ப்போம்.\nஅனுசூயா : அத்திரி மகரிஷியின் பத்தினி இவர். கணவரை கண்கண்ட தெய்வமாக ஒழுகிய கற்புக்கரசி. இவளது கற்பின் வலிமையையும் பெருமையையும் உலகிற்கு உணர்த்த விரும்பிய மும்மூர்த்திகள், மூன்று ரிஷிகளாக வேடம் புனைந்து, அத்திரி மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு அவர் இல்லாதபோது சென்று பசிக்கு அன்னமிடுமாறு கேட்டனர். அதை அளிக்க அனுசூயா முன்வந்தபோது, “நாங்கள் காமக் குரோத லோபம் என்னும் மும்மலங்களை அறுத்தவர்கள். எங்களுக்கு நீ எந்த ஆடையும் இன்றி நிர்வாணமாகத் தான் உணவு பரிமாற வேண்டும். இல்லையென்றால் அது எங்களை அவமதிக்கும் செயல்” என்று கூற, செய்வதறியாது தவித்த அனுசூயா, தமது கணவரை வேண்டிக்கொண்டு, இவர்கள் மீது அத்திரிஷி மகரிஷியின் பாதத்தை கழுவிய நீரை இவர்கள் மீது தெளிக்க, அந்த கணமே மும்மூர்த்திகளும் மூன்று பச்சிளங் குழந்தைகளாக மாறிவிடுகின்றனர். கணவன்மார்களை காணாது தவித்த முப்பெரும் தேவியரும் விஷயத்தை கேள்விப்பட்டு அத்திரி மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு ஓடிவந்து அனுசூயாவின் கால்களில் வீழ்ந்து வணங்க…. மீண்டும் மும்மூர்த்திகள் சுய உருவம் பெறுகிறார்கள். முப்பெரும் தேவியர்களுக்குமே மாங்கல்ய பாக்கியம் தந்த பெருமை அனசூயைக்கு உண்டு.\nநளாயினி : சூரியனையே நிறுத்தியவள் இவள். தொழு நோய் பீடித்த தன் கணவன் விரும்புகிறான் என்பதற்காக அவனை தாசியின் வீட்டுக்குக் கூடையில் வைத்து சென்றவள், இருட்டின் காரணமாக, அவளது கூடை கழுவில் ஏற்றபட்டிருக்கும் மாண்டவ்ய மகரிஷி மீது மோதிவிட ஏற்கனவே அவதிப்பட்டுக் கொண்டிருந்த முனிவர் தனக்குத் துன்பம் கொடுத்த அவன் சூரியோதயத்தில் தலைவெட��த்து இறக்குமாறு சாபம் கொடுக்கிறார். இதைக்கேட்ட அந்த பத்தினி தான் பதிவிரதை என்பது உண்மையானால் சூரியன் உதிக்கக்கூடாது என்று பதில் சாபம் விடுகிறாள். உலகம் இருட்டில் மூழ்கிட அதன் காரணத்தை அறிந்த பிரம்மன் அத்திரி முனிவர் ஆசிரமம் அடைந்து அனுசூயையிடம் நளாயினியைச் எப்படியாவது சந்தித்து சூரியோதயத்திற்கு வழிவகுக்குமாறு வேண்டுகிறார். அனுசூயை அவ்வாறே நளாயினியை சந்தித்து அவள் சாபத்தை விலக்கிக் கொண்டு சூரியோதயம் ஏற்பட்டு உலகம் உய்ய செய்யும்படி கேட்டுக்கொள்கிறாள்.\nமீண்டும் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். இதுபோல் மேலும் பல மாதரசிகள் பற்றி அவ்வப்போது பேசுவோம்.\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nகிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா\nமீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு\nஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை\nபாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்\nதிருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை\nஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா\nநால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள்\nசித்தம் உணர சேர்மன் அருணாசல சுவாமி கோயில் - 110 ஆம...\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nகருணை வடிவில் கச்சாலீஸ்வரர்(கச்சப -இதி - ஈஸ்வரர்) ...\nஎன்ன செய்யப் போகின்றோம் நாம் \nகோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (8)\nதீர்த்தகிரி அடிவாரக் கோயில் தரிசனம்\nஎல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு\nவாழ்வில் திருப்பங்கள் தரும் தீர்த்தகிரி யாத்திரை\nகயிலையே மயிலை....மயிலையே கயிலை....பங்குனிப் பெருவி...\nஎன்றும் \"ரைட்மந்த்ரா\" சுந்தர் வழியில்...\nஇன்னா செய்தார்க்கும் இனியவே செய்க\nஸ்ரீ ராமரின் வழியில் தீர்த்தகிரி யாத்திரை\nஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே \nயாத்திரையாம் யாத்திரை ...தீர்த்தகிரி யாத்திரை\nமாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா\nமனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே\nஇயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை வழங்கும் இயற்கை நல...\nஅவசியம் சென்னை - 35 சித்தர்கள் சிறப்பு தரிசனம் (24...\nஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி - உழவாரப் பணி அற...\nபனைக்குளத்தில் சுடர்விட்ட ஆத்மஜோதி - தவத்திரு சித்...\nஅருட்குரு தேங்காய் சுவாமிகள் சித்தர் திருக்கோயில்...\nஅன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம்\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (3)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2015/03/", "date_download": "2018-06-20T19:07:04Z", "digest": "sha1:3IWVFGDNY7ZGORZPKUWPRPOZABOW5ENN", "length": 6057, "nlines": 152, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: March 2015", "raw_content": "\nகேட்க மட்டுமே தெரிந்த காதுகளும்\nபதில் பேசாத வாயும் எப்போதும் எல்லோருக்கும்\nபெரிதாக வருத்தம் ஏதும் இல்லை போலும்\nஒற்றைச் சிலிர்ப்பில் இழப்பை சரிசெய்து விடுகிறது\nLabels: மன்னையின் நறுக் ..\nஎந்த வெளி நடப்பும் இல்லாமல்\nதினம் தினம் மாலையில் கூடி பேசுகின்றன\nஅடிமைத்தனங்களை பண்பாட்டுக்கும் , கலாச்சாரத்துக்கும் ஊரு விழையாமல் எதிர்த்து நிற்பது \nLabels: மன்னையின் கவிதைகள், மன்னையின் தத்துவங்கள், மன்னையின் நறுக் ..\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?t=2450&p=7116", "date_download": "2018-06-20T19:25:28Z", "digest": "sha1:BH6JAVL4SFV4GIJ4C3R5ACD5ULMCH5KL", "length": 41503, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகுவிக் ரெஸ்பான்ஸ் கோடு (QR Code) பற்றிய தகவல்கள் – அறிந்துகொள்ளுங்கள் ... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு ந��ரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ கணினி (Computer)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகுவிக் ரெஸ்பான்ஸ் கோடு (QR Code) பற்றிய தகவல்கள் – அறிந்துகொள்ளுங்கள் ...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.\nகுவிக் ரெஸ்பான்ஸ் கோடு (QR Code) பற்றிய தகவல்கள் – அறிந்துகொள்ளுங்கள் ...\nடிபார்ட்மென்டல் ஸ்டோர் களில் பாக்கெட்களை சர்சர் ரென்று ஒரு கருவி முன்பு காட்டி, கணினியில் பில் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த பாக்கெட்களில் ‘பார் கோடு’ எனப்படும் கருப்புக் கோடுகள் வெள்ளைப் பின்னணியில் இருக்கும்.\nஅந்தக் கோடுகளை ஸ்கேன் செய்யும் ஸ்கேனர் கருவி, அது என்ன பொருள், உற்பத்தியாளர் யார், அதன் விலை என்ன என்பதைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்து கணினிக்கு அனுப்புகிறது. இதனால் பில் போட ஆகும் நேரம் குறைகிறது. மனித சறுக்கல்களால் நிகழ வாய்ப்புள்ள தவறுகள் ஏற்படுவதில்லை. இந்த பார் கோடை அச்சுப் புத்தகங்களின் பின்பும் நீங்கள் பார்க்கலாம். அதற்கு ஐ.எஸ்.பி.என் கோடு என்று பெயர்.\nஇந்த பார் கோடு, ஒற்றைப் பரிமாணம் கொண்டது. இதில் அதிக விஷயங்களைச் சேர்க்க முடியாது. மேலும் மேலும் தகவல்கள் வேண்டும் என்ற நிலை ஆட்டோமொபைல் வாகன உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டது. அவர்கள் பல ஆயிரம் உதிரி பாகங்களைக் கொண்டு ஒரு வண்டியை உருவாக்குகிறார்கள். சரியான பா��ம் சரியான இடத்தில் இணைக்கப்படவேண்டும். அதற்காக என்று பிரத்தியேகமாக ஜப்பானிய நிறுவனமான டென்ஸோ கார்ப்பொரேஷன் உருவாக்கியதுதான் கியூ.ஆர்.கோடு – குவிக் ரெஸ்பான்ஸ் கோடு. அதாவது, உடனடியாக தகவல் வழிகாட்டுதலை அறிந்து முடிவுகளை எடுக்க உதவும் சங்கேத மொழி.\nபெரிய சதுரம்.. சின்ன சதுரங்கள்\nஇந்த கியூ.ஆர்.கோடு இரு பரிமாணங்கள் கொண்டது. ஒரு பெரிய சதுரத்தில் பல்வேறு சிறு சிறு உள் சதுரங்கள். அவை ஒவ்வொன்றும் வெள்ளையாக அல்லது கருப்பாக இருக்கலாம். நமக்கு வேண்டிய தகவல்களை இப்படிக் கருப்பு வெள்ளைச் சதுரங்களாக மாற்றிவிடுவதுதான் கியூ.ஆர்.கோடு. இதை கியூ.ஆர்.கோடு ஸ்கேனரைக் கொண்டு ஸ்கேன் செய்தால், அந்த சதுரத்தில் என்ன தகவல் உள்ளது என்பதைக் காட்டிவிடும்.\nஸ்கேனர் தேவையில்லை.. ‘செல்’ போதும்\nஆட்டோமொபைல் துறைக்காக என்று உருவாக்கப்பட்டாலும் நாள டைவில் பல்வேறு துறைகளுக்கும் இந்த கியூ.ஆர்.கோடு நகரத் தொடங்கியது. கேமரா வைத்த செல்பேசிகள் வந்த பிறகு, கியூ.ஆர்.கோடு படிப்பதற்கு என்று பிரத்தியேக ஸ்கேனர்கள்கூட தேவையில்லாமல் போய்விட்டன. கியூ.ஆர்.கோடு நோக்கி உங்கள் செல்பேசி கேமராவைக் காட்டினால் போதும்.. உங்கள் செல்பேசியில் உள்ள குறுஞ்செயலி, அதில் உள்ள தகவலை உங்கள் திரையில் காட்டிவிடும்.\nகியூ.ஆர்.கோடில் எண்கள், எழுத்துகள், இணையதள முகவரிகள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். உங்கள் விசிட்டிங் கார்டில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் எளிதாக ஒரு கியூ.ஆர்.கோடில் கொடுத்து விடலாம். கியூ.ஆர்.கோடு இன்று பல துறைகளிலும் பயன்படுத்தப் படுகிறது. மிகப் பெரிய பயன்பாடு விளம்பரத் துறையில்தான்.\nஇணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்ததும், அச்சு மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் அதோடு தொடர்புடைய இணையதள முகவரிகளைச் சேர்த்தார்கள். ஆனால் அந்த முகவரியை துல்லியமாக ஞாபகம் வைத்துக் கொண்டு, கணினியில் உட்கார்ந்து அதை டைப் செய்து, அந்த இணைய தளத்துக்கு போய் பார்த்தவர்கள் எண்ணிக்கை சொற்பமே.\nகியூ.ஆர்.கோடு வந்த பிறகு, அந்த அவஸ்தைகள் இல்லை. இணைய இணைப்பு கொண்ட கேமரா செல்பேசிகளுக்கான ‘கியூ ஆர் ஸ்கேனர்’ என்ற அப்ளிகே ஷனை எளிதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி கியூ.ஆர்.கோடு கருப்பு வெள்ளைச் சதுரங்களை உங்களது இணைய இணைப்பு செல்பேசியால் போட்டோ எடுப்பதுபோல ஒருமுறை ஸ்கேன் செய்தால் போதும், சரியான இணையப் பக்கத்துக்குப் போய்விடலாம். இணைய தள முகவரிகளை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. முகவரிகளை டைப் செய்ய வேண் டிய அவசியம் இல்லை. அதுதான் இதன் ஆகப் பெரிய வசதி.\nபத்திரிகை விளம்பரங்களில் உள்ள கியூ.ஆர்.கோடை உங்கள் செல்போனால் ஸ்கேன் செய்தால், இணையத்தில் அதை வாங்கும் தளத்துக்கு நேராகச் சென்று விடலாம். அருங்காட்சி யகங்களில் உள்ள அரிய பொருள் களின்கீழ் இருக்கும் கியூ.ஆர். கோடை உங்கள் செல்பேசியால் ஸ்கேன் செய்தால், அந்தப் பொருளைப் பற்றிய முழுமையான தகவல், ஒலிப்பதிவு ஆகியவற்றை உங்கள் செல்பேசியில் பார்க்கலாம், கேட்கலாம்.\nஜப்பானில் கல்லறைகள் மீதுகூட கியூ.ஆர்.கோடு பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் மூலம், கல்லறையில் துயில்பவரின் வாழ்க்கை விவரம் அடங்கிய இணையப் பக்கத்துக்கு நேரடியாகச் சென்றுவிட முடியும்.\nகியூ.ஆர்.கோடில் கொஞ்சம் அழிந்துபோனாலும் அடிப்படைத் தகவல்கள் சிலவற்றையாவது மீட்க முடியும். பார் கோடில் அப்படி முடியாது. கியூ.ஆர்.கோடின் பயன்களை நாம் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. வரும் காலத்தில் ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும், தொண்டு நிறுவனமும், ஏன் ஒவ்வொரு மனிதருமே தங்களைப் பற்றிய தகவல்கள் கொண்ட இணையதள முகவரி பொதிந்த கியூ.ஆர்.கோடு ஏந்தியபடி அலையப்போகிறார்கள்\nஇன்றும் இனி வரும் நாட்களிலும் ‘தி இந்து’ இதழில் ஆங்காங்கே ‘கியூ.ஆர்.கோடு’ இடம்பெறும். அதை உங்கள் செல்போனில் ஸ்கேன் செய்து நேரடியாக இந்து இணையதளத்துக்கு சென்றால் மற்ற செய்திகள், கூடுதல் படங்களையும் பார்க்கலாம்.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm\nRe: குவிக் ரெஸ்பான்ஸ் கோடு (QR Code) பற்றிய தகவல்கள் – அறிந்துகொள்ளுங்கள் ...\nஜப்பானில் கல்லறைகள் மீதுகூட கியூ.ஆர்.கோடு பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் மூலம், கல்லறையில் துயில்பவரின் வாழ்க்கை விவரம் அடங்கிய இணையப் பக்கத்துக்கு நேரடியாகச் சென்றுவிட முடியும்.\nகியூ.ஆர்.கோடில் கொஞ்சம் அழிந்துபோனாலும் அடிப்படைத் தகவல்கள் சிலவற்றையாவது மீட்க முடியும். பார் கோடில் அப்படி முடியாது. கியூ.ஆர்.கோடின் பயன்களை நாம் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. வரும் காலத்தில் ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும், தொண்டு ���ிறுவனமும், ஏன் ஒவ்வொரு மனிதருமே தங்களைப் பற்றிய தகவல்கள் கொண்ட இணையதள முகவரி பொதிந்த கியூ.ஆர்.கோடு ஏந்தியபடி அலையப்போகிறார்கள்\nஅறியாத புதிய தகவல் வளவன் நன்றி ....\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் ச���றுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thayagageetham.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-06-20T18:46:34Z", "digest": "sha1:KJLOZ7WKUGBGC4CDRTOYV4TMC3N3J53S", "length": 4507, "nlines": 101, "source_domain": "thayagageetham.blogspot.com", "title": "தாயககீதங்கள்: இந்த மண் எங்களின் சொந்த மண்", "raw_content": "\nகுண்டு மழையிலும் குருதி வெள்ளத்திலும் நின்று வடிக்கப் பட்ட தாயக கீதங்கள்\nஇந்த மண் எங்களின் சொந்த மண்\nLabels: இந்த மண் எங்களின் சொந்த மண்\nஅடைக்கலம் தந்த வீடுகளே (1)\nஇங்கு வந்து பிறந்த பின்பே (1)\nஇந்த மண் எங்களின் சொந்த மண் (1)\nஊரறியாமலே உண்மைகள் கலங்கும் (1)\nஎங்கள் தோழர்களின் புதைகுழியில் (1)\nஎந்தையர் ஆண்டதின் நாடாகும் (1)\nஎம்மை நினைத்து யாரும் (2)\nஎன்னடா இளைஞனே இன்னும் (1)\nஒரு கிளி தூங்குதம்மா (2)\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் (1)\nகடலின் அலைவந்து கரையில் (1)\nகண்கள் போனதய்யா ராசா (1)\nகண்ணீரில் காவியங்கள் செந்நீரில் (1)\nகாவலரண் மீது காவலிருக்கின்ற (1)\nகாற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம் (1)\nசங்கு முழங்கடா தமிழா (1)\nதங்கையரே தம்பியரே நீங்கள் (1)\nதாயக மண்ணின் காற்றே (1)\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய (1)\nதீயினில் எரியாத தீபங்களே (1)\nபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது (1)\nபேசாமல் பேசவைக்கும் பெருந்தலைவன் (1)\nபோரம்மா... உனையன்றி யாரம்மா (1)\nமாமலையொன்று மண்ணிலே இன்று (1)\nயாரென்று நினைத்தாய் எம்மை (1)\nவஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து (1)\nவந்திடும் எங்களின் தலைநகர் (1)\nவாய்விட்டு பேர் சொல்லி (1)\nவிழி ஊறி நதியாகி.. (1)\nவிழியில் சொரியும் அருவிகள் (1)\nவெற்றி பெற்றுத் தந்துவிட்டு (1)\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய\nஇந்த மண் எங்களின் சொந்த மண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/mannar-vagaiyara-stills-gallery/", "date_download": "2018-06-20T19:47:22Z", "digest": "sha1:67HSAPISZLFJDWRPOBVPSS6T4DUVDTIN", "length": 3916, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam மன்னர் வகையறா படத்திலிருந்து.... - Thiraiulagam", "raw_content": "\nJan 25, 2018adminComments Off on மன்னர் வகையறா படத்திலிருந்து….\nமன்னர் வகையறா – Official Teaser நடிகை வெண்பா – Stills Gallery மன்னர் வகையறா படத்திலிருந்து…\n‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்\nஅச்சமில்லை அச்சமில்லை- Official Teaser\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-06-20T18:44:44Z", "digest": "sha1:AGYQBAHIOOTZ6AUEFQY7LDNMVQKO2ZAZ", "length": 6182, "nlines": 243, "source_domain": "www.wecanshopping.com", "title": "கணிப்பொறி - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்ப���\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\n10 நாட்களில் C பிரோகிராம்\n10 நாட்களில் HTML மற்றும் DHTML\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை\n10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட்\n14 நாட்களில் நெட்வொர்க்கிங் அடிப்படை\n15 நாட்களில் விஷுவல் பாக்ஸ் புரோ\n3D ஸ்டூடியோ மேக்ஸ் 7.0\nMicrosoft ACCESS எனும் தரவு தள மேலாண்மை\nஃபேஸ்புக் A to Z\nஅதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி \nஆன்லைனில் A to Z\nமாணவர்களுக்கான 100 இணையதளங்கள் Rs.50.00\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் Rs.50.00\nதமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்\nMicrosoft ACCESS எனும் தரவு தள மேலாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://hindureverberation.wordpress.com/2014/02/05/writer-jayamohans-superb-answer-to-question-am-i-hindu/", "date_download": "2018-06-20T19:10:19Z", "digest": "sha1:NBRAMHODX4HXQEDN2YOPZB2ANP3OUYSE", "length": 80576, "nlines": 141, "source_domain": "hindureverberation.wordpress.com", "title": "Writer Jayamohan’s Superb answer to question “Am I Hindu” | hindureverberation's Blog", "raw_content": "\nநீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது.\nமுதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற புறச்சக்தியின் மேல் நம்பிக்கை இல்லை. இது திராவிடக் கழக புத்தகம் படித்தும் ஏற்பட்டதல்ல. முழுக்க முழுக்க என்னுடைய சொந்த மனக்குழப்பத்தாலும், அதன் மூலம் எழுந்த சிந்தனையாலும் ஏற்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றவர்களின் சிந்தனைகளைப் படித்து அந்தக் கடவுள் என்ற வெளிசக்தி (external field) இல்லை என்ற உணர்வில் உறுதி ஏற்பட்டது. இதை சொல்வதற்குக் காரணம் நான் வறட்டு நாத்திகம் பேசுபவன் அல்ல என்பதை உணர்த்துவதற்காகவே.மற்றபடி பாரதியின் ‘காணும் இடமெல்லாம் நான்’ என்னும் கோட்பாடு, ஐன்ஸ்டினின் ‘உலகம் ஒரு சுழற்சி’, ராமகிருஷ்ணரின் ‘நிர்சலனம்’ என்ற உணர்வு ஆகியவை புரியாவிட்டாலும் அவைகளில் உள்ளவைகளை என்னால் இப்போதைக்கு மறுக்க முடியவில்லை. புரியாததால் அல்லது அனுபவிக்காததால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை.\nஇப்போதைக்கு அவற்றை மதிக்க மட்டுமே முடிகிறது.\nவேதங்களும், உபநிடங்களும் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் இப்போதைக்கு இல்லை.\nஎன்னுடைய இந்தக் கடிதம் அது குறித்தான என்னுடைய முயற்சியின் முதல் கட்டம் என்றே நினைக்கிறேன். கேள்வி நேரடியாக இல்லாவிட்டாலும், எனக்குத் தெரியும் பதில் அதை நோக்கிய பயணமாகவே இருக்கும். கேள்விக்கே வருகிறேன். நான் ஏன் இந்து. எனக்கு அது தாய் மதமா அல்லது அந்நிய மதமா. எனக்கு அது தாய் மதமா அல்லது அந்நிய மதமா. அதுதான் இந்து மதத்தின் சக்தி என்று தயவு செய்து எல்லாரையும் போல் நீங்களும் சொல்ல வேண்டாம். (எனக்கு இது அபத்தமாகவே படுகிறது, பைபிளில் இப்போது ஒரு அதிகாரத்தை உருவாக்கி அதில் கருப்பசாமியைப் பற்றி எழுதி விட்டால் நான் கிறிஸ்துவன் ஆகி விடுவேனா. அதுதான் இந்து மதத்தின் சக்தி என்று தயவு செய்து எல்லாரையும் போல் நீங்களும் சொல்ல வேண்டாம். (எனக்கு இது அபத்தமாகவே படுகிறது, பைபிளில் இப்போது ஒரு அதிகாரத்தை உருவாக்கி அதில் கருப்பசாமியைப் பற்றி எழுதி விட்டால் நான் கிறிஸ்துவன் ஆகி விடுவேனா என்பது போல் கேள்விகளை எனக்குள் அவை எழுப்பும்.).\nஇந்து என்பதை வரையறுக்க முடியவில்லை என்ற ஒரு காரணமோ அல்லது அரசியல் அமைப்பு சட்டத்தில் புத்த, கிறிஸ்துவ, முஸ்லிமாக இல்லாதவர்கள் இந்து என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.\nஎனக்கும் சக இந்துவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன மொழியில்லை, பொது உணவு இல்லை, பொது வழக்கம் (வழிபடுவதில் கூட) இல்லை, ஏன் பொதுக் கடவுளே கூட இல்லை. இதுதானே உண்மை மொழியில்லை, பொது உணவு இல்லை, பொது வழக்கம் (வழிபடுவதில் கூட) இல்லை, ஏன் பொதுக் கடவுளே கூட இல்லை. இதுதானே உண்மைஎனக்குத் தெரிந்து எனது தாத்தாவின் தலைமுறையில் குலதெய்வ வழிபாட்டைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை (அல்லது அவர்கள் சொல்லியும் கேட்டதில்லை). என் தலைமுறையில்தான் எங்கேயோ இருக்கும் திருப்பதியிலும், சபரிமலையிலும் இருப்பதைக் கடவுள் என்று எண்ணும் போக்கு என் போன்ற கிராமத்தின் வழி வந்தவர்க்கு ஏற்பட்டிருக்கிறது. திருச்செந்தூர் முருகன் வழிபாடு கூட நிறைய பிரசித்தி இல்லை, ஒரு தலைமுறைக்கு முன் வரை.\nஎனக்குத் தெரிந்து என் கிராம மக்கள் வணங்கியது இதுவரை கருப்பசாமி, சுடலைமாடன், கன்னியம்மன் போன்ற கிராம தெய்வங்கள்தான். மிஞ்சிப் போனால் இருக்கன்குடி கோவிலுக்குக் கடா வெட்ட சென்று வருவார்கள், அவ்வளவுதான். இவர்கள் (என்னையும் சேர்த்து) அனைவருக்கும் ராமாயணம் கதையாக மட்டுமே தெரிந்திருக்கிறது (அதுவும் கம்பரால், அல்லது பட்டி மன்றங்கள் மூலமாகவா என்று தெரிய வில்லை). எங்கள் கிராமத்தில் சுற்றியோ அல்லது எளிதில் அடையக் கூடிய தொலைவிலோ எந்த சிவன் கோவிலும், ராமர் கோவிலும் இல்லை (அல்லது இருந்தது இல்லை). எனக்குத் தெரிந்து என் மூதாதையரில் கீதையோ, வேதமோ படித்தவர்களோ அல்லது படிக்க நினைத்தவரோ கூடக் கிடையாது.\nஇப்போது என் கேள்வி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு இருந்தும் நான் ஏன் இந்து அல்லது இந்து என்ற மதமும் பிற அந்நிய மதங்களை என் மேல் திணிக்கப்பட்ட மதமா\nஅது எங்கிருந்து என்னை நோக்கி வந்த மதம் கிறிஸ்துவத்திற்கும், இஸ்லாமிற்கும், பௌத்தத்திற்கும், இந்து மதத்திற்கும் தூரங்கள் மட்டும்தான் வித்யாசமா கிறிஸ்துவத்திற்கும், இஸ்லாமிற்கும், பௌத்தத்திற்கும், இந்து மதத்திற்கும் தூரங்கள் மட்டும்தான் வித்யாசமா ஒரு வேளை அது சமீப காலத்தில் ஏற்பட்ட நிகழ்வு என்றால், அதற்கு முன் என் மூதாதையர்களுக்கு எந்த மதமும் கிடையாதா ஒரு வேளை அது சமீப காலத்தில் ஏற்பட்ட நிகழ்வு என்றால், அதற்கு முன் என் மூதாதையர்களுக்கு எந்த மதமும் கிடையாதா அவர்களுக்கு என்று எந்த வழிபாட்டு முறையும் கிடையாதா அவர்களுக்கு என்று எந்த வழிபாட்டு முறையும் கிடையாதா. மனிதனின் ஆதி காலத்தில் மதம் இருந்திருக்காது, எல்லா மதங்களுமே பிற்பாடு வந்ததுதான் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.\nஎன் கேள்வி என்னுடைய கிராமத்திற்கு என்று தனிப்பட்ட வழிபாட்டு முறை இல்லையா அல்லது கூடிய விரைவில் இல்லாமல் போகுமா அல்லது கூடிய விரைவில் இல்லாமல் போகுமா. இப்போது என் தலைமுறையில் நான் பார்க்கும் முக்கியமான மாற்றம் கோவிலில் படைக்கும் உணவு குறித்தது. படித்த (அல்லது அப்படி கூறிக்கொள்ளும்) வட்டம் கோவிலில் அசைவம் சாப்பிடுவதைப் பாவம் போல் பார்க்கத் தலைப்படுகிறது. அவர்களுக்குப் பெரிய கோவில்கள் எனப்படும் கோவில்கள்தான் அழகுடனும், சக்தியுடனும், தெய்வாம்சத்துடன் இருப்பதாகத் தோன்றுகிறது. நம்ம சாமிக்குப் பிடிச்சத நம்ம படைக்கிறோம் என்ற என் வாதம் அங்கு எடுபடவில்லை. (முற்றிலுமாக உடல்நலத்தைக் காரணம் காட்டி நான் அசைவத்தை மறுப்பதை ஆதரிக்கிறேன். ஆனால் இது வேறு. வீட்டில் சாப்பிடுவார்கள். ஆனால் கோவிலில் ஒரு குற்ற உணர்வோடுதான் சாப்பிடுவார்கள் அல்லது மறுப்பார்கள்).\nஅதே போல நீத்தார் கடன் கொடுக்கு வழக்கம் எனக்குத் தெரிந���து என் தாத்தாவோ, பாட்டியோ செய்ததில்லை. இறந்த பதினாறாம் நாள் காரியம் செய்ததோடு சரி என்பது அவர்களிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது. இப்போது அந்த வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்த மாற்றங்கள் நல்லதா தீயதா என்பதல்ல என் கேள்வி. என் கேள்வி கீதையும், வேதங்களும் எனக்கு பைபிள் அல்லது குரானைப் போல மட்டும்தானா அல்லது எனக்கும் இவைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதுதான்.\nதெளிவாகக் கேட்டு விட்டேனா என்று தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.\nதமிழ்நாட்டில் ஏராளமான படித்த அடித்தளப் பின்னணி கொண்ட இளைஞர்களிடம் உள்ள குழப்பம்தான் இது. இந்தக்குழப்பம் சென்ற பல வருடங்களாக திராவிட இயக்கங்களாலும் இடதுசாரிகளாலும் வளர்க்கப்படுகிறது. அவர்களுக்குப்பின்னால் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு பெரும் நிறுவன வலிமையுடனும் பணபலத்துடனும் செயல்படும் சக்திகள் உள்ளன. அவர்கள் இந்த ஐயத்தை ஒரு கருத்துநிலையாக மாற்ற முயல்கிறார்கள்.\nஓர் உதாரணம் சொல்கிறேன், தமிழகத்தில் சிறுதெய்வ வழிபாடு இந்துமதத்துடன் இணைந்ததல்ல, இந்துமதத்துக்கு எதிரானதும்கூட என்ற குரலைப் பகுத்தறிவு பேசிய இடதுசாரிகளும் திராவிட இயக்க அறிவுஜீவிகளும் திடீரென்று வலுவாக எழுப்ப ஆரம்பித்தது தொண்ணூறுகளில்தான்.அதற்கு முன்னால் ஒட்டுமொத்தமாகவே அவற்றை மூடநம்பிக்கை என்றே சொல்லிவந்தார்கள்.\nஅந்த மாற்றம் நிகழக் காரணம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை ஃபாதர் ஜெயபதி என்பவரின் முன்னெடுப்பில் நடத்திய ’சனங்களின் சாமிகள்’ என்ற பத்துநாள் கருத்தரங்கம். அந்தக் கருத்தரங்கிலே நாட்டார்சாமிகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சாமிகள், இந்துமதம் ஒடுக்கும் சாமிகளின் மதம் என்ற பிரிவினை மிக எளிதாக நம் அறிவுஜீவிகளுக்குள் திணிக்கப்பட்டது. இதற்காகக் கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் செலவிடப்பட்டது.\nஅதைப்பற்றி நம் இடதுசாரி அறிவுஜீவிகளில் ஒருவரான ச.தமிழ்ச்செல்வன் சொல்வதைப் பாருங்கள். ‘பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் துடிப்போடு இயங்கிய அந்த நாட்களில் பத்துநாள் ’சனங்களின் சாமிகள்’ பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.அந்தப் பத்துநாட்கள் என் வாழ்வில் புதிய திருப்புமுனையான நாட்கள்.தெய்வங்கள், கடவுள்கள் பற்றிய புதிய பார்வையை அக்கருத்தரங்கு எனக்கு வழங்கியது. http://satamilselvan.blogspot.com/2009/04/blog-post_04.html கவனியுங்கள். தன்னுடைய சொந்தக் குலதெய்வங்கள் , தான் வாழும் சமூகம் பற்றிய வரலாற்றை யார் எங்கிருந்துகொண்டுவந்து கொடுக்கவேண்டியிருக்கிறது இந்த அறிவுஜீவிகளுக்கு என்று.\nஇந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களிடம் இந்த அறிவுஜீவிகள் ஒன்றை மட்டும் கேட்கவில்லை. அந்த அமைப்பாளர்களின் மதம் அந்த சிறுதெய்வ வழிபாட்டை ஆதரிக்கிறதா, அவர்களின் மதத்துக்கு மாறியவர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டைத் தொடர அனுமதிக்கிறதா, முன்பு அவர்களிடம் மதம் மாறியவர்களின் குலதெய்வங்கள் என்னாயின, அப்படியென்றால் அச்சிறுதெய்வங்களை ஒடுக்கி அழிக்கும் உண்மையான ஒடுக்குமுறைமதம் எது ஒரு மாணவர் மட்டும் எழுந்து அதைக் கேட்டார், அவர் வெளியேற்றப்பட்டார்.\nநீங்கள் கேட்கும் இந்த கேள்வி உங்களை அறியாமல் உங்களுக்குள் விதைக்கப்பட்டுத் தொடர்ந்த பிரச்சாரம் மூலம் வளர்க்கப்படுவது, அதைச்செய்பவர்கள் மதமாற்ற சக்திகள் என்பதையே சுட்டிக்காட்டுகிறேன். படிக்கும் வழக்கமுள்ள உங்களுக்கு இருக்கும் இந்த ஐயமும் சஞ்சலமும் படிக்காத உங்கள் தந்தைக்கு இருக்காது. அவருக்கு அவர் இந்துவா இல்லையா என்பதில் ஐயமே இருக்காது. உங்கள் கேள்விக்கான பதிலை இந்தப் பின்னணியை விளக்காமல் சொல்லமுடியாது என்பதால் இதைச் சொல்ல நேர்கிறது.\nஉங்கள் கேள்வியின் அடித்தளம் என்பது மதம் என்பதற்கு நீங்கள் கொடுக்கும் வரையறை சார்ந்தது. மதம் என்றால் உறுதியான இறைக்கோட்பாடு, திட்டவட்டமான நிறுவன அமைப்பு, தெளிவாக எல்லை வகுக்கப்பட்ட ஆசாரங்கள் ஆகியவற்றைக்கொண்டதாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாம் இன்று காணும் பெரும்பாலான மதங்கள் அப்படித்தான் உள்ளன. ஆனால் எல்லா மதங்களுக்கும் இது பொருந்தாது. மதம் என்பதை இன்னமும் விரிவான நெகிழ்வான வரையறையுடன் புரிந்துகொண்டால்தான் நம்மால் இந்தியவரலாற்றை மட்டுமல்ல, ஆசிய ஆப்ரிக்க வரலாறுகளையும் புரிந்துகொள்ளமுடியும்.\nதெளிவான மையமும் அதைச்சார்ந்த அமைப்பும் கொண்டவை இருவகை மதங்கள். ஒன்று யூதமதம்போல இனமதங்கள். யூதம் என்பது ஒரு இனம். அந்த இனத்தவரின் நம்பிக்கையே யூதமதம். அதற்குப் பிற இனத்தவர் மதம் மா��முடியாது. பல ஆப்ரிக்கக் குறுமதங்கள் இவ்வகைப்பட்டவை. இந்த மதங்கள் தெளிவான எல்லை வரையறை கொண்டவையாக இருக்கும். இனமதங்களின் எல்லை இன அடையாளமே. அதற்கு வெளியே உள்ளவர்கள் அவர்களைப் பொறுத்தவரை அன்னியர் அல்லது பிறர். இனமதங்கள் மதமாற்றம்செய்வதில்லை.\nஇரண்டாவதாக தீர்க்கதரிசன மதங்கள். அந்த மதங்களை நிறுவிய தீர்க்கதரிசி அந்தமதத்தின் மையத்தையும் எல்லைகளையும் தெளிவாக வரையறை செய்திருப்பார். ஆபிரகாமிய மதங்களைப் பொறுத்தவரை ’நானே உண்மையான வழிகாட்டி, பிற எல்லாமே பொய்யனாவை’ என்ற வரியை தீர்க்கதரிசி சொல்லியிருப்பார், அல்லது சொன்னதாக எழுதப்பட்டிருக்கும். கிறிஸ்தவம், இஸ்லாம், மானிகேயன், பகாயி, அகமதியா மதங்களை இவ்வகையில்சேர்க்கலாம். இன்றும் இவ்வகை மதங்கள் தோன்றியபடியே உள்ளன\nஇந்த மதங்கள் தங்கள் மதநிறுவனர் மற்றும் அவரது நூல் மீதான முழுமையான நம்பிக்கையை விசுவாசிகளிடம் கோரும். அதை ஏற்காத அனைவரும் அன்னியர் அல்லது பிறர் என வரையறைசெய்யப்பட்டிருப்பார்கள். அந்தப் பிறர் அவர்களின் சொந்த நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் முழுமையாகக் கைவிட்டுத் தங்களுடன் இணைய வேண்டுமென அவை வற்புறுத்தும். அதற்கான எல்லா முயற்சிகளையும் அந்த மதங்கள் செய்யும். அந்தக் கடமை ஒவ்வொரு விசுவாசிக்கும் அறைகூவப்பட்டிருக்கும். அதனடிப்படையிலேயே அவை வளர்கின்றன.\nஇவ்விரு வகை மதங்களுக்கும் அப்பால் வேறு இரு வகை மதங்கள் உண்டு. ஒன்று தத்துவ மதங்கள். உதாரணம், பௌத்தம் சமணம் போன்றவை. அவையும் தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்டவையே. ஆனால் அவை நம்பிக்கையை முன்வைப்பதில்லை, தத்துவத்தையே முன்வைக்கின்றன. அவை முன்வைக்கும் இறைவன் கூட ஒரு தத்துவ உருவகமே. அவர்களின் பிரபஞ்சவிவரணை நம்பிக்கை சார்ந்தது அல்ல, தத்துவம் சார்ந்தது. அந்த தத்துவத்தை முழுமையாக நம்பி ஏற்கவேண்டுமென அவை சொல்வதில்லை. மாறாக அந்தத் தத்துவத்துடன் விவாதிக்க அறைக்கூவுகின்றன. கன்ஃபூஷிய மதம், தாவோ மதம் போன்றவையும் இவ்வகைப்பட்டவையே\nதீர்க்கதரிசன மதங்கள் பரவுவதற்கும் தத்துவ மதங்கள் பரவுவதற்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. தீர்க்கதரிசன மதங்கள் பிறரிடம் அவர்களின் பழைய நம்பிக்கைகளை, ஆசாரங்களை முழுக்க உதறிவிட்டுத் தங்களிடம் வரும்படி சொல்கின்றன. முழுமையான நம்பிக்கையுடன் த��ங்கள் சொல்வதை முழுக்க ஏற்றுக்கொள்ளும்படி ஆணையிடுகின்றன. நீங்கள் கிறித்தவராகவோ இஸ்லாமியராகவோ ஆனால் உங்கள் பழைய மதத்தின், குலதெய்வங்களின், ஆசாரங்களின் எந்த அம்சத்தையும் மிச்சம்வைத்துக்கொள்ள முடியாது. கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கைகளில் சிறிதளவேனும் ஐயம் கொள்ளமுடியாது.\nஆனால் தத்துவமதங்கள் அப்படிச் சொல்வதில்லை. உங்கள் சிந்தனையிலும் வாழ்க்கைமுறையிலும் அந்தத் தத்துவத்தை உள்வாங்கிக்கொள்வதையே அவை முன்வைக்கின்றன. சமணத்தின் ஐந்து ஆசாரங்களையும், அடிப்படை நெறியாகிய பிரபஞ்ச சுழற்சியையும் ஏற்றுக்கொண்டாலே ஒருவர் சமணராகலாம். அவர் அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு அவர் குலதெய்வத்தை வழிபடலாம். ஆசாரங்களைக் கடைப்பிடிக்கலாம்.அதாவது அவை பரப்புவது மதத்தை அல்ல, தத்துவத்தை\nஆகவேதான் பௌத்தமதத்தை எடுத்துப்பார்த்தால் இலங்கை பௌத்தமும் திபெத்திய பௌத்தமும் ஆசாரங்களிலும் நம்பிக்கைகளிலும் வேறு வேறாக இருக்கிறது. தாவோ மதத்தைச் சேர்ந்தவர் பௌத்தராகவும் இருக்கமுடிகிறது. ஷிண்டோ மதத்தை லௌகீகத்துக்கும் பௌத்தத்தை ஆன்மீகத்துக்கும் ஜப்பானியர் பயன்படுத்தமுடிகிறது. ஆனால் சாராம்சமாக ஓடுவது பௌத்த தத்துவதரிசனம்தான். பௌத்தம் செய்வது மதமாற்றம் அல்ல தத்துவப்பரிமாற்றம்.\nஇன்னொருவகை மதங்களைப் பொதுவாகத் தொகைமதங்கள் எனலாம். இந்துமதமே அதற்கு உலக அளவில் சிறந்த உதாரணம். ஜப்பானிய ஷிண்டோ மதம் சற்றே சிறிய ஒரு உதாரணம். இவை மையமான ஒரு தீர்க்கதரிசனமோ அல்லது மையமான ஒரு தத்துவமோ கொண்டவை அல்ல. இவை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச்சூழலால் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கின்றன.\nஇந்த மதங்களை நாம் ஆபிரகாமிய தீர்க்கதரிசன மதங்களுடன் வழக்கமாக ஒப்பிடுகிறோம். ஆகவே இவற்றின் மையத்தரிசனம் என்ன, மையநூல் எது, இவை உருவாக்கும் ‘பிறர்’ யார் என்றெல்லாம் கேட்க ஆரம்பிக்கிறோம். நாமே இந்த மதங்களின் மையமும் எல்லையும் இதெல்லாம்தான் என முடிவெடுக்கிறோம். உடனே இதனுள் உள்ள பிறர் யார் என்று குழம்ப ஆரம்பிக்கிறோம். உங்கள் கேள்வியில் இருப்பதும் அந்தச் சிக்கலே.\nதொகைமதங்களுக்கும் அதற்கு முன்னர் சொல்லப்பட்ட இனமதங்கள், தீர்க்கதரிசன மதங்கள், தத்துவ மதங்கள் ஆகியவற்றுக்கும் இடையே என்ன வேறுபாடு பிற மூன்று மதங்களும் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பித்���ு விரிந்துகொண்டே இருப்பவை என்பதுதான். இனமதம் இனம்சார்ந்த ஒரு சுய அடையாளத்தை மையமாகக் கொண்டுள்ளது. தீர்க்கதரிசன மதங்கள் அந்த தீர்க்கதரிசியின் மெய்யியலை மையமாகக் கொண்டுள்ளன. தத்துவ மதங்கள் அந்த தத்துவதரிசனத்தை மையமாகக் கொண்டுள்ளன.\nஅந்த மையத்தை அவை பல்வேறு பிற நம்பிக்கைகளுடன், பிற சிந்தனைகளுடன் உரையாடச்செய்கின்றன. தீர்க்கதரிசன மதங்கள் அந்த பிற நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் வென்று அழித்து அங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன. தத்துவ மதங்கள் அந்த பிற நம்பிக்கைகளையும் பிற சிந்தனைகளையும் தத்துவார்த்தமாக ஊடுருவி அவற்றின் மையத்தை மாற்றியமைத்துத் தன்னுடன் இழுத்துச்செல்கின்றன. அதாவது இரு வகைகளிலும் ஏற்கனவே இருந்த ஒரு மையமானது விளிம்புகள் நோக்கி பரவுகிறது.\nஉதாரணமாக சமணம் தென்னகத்துக்கு வந்தபோது இங்கிருந்த நாகவழிபாடு செய்யும் நாகர்களிடம் பரவியது. நாகர்களை அது சமண தத்துவத்தை ஏற்கசெய்தது. நாகர்களின் நாகவழிபாடு சமணத்தின் ஒரு பகுதியாக ஆகியது. பார்ஸ்வநாதரின் தலைக்குமேல் உள்ள ஐந்துதலை நாகம் நாகர்களின் கடவுள்தான். நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோயில் அவர்களுடைய கோயில்.\nஆனால் தொகை மதங்கள் அவ்வாறு முன்னரே தீர்மானிக்கப்பட்ட மையப்புள்ளி இல்லாதவை. அவை மிகமிகத் தொன்மையானவை என்பதனால் பெரும்பாலும் அவற்றின் மூலம் என்ன,தோன்றிய இடமென்ன என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களின் பழங்குடி மரபுகளும் நம்பிக்கைகளும் காலப்போக்கில் இணைவதன்மூலமாகத் தொகைமதங்கள் உருவாகின்றன என்று சொல்லலாம்.\nஒரு விரிந்த நிலப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் அவர்களின் வாழ்க்கையில் இருந்து தனித்தனியான வழிபாட்டுமுறைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். அவற்றை மதம் என்று சொல்லமுடியாது. அந்த மக்கள் பிற மக்கள் திரளுடன் தொடர்ந்து நெடுங்காலமாக உறவாடும்போது அவர்களின் நம்பிக்கைமுறைகள் உரையாடுகின்றன. கொண்டும் கொடுத்தும் வளர்கின்றன. இவர்களுக்குள் ஒரு பொதுமையம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதாவது மையம் இணைப்பின் மூலம் புதியதாக உருவாகிறது. இன்னொரு வழிபாட்டுமுறை இணையும்போது மூன்றுக்கும் பொதுவான மையம் உருவாகிறது.\nஇப்படி நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கான வழிபாட்டுமுறைகள் இணை���்து இணைந்து தொகைமதம் உருவாகிறது. பெரும்பாலும் தொகைமதங்கள் அந்த இணைப்புச்செயலிலேயே தொடர்ந்து இருக்கின்றன. ஆகவே அவற்றின் மையம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த மக்களுக்குள் எந்தப் பிரிவு கருத்தியல் செல்வாக்குடன் இருக்கிறதோ, எது அதிகாரத்துடன் இருக்கிறதோ அதை நோக்கி மையம் நகர்கிறது.\nஇந்துமதம் என நாம் சொல்லும் இன்றுள்ள அமைப்பு ஆரம்பகாலம் முதலே இன்றுள்ள தொகைமதம் என்ற வடிவிலேயே உள்ளது. இந்துமதத்தின் மிகப்பழைமையான நூலான ரிக்வேதமே கூட இந்தத் தொகுப்புத்தன்மைக்கான உதாரணம்தான். அது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை அல்லது ஆசாரத்தை அல்லது தத்துவத்தை முன்வைப்பது அல்ல. அதில் அன்றிருந்த பல்வேறு வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் தத்துவங்களும் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று உரையாடுவதையும் இணைவதையும் நாம் ரிக்வேதத்தில் காணலாம்.\nரிக்வேதத்தின் இறுதிப்பகுதியில் இந்த இணைப்பின் விளைவாக உருவாகி வந்த ஒரு தோராயமான பொதுமையம் உள்ளது. அதை பிரம்மம் என்று சொல்லலாம். அதாவது பிரபஞ்சசாரமான கருத்தை அல்லது ஆற்றலை ஒரு அறியமுடியாமையாக உருவகித்து அதன் வெளிப்பாடாக இந்தப் பிரபஞ்சத்தை உணர்வது. இப்படி ஒரு மையம் உருவானதுமே அந்த மையத்துக்கும் வேறு மையங்களுக்குமான உரையாடல் ஆரம்பித்துவிட்டது. அதையே நாம் உபநிடதகாலகட்டத்தில் காண்கிறோம்.\nஇந்த உரையாடல் இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்துமதம் என்ற மையக்கட்டுமானம் பிற சிறிய கூறுகளை உள்ளிழுத்துக்கொள்கிறது என்று இதை சில இடதுசாரிகள் விளக்கினார்கள். அதையே பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளிழுக்கப்பட்டதாக இவர்கள் சொல்லும் எந்த வழிபாட்டுமுறையும் தன் சுய அடையாளத்தை இழக்கவில்லை. இரண்டாயிரம் வருடம் முன்பு அவ்வாறு உள்ளே வந்த நம்பிக்கைகளும் தத்துவங்களும் கூட அப்படியேதான் இருக்கின்றன. மையம் என்று இவர்கள் சொல்வதை வந்தவைதான் மாற்றியமைத்துள்ளன. அப்படியென்றால் அது உள்ளிழுத்தல் அல்ல. அது உரையாடலும் சமரசமும் மட்டுமே.\nவரலாற்றைப்பார்த்தால் இந்துமதத்தின் மையப்பெரும்போக்கு என்பது இரண்டுமூன்று நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாகவே மாறிவிட்டிருப்பதைக் காணலாம். ஒருபுதிய மக்கள் திரள் உள்ளே வந்தால், ஒரு புதிய சிந்���னை உள்ளே வந்தால் அவர்களுடன் சமரசம்செய்துகொண்டு அது மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு நதி போல. நாம் கங்கை என்பது ஒரு நதி அல்ல, அது ஒரு நதித்தொகை. அதில் சேரும் நதிகளே அதன் திசையை வடிவை எல்லாம் தீர்மானிக்கின்றன. இந்துமதத்தில் ஒவ்வொரு தரப்பும் தாங்களே மையம் என்று சொல்லக்கூடும், ஆனால் அது எப்போதும் எல்லாம் அடங்கியதுதான்.\nஉங்கள் கேள்வியை இந்த பின்னணியில் ஆராயுங்கள். ’நான் இந்துவா’ இந்த வினாவை சைவர்களும் வைணவர்களும் சாக்தர்களும் எல்லாம் கேட்டுக்கொள்ளமுடியும் அல்லவா’ இந்த வினாவை சைவர்களும் வைணவர்களும் சாக்தர்களும் எல்லாம் கேட்டுக்கொள்ளமுடியும் அல்லவா சைவ வழிபாடு வேறு வைணவ வழிபாடு வேறு அல்லவா சைவ வழிபாடு வேறு வைணவ வழிபாடு வேறு அல்லவா அப்படியானால் இந்து என்பவர் யார் அப்படியானால் இந்து என்பவர் யார் எல்லாரும் சேர்ந்தால்தான் இந்து. தனியாக இருந்தால் சைவரோ வைணவரோ சாக்தரோதான்.\nஇந்துமதத்தில் உள்ளதாக உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஓர் இருமையை. அதாவது பெருமதம x நாட்டார் மதம் [Theological religion x Folk religion] முரண்பாடு. இது இங்குள்ள வழிபாட்டுமுறைகளை ஆராய்வதற்கான ஒரு சமூகவியல் வழிமுறை, வெள்ளையர் உருவாக்கியது. ஆனால் இதைவைத்து இந்துமதத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இங்குள்ள பெருந்தெய்வம் கொஞ்ச வருடம் முன்னால் நாட்டார் தெய்வமாக இருந்ததுதான். இன்று நாட்டார் தெய்வமாக இருப்பது பெருந்தெய்வத்துடன் இணைந்து பெருந்தெய்வமாக ஆகிக்கொண்டுமிருக்கும்.\nசிவன் உங்கள் கருப்பசாமியைப்போல ஒரு நாட்டார் தெய்வமாக இருந்தவர்தான். இன்று சுடலைமாடசாமி அருள்மிகு சிவசுடலைமாடனாக ஆகிக்கொண்டிருக்கிறார். இந்தப் பரிணாமம் நடந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் நேற்றைய கருப்பசாமியைக் கும்பிடலாம் அல்லது நாளைய சிவனைக் கும்பிடலாம். அதாவது பைபிளில் ஒரு அத்தியாயத்தில் கருப்பசாமியை சேர்த்துக்கொண்டு அவரைக் கடவுளாக ஆக்க முடியாது, அதற்கு பைபிளில் குரானில் இடமில்லை. கீதையில் முடியும். ஆம் அந்த அம்சமே தொகைமதங்களை உருவாக்குகிறது.\nஇனி நீங்கள் சொல்லும் தகவல்கள். அவை பெரும்பாலும் உங்களுடைய சொந்த மரபைப்பற்றிய உங்கள் அறியாமையையே காட்டுகின்றன. உங்களுக்குப் பெரும்பாலும் உங்கள் ஊர், தெய்வங்கள், வழிபாட்டுமுறை எதைப்பற்றியும் த��ரியாது. நீங்கள் மற்ற எல்லா இளைஞர்களையும்போல இதிலெல்லாம் ஆர்வமில்லாமல் வளர்ந்து நகருக்கு வேலைக்கு வந்திருப்பீர்கள். அதன்பின் நீங்கள் அங்கே இங்கே படித்தறிந்த ஒரு கிராமத்தை கற்பனை செய்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள் உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும் ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா நாட்டார் தெய்வங்கள், அதிலும் குறிப்பாக நெல்லைகுமரி மாவட்ட நாட்டார் தெய்வங்கள் மற்றும் குலதெய்வங்கள் அனைத்தையும் நான் விரிவாகவே அறிவேன். நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களுடன் பத்தாண்டுகளாக நெருங்கி உரையாடி வருகிறேன். உங்கள் கிராமத்துக்கு மட்டுமே உரியவை ஒரு சில குலதெய்வங்கள் மட்டுமே. கருப்பசாமியும் மாடசாமியும் கன்னியம்மனும் மதுரைவீரனும் முத்துப்பட்டனும் எல்லாம் தெற்கத்திச்சீமை முழுக்க உள்ள தெய்வங்கள்.\nஇந்த தெய்வங்கள் அனைத்துக்கும் எழுதப்பட்ட வரலாறுகள் முந்நூறாண்டுகளாகவே கிடைக்கின்றன. நாட்டார் வாய்மொழி மரபில் அதற்கும் முன்னதாகவே இந்த தெய்வங்களைப்பற்றிய கதைகள் உள்ளன. சுடலைமாடசாமி கதைப்பாடல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கருப்பசாமி வில்லுக்கதை 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நீங்கள் வாசித்துப் பார்க்கலாம். தென்னகத்து நாட்டார் தெய்வங்கள் அனேகமாக அனைத்துமே சைவ மரபைச் சேர்ந்தவை. இத்தெய்வங்களின் தெய்வமாக சிவன் சொல்லப்பட்டிருப்பான். அல்லது சிவனிடம் வரம் வாங்கி அவை தெய்வமாக ஆகியிருக்கும். அந்த தெய்வங்களைப்பற்றிய வில்லுப்பாட்டுகள் , கணியான்முடியேற்று முதலியவற்றில் அந்தக் கதைகள் இன்றும் பாடப்படுகின்றன.\nநம் பண்பாட்டில் தெய்வங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு நாட்டார்தெய்வம் உருவாவதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, குறியீட்டு தெய்வம். அதாவது ஒரு நோயை குணப்படுத்த அல்லது விளைச்சலை அதிகரிக்க வழிபடப்படும் சிறுதெய்வம். மரங்கள் பாறைகள் ஆறுகள் போன்றவற்றை வழிபடுதல். இரண்டு, நீத்தார் வழிபாடு. அருங்கொலை செய்யப்பட்டவர்கள், போரில் இறந்தவர்கள் பிரசவத்தில் இறந்தவர்கள் போன்றவர்களின் நினைவைப் போற்றும்முகமாக அவர்களை தெய்வமாக ஆக்குதல். மூன்று மூத்தார் வழிபாடு, குலமூதாதையரைக் கடவுளாக்குதல். சாமியார்களை அடக்கம்செய்யுமிடங்கள் கோயிலாகின்றன முதலில் இப்படி உருவாகும் தெய்வங்கள் அந்த தெய்வத்தை உருவாக்கிய ஒரு இனக்குழுவுக்குள் இருக்கின்றன. அந்த இனக்குழு பிற இனக்குழுக்களுடன் உறவாடும்போது அவை பிற தெய்வங்களுடன் இணைந்து பெருந்தெய்வங்களாகின்றன. இன்று நீங்கள் பெருந்தெய்வங்களாகக் காணும் எல்லா தெய்வங்களும் இப்படி உருவானவையே. ஒரு குடும்பத்துக்கு மட்டுமே உரிய தெய்வங்கள் மட்டுமே குலதெய்வங்களாக அவர்களுக்குள் மட்டும் நீடிக்கின்றன.\nஇந்த உறவாடல் ஆரம்பித்து எத்தனையோ தலைமுறையாகிவிட்டிருக்கும். சொல்லப்போனால் இங்கே ஒரு சிறுதெய்வம் உருவானதுமே அது சைவப் பொதுமரபுடன் இணைய ஆரம்பித்துவிடுகிறது. உதாரணம் சேர்மன் அருணாசல சுவாமி கோயில். ஏரலில் உள்ளது இந்த கோயில். அருணாச்சல நாடார் 1880 அக்டோபர் 2இல் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி-சிவனணைந்த அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். 1906, செப்டம்பர் 5இல் ஏரலில் பஞ்சாயத்துத் தலைவராக [chairman] பதவி ஏற்றார். திருமணம் செய்துகொள்ளவில்லை. மக்களுக்கு நன்மைகள் செய்தார். 1908 ஆடி அமாவாசையன்று இறந்தார். மக்கள் அவரைக் கடவுளாக நிறுவி வழிபட ஆரம்பித்தார்கள்\nமெல்லமெல்ல சேர்மன் சாமி வழிபாடு சைவத்துடன் உரையாட ஆரம்பித்தது. சேர்மன் அருணாச்சல சாமி சிவனின் அவதாரமாக ஆனார். இன்று ஒரு முக்கியமான சைவத்தலமாக சேர்மன் அருணாசல சாமிகோயில் உள்ளது. இதுதான் இந்து மதம் உருவாகி வளர்ந்துகொண்டே இருக்கக்கூடிய விதம். இங்குள்ள எந்த வழிபாடும் இந்து மதத்துடன் உரையாடிக் காலப்போக்கில் அதனுடன் இணைந்துகொண்டே இருக்கும். இப்படி இணைவதன்மூலமே இந்துமதம் உருவாகி முன்செல்கிறது. ஒரு நிலத்தில் ஓடும் எல்லா நீரோட்டங்களும் எப்படியோ அங்குள்ள பெரிய நதியில் சென்று சேர்வது போல.\nஆகவே நீங்கள் நினைப்பது போல உங்கள் தெய்வங்கள் இந்து பொதுமரபுடன் உறவே இல்லாமல் தனியாக எங்கோ அந்தரவெளியில் நின்றுகொண்டிருக்கவில்லை. நீங்கள் இந்து மதத்தின் பொது அமைப்புடன் உரையாடாமலும் இல்லை. அது உங்களுக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான். குலதெய்வங்கள் கூட அந்தக்குலம் சற்றே பெரிதாக பரவி விரிந்தால் இந்து பொது வழிபாட்டு மரபுக்குள் இணைந்துவிடும். பிறதெய்வங்கள் அனைத்துக்குமே இந்து மரபு சார்ந்த ஒரு வரலாற்று விளக்கம் இருக்கும். மறுமுற��� செல்லும்போது விசாரித்துப்பாருங்கள்.\nநம்முடைய சிறுதெய்வங்களைப்பொறுத்தவரை ஊரில் சிலரே அவற்றைப்பற்றிய அறிதலுள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்கு அக்கறை கிடையாது. இதற்கு என்ன காரணமென்றால் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கே நிகழ்ந்த பெரும் பஞ்சங்களால் உருவான பண்பாட்டுப்பின்னடைவு. நம்மில் பெரும்பாலான குடும்பங்கள் அப்போது இடம்பெயர்ந்தவர்களாக இருப்போம். குலத்தின் வேர் வேறெங்கோ இருக்கும். விளைவாகக் குலதெய்வங்கள் கைவிடப்பட்டு மறக்கப்பட்டன. பாரம்பரிய வழிபாட்டுமுறைகள் அழிந்து போயின. மரபார்ந்த கதைகளும் ஞானமும் அழிந்தன. சென்றடைந்த இடங்களின் எளிய சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சின. நம்முடைய அப்பா தாத்தாக்கள் ஒரு பண்பாட்டு வெறுமையில் இருந்து மெல்ல அந்தந்த ஊர்களில் வேர்பிடித்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்காது.\nஉங்கள் மதம் எது என்பதில் என்ன ஐயம் காளிராஜ் என்பது வேறெந்த மதத்தைச் சேர்ந்த பெயர் காளிராஜ் என்பது வேறெந்த மதத்தைச் சேர்ந்த பெயர் காளி ஒரு இந்து தெய்வம் என்றாவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். திருசெந்தூர்கோயில் பற்றிச் சொன்னீர்கள். மிக எளிதாகவே இதை அறிய முடியும். உங்கள் சாதிக்குத் திருச்செந்தூர் திருவிழாவில் மண்டகப்படி போன்ற ஏதாவது சடங்கு செய்யும் உரிமை இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் நீங்கள் பத்தாம்நூற்றாண்டு முதல் இருந்துவரும் ஒரு மாபெரும் கோயில்சார்ந்த இந்து [சைவ] மத அமைப்பின் உறுப்பினர்தான். உங்கள் சாதிக்குரிய வழிபாட்டை உங்கள் அப்பாவோ தாத்தாவோ செய்யவில்லை என்றால் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைமட்டுமே.\nஎனக்கும் குலதெய்வம் உண்டு. இட்டகவேலி நீலியும் மேலாங்கோடு யட்சியும். அவர்களைத்தான் என் முன்னோர் வழிபட்டார்கள். அதேசமயம் அவர்கள் திருவட்டாறு ஆதிகேசவன் கோயிலின் பிரம்மாண்டமான அமைப்பிலும் ஒரு சிறுபகுதியாக இருந்தார்கள். எல்லா சாதிகளுக்கும் இந்த இரட்டை மதநம்பிக்கை இருக்கும். சிறுதெய்வங்கள் அவர்களுக்குரிய பிரத்யேகமான தெய்வங்களாக இருக்கும். பெருந்தெய்வக் கோயில்களுடன் அவர்கள் இணைக்கப்பட்டிருப்பார்கள்.\nவேதம் வெறும் சடங்குகளுக்குரிய நூலாகவே இங்கே கொள்ளப்பட்டது. ஆகவே சடங்குசெய்பவர்��ளே அதைப் படித்தார்கள். கீதையும் வேதாந்தமும் எல்லாருக்கும் உரியவையாக சொல்லப்படவில்லை. பக்தி, வழிபாடு போன்றவற்றைத் தாண்டி வந்து ஞானத்தைத் தேடுபவர்களுக்கானவை அவை. எல்லாச் சாதியினரிலும் அவற்றை அறிந்தவர்கள் மிகமிகச் சொற்பமே.\nபுராண இதிகாசங்கள் இந்தியாவின் எல்லா மக்களுக்கும் அவரவர்களுக்குரிய வடிவில் சொந்தமானவையாக இருந்தன. புராணக்கதைகளுக்கு ஒவ்வொரு சாதியிலும் அவரவர்க்குரிய வேறுபட்ட வடிவங்களே உண்டு. அடித்தள மக்களுக்குப் புராணம் அறிமுகம் இல்லை, அவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையம் , மதுரை இறையியல் கல்லூரி ஆகியவை உருவாக்கிய பித்தலாட்டம் மட்டுமே தமிழ்நாட்டின் எல்லா நாட்டார்கலைகளுக்கும் முழுக்கமுழுக்க புராணங்களும் இதிகாசங்களுமே ஆதாரமானவை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, புள்ளுவன் பாட்டு, வில்லுப்பாட்டு என ஒரு இருநூறு நாட்டுப்புறக் கலைகள் நெல்லைவட்டாரத்தில் உள்ளன. எல்லாமே புராண இதிகாசக் கதைகளைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. இன்றும்கூட அவற்றில் நூற்றுக்குமேல் அழியாமல் நிகழ்ந்தபடி உள்ளன. எல்லா நாட்டார்தெய்வ கொடைவிழாக்களுக்கும் இருநூறாண்டுகளாக அவற்றைத்தான் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் வேடமிட்டு நடிப்பவர்களும் அவற்றைப் பார்ப்பவர்களும் அடித்தட்டு மக்கள்தான்\nஸ்பெஷல்நாடகங்கள் வந்தபோது அவையும் புராண நாடகங்களையே போட்டன. ஊமைப்படம் வந்தபோதும் புராணப்படங்களே. உங்கள் கிராமம் அல்லது உங்கள் குடும்பம் மிக ஆச்சரியமானதாகவே இருக்கிறது. உண்மையிலேயே இவை எதையுமே கொஞ்சம்கூட அறியாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏதோ விசித்திரமான பிரமையுலகில் இருக்கிறார்கள். அவர்களுடைய விசேஷநிலையைத் தனியாக ஆராயவேண்டுமே ஒழிய அதைக்கொண்டு இந்துமதத்தையோ தமிழ்ச்சமூகத்தையோ ஆராயமுடியாது.\nநீங்கள் சொல்கிறீர்கள், இந்து வழிபாட்டுமுறைக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என. இது எதையுமே அறியாமல் வெறுமே செவிவழிப் பேச்சுகளை நம்பி சொல்லும் கூற்று. இந்துமதத்தின் இறையனுபவ முறைகள் நான்கு. ஒன்று, படையல் மற்றும் பலி. இரண்டு, பூஜை மற்றும் ஆராதனை. மூன்று, வேதவேள்விகள். நான்கு, தியானம் யோகம். எந்த நாட்டார் தெய்வமும் முதலிரு வழிபாட்டு முறைக்குள்தான் இருக்கும்.\nகருப்பசாமிக்கு என்ன தொழுகையா செய்கிறீர்கள் அல்லது கூட்டு ஜெப ஆராதனையா அல்லது கூட்டு ஜெப ஆராதனையா தீபமோ பந்தமோ ஏற்றுவீர்கள். மலர் சூட்டி, உணவைப் படையலிட்டு ,வாழ்த்தி வணங்குவீர்கள் அல்லவா தீபமோ பந்தமோ ஏற்றுவீர்கள். மலர் சூட்டி, உணவைப் படையலிட்டு ,வாழ்த்தி வணங்குவீர்கள் அல்லவா அந்த உணவைப் பிரசாதமாகப் பகிர்ந்து உண்பீர்கள். அது இந்து வழிபாடு அல்லாமல் வேறென்ன அந்த உணவைப் பிரசாதமாகப் பகிர்ந்து உண்பீர்கள். அது இந்து வழிபாடு அல்லாமல் வேறென்ன அதைத்தான் பிஜி தீவிலும் தென்னாப்ரிக்காவிலும் நேப்பாளத்திலும் எல்லாம் இந்துக்கள் செய்கிறார்கள். திருச்செந்தூர் முருகனுக்கும் அதுதான் செய்யப்படுகிறது. கருப்பசாமிக்கும் சுடலைக்கும் திருநீறுதான் பூசப்படுகிறது. கருப்பசாமிகோயிலுக்குச் சென்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nகருப்பசாமி கோயிலில் உயிர்ப்பலியும் புலால் உணவும் இருக்கும். பெருந்தெய்வக் கோயிலில் சைவ உணவு படைக்கப்படும். பொருட்களில், சொற்களில் சில வேறுபாடுகள் இருக்கும் அவ்வளவுதான்.ஏனென்றால் திருச்செந்தூர் முருகன் சிலநூற்றாண்டுகளுக்கு முன்னர் இன்னும் அதிகமான மக்களுக்கான தெய்வமாக ஆனவர். ஆகவே அனைவருக்கும் பொதுவான வழிபாட்டுமுறைகளை நோக்கிச் சென்றவர். இன்றுள்ள பல இந்து பெருந்தெய்வ கோயில்களில் நூறு வருடம் முன்புவரை உயிர்ப்பலி இருந்திருக்கிறது.\nஎந்த சிறுதெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது. தலித்துக்களின் தெய்வங்கள், பழங்குடிகளின் தெய்வங்கள் கூட. இதுவே உண்மை. எந்த அளவுக்கு உள்ளே இருக்கும் என்பது அதை வழிபடும் சமூகம் எந்த அளவுக்குப் பெரியது, எந்த அளவுக்கு செல்வமும் படிப்பும் சமூகச் செல்வாக்கும் கொண்டது என்பதைப் பொறுத்தது. ஒரு இனக்குழு எந்த அளவுக்கு சமூக இடத்தை அடைகிறதோ அந்த அளவுக்கு அந்த இனக்குழுவின் தெய்வம் பெருமரபுக்குள் முக்கியத்துவம் பெற்று இணைகிறது.\nஅதாவது இந்து மதம் உங்கள்மேல் திணிக்கப்படுவதில்லை. அப்படித் திணிக்க யார் இருக்கிறார்கள் யாராவது வீடு வீடாக வந்து மதம் மாற்றுகிறார்களா என்ன யாராவது வீடு வீடாக வந்து மதம் மாற்றுகிறா��்களா என்ன துண்டுப்பிரசுரம் கொடுக்கிறார்களா, மைக் வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்களா துண்டுப்பிரசுரம் கொடுக்கிறார்களா, மைக் வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்களா இந்துமதத்துக்கு என பிரச்சாரகர்களே கிடையாது. எதிர்ப்பிரச்சாரம் அதி உக்கிரமாக எல்லாத் தரப்பிலிருந்தும் நிகழ்கிறது.\nநீங்கள்தான் உங்களை இந்து மதத்துக்குள் திணித்துக்கொள்கிறீர்கள். இது ஐயாயிரம் ஆறாயிரம் வருடத்து வரலாறு. ஒவ்வொரு இனக்குழுவும் சமூக அதிகாரத்துக்காகவே முட்டி மோதுகிறது. தன்னுடைய இடத்தை அது தேடுகிறது. அந்த இடத்தை அடைந்ததும் அங்கே தன்னை நிறுவிக்கொள்கிறது. உடனே அவர்களின் தெய்வங்கள் மையம் பெறுகின்றன. நாடார்களின் பத்ரகாளிகோயில்கள் இன்று பெற்றிருக்கும் பெரும் முக்கியத்துவம், வன்னியர்களின் மாரியம்மன்கள் பெற்றுவரும் முக்கியத்துவம் அதற்கான கண்கூடான சாட்சி.\nசாலையோரங்களைப் பார்த்துக்கொண்டே செல்லுங்கள். புத்தம்புதிய அம்மன்களும் கருப்பசாமிகளும் கான்கிரீட்டில் எழுந்து நிற்பதைக் காண்பீர்கள். அந்த சாமிகளைக் கும்பிடும் இனக்குழுவில் கொஞ்சபேர் துபாய் போய் சம்பாதித்திருப்பார்கள். வியாபாரம் செய்து சம்பாதித்திருப்பார்கள். அவர்கள் சமூகப்படிநிலையில் மேலே சென்று அதிகாரத்தை அடைய அடைய அவர்களின் தெய்வம் இந்து மதத்தின் இன்றுள்ள மையம் நோக்கிச் செல்லும். அப்படி மையம் நோக்கிச் செல்லவேண்டுமென்றால் அது மையத்துடன் உரையாடவேண்டும். தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். மையத்தை அது கைப்பற்றவேண்டும். அதுதான் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது\nஉங்கள்கிராமத்தில் நடந்துகொண்டிருப்பதும் அதுவே. சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகும்போது அவற்றின் தோற்றமும் சடங்குகளும் மாறுகின்றன. உயிர்ப்பலி கேட்கும் கருப்பசாமி பிரபஞ்சத்தை ஆளும் பரம்பொருளாக வழிபடப்படும்போது எல்லா உயிருக்கும் கருணை கொண்ட சாமியாக ஆகவேண்டியிருக்கிறது. அதன்பின் அதற்கு உயிர்ப்பலி கொடுக்க முடிவதில்லை. அது அருள்மிகு கருப்பசாமியாக ஆகிறது.\nஇதுசரியா தவறா என்ற கேள்விக்கே இடமில்லை. இதுதான் இந்தியப் பெருநிலத்தில் ஐயாயிரம் வருடப்பண்பாட்டுச் செயல்பாடாக இருக்கிறது. இப்படித்தான் இந்துமதம் உருவாகி வந்திருக்கிறது. இச்சமூகம் வளர்ந்து முன்னால் சென்று கொண்டிர���க்கிறது. இது பண்பாட்டு ஆதிக்கம் என்று கூச்சலிடும் நம் அறிவுஜீவிகள் வெட்கம் மானமில்லாமல் இந்த ஒட்டுமொத்த சிறுதெய்வ வழிபாட்டையே வேருடன் அழிக்கும் மதமாற்ற சக்திகளுடன் சேர்ந்துகொண்டு பஜனைபாடுகிறார்கள்.\nஆகவே நீங்கள் இந்துவா என்றால் ஆம் இந்துவே என்றுதான் சொல்வேன். இந்து மதம் என்பது எல்லை வகுக்கப்பட்ட ஒரு பிராந்தியம் அல்ல. பல்வேறு தரப்புகள் உரையாடிகொண்டே இருக்கும் ஒரு பரப்பு. உங்கள் தெய்வங்களும் நீங்களும் ஏற்கனவே அந்த இந்து மதப்பரப்புக்குள்தான் இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை வைத்துப்பார்த்தால் மேலும் மேலும் நீங்கள் பொதுப்போக்கு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்து மதத்துக்குள் மேலும் மேலும் ஆதிக்கம் கொண்டு தங்களை மையமாக ஆக்கிக்கொண்டிருக்கும் மக்கள்கூட்டத்தில் ஒருவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2018/01/2018_13.html", "date_download": "2018-06-20T18:52:24Z", "digest": "sha1:IGCYJWG3XCTFMJA4YDGJUJIE3AUDW6OP", "length": 36698, "nlines": 135, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: முன்னோர்களின் ஆசி பெற 2018 ல் மறைமதி வழிபாடு", "raw_content": "\nஅன்பர்களே. நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் (17/06/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம். தொடர்புக்கு : 7904612352/9677267266\nமுன்னோர்களின் ஆசி பெற 2018 ல் மறைமதி வழிபாடு\nசில பதிவுகளுக்கு முன்பாக, முழுமதி வழிபாடு பற்றி..அதாங்க..பௌர்ணமி வழிபாடு பற்றி அறிந்தோம். இதே போல் மறைமதி வழிபாடு உண்டா என்று தேடிப் பார்த்தோம். சில குறிப்புகள் நமக்குக் கிடைத்தது. அவற்றைத் தொகுத்து இங்கே தருகின்றோம்.\nமுதலில் நமக்கு பௌர்ணமி வழிபாடு மட்டும் தான் பரிட்சயம் ஆகி இருந்தது. பௌர்ணமி என்றாலே திருஅண்ணாமலை கிரிவலம் என்று சொல்லும் அளவிற்கு நம் கால்கள் நேரே அங்கு செல்கின்றது. 2016 டிசம்பர் தொடங்கிய கிரிவலம் தற்போது வரை தொடர்ந்து வருகின்றது. ஏதோ 2017 ம் ஆண்டில் நம்மால் உருப்படியாக புதிய விஷயம் செய்தோம் என்றால், அது கருணைக் கடலின் கருணையன்றோ \nஅடுத்து நமக்குக் கிடைத்த விரதம். சொல்லாடல் என்று பார்த்தால் அது அமாவாசை. அதுவும் குறிப்பாக\nஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை . தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது. பௌர்ணமி வழிபாடு குறிப்பாக இல்லறத்தின் தேவைகளுக்காக செய்ய வேண்டிய ஒன்றாகும். அமாவாசை வழிபாடு முக்தி போன்ற மறைபொருள் தேவைகளுக்கு செய்ய வேண்டியது. அதற்காக அமாவாசை வழிபாடு பற்றி அஞ்ச வேண்டாம். நம் முன்னோர் அருள், பித்ரு தோஷம் போன்றவற்றிற்கு அமாவாசை வழிபாடு சிறப்பாக அமைகின்றது.\nநம்மைப் பொறுத்தவரை அமாவாசை வழிபாடு நம் TUT குழுவின் உதவியின் மூலம் அன்னதானமாக நடைபெற்று வருகின்றது. முதலில் நாம் அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் துணையோடு அன்னதானம் செய்ய ஆரம்பித்தோம். கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் செய்த அன்னதானம், பின்பு சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் விரிந்தது. சென்ற மாதம் சைதையில் செய்தோம். இந்த மாதம் சென்னையை விட்டு, எம்பிரான் அருளும் திருஅண்ணாமலையில் செய்தோம். அனைத்தும் குருவருளால் மட்டுமே. நாம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. ஆனால் நடப்பவை அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இது அன்னதானத்தில் மட்டும் அன்று, உழவாரப் பணி ஆகட்டும், அகத்தியர் ஆயில்யம் பூஜை ஆகட்டும், தல யாத்திரை ஆகட்டும். அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nஇவ்வாறு தொடங்கிய அன்னதான சேவை, நம் குழுவின் உறவுகளால், அமாவாசையில் செய்தாலும் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, அமாவாசை தோறும் அன்னசேவை எங்களால் முடிந்த ஒரு 10 பேருக்கு செய்து வருகின்றோம். இதோ தை அமாவாசை வரப் போகின்றது. அமாவாசை சிறப்புகள், 2018 ல் அமாவாசை எப்படி வழிபாடு செய்யலாம் என்று கீழே உள்ள காட்சிப் படங்கள் மூலமும் காணலாம்.\nநமக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் வ���ரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியன. தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு பூசை (திதி) செய்வர்.\nஇராமேசுவரம்,திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி, மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும்.\nஇராமேசுவரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் திருச்சிலைகள் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு இராமேசுவரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். இராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nதிருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் காணும் இடமெல்லாம் ஒளிச்சுடர்களாகவே காணப்படும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.\nஅமாவாசையை முழு நிலவு ஆக்கிய அன்னை அபிராமியின் பக்தனுக்கு அருளும் மாண்பினை விளக்கும் காட்சி யொன்று எல்லா ஆலயங்களிலும் , திருக்கடவூர் அன்னை அபிராமியின் திரு முன்னும் நடப்பது வழக்கம்\nபொதுவாக அமாவாசை தினங்கள் என்றாலே இருட்டு, கருமை என்பதே அனைவரிடத்திலும் இருந்து வரும் கருத்தாக உள்ளது. ஆனால் இந்து தர்மப்படி அமாவாசை தினங்களில் தான் விண்ணுலகில் உலவும் மறைந்த நம் முன்னோர் தங்களின் சந்ததியினரின் வேண்டுதல்களை - வழிபாடுகளை ஏற்க இப்பூவுலகிற்கு வருகிறார்கள் என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே அமாவாசை நாட்களிலோ அல்லது அதற்கு ஓரிரு நாட்க��் கழித்தோ மூதாதையரை வழிபடும் வழக்கம் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.\nதமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை தினங்களில் விரதம் கடைபிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை தினங்களுக்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. அவற்றில் முக்கிய இடம்வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை எனலாம். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் (ஜனவரி 16,2018) செவ்வாய்க்கிழமை தை அமாவாசை தினம் வருகிறது.\nபல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்ற ஒரு ஐதீகம் நிலவுகிறது.\nராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nபூர்வஜென்ம பலன்கள் தொடர்ந்து வருவதாகக் கருதப்படுவோரும், தங்களின் முன்வினை நீடிப்பதாகக் கருதுவோரும் தை அமாவாசை நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ அல்லது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவார்கள் என்று ஆண்டாண்டு காலமாக அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் கடற்கரையிலும் தை அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வோர் உண்டு.\nதவிர பொதுவாகவே அமாவாசை என்றால் சிவன் கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களிலுமே சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். தை அமாவாசை நாளில் முருகப்பெருமான் உறையும் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. முருகப்பெருமானைப் பொறுத்தவரை தமிழ்க்கடவுள் என்பதால், தமிழ் மாதங்களில் முக்கிய மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் முருகருக்கு சிறப்பு செய்யப்படுவதாக கருதலாம்.\nஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.\nஎல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘பெரிய அமாவாசை’ என்றும் ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பித்து கூறுவார்கள். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.\nஅவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால், அவர்களது\nபரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவரவர் குடும்ப வழக்கப்படி முன்னோர்களுக்கு எந்த வகையில் வேண்டுமானாலும்\nவழிபாடுகள் செய்யலாம். புரோகிதர்களை அழைத்து யாகம், ஹோமம் செய்து வணங்கலாம். இறந்தவர்களின் போட்டோவுக்கு வீட்டில் மலர் மாலைகள் சூட்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை படைத்து வணங்கலாம். இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா, அம்மா\nஇறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம். துர்மரணம், விபத்து, அகால மரணம்\nஅடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.\nமகாளய அமாவாசையன்று புரோகிதர்களுக்கு எள் தானம் தருவது சிறப்பாகும். சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வணங்கலாம். ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை வாங்கித் தரலாம். வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஏழை பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு கீரை, பழ வகைகள் தரலாம். யானைக்கு கரும்பு, பழவகைகள், சர்க்கரை பொங்கல் அளிப்பதால் பாவ தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.\nநம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்��� தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது. புண்ணிய மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையன்று இந்த செயலை செய்வது மிகமிக விசேஷமாக கூறப்படுகிறது. இந்நாளில் முன்னோரை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக\nசூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.\nஇந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.\nகருடபுராணம், விஷ்ணு புராணம் போன் புராணங்களிள், “ ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்,. பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது.\nமகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பாவனி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி மூதாதையர்களுக்கு பித்ரு பூஜை செய்து வழிபடுவார்கள்.\nமகாளய அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும்.\nமுதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமு��், மங்காத புகழும் அமையும்.\nஇப்பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும் நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.\nவசதி இல்லாதவர்கள் நம் முன்னோர்களை மனதில் நினைத்து பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை உணவாகத் தந்தாலே போதும். அமாவாசையில் அவர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் செல்வம், புகழ், நீண்ட ஆயுளைத் தரும்.\nதேதிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தை, ஆடி, புரட்டாசி அமாவாசை வழிபாட்டை மேற்கொண்டு, முன்னோர்களின் ஆசி பெற்று, வாழ்வில் வளம் பெறுங்கள். நம் தள வாசகர்கள், உறவுகள் என அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை நம் TUT தளம் சார்பாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கலோ பொங்கல் என பொங்கட்டும்.\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nகிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா\nமீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு\nஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை\nபாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்\nதிருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை\nவாழ வழி காட்டும் குருவே வருக (அகத்தியருக்கு ஆயில்ய...\nதேடல் உள்ள தேனீக்களாய் - இரண்டாம் ஆண்டு விழா அழைப்...\nஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்...\nகுருவிற்கு தொண்டு செய்ய வாருங்கள்- உழவாரப் பணி அறி...\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7)\nஸ்ரீமத் சுரக்காய சுவாமியே நமஹ\nஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 96 ஆவது ஆண்டு குருபூஜை வ...\nதிருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது...\nமுன்னோர்களின் ஆசி பெற 2018 ல் மறைமதி வழிபாடு\nசித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4)\nதேடலின் சிறு முயற்சி - தெரிந்தும் தெரியாமலும்\nபித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் ...\nதீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3)\nவாழ்வில் பூரணம் பெற 2018ல் முழு நிலவு வழிபாடு\nமனமகிழ்ச்சி தந்திடும் மகம் பூசை - சதானந்த சுவாமிகள...\nஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூ...\nகூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்ச...\n2018 ஆம் ஆண்டு - புத்தாண்டு சிறப்புப் பதிவு\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (3)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=644", "date_download": "2018-06-20T18:58:11Z", "digest": "sha1:CBWDKBZQCIUSKW34LGA5ZZB433NCLQEV", "length": 40295, "nlines": 133, "source_domain": "maalan.co.in", "title": " விளையாட்டல்ல | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nநான் இங்கு வந்து இறங்கி இரண்டு வாரம் ஆகியிருக்கும். எனது தெரு முனையில், 10 அடிக்கு 12 அடி சைசில் பிரம்மாண்டமாக ஒரு பேனர் ‘ Scalp the Indians ’ அதாவது ‘இந்தியர்களின் தலையை வாங்கித் தோலைச் சீவு ” என்று உற்சாகமாகக் கூசிக் கொண்டிருந்தது.\nஅமெரிக்காவில் இந்தியன் என்று சொன்னால், பொதுவாக அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களைக் குறிக்கிறது என்று எனக்குத் தெரியும். அதுவும் தவிர அமெரிக்கா லண்டன் அல்ல ; ஜெர்மனி அல்ல ; இந்தியர்கள்பால் இனத் துவேஷம் காட்டுவதற்கு. அதனால் இந்த பேனரைப் பார்த்ததும் எனக்கு பயம் எதுவும் ஏற்படவில்லை.\nஆனால், ஒரு ஆர்வக் குறுகுறுப்பு. எதற்காக இந்தியர்களின் தலையை வாங்கித் தோலைச் சீவ வேண்டும் ஏதாவது போருக்குப் போய் வெற்றி கண்டால், எதிரியின் தலையை வாங்கி ‘வெற்றிச் சின்னமாக’ தோலை உரித்து எடுத்துக் கொண்டு வருவது சிவப்பிந்தியர்களின் ‘வீர’ வரலாறு என்று நான் படித்திருக்கிறேன். ஆனால், அது அந்தக் காலம். இன்று இவர்கள் இந்தியர்களின் தலையை அல்லவா வாங்கச் சொல்கிறார்கள் ஏதாவது போருக்குப் போய் வெற்றி கண்டால், எதிரியின் தலையை வாங்கி ‘வெற்றிச் சின்னமாக’ தோலை உரித்து எடுத்துக் கொண்டு வருவது சிவப்பிந்தியர்களின் ‘வீர’ வரலாறு என்று நான் படித்திருக்கிறேன். ஆனால், அது அந்தக் காலம். இன்று இவர்கள் இந்தியர்களின் தலையை அல்லவா வாங்கச் சொல்கிறார்கள் ஏதாவது பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் சமாசாரமா\nஅந்த வார இறுதியில், அதற்கு விடை கிடைத்தது. பாடப் புத்தகத்தில் அல்ல. பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் ‘இந்தியர்கள்’ என்பது ஒரு கால்பந்து அணியின் ப��யர். அவர்களோடு எங்கள் பல்கலைக்கழக அணி ‘மோதுகிறது’. இந்தத் தலையை வாங்குகிற கூவல், எங்கள் அணியை உற்சாகப்படுத்த.\nகால்பந்தாட்டம் என்றால் ஏதோ அதை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். முதலில் அது நம்மூரைப் போல ஒரு உருண்டையான பந்தைக் காலால் உதைத்து ‘கோல்’ போடுகிற விளையாட்டல்ல, அதற்கு இங்கு ‘சாக்கர்’ என்று பெயர். அது இங்கு அவ்வளவு பிரபலமல்ல.\nஇங்கு ஃபுட்பால் என்று அழைக்கப்படும் விளையாட்டு, ஒரு முரட்டு விளையாட்டு. கொஞ்சம் கபடி. கொஞ்சம் ஓட்டப் பந்தயம், கொஞ்சம் கால்பந்து எல்லாம் சேர்ந்த கலவை அது. நீள்வட்டமான (elliptical) ஒரு பந்தை ஒரு கோஷ்டி, எதிர் முனைக்கு எடுத்துச் சென்று அங்கு ‘ப’ வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘கோலுக்குள்’ போட வேண்டும். நம்மூரில் கால்பந்தாட்டத்தின்போது பந்தைக் கையால் தொட்டால் (கோலியைத் தவிர) அது – ஃபௌல் – தப்பாட்டம். இங்கு பந்தைக் கையால் எடுத்துக் கொண்டுதான் ஓட வேண்டும். இது கையால் ஆடும் கால்பந்து நீங்கள் எதிர்முனைக்கு பந்தை எடுத்துக் கொண்டு போய்விடாமல் எதிர் கோஷ்டி தடுக்கும். அதாவது, கபடி மாதிரி மேலே பாய்ந்து, கீழே தள்ளி, எழுந்திருக்க விடாமல் அமுக்கி, காலை வாரி.\nபோருக்குப் போவது மாதிரிதான் முன்னேற்பாடுகளும் நடக்கும். ஒரு அணியில் 100 பேர் இருப்பார்கள். களத்தில் 11 பேர். அணியைச் சார்ந்த ஒருவர் வேளியேறும்போது மற்றொருவர் உள்ளே இறங்கி அவரது இடத்தில் ஆடுவார். எல்லோரும் தோள், புஜம், மார்பு, தொடை, முதுகு எல்லா இடங்களிலும் ஃபோமினால் ஆன கவசம் அணிந்திருப்பார்கள். தலைகவசம் கட்டாயம். ஒவ்வொருவரும் மல்யுத்த வீரர்களைப் போல, ஒரு 300 பவுண்டு எடை, ஆறடி உயரம் என்று ஆஜானுபாகுவாக இருப்பார்கள்.\nஎதிரியின் மேல் பொத் பொத்தென்று ஒரே சமயம் ஐந்தாறு பேர் விழுவார்கள். நமக்கு அந்த ஆள் சட்னிதான் என்று தோன்றும்.\n‘விளையாட்டு மட்டுமல்ல, அணிகளின் பெயரும் அந்த முரட்டுத் தனத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி இருக்கும். வேட்டை நாய், புலிகள், யானை, காட்டுப்பன்றி, இப்படி. இந்த முரட்டு விளையாட்டை முப்பதாயிரம், நாற்பதாயிரம் மக்கள் நின்று பார்ப்பார்கள். ஒரே நேரத்தில் 20,25 ஆயிரம் பேர் வந்து நின்று, “விடாதே அமுக்கு அவனை” என்று கூச்சல் போடுவதைக் கேட்கும்போது மயிர் கூச்செறியும். அடி வயிறு கலங்கும்.\nஉள்ளூர் போட்டிகளுக்கே இந்த ���ுரம். தேசிய அளவில் சாம்பியன்ஷிப் நடக்கும்போது அதற்குப்பெயர் சூப்பர் பௌல் – நாடு முழுக்கத் திருவிழாதான். டிக்கெட் கிடைப்பதற்குப் பெருந்தவம் செய்ய வேண்டும். அப்போதும்கூட நிச்சயமில்லை. நுழைவுக் கட்டணம் நூற்றுக்கணக்கான டாலர்கள். நேரில் போக முடியாதவர்கள் டி.வி. முன் ஆஜராகிவிடுவார்கள், ஆளுக்கொரு பீர் புட்டி, நொறுக்குத்தீனி சகிதம். இதற்கு விதிவிலக்குகள் கிடையாது. ஜனாதிபதி கிளிண்டனில் இருந்து, சாதாரண குடிமகன் வரை, வைத்த கண் வாங்காமல் போட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சூப்பர் பௌலின்போது, ஜனாதிபதி, டி.வியில் போட்டியைப் பார்ப்பதை டி.வி.யிலேயே காட்டினார்கள்.\nகால்பந்தாட்டத்திற்குத்தான் என்றில்லை, விளையாட்டுகளுக்கே அமெரிக்காவில் சிறப்பான இடம் உண்டு. உறைபனிக் காலம் முடிந்த பிறகு ஏப்ரல் மாதம் வசந்தகாலம் துவங்கும். அப்போது உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பேஸ் பால் தடிகள் வெளியே வரும். பேஸ் பால் அமெரிக்காவின் தேசிய விளையாட்டு. கிட்டத்தட்ட கிரிக்கெட் மாதிரிதான். கிரிக்கெட்டில் மட்டை. இங்கே தடி. கிரிக்கெட்டில் ஓடி வந்து கையைச் சுழற்றி பந்து வீசுவோம் ; இது நின்ற இடத்தில் இருந்தே (வேகம் வேண்டும் என்பதற்காக உடலை வளைத்து) வீசுகிற விளையாட்டு, கிரிக்கெட்டில் ஒரு முனைகள் (விக்கெட்). இங்கே நான்கு ‘வீடுகள்’. இப்படிச் சின்ன வித்தியாசங்கள். மற்றபடி ஒன்றுக்கொன்று சித்தப்பாபிள்ளை – பெரியப்பா பிள்ளைதான்.\nஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, பேஸ்பால் சீசன் துவங்கியது. (இயற்கையின் பருவ காலங்களைப் போல இங்கே விளையாட்டிற்கும் பருவ காலங்கள் உண்டு. இலையுதிர் காலத்தில் புட்பால். பனிகாலத்தில் பேஸ்கட் பால். வசந்தம் வந்தால் பேஸ் பால்) சீசனைத் துவக்கி வைத்தவர், மாண்புமிகு கிளிண்டன். துவக்கி வைப்பது என்றால், ஏதோ விளையாட்டு வீரர்களுக்குக் கைகொடுத்து, கூட்டத்தைப் பார்த்துக் கும்பிடு போட்டுவிட்டு, நிழலில் போய் உட்கார்ந்து விடுவதல்ல. ‘இந்தியன்’ என்று எழுதப்பட்ட நீலமும், சிவப்பும் கலந்த பிளேசர் (மேல் சட்டை) மாட்டிக் கொண்டு, தொப்பி போட்டுக் கொண்டு வந்தார் ஜனாதிபதி. முதலில் பந்த விசினார். (கிளிண்டன் இடது கைப் பழக்கமுள்ளவர்) அப்புறம் கொஞ்ச நேரம், தடி பிடித்து, ‘ஓசி காஜி’ அடித்தார். கிளிண்டனின் வீச்சுகள் பிரமாதமாக இரு���்தன என்று சொல்வதற்கில்லை. ஒரு வீச்சின்போது பந்து அறுபதடி ஆறு அங்குலம் போயிற்று. ஆனால், போன வருடம் புஷ் வந்து ஆடினதைவிட இது பரவாயில்லை. புஷ் ஆடியபோது, பந்து இருந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன் என்றது. “அண்ணே, இது பேஸ் பால், கால்ஃப் இல்லை” என்று அப்போது பத்திரிகைகள் கிண்டலடித்தன.\nவசந்த காலத்தில், ஜனாதிபதி வந்து பேஸ் பால் சீசனைத் துவக்கிவைப்பது என்பது ஒரு மரபு. இப்போதுதான் அமெரிக்காவிற்கு இரண்டு ஜனாதிபதி களாயிற்றே கிளிண்டன் கிளீவ்லாண்டில் போட்டியைத் துவக்கிவைத்த அதெ நேரத்தில், திருமதி கிளிண்டன், சிகாகோவில் இதே மாதிரி தொப்பியெல்லாம் மாட்டிக்கொண்டு வந்து, பந்து வீசி சீசனைத் துவக்கி வைத்தார்.\nவிளையாட்டு விஷயத்தில் மீடியாவும் சளைத்தவை அல்ல. பத்தாயிரம் பிரதி விற்கிற இத்துனூண்டு நாளிதழ்கள் கூட தினம் விளையட்டிற்கு என்று தனிபகுதி வெளியிடுகின்றன. (அமெரிக்காவில் நாளிதழ் என்பது நாற்பது, ஐம்பது பக்கம் இருக்கும். தினமும்) டி.வி. ரேடியோ செய்திகளில், அவற்றிற்கு கணிசமான நேரம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இரண்டு வானொலி நிலையங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில், நான் வாரத்திற்கு இரண்டு நாள் ‘செய்திகள்’ நிகழ்ச்சியைத் தயாரிக்கிறேன். ஒவ்வொன்றும் முப்பது நிமிட நிகழ்ச்சி. முதல் நாளே சொல்லிவிட்டார்கள், பத்து நிமிடம் விளையாட்டுகளுக்கு ஒதுக்கி விடுங்கள் என்று. பல்கலைக் கழக நிகழ்ச்சி என்பதால் இப்படி என்று நினைக்க வேண்டாம். எங்களைவிடச் சிறிய நிலையங்கள் இருக்கின்றன. அவர்களும் அப்படித்தான். ABC போன்ற பெரிய நிலையங்கள் இருக்கின்றன. அவர்களும் அப்படித்தான். டி.வி.யில் விளையாட்டிற்கு என்று தனி சானலே இருக்கிறது. 24 மணி நேரமும் விளையாட்டு நிகழ்ச்சிகள்தான். சுருக்கமாகச் சொன்னால், நம்மூரில் சினிமாவிற்கு கிடைக்கும் வரவேற்பு இங்கு விளையாட்டிற்கு.\nசினிமா மாதிரி நிறைய பணம் புரளும் தொழில் இது. ஆமாம் தொழில்தான். என்ன பிசினஸ் பண்ணுகிறீர்கள் என்று கேட்டால், நம்மூரில், ஸ்பேர் பார்ட் தயாரிக்கிறேன், மருந்து தயாரிக்கிறேன், ரெடிமேட் உடைகள் தயாரிக்கிறேன் என்று சொல்வதைப் போல, இங்கு சிலர் ஒரு புட்பால் டீம் வைத்திருக்கிறேன், பேஸ் பால் டீம் வைத்திருக்கிறேன் என்று சொல்லக்கூடும். விளையாட்டு வீரர்களைப் பெரிய தொகை கொடுத்���ு – லட்சக்கணக்கான டாலர்கள் – முழு நேர ‘ஊழியர்களாக வேலைக்கு அமர்த்தி, ஒரு கோச்சை நியமித்துப் போட்டிகளுக்குப் போவதற்கென்றே அவர்களைத் தயார் செய்வது.\nசுலபமாகத் தோன்றினாலும் இது எல்லோராலும் செய்யக்கூடிய தொழில் அல்ல. நிறைய முதலீடு வேண்டும். சினிமா நட்சத்திரங்களைப் போல விளையாட்டு உலகின் நட்சத்திரங்கள் – மைக்கல் ஜோர்டன், மேஜிக் ஜான்சன், மைக் டைசன், சாலி, அகாசி, மெக்கன்ரோ – கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பவர்கள். அவர்களை வைத்து வேலை வாங்குவது என்றால், அது யானையைக் கட்டித் தீனி போடுவது போல, விளையாட்டு வீரர்கள் ஆடிச் சம்பாதிப்பதைப் பேசியே சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். சூப்பர் பௌல் போட்டியின்போது – போட்டியே ஒரு மணி நேரம்தான் – டி.வி.வர்ணனையாளர் களுக்குக் கொடுக்கப்பட்ட சன்மானம் 60 ஆயிரம் டாலர்கள் ஒரு மணி நேரத்திற்கு 60 ஆயிரம் டாலர் \nஇப்படி வாரி வழங்க எங்கிருந்து பணம் வருகிறது வர்ணணையாளருக்கு ஒரு மணி நேரத்திற்குக் கொடுக்கப்படும் பணத்தை, போட்டிக்கு ஏற்பாடு செய்பவர்கள் ஒரு நிமிடத்தில் சம்பாதித்து விடுவார்கள். ஆம், டி.வி. விளம்பரங்கள் மூலம்… அதைத் தவிர போட்டிகளின் முத்திரையை டிஷர்ட், ஸ்வெட்டர், தொப்பி, காபிக் கோப்பை. சாவி வளையம் என்று சகல பொருட்களிலும் பயன்படுத்த ஒரு கணிசமான தொகை, போட்டியின்போது நுழைவுக்கட்டணம், அரங்கில் வைக்கப்படும் விளம்பரங்கள் என்று பலவிதங்களில் பணம் புரள்கிறது.\nநிமிடத்திற்கு 60 ஆயிரம் டாலர் என்பது ஒரு வகையில் பெரிய தொகையே அல்ல, தேசம் முழுக்க உட்கார்ந்து டி.வி.பார்க்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, வேறு மீடியாவில் இத்தனை கோடிப் பேரை ஒரு விளம்பரம் சென்றடைய இதைவிடப் பலமடங்கு பணமும், ஒரு வருடமும் ஆகும். அப்படிப் பார்த்தால், இது கொள்ளை மலிவு அல்லது மலிவான கொள்ளை.\nஅதனால், விளம்பரங்கள் வந்து குவிகின்றன. இதற்கென்றே ஸ்பெஷலாக விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த முறை எல்லோர் கவனத்தையும் கவர்ந்த விளம்பரம், உருளைக்கிழங்கு வறுவலுக்கானது. அதில் ‘நடித்தவர்’ முன்னாள் துணை ஜனாதிபதி டான் குவில். அமெரிக்காவில் அவர் பெயர் உருளைக்கிழங்கோடு பின்னிப் பிணைந்தது. அவர் துணை ஜனாதிபதியாக இருந்தபோது ஒரு பள்ளிக்கூடத்திற்கு விஜயம் செய்தார். ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவனை அழைத்து உருளைக்கிழங்கிற்கு, அதாவது ‘பொட்டாட்டோ’விற்கு என்ன ஸ்பெல்லிங் என்று கேட்டார். மாணவன் விழித்தான். ஐந்தாம் கிளாஸ் பையனுக்கு இது தெரியவில்லையே என்று கடிந்துகொண்டு விட்டு P-O-T-A-T-O-E என்று சொல்லிக் கொடுத்தார். அருகில் இருந்தவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். (காரணம், பொட்டாட்டோவிற்கு சரியான சரியான ஸ்பெல்லிங் P-O-T-A-T-O. உருளைக்கிழங்குகள் என்று அதைப் பன்மையில் எழுதும்போது es சேர்த்து POTATOES என்று எழுதுவதுண்டு. துணை ஜனாதிபதி ‘S’ ஐ மட்டும் நீக்கிவிட்டு, Potatoe ஆக்கிவிட்டார்.) உருளைக்கிழங்கிற்கு ஸ்பெல்லிங், ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு மட்டுமல்ல, துணை ஜனாதிபதிக்கே தெரியவில்லை \nஇந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரது பெயரைச் சொன்னாலே, எல்லோருக்கும் உருளைக்கிழங்கு ஞாபகம் தானாகவே வரும். இதை இந்த வருட சூப்பர் பௌலின் போது தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி. இப்போது டான்குவில் பெயரைச் சொன்னால், உருளைக்கிழங்கு அல்ல, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஞாபகம் வருகிறது.\nபணம் சுரக்கும் காமதேனுவாக, விளையாட்டுக்கள் மாறிவிட்டதால், பல்கலைக்கழகங்கள் அவற்றிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றன. கோடை விடுமுறையிலும் இங்கு பல்கலைக்கழகங்கள் வகுப்புகள் நடத்தும். ஆனால் அவற்றில் மாணவர்கள் அதிகம் சேர மாட்டார்கள். அடுத்த வருடம் பல்கலைக்கழகத்திற்குக் கட்ட வேண்டிய பணத்தை சம்பாதிக்க உழைத்துக் கொண்டிருப்பார்கள். மாணவர்கள் வரவில்லை என்றால், வருமானம் ஏது அதனால் கோடை விடுமுறை வகுப்புகளினால் – Summer School – பல்கலைக் கழகத்திற்கு நஷ்டம்தான்.\nஒருமுறை, ஒரு பல்கலைக்கழகத்தில், சம்மர் ஸ்கூல் நடத்த போதிய பணம் இல்லை. பல்கலைக்கழகத் தலைவர், துறைத்தலைவர்களை அழைத்து விவாதிக்கவில்லை. அதற்குப் பதில், விளையாட்டுகளுக்கான கோச்களை அழைத்துப் பேசினார் \nகடந்த வருடம் எங்கள் பல்கலைக்கழகம் நுழைவுக் கட்டணமாக அறுபது ஆயிரம் டாலர்களும், முத்திரைப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததன்மூலம் 14 ஆயிரம் டாலரும், டி.வி. நிகழ்ச்சிக் கட்டணத்தின் மூலம் பத்து லட்சம் (ஒரு மில்லியன்) டாலரும், ஆக மொத்தமாக விளையாட்டின் மூலம் சுமார் பத்து லட்சத்து எழுபத்தைந்தாயிரம் டா���ர்கள் சம்பாதித்தது. இந்த வருடம் இந்தத் தொகை இரண்டு மடங்காகும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில், இந்த வருடம், நாங்கள் கால்பந்து, கூடைப்பந்து இரண்டிலுமே தென்பிராந்திய சாம்பியன்கள். எனவே எங்கள் முத்திரை அதிகம் விற்பனை ஆகும் \nபணம் வந்து கொட்டுவதற்கான ஒரு முக்கிய பாதையாக விளையாட்டு இருப்பதால், ஒரு சங்கடமும் உண்டு. பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள், தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார்கள். நெபராஸ்கா பல்கலைக்கழக கால்பந்து வீரர் ஒருவர், சக மாணவர் ஒருவரது காரைப் பார்த்து சரமாரியாகச் சுட்டார் என்று ஒரு செய்தி. நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக வீரர் ஒருவர், நடுராத்திரியில், பெண்கள் விடுதிக்குள் நுழைந்து, அவர்கள் தூங்கும் அழகைப் பார்த்து ரசித்தார் என்று ஒரு புகார். சூபர்ன் பல்கலைக்கழகம், நாட்டர்டாம் பல்கலைக்கழகம் இங்கேயும் சில குற்றச்சாட்டுகள், எங்கள் மாணவர் ஒருவர் போலீஸ்காரருடன் மோதியபோது, உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகம் தயங்கியது.\nபணம் வரும் விளையாட்டுகளில்தான் பல்கலைக்கழகங்கள் கவனம் செலுத்துகின்றன. மற்ற விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றன என்று ஒரு குற்றச்சாட்டு. இந்த ‘மற்ற விளையாட்டுகள்’ பெண்களின் விளையாட்டுகளாக அமைந்து விட்டதால், பிரச்சினை முற்றுகிறது. உதாரணமாக முழுக்க முழுக்க ஆண்களே விளையாடும் விளையாட்டான கால்பந்தில், லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் முழுக்க முழுக்க பெண்களே ஆடும் சாப்ட் பால் எனப்படும் கைப்பந்தில் கவனம் செலுத்தப்படவே இல்லை என்பது பெண்நிலைவாதிகளின் கருத்து. இந்த நிலையை மாற்ற அவர்கள் கோர்ட்டுக்குப் போகத் தீர்மானித்திருக்கிறார்கள். கோர்ட்டுக்கு போனால், அவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஏனெனில், விளையாட்டுக்குக்கூட ஆண்- பெண் பேதம் காட்டக்கூடாது என்று சொல்கிறது அரசியல் சட்டம்.\nசட்டத்தின் கருத்தும், சமூகத்தின் நினைப்பும் ஒத்துப்போவதில்லை என்பதில்தான் சிக்கல். 1973-ம் வருடம் என்று நினைக்கிறேன். பாபி ரிக்ஸ் என்ற முன்னாள் விம்பிள்டன் சாம்பியன், விளையாட்டு விஷயத்தில், பெண்கள் ஆண்களைவிட மட்டம்தான், திறமை குறைந்தவர்கள்தான், ஆனால் அவர்களுக்கு ‘எப்படியோ’ பணமும் புகழும் கிடைத்து விடுகின்றன என்று ஒரு குற்றச்சாட்டை வீசினார். தன்னுடைய தரப்பை நிரூபிப்பதற்கு ஒரு சவாலும் விடுத்தார். அது: இந்த வயதிலும் தன்னால், பெண் டென்னிஸ் வீரர்களைத் தோற்கடித்துக் காட்ட முடியும். அவருக்கு அப்போது வயது 55. மே முதல் வாரம் மார்க்கரேட் கோர்ட்டும் அவரும் மோதினார்கள். பாபி ஜெயித்துவிட்டார். இதைப் பார்த்ததும், அப்போதைய விம்பிள்டன் பெண்கள் சாம்பியன் பில்லி ஜீன் கிங் ரோஷத்துடன் களத்தில் இறங்கினார். 36 தேசங்களில் டி.வி. முன்பு ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்க, 6-4, 6-3, 6-3 என்ற நேரடி செட்களில், அவர் பாபி ரிக்சைத் தோற்கடித்தார் \nஇது வரலாறு. ஆனால், புதிய வரலாறு இல்லை. கிரேக்க புராணத்தில் அட்லாண்டா என்று ஒரு கதை உண்டு. அட்லாண்டா கிரேக்க நாட்டு இளவரசி. அவளுக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தார் அவளது அப்பா. ஆனால், அவளுக்கோ அதில் விருப்பமில்லை. அரசர் ஒரு ஓட்டப்பந்தயத்தை அறிவித்தார். யார் பந்தயத்தில் ஜெயிக்கிறாரோ அவருக்கு இளவரசியைத் திருமணம் செய்து கொடுப்பதாக அறிவித்தார். போட்டி நடந்தது. வென்றவர், அட்லாண்டா. ஆம், தனது சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, அவரும் ஆண் வேடத்தில் போட்டியில் கலந்து கொண்டார். ஆண்களது பந்தயத்தில் ஆண்களோடு போட்டியிட்டு, ஆண்களையே ஜெயித்துக் காட்டினார், அந்த வீராங்கனை\nஅமெரிக்காவின் பிரம்மாண்டமான விளையாட்டு அரங்குகள், போட்டிகள், அவற்றை வேடிக்கை பார்க்க வருகிற கூட்டம், அவர்களது உற்சாகம், விளையாட்டு வீரர்கள், அவர்களை ஆதரிக்கும் நவீன பிரபுக்கள் இவற்றையெல்லாம் பார்க்கும்போது, கிரேக்க, ரோம புராணங்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியாது.\nகாலம்தான் மாறியிருக்கிறது. அமைப்போ, ஆட்களோ அல்ல \nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/generative-linguistics/", "date_download": "2018-06-20T18:53:25Z", "digest": "sha1:FDY7PZ45OD75SX6QRK5E6NVEWY2B7JH2", "length": 2511, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "Generative linguistics Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nஎந்த மனித மொழியும் புனிதமானது அல்ல\nMay 22, 2014 admin\tAnalytic philosophy, Generative linguistics, நோம் சாம்ஸ்கி, மரபியல், மொழியியல், வாங்க அறிவியல் பேசலாம், விஞ்ஞான���\nநோம் சாம்ஸ்கி ஒரு மொழியியல் விஞ்ஞானி. அரசியல் அரங்கில் ஐன்ஸ்டீனைப் போலவே தன்னை ஒரு இடதுசாரியாக அணிவகைப் படுத்துவதில் தயங்காதவர். அமெரிக்க வல்லரசின் மக்கள் விரோத அம்சங்களைத் தோலுரிக்கத் தவறாத அமெரிக்க அறிஞர் என்பதில் முன்னுதாரணமாக இருப்பவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilebooksdownloads.blogspot.com/2009/02/", "date_download": "2018-06-20T19:14:05Z", "digest": "sha1:IPDP6SBVMNMVWVVW3S5QM2KK7S7K7WBC", "length": 20142, "nlines": 254, "source_domain": "tamilebooksdownloads.blogspot.com", "title": "TAMIL E-BOOKS DOWNLOADS: February 2009", "raw_content": "\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.\nஇந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.\n1. முயன்றவரை மரம் நடுங்கள்.\n2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.\n3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.\nஅம்மாவின் திட்டுக்கு ப‌ய‌ந்து அனைவ‌ரும் தூங்கிய‌பின்ன‌ர் விள‌க்கைப்போட்டு ம‌ணிக்கண‌க்காக‌ ப‌டிப்பேன்.\nசில‌ நாட்க‌ள் ந‌ள்ளிர‌வில் விழித்துக்கொள்ளும் அம்மாவிட‌ம் மாட்டிக்கொண்டு தாறுமாறாக‌ திட்டு வாங்கியிருக்கிறேன். சில‌ நாட்க‌ளில் அம்மா விழிக்கும் அர‌வ‌ம் கேட்டு விள‌க்கைப்போட்ட‌வாறே தூங்கிவிட்ட‌தைப்போல‌ ந‌டித்துவிடுவேன். அவ‌ர் எழுந்துவ‌ந்து \"என்றைக்கு இவ‌ன் திருந்துவான்\" என்று திட்டிக்கொண்டே புத்த‌க‌த்தை எடுத்துவைத்துவிட்டு விள‌க்கை அணைத்துவிட்டு ப‌டுப்பார்.மீண்டும் விள‌க்கைப்போட‌லாமா என்று யோசித்த‌வாறே நீண்ட‌ நேர‌ம் விழித்துக்கொண்டு ப‌டுத்திருப்பேன்.\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்\nகாதல் என்பதில் காமம் இருப்பினும்\nகாமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை\nஇதை படிக்கும் எவரும் 'உணவு, தூக்கம்' போலவே பலுனர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.\nஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான்முழுமை பெறுகிறது.\nஇந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.\nவாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் களத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எரிந்து, பாலுணர்வு என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி ' ஒருவனுக்கு ஒருத்தி' என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது டேக் இட் ஈசி' கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.\nஎன்னுடையக் கல்லூரிக் காலங்களிலும் சரி இன்றைய கல்லூரிப் பெண்களுக்கும் சரி, தமிழில் ஒரு ஆதர்ச காதல் கதை எழுத்தாளர் என்றால் அது திருமதி.ரமணிசந்திரன் தான்.\nஅவரின் ரசிகையான எந்தவொரு பெண்ணுக்கும் அவர் கதைகளின் நாயகன் போல கணவனும் ஊடலும் காதலும் நிறைந்த மணவாழ்க்கை வேண்டுமென கனவு நிச்சயம் இருக்கும்.\nஆசை ஆசை ஆசை ரமணிசந்திரன்\nபெண்களுக்கு இந்த புதினங்களில் வரும் கதாநாயகிகளுடன் தங்களை தொடர்புபடுத்திக்க முடியுது; அடையாளம் கண்டு கொள்ள முடியுது நாவல்லயாச்சும் பரவால்ல கடைசியில ஹீரோ திருந்திடறான் இல்லனா நாத்தனாரோ, மாமியாரோ மருமகளைப் புரிஞ்சுக்கறாங்க; ஆனா நிஜத்துலே… புரியுதா அதான் இவங்களோட சக்ஸஸ் ஃபார்முலா\nனு கேட்டால், என்னோட பதில்.... நான் ஒரு பயணி... டிராவலர்........\nயூதாஸ் கொடுத்த முத்தம் ....\nகாந்தி கண்ட அரை நிர்வானம்....\n_ இப்படி எல்லோரோட வாழ்க்கையும் ஏதேதோ ஒரு கணம் மொத்தமாக மாற்றும்; புரட்டிப் போடும்; பந்தாடும்தானே அப்போ, கணங்களால் ஆனதுதான் வாழ்க்கை கரெக்ட் அப்போ, கணங்களால் ஆனதுதான் வாழ்க்கை கரெக்ட்\nஎன்னை நான் குழந்தையாக்கிக்க முயற்சி பண்ணிட்டே இருப்பேன். பல கணங்கள் தோற்கலாம், சிலகணங்கள் ஜெயிக்கலாம். அந்தச் சில கணங்கள் ஜெயிக்கிறதுக்காக, எத்தனை முறை வேண்டும்னாலும் தோற்கத் தயாராவே இருப்பேன் எப்போதும்\nமந்திரச்சொல் எஸ். கே. முருகன்\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்\nவிடுதலை அன்ரன் பாலசிங்கம் கட்டுரைத் தொகுப்பு\nஎன்றென்றும் உன்னோடுதான் ரமணிசந்திரன் ...\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்\nதேவி ரமணிசந்திரன் என்ன���டையக் கல்லூரிக் கா...\nஆசை ஆசை ஆசை ரமணிசந்திரன் பெண்களுக்கு இ...\nபிரகாஷ்ராஜ் நீ யார்ரா பிரகாஷ்னு கேட்டால், என்னோட ...\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்\nகல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,...\nஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன் வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகி...\nவந்தார்கள் வென்றார்கள்-மதன மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர்...\nசாண்டியல்னின் யவனராணி மென்நூல் முழுவதும்.\nநாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அ...\nஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி. Kuruparan Paramanant...\nநந்திபுரத்து நாயகி விக்கிரமன் சரித்திர நாவல் தரவிரக்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெ...\nரொமான்ஸ் ரகசியங்கள் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்\n என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி கடவுள் இருக்கிறாரா இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா...\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர் (மென் புத்தகம்) காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை (மென் புத்தகம்) காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை\nகி.மு கி.பி மதனின் உலக வரலாற்று புத்தகம் ஒலிவடிவில்\nமதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர். தமிழனுக்கு எப்படி சரிய...\n100 வது பதிவு (1)\nஉனக்காகவே ஒரு ரகசியம் (1)\nசத்குரு ஜக்கி வாசுதேவ் (1)\nசம்போ சிவ சம்போ (1)\nவீழ்வேன் என்று நினைத்தாயோ (1)\nபல நண்பர்கள் தங்களிடம் உள்ள மென் புத்தகத்தினை எவ்வாறு தருவது என்று வினவுகின்றார்கள். புத்தகத்தின் பெயரையும், அதன் இணைப்பையும் sagotharan.jagadeeswaran@gmail or pvekosri@gmail என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது கருத்துகளை தெரிவிக்கும் பகுதியிலும் தெரிவிக்கலாம். இணைப்பு இல்லை மென்புத்தகமாகவோ, ஒலிபுத்தமாகவோ இருக்கிறது என்றாலும் மின்னஞ்சலில் அனுப்புங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/04/22.html", "date_download": "2018-06-20T18:38:56Z", "digest": "sha1:PS2IAKDH3U7OJIZ7Y5KHSAR3X7CG6GQY", "length": 22217, "nlines": 243, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கோணங்கள் -22", "raw_content": "\nகோணங்கள் 22- மதுபானக் கடை Vs காக்டெயில்\nமாடர்ன் தியேட்டர்ஸ் என்றாலே சேலம் ஞாபகத்துக்கு வரும். நான்கைந்து வருடங்களுக்கு முன் நியூ மாடர்ன் தியேட்டர்ஸ் என்கிற பெயரில் சேலத்தில் ஒரு புதிய பட நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்கள். அவர்களது படத்தின் இசை வெளியீட்டுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராய் அழைத் திருந்தார்கள். சந்தோஷமும் ஆர்வமும் மேலிட அவ்விழாவிற்குச் சென்றேன். சேலத்தின் புறநகர் பகுதியில் அவர்களது நிறுவனத்தை அமைத்திருந்தார்கள்.\nஇயக்குநர் சக்திவேல் அடிப்படையில் சினிமா அபிமானி. ரசிகர், அதை விடச் சிறப்பு அவர் ஒரு பொறியாளர். படப்பிடிப்புக்குத் தேவையான முதலீடு மட்டுமில்லாமல், அதற்குரிய தளவாடங்களையும் அவரே தயார் செய்திருந்தார். கேனான் 7டி கேமரா, ட்ரா அண்ட் ட்ராலி, மினி கிரேன், எடிட் சூட், கலர் கரெக்‌ஷன் சாப்ட்வேர், டப்பிங் எனக் கோடம்பாக்கத்தின் அத்தனை வேலைகளையும் அவருடைய மொட்டை மாடி ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை யிலேயே இடம் பெறச் செய்திருந்தார்.\nஊரே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு ஒரு சாரட் வண்டியில் இசை வெளியிட்டு ஊர்வலத்தை நடத்திச் சுமார் இரண்டாயிரம் பேரைக் கூட்டி, மேயர் சவுண்டப்பன் தலைமையில், ஊரில் இருந்த எல்லா விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் எல்லாரையும் அழைத்து விமரிசையாகப் படத்தின் பாடல்களை வெளியிட்டார்.\nஅந்த விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஆளாளுக்கு இந்நிறுவனத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்குச் சென்ற சினிமாவை மீண்டும் சேலத்திற்கு அழைத்து வந்த பெருமை நியூ மார்டன் தியேட்டரையே சாரும் என்று பாராட்டி, “இப்படத்தை நான் வாங்கி வெளியிடுகிறேன், நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்” என்று பேசினார்கள். படக்குழு நண்பர்களுக்��ுப் பெரும் மகிழ்ச்சி. அன்றிரவு அவர்களது முகத்தில் பெரும் நம்பிக்கை. அவர்களது நம்பிக்கையை நான் குலைக்க விரும்பவில்லை.\n“சீக்கிரம் படத்தை முடிங்க. மேடையில் அறிக்கை விட்டவங்க எல்லாம் காணாம போயிருவாங்க. அதனால படத்தை ரிலீஸ் பண்றதுக்கும் பணத்தைத் தயார் பண்ணிக்கங்க” என்றேன். பின்பு அப்படத்தின் பின்னணியிசை கோப்புக்கும், சென்சார், மற்றும் இதர வேலைகளுக்கு நானும் என் நண்பர் ஒருவரும் சில பல உதவிகள் செய்தோம்.\nபின்பு தொடர்பு விட்டுப் போனது. அவர்களும் மாதம் ஒரு முறை சென்னை வந்து படத்தை யாருக்காவது போட்டுக் காட்டி வியாபாரம் பேச முயற்சித்தார்களே தவிர, வேறேதும் செய்ய அவர்களிடம் பணமில்லை என்பது பெரும் சோகம்.\nசில வருடங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் படத்தைச் சேலத்தில் பிரபல மல்டி பிளெக்ஸ் திரையரங்கு ஒன்றில் இரண்டு காட்சிகள் திரையிட்டு மேலும் தொடராமல் போய்விட்டார்கள். இன்றைக்கும், அந்நிறுவனத்தை நடத்திய நண்பர்கள் என்னுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். இவ்வளவுக்கும் பின் இப்படத்தினால் நடந்த ஒரே சந்தோஷ சமாச்சாரம் என்னவென்றால், அப்படத்தின் கதாநாயகன், நாயகி இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாய் இருப்பதுதான்.\nஇதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஓரளவுக்குச் சினிமா பற்றிய அறிவும், அதைத் தரமாய்க் கொண்டு வந்து சேர்க்க விழையும் தொழில்நுட்ப அறிவையும் வைத்துக் கொண்டு, பணம் என்ற ஒன்று இல்லாமல் பரிதவித்த கதைக்காகத்தான். நல்ல படம், மோசமான படம் என்பதை மீறி ஒரு முழு நீளத் திரைப்படமாய் அதைக் கொண்டுவந்திருந்தார்கள்\nகோடம்பாக்கத்திற்கு முன் சினிமா வெளியூர்களில்தான் இருந்திருக்கிறது. அங்கிருந்துதான் இடம் பெயர்ந்திருக்கிறது. சேலத்திலிருந்த தெலுங்கு சினிமா 70களுக்குப் பிறகே ஆந்திராவுக்கே போனது. அதனால் கோடம்பாக்கத்துக்கு வேறெங்கும் கிளைகள் திறக்கப்படக் கூடாது என்று சொல்லவில்லை. திறப்பதற்கு முன் அதன் வியாபார, தொழில்நுட்பச் சாத்தியங்களைத் தெரிந்துகொண்டு இறங்குங்கள் என்றே சொல்கிறேன்.\nஇன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சினிமாக்காரன் இருக்கத்தான் செய்கிறான். ஆனால் அவனுக்குத் தேவை சரியான வழிகாட்டி. சரியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கிடைக்க வேண்டிய களம், தளம். பின்���ு அதற்கான பணம். அப்படி வந்தவர்களில் மிக முக்கியமாய் நான் கருதுகிறவர் ‘மதுபானக்கடை’ இயக்குநர் கமலக்கண்ணன்.\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர். ஈரோட்டில் விளம்பர நிறுவனத்தை நடத்திக் கொண்டு, சினிமாவைப் பற்றிய அறிவையும் வளர்த்துக்கொண்டு, ஒரு கல்ட் தமிழ்ப் படத்தைக் கொடுத்தவர். தொழில்நுட்ப அறிவு மட்டுமல்ல; நல்ல சினிமாவைத் தரத்தோடு கொடுக்க விழையும் தைரியமும் கொண்டவர்.\nபடத்துக்குள் நாலு டாஸ்மாக் காட்சிகள், பாரில் ஒரு குத்துப்பாட்டு என்று குடிப்பதைக் குதூகலமாக்கிக் கொண்டாடும் மனநிலையை அளிக்கும் படத்திற்கு வரிவிலக்கும், “யு” சான்றிதழும் அளிக்கும் இவ்வுலகில், மதுபானக்கடை என்ற பெயரில் டாஸ்மாக்கைச் சுற்றி அதில் வரும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை, அதன் பின்னணியில் ஒரு காதல் என்று சமுதாயம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்ன அந்தப் படத்திற்கு “ஏ” சான்றிதழும், வரிவிலக்கும் கொடுக்காததுதான் இவ்வுலகம். இருந்தாலும் அத்தனையும் எதிர்கொண்டு, போராடி, தன் சொந்தச் செலவில் திரைப்படத்தை எழுபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டார். சென்னையின் முன்னணி திரையரங்கில் மதுபானக்கடை என்ற டைட்டில் காரணமாய் அரங்கு கொடுக்க மறுத்தார்கள். ஆனால் அதே நேரத்தில் ‘காக்டெய்ல்’ எனும் இந்திப் படத்திற்கு நான்கு காட்சிகள் அனைத்து அரங்குகளிலும் கொடுத்தார்கள். ஏ சான்றிதழ் என்பதால் சாட்டிலைட் உரிமை வியாபாரம்கூட அந்தப் படத்துக்கு இல்லாமல் போய், சொந்தச் செலவில் டி.வி.டி. போட்டு, மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்த்தார்.\nஇப்படிப் பல போராட்டங்களைச் சந்திக்க, தைரியமும், ஆர்வமும், சினிமா மீதான பற்றும் கொண்டவர்கள் கோடம்பாக்க கிளைகளிலிருந்துதான் வருகிறார்கள். அப்படி வருகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவ்விரு நிறுவனங்களைப் பற்றிய அனுபவங்கள். ஜெயித்தவர்களைப் பற்றிப் படித்து தன்னம்பிக்கை பெறுவதை விட, பாதிக்கப்பட்டவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு தெளிவு பெறுவது சுலபமானது. ஏனென்றால் எல்லோருக்கும் எல்லா அனுபவங்களும் கிடைப்பதில்லை.\nLabels: கோணங்கள், தமிழ் இந்து, தொடர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 20/04/15\nசாப்பாட்டுக்கடை - நாட்டாமை பிரியாணி\nகொத்து பரோட்டா - 13/04/15\nகொத்து பரோட்டா - 06/04/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/jul/18/army-major-shot-dead-for-reprimanding-jawan-2739608.html", "date_download": "2018-06-20T19:13:28Z", "digest": "sha1:KZDMCQ3HECDTZ6UMMXCJE7EC56OREI3W", "length": 5303, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய ராணுவ மேஜர் சக வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்- Dinamani", "raw_content": "\nஇந்திய ராணுவ மேஜர் சக வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இந்திய ராணுவ மேஜர் இன்று (செவ்வாய்க்கிழமை) கொல்லப்பட்டார்.\nமேஜர் சேகர் தாபா, சக வீரர் ஒருவரை பணியின் போது செல்போன் பயன்படுத்தக் க��டாது என கண்டித்ததால் கோபமடைந்த சக சிப்பாய் அதிகாரி அவரை துப்பாக்கியால் சுட்டார்.\nஇச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:14:40Z", "digest": "sha1:6IJ4OCBRO6I36W2HEBAJD6JKIZMH2DYI", "length": 6069, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடித்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுடித்தல் அல்லது அருந்துதல் என்பது நீரை அல்லது நீர் கலந்த திரவத்தை வாய் ஊடாக உட்கொள்ளுவது ஆகும். தேவையான அளவு நீர் அருந்துதல் உயிர் வாழ்வதற்கு அவசியமாகும். மனிதருக்கு 3-6 லிட்டர் நீர் தினமும் தேவை.\nபெரும்பாலான இருவாழ்விகள் நீர் குடிப்பதில்லை. தங்கள் தோல் மூலம் அவை நீரை உறிஞ்சும் திறன் பெற்றுள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/bharath-yatra-press-release/", "date_download": "2018-06-20T18:52:18Z", "digest": "sha1:YW4D5I7FTKKBRJMU4NMKMTF3GL4ONTEC", "length": 6492, "nlines": 83, "source_domain": "www.v4umedia.in", "title": "திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் இன்று பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா ���யக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதிருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் இன்று பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.\nபாரத் யாத்ரா / நேஷனல் யாத்ரா, கன்னியாகுமரியில் தொடங்கி புதுடில்லியில் முடியும் ஒரு விழிப்புணர்வு நடைபயணமாகும். இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைக்களுக்கு நடக்கும் சமூக குற்றங்களான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் விழிப்புணர்வு நடை பயணமாக பாரத்யாத்ரா நடைபெறுகிறது. செப்டமபர் 11 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி இப்பயணம் அக்டோபர் 15\nவரை நடைபெற்று புதுடில்லியில் முடிவைடகிறது. சரியாக திட்டமிடப்பட்டு, வரையறுக்கப்பட்ட பாதையில் பாரத்யாத்ரா ஏறத்தாழ 22 மாநிலங்களில் 11,000 கிமீ பயணமாக நடைபெற்று வருகிறது.\nஇன்று சென்னையில், ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொடியிடப்பட்டு நடை பயணம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் நோபல் பரிசு பெற்ற ஸ்ரீ கைலாஷ் சத்யார்திஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் மந்திரி மா.பா.பாண்டியராஜன் அவர்களும், டாக்டர். அன்புமனி ராமதாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.\nஐ.நா.வில் நடனமாடும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார், ஐஸ்வர்யா தனுஷ்.\nதிருமண பந்த புனிதத்தின் அடையாளமான தெய்வீக காதலர்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=558036", "date_download": "2018-06-20T19:14:19Z", "digest": "sha1:6GIENEF6KCL7BM6PI6B2WUNJ4CCADMIV", "length": 5352, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நாழிகை ஆசிரியர் எஸ்.மாலி அவர்கள் கலந்து சிறப்பித்த அதிதி நேரம்", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச��� சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nHome » அதிதி நேரம்\nநாழிகை ஆசிரியர் எஸ்.மாலி அவர்கள் கலந்து சிறப்பித்த அதிதி நேரம்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nயாழ், பல்கலைக்கழகத்தின் வணிக – முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் தேவராஜா கலந்து சிறப்பித்த அதிதி நேரம்\nடேவிட் யுவராஜன் கலந்து சிறப்பித்த அதிதி நேரம்\nVoice Arts நிறுவனத்தைச் சேர்ந்த பாலாஜி மற்றும் நிலா ஆகியோர் கலந்து சிறப்பித்த அதிதி நேரம்\nசைவ சித்தாந்த பண்டிதர் சிவஸ்ரீ பா. வசந்தன் குருக்கள் கலந்து சிறப்பித்த அதிதி நேரம்\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idugai.blogspot.com/2010/09/", "date_download": "2018-06-20T19:09:03Z", "digest": "sha1:6V4WWCROMJXKOPHPP2VXCQ4KOGKOJUGG", "length": 7590, "nlines": 54, "source_domain": "idugai.blogspot.com", "title": "\"யாகாவாராயினும்\": September 2010", "raw_content": "\nதிங்கள், 20 செப்டம்பர், 2010\nM.G.ரவிக்குமார்,: எல்லாம் நம்ம தலை எழுத்து\nM.G.ரவிக்குமார்,: எல்லாம் நம்ம தலை எழுத்து\nஎல்லாம் நம்ம தலை எழுத்து\nஎல்லாம் நம்ம தலை எழுத்து\nநமக்கு வாய்ச்சது அவ்ளோ தான்\nஇந்த டயலாக்குகளை நாம் அடிக்கடி சொல்லி இருக்கிறோம் அல்லது கேட்டிருக்கிறோம்\nஎல்லாமே நம் தலை விதிப்படி தான் நடக்கிறதா....இல்லை எல்லாமே நம் கையில் தான் இருக்கிறதா....இல்லை எல்லாமே நம் கையில் தான��� இருக்கிறதா....இதைப் பற்றி தான் நேற்று விஜய் டிவியில் நீயா நானா என்று சண்டை போட்டார்கள்....இதைப் பற்றி தான் நேற்று விஜய் டிவியில் நீயா நானா என்று சண்டை போட்டார்கள்\nஇது ஒரு முடிவில்லாத தர்க்கம்..இது தான் சரி என்று சுலபத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாத வாதம்..இது தான் சரி என்று சுலபத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாத வாதம்..இரண்டு தரப்பிலும் இளைஞர்கள் இருந்து வாதிட்டது சிறப்பு..இரண்டு தரப்பிலும் இளைஞர்கள் இருந்து வாதிட்டது சிறப்பு\nவள்ளுவர் கூட இந்த விசயத்தில் கொஞ்சம் குழம்பி இருக்கிறார்..அதனால் தான் \"முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்\" என்றவர் பின்னர் \"ஊழிற் பெரு வலி யாவுள\" என மாறி விட்டார்..அதனால் தான் \"முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்\" என்றவர் பின்னர் \"ஊழிற் பெரு வலி யாவுள\" என மாறி விட்டார்\nஎந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மையும்,தீமையும் கலந்தே இருக்கிறது....அது கறந்த பாலாக இருந்தாலும்,அன்னையின் அன்பாக இருந்தாலும்,சாலை விபத்தாய் இருந்தாலும் இரண்டு குணங்களும் கலந்தே இருக்கிறது.\nஎனவே நன்மை, தீமை இதில் எது அதிகமோ அதை வைத்தே அந்த விஷயத்தை எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்..உதாரணத்திற்கு ஒரு சாலை விபத்தையே எடுத்துக் கொள்வோம்..உதாரணத்திற்கு ஒரு சாலை விபத்தையே எடுத்துக் கொள்வோம்..விபத்தில் ஒருவர் இறந்து விடுகிறார்..விபத்தில் ஒருவர் இறந்து விடுகிறார்.அவருக்கு மிக இளம் வயது.அவருக்கு மிக இளம் வயது1 வயதில் ஒரு குழந்தையும்,மனைவியும் இருக்கிறர்கள் என வைத்துக் கொள்வோம் அந்த விபத்து மிகக் கொடியது1 வயதில் ஒரு குழந்தையும்,மனைவியும் இருக்கிறர்கள் என வைத்துக் கொள்வோம் அந்த விபத்து மிகக் கொடியது..ஆனால் இறந்தவர் பெரும் வியாதியஸ்தர்..ஆனால் இறந்தவர் பெரும் வியாதியஸ்தர்..எவ்வளவோ செலவழித்தும் குணமாகாதவர் என்றால் அந்த விபத்தும் நல்லதே இல்லையா..எவ்வளவோ செலவழித்தும் குணமாகாதவர் என்றால் அந்த விபத்தும் நல்லதே இல்லையா\nஅதே போல இந்த விதியையும் எடுத்துக் கொள்வோம்..நாம் செய்ய வேண்டிய நியாயமான எல்லா முயற்சிகளையும் செய்வோம்..நாம் செய்ய வேண்டிய நியாயமான எல்லா முயற்சிகளையும் செய்வோம்..கிடைத்தால் நல்லது.இல்லையா விதியின் மேல் பழியைப் போட்டு விட்டு வேறு வேலை பார்க்க போய் விடலாம்\nஆனால் விதியை நம்ப மாட்டேன்..எல்லாம் என்னால் முடியும் என்று சொல்பவர்கள் தான் சந்திக்கும் தோல்விகளை அவ்வளவு எளிதில் புறம் தள்ளி விட மாட்டார்கள்..எல்லாம் என்னால் முடியும் என்று சொல்பவர்கள் தான் சந்திக்கும் தோல்விகளை அவ்வளவு எளிதில் புறம் தள்ளி விட மாட்டார்கள் மாறாக அதிலேயே சிக்கி உழல வேண்டி இருக்கும் மாறாக அதிலேயே சிக்கி உழல வேண்டி இருக்கும்\nஎனவே இந்த விதியைப் பற்றி மிகவும் அலட்டிக் கொள்ளாமல் நமக்கு வேண்டும் போது மட்டும் பயன்படுத்தி விட்டு மற்ற நேரங்களில் அதைப் பற்றி கவலைப் படாமல் இருப்பதே புத்திசாலித் தனம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nM.G.ரவிக்குமார்,: எல்லாம் நம்ம தலை எழுத்து\nஎல்லாம் நம்ம தலை எழுத்து\nயோசிக்கும் அனைத்தையும் எழுத வேண்டியே இங்கு வந்தேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=Senthil&download=20161126105310&images=comedians", "date_download": "2018-06-20T18:48:35Z", "digest": "sha1:SLIVBIUZIPVFDJ6LWQND2OS2TG7HQ6UR", "length": 2144, "nlines": 73, "source_domain": "memees.in", "title": "Senthil Images : Tamil Memes Creator | Comedian Senthil Memes Download | Senthil comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Senthil - Memees.in", "raw_content": "\naval varuvala comedyaval varuvala goundamani and senthil comedygoundamani aval varuvala comedysenthil aval varuvala comedykovai sarala aval varuvala comedyvenniradai moorthy aval varuvala comedydhamu aval varuvala comedyஅவள் வருவாளா காமெடிஅவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிகவுண்டமணி அவள் வருவாளா காமெடிசெந்தில் அவள் வருவாளா காமெடிகோவை சரளா அவள் வருவாளா காமெடிவெண்ணிற ஆடை மூர்த்தி அவள் வருவாளா காமெடிதாமு அவள் வருவாளா காமெடிஅஜித்ajithsimranசிம்ரன்looking sceneromantic looking\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-06-20T19:03:34Z", "digest": "sha1:AFGAYO6IHEJZRZCBOFVROMYNLCXXLUFZ", "length": 5072, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\nஜி.யு. போப்பைக் கவர்ந்த புலவர் கபிலரும் புறநானூறும்\nடாக்டர் ஜி.யு. போப் (1820-1908) ஆராய்ந்து குறிப்புக்கள் எழுதிய புறநானூறு மூலமும் உரையும் நூல், ....\n(எம்.வி.வெங்கட்ராமனின் சாகித்திய அகாதமி வி��ுது பெற்ற நூலைப் பற்றிய மறுவாசிப்பு.) இயல்பான சம்பவங்கள்: அது ....\nமேடுபள்ளங்களில் ஓடியும் ஆறுகுளங்களில் விளையாடியும் அயல்பக்க நட்போடும் இருந்த குழந்தைகளை வீடியோகேமிலும் கணிணிவிளையாட்டிலும் ....\nசேய்த்தொண்டர் புராணம் உணர்த்தும் நக்கீரர் வரலாறு\nநக்கீரர் கடைச் சங்க புலவர் ஆவார். இவர் இறையனார் பாடலில் குற்றம் கண்டுபிடித்தவர். இவர் ....\nதமிழ் கலைச் சொற்களை மீட்டெடுத்தல் வேண்டும்\n(பல்லாண்டாய் தமிழ்ச் சமூகத்தில் வழங்கப்பட்டு வந்த சொற்கள் பிறமொழிக்கலப்பால் வழக்கிலிருந்து மறைந்து போயுள்ளன என்பது ....\nமுன்னுரை: அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே ....\nதமிழச்சியின் எஞ்சோட்டுப்பெண் தொகுப்பில் வெளிப்படும் போராட்டமிகு வாழ்க்கை\nகவிதைப் படைப்புகளில் பெண்களின் படைப்புகள் கவனமாக அணுகத்தக்கவை. சிக்கலும், சிடுக்கும், மறைபொருளும், உட்பொருளும், அடர்த்தியும், ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T19:04:13Z", "digest": "sha1:AUDJZGCFK7CQFHIIAXETKYEVN5KPVB2Q", "length": 3746, "nlines": 65, "source_domain": "siragu.com", "title": "வணிகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\nஇன்றைய உலக அறத்திற்கு மறுபெயர் ‘கார்ப்பரேட் அறம்’ “போட்ட முதலைப் பலமடங்காக எப்படித் திரும்ப ....\nவாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும்\nபண்டைக்காலத்தில் “வணிகப் பெருவழிகள்” பல தமிழக நகர்களை இணைத்ததையும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் ....\nபொருளாதார விளையாடல்கள்: இறுதிப் பகுதி\nமுதலாளித்துவம் தோன்றிய சிறிது காலத்திலேயே அது அமைப்பாக உருவெடுத்துவிட்டது என்றே தோன்றுகிறது. முன்பே கூறியவாறு, ....\nஉலகை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பொருளதாரத் துறையின் கைக்கு சென்று கொண்டிருக்கும் காலம் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://story-of-priyer.blogspot.com/2009/07/10.html", "date_download": "2018-06-20T18:47:08Z", "digest": "sha1:FK3YY2JOC435DXODCGVJ7PZFH6N5URGR", "length": 20042, "nlines": 99, "source_domain": "story-of-priyer.blogspot.com", "title": "பெரியார்: 10. ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்", "raw_content": "\n10. ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்\nஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார்.\nநேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள்.\nவேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது ராமசாமியைப் பார்க்க.. அவன் கிடைத்தால் போதும்.. கதவைத் தட்டினார். பதில் இல்லை. மீண்டும் பலங்கொண்டு கதவைத்தட்டினார்.\nமொட்டைத் தலையில் கொஞ்சமாய் முடி வளர ஆரம்பித்த நிலையில் இருந்த ராமசாமி கதவைத்திறந்தார். அப்பாவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து நிற்க, வெங்கட்டரோ.. ‘பிள்ளைவாள் இருக்காரா.., எங்கே என் பிள்ளை.. பிள்ளைவாள்.. பிள்ளைவாள்..’ என்று சத்தம் கொடுத்தபடியே ராமசாமியை தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த சுப்பிரமணியத்துக்கும்\nவெங்கட்டரைப் பார்த்ததும் மர்மாக இருந்தது. ‘வாங்க..வாங்க..’ என்று வாய் வரவேற்றாலும் மனதில் குழப்பங்கள் அதிகமானது. யார் சொல்லி வந்திருப்பார் ராமசாமி இங்கிருப்பது எப்படி இவருக்கு தெரியும் ராமசாமி இங்கிருப்பது எப்படி இவருக்கு தெரியும் தான் தகவல் கொடுத்ததாக ராமசாமி தன்னை தவறாக நினைப்பாரோ தான் தகவல் கொடுத்ததாக ராமசாமி தன்னை தவறாக நினைப்பாரோ\n‘உட்காருவது இருக்கட்டும்.. மொதல்ல என் பையன் ராமசாமி இங்கிருக்கான்னு தகவல் கிடைச்சதே.. அவனைக் கூப்பிடுங்கோ.. நான் பார்க்கனும்..’\nசுப்பிரமணியத்துக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அவரின் அருகிலேயே தலை குனிந்து நிற்கும் மகனை அடையாளம் காணமுடியாதவராக வெங்கட்டர் இருந்தார். இவர்கள் இருவரின் அமைதி வெங்கட்டருக்கு சற்று எர���ச்சலைத் தந்தாலும், வெளிக்காட்டாமல், ‘பிள்ளைவாள்.. பையனை கூப்பிடுங்கோ.. அவனைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.. இப்படியே அமைதியா இருந்தா எப்படி.. ராமசாமீ.. ராமசாமீ.., வெளியில வாப்பா..” என்று குரல் கொடுத்தார் வெங்கட்டர்.\nசுப்பிரமணியம் ராமசாமியின் முகத்தைப் பார்த்தார். இனிமேலும் அமையாக நிற்பது சரியல்ல என்று முடிவு செய்த ராமசாமி ஒரு அடி முன் வந்து நின்றார். இவர்களின் செயல்கள் வெங்கட்டருக்கு விளங்க வில்லை. ‘நைனா.. நான் தான் நைனா..’ என்று ராமசாமி.. சொன்னது தான் தாமதம்.. வெங்கட்டருக்கு குரல் அடையாளம் தெரிந்தது. அதுவரையிலும் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அனைத்தும் கண்ணீராக வெளிவந்தது. ஆசையாக மகனை இறுக்கித் தழுவிக்கொண்டார். தந்தையின் பாசமும், கண்ணீரும் ராமசாமியின் கண்களையும் ஈரமாக்கியது.\nதந்தையும் மகனும் இணைந்தது சுப்பிரமணியத்திற்கு நிம்மதியைக் கொடுத்தது. வெங்கட்டரை வீட்டுக்குள் அழைத்துச்சென்று அமர வைத்தார். பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.\nகுத்தூசி குருசாமி விடுதலையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். பெரியாரிடம் வந்தார் குத்தூசி, ‘அய்யா.. இன்னைக்கு செய்தி போடுவதற்கு ஏதும் சிறப்பான செய்தி இல்லையே என்ன செய்யலாம்\n‘இவ்வளவு தானா… காலையில வந்த ‘இந்து’ பத்திரைக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எது எல்லாம் சரி என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் அனைத்தும் தவறு என்று பதில் எழுதுங்கள். எது எல்லாம் தவறு என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் எல்லாம் சரி என்று பதில் கட்டுரை எழுதுங்கள்.’ என்றாராம் பெரியார்.\nஅடுத்த நாளே கிளம்புவது என்பது வெங்கட்டரின் எண்ணம், ஆனால் சுப்பிரமணியோ சில நாட்கள் தங்கிவிட்டுப் போகும் படி வேண்டிக் கொண்டார். ராமசாமியின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அப்போது தான் ஐத்ராபாத்தில் இருக்கும் நகைகளை வர வைக்க முடியும். அப்பாவையும், உடன் வந்தவர்களையும் படுக்க வைத்து விட்டு, சுப்பிரமணியத்திடம் வந்து ஐத்ராபாத் முருகேச முதலியாருக்கு தந்தி கொடுத்து தாம் கொடுத்துவிட்டுப் போன நகைகளை அனுப்பி வைக்கும் படி ஒரு தந்தி அனுப்பச் சொன்னார்.\nசுப்பிரமணியமும் அதன் படி செய்ய, முருகேச முதலியார் தன் வேலையாள் மூலம் நகைகளை ஒரு பெட்டியில் போட்டு கொடுத்து அனுப்��ினார். அந்த நகைப்பெட்டியை வெங்கட்டரிடம் கொண்டுவந்து கொடுத்தார் ராமசாமி.\nஇத்தனை நாட்களின் தம் மகன், நகைகளை விற்றுத்தான் ஊர்சுற்றி, சாப்பிட்டு இருப்பான் என்று நினைத்துக்கொண்டிருந்த வெங்கட்டருக்கு நகைகளைக் கண்டதும் வியப்பு ஏற்பட்டது.\n‘ராமசாமி… என்னப்பா.. இது.. நகை எல்லாம் அப்படியே இருக்கு போலிருக்கே…, அப்ப இத்தனை நாள் சாப்பாட்டுக்கு என்னப்பா செய்தாய்’ என்று கேட்டார் வெங்கட்டர். ‘ஈரோட்டில் நீங்கள் போட்ட அன்ன தானங்களை எல்லாம் காசியில் வசூலித்தேன் அப்பா’ என சிரித்த படியே விளக்கிச் சொன்னார் ராமசாமி. காசியில் அவர் செய்திருந்த கலாட்டாக்களைக் கேட்ட எல்லோரும் சிரித்தனர். வெங்கட்டருக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், ராமசாமி பட்ட துயரங்களை நினைத்தால் துக்கமாக இருந்தது.\nஎல்லா நகைகளையும் திரும்பக்கொடுத்து அணிந்துகொள்ளச்சொன்னார் வெங்கட்டர். ராமசாமியோ மறுந்தார். நகைகளை விற்றுத்தான் இத்தனை நாள் சாப்பிடிருப்பான் என்று ஊரில் இருக்கும் மற்றவர்கள் கருதாமல் இருக்கவாவது நகைகளை அணிந்துகொள் என்று வற்புறுத்தி அணிந்து கொள்ளச் சொன்னார். வெங்கட்டரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு, நகைகளை அணிந்துகொண்டார் ராமசாமி.\nஎல்லோரும் எல்லூரை விட்டு சென்னை வழியாக ஈரோடு வந்து சேர்ந்தார்கள். வீட்டில் ஏக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. வந்திறங்கிய சில தினங்களிலேயே ராமசாமிக்கு பொறுப்பு வரவேண்டும் எனில் ஏதாவது பெரிய பொறுப்பு கொடுக்க எண்ணினார் வெங்கட்டர்.\nசின்னதாய்யம்மையாரிடம் கலந்து பேசி, ‘வெங்கட்ட நாயக்கர் மண்டி’ என்றிருந்த பெயரை ‘ஈ.வெ.ராமசாமி மண்டி’ என்று பெயர் மாற்றி, கடையின் சாவியை ராமசாமியின் கையில் ஒப்படைத்தார் வெங்கட்டர்.\nஈ.வெ.ரா.வின் தனித்துவமாக உருப்பெற்றது அப்போது தான். கடைப் பொறுப்புக்கு வந்த பின் ஈ.வெ.ரா.வின் போக்கில் நிறைய மாற்றம் கண்டார் வெங்கட்டர். மண்டியை மகனுக்கு கொடுத்து விட்டாலும் தினமும் மண்டிக்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வெங்கட்டர். வியாபாரத்தில் ஈ.வெ.ரா.வின் நுட்பம் கண்டு வியந்தார்.\nஈ.வெ.ரா. பொறுப்பு ஏற்றபின் வியாபாரம் முன்பை விட சூடு பிடிக்கத்தொடங்கி இருந்தது. தோற்றத்திலும் ஈ.வெ.ரா மாறிப் போயிருந்தார். முறுக்கிவிட்ட மீசையும், தலை���ும் தலைப்பாகையுமாய் பணக்கார வியாபாரிகளுக்கான அடையாளத்திலிருந்தார். புதிது புதிதாக வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினார்கள். எல்லோரின் கணக்கு களையும் வெங்கட்டர் போல, தனி நோட்டு போட்டு எழுதாமல், துண்டுத் துண்டான காகிதங்களை- லேயே எழுதி வைத்திருந்தார் ஈ.வெ.ரா. அவரவர்க்கான கணக்கு பார்க்கும் போது சிரமமின்றி துண்டு காகிதத்தை எடுத்து சரி பார்த்துக்கொண்டார். கணக்கு நேர் செய்பப்பட்டவுடன் வாடிக்கையாளரின் முன்னாலேயே அவரின் கணக்குத் துண்டுப் பேப்பரை கிழித்துப் போட்டு விடுவார்.\nவியாபரம், தன் குடும்பம் என்று மட்டும் இருந்து விடாமல். ஊரின் விசயங்களிலும் அக்கரை காட்டினார் ஈ.வெ.ரா. அவரின் சமயோசிதம், வழக்குகளில் சரியான தீர்ப்பு வழங்கும் முறையால்.. அவரின் புகழ் பரவத்தொடங்கியது. ஒரு வியாபாரியாக மட்டுமல்லாது, சமூக அக்கரையுள்ள மனிதனாகவும் அறியப்பட்டார்.\nமகனின் வளர்ச்சி கண்டு பூரித்துப் போன வெங்கட்டர், இனி நிம்மதியாக ஆன்மீகத்தில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தவராய்.., மண்டிப் பக்கம் வருவதை குறைத்து, பூஜை, பஜனை என்று ஈடுபடலானார்.\nLabels: Periyar E.V.Ramasamy, பெரியார் வாழ்க்கை வரலாறு\nபெரியார் குறித்து இங்கு தேட..\n13. கதர் ஆடை இயக்கம்\n12. பதவிகளை தூக்கி எரிந்த ஈ.வெ.ரா\n11. ஈ.வெ.ராமசாமி நிர்வகித்த கோவில் பணிகள்\n10. ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்\nசாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச...\nநாம் இந்துக்கள் அல்லர் என்று விளம்பரப்படுத்திட வேண...\n7. எச்சில் இலையில் பசியாறிய ராமசாமி\nபார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வா...\nபெரியார் வாழ்க்கை வரலாறு (22)\nஅண்ணன் திரு.வின் - பெரியார் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayandurai.blogspot.com/2016/11/padithathilpidithathu.html", "date_download": "2018-06-20T18:33:50Z", "digest": "sha1:HTXBEZLSE2PW4DLW2VKKRDAGNIW4TCMT", "length": 35600, "nlines": 180, "source_domain": "vijayandurai.blogspot.com", "title": "♥♥..கடற்கரை.. ♥♥: கலகல வகுப்பறை", "raw_content": "\nஇது என் எண்ண அலைகள் சங்கமிக்கும் கரை\n‘கலகல வகுப்பறை’ என்ற தமது அமைப்பின் மூலம், வகுப்பை எப்படி கலகலப்பாக நகர்த்தலாம் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி முகாம்களை நடத்திவரும் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிவா, ரமணன், பாலமுருகன், முத்துக்குமார் மற்றும் இவர்களோடு இணைந்து செயல்பட்டு ���ரும் முதுகலை ஆசிரியர் தோழர் சுரேஷ் காத்தான் ஆகியோருக்கு, இரண்டு விஷயங்களுக்காக என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.\n1) முதலில் ‘கலகல வகுப்பறை’ என்ற இந்த தலைப்புக்காக.\n2) இரண்டாவதாக, வகுப்பறைகள் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே அரிது. அடுத்தகட்டமாக, தமது வகுப்பறைகளை கலகலப்பாகக் கொண்டுசெல்ல முயற்சிப்பது என்பது இன்னும் கொஞ்சம் கூடுதலான அரிய செயல். தமது வகுப்பறைகளையும் கடந்து, ஆர்முள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களது வகுப்பறைகளையும் கலகலப்பாக மாற்றுவதற்காக அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்பது எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றது.\nஒரு பள்ளியில் ஆகச் சிறந்த வகுப்பறையாக ஒரு வகுப்பறையைத் தேர்ந்தெடுத்து அதற்கு விருது வழங்குவதற்காக ஒரு குழுவினரோடு அந்தப் பள்ளிக்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம். எந்த வகுப்புக்கு அந்த விருது போய்ச் சேரும் எனில், அந்தப் பள்ளியிலேயே மிகவும் அமைதியான வகுப்பறைக்காகத்தான் அது இருக்கும். இது குறித்து பேசும்போது, அந்தக் குழுவைச் சார்ந்த யாரோ ஒருவர், அந்த வகுப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களைப் பற்றிப் பேசும்போது, தன்னையும் அறியாமல் இப்படி சொல்லிவிடவும் கூடும் -\n‘இப்படி ஒரு அமைதியை நான் எங்கும் பார்த்ததில்லை. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி’\nஉண்மையும் அதுதான். எந்த வகுப்பறை அமைதியாக இருக்கிறதோ அதுதான் மிக நல்ல வகுப்பறை என்றுதான் இன்றைய பொதுப்புத்தி எடுத்துக்கொள்கிறது. அமைதிதான் சிறப்புக்கான அளவுகோல் என்று கொள்வதெனில், இந்த வகுப்பறையை விடவும் இந்த ஊரின் மயானம் மிக அமைதியாக இருக்குமே. அமைத்திக்குதான் விருது என வைத்துக்கொண்டால், அந்த விருதை மயானத்துக்கு அல்லவா கொடுக்க வேண்டும்.\nவகுப்பை அமைதியாக வைத்திருக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியராகக் கொள்ளப்படுகிறார். ‘அவர் வகுப்பில் இருந்தால் அந்த வகுப்பு அமைதியாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும்’ என்று அதை சிலர் நியாயப்படுத்தவும் செய்வார்கள். மாணவர்களைப் பேசாமல் பார்த்துக்கொள்வது ஆசிரியரிடம் எதிர்பார்க்கப்படும் ஒரு குணம் என்றால், மயானக் காவலர் இதைவிட பேரமைதியை கட்டிக் காக்கிறாரே. ‘எனில், ஆசிரியரைவிடவும் மயானக் காவலர் அமைதியைப் பேணுவதில் சிறந்தவர்தானே’ என்று கேட்டால், ‘பிணங்கள் பேசாதே’ என்று பதிலுரைக்கக்கூடும். பிணங்கள்தான் பேசாதே என்றால், அதே குணத்தை மாணவர்களிடமும் எதிர்பார்ப்பது தவறல்லவா\nஇன்னும் சரியாகச் சொல்வதெனில், மாணவர்களைப் பேசவிடாமல் ஒரு ஆசிரியர் பார்த்துக்கொள்கிறார் என்றால், அவர் இருக்கும்வரை அந்த வகுப்பு மாணவர்களைப் பிணங்களைப்போல பாதுகாக்கிறார் என்றுதானே பொருள். அது குற்றமல்லவா\nதனது வகுப்புகளை அமைதியாகப் பராமரிக்கும் ஆசிரியர்களைப் பெற்றோர்களே மிகச்சிறந்த ஆசிரியர்களாகப் பார்க்கிறார்கள்தான். தங்களது பிள்ளைகளை நாற்பத்தி ஐந்து நிமிடம் பிணங்கள் மாதிரி வைத்திருக்கும் ஒரு நபரைக் குற்றவாளியாகப் பார்க்காமல், ஆகச் சிறந்த ஆசிரியராகப் பார்ப்பதற்கான காரணம் எளிதானது. தம் பிள்ளையைப் பிணம் மாதிரி நடத்துகிறார் என்கிற உண்மையை அவர்கள் உணராதிருக்கிறார்கள். தமது வகுப்பை அமைதியாகப் பராமரிப்பது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிற ஆசிரியரும், தமது வகுப்பில் பிள்ளைகளைப் பாடம் கவனிக்கும் பிணங்களாக வைத்திருக்கிறோம் என்கிற உண்மையை முழுமையாக உணராதிருப்பதே அவர் அப்படி நடந்துகொள்வதற்குரிய காரணமாக இருக்கிறது.\nஇவ்வாறு விவாதத்தைத் தொடங்கும்போது, எடுத்த எடுப்பிலேயே ஒரு ஐயம் கிளம்பும். வகுப்பிலே மாணவர்களைப் பேச அனுமதித்தால், அது கற்றலை சேதப்படுத்தாதா\nஇல்லை, அப்படியெல்லாம் ஒருபோதும் நிகழ்ந்துவிடாது. எவ்வளவுதான் அறிவைப் புகட்டி அனுப்பினாலும், பிணத்தின் குணத்தோடு மாணவனை வெளியே அனுப்பினால், அவன் அறிவுள்ள ஒரு பிணமாகத்தானே இருப்பான். தான் சார்ந்த துறையில் அவன் பெற்றிருக்கும் அறிவானது, அந்தத் துறையில் அவனை மிக உச்சத்துக்குக் கொண்டுபோகவே செய்யும். தன் துறை சார்ந்த பிரச்னைகளை, சிக்கல்களை மிக எளிதாக அவனால் கையாள இயலும். ஆனால், சமூகம் சார்ந்த, மண் சார்ந்த எந்த ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் அவனது தலையீடோ பங்களிப்போ இருக்காது.\nஇது மாதிரியான மாணவர்களைத்தான் இங்கிலாந்து தனது காலனி நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து எதிர்பார்த்தது. இப்படி ஒரு கல்வித் திட்டத்தைத்தான் இந்தியாவில் வடிவமைக்க வேண்டும் என்று மெக்காலேவும் இங்கிலாந்து அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்தார். அதை அச்சுப் ���ிசகாமல், அப்படியே இங்கிலாந்தும் வடிவமைத்துத் தந்தது. எது நடந்தாலும் கேள்வி கேட்காத, சுதந்தரம் பற்றிய சொரணை உணர்ச்சி துளியும் அற்ற, சகலமும் மரத்துப்போன இந்திய ஊழியர்களை இங்கிலாந்துக்கு ஏராளமாக இந்தக் கல்விமுறை அள்ளி வழங்கியது.\nஇந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் இரண்டு லாபங்களை இங்கிலாந்து அனுபவித்தது.\n1) இங்கிலாந்திலிருந்து அலுவலகப் பணியாளர்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தால், அவர்களுக்கு நிறைய ஊதியம் தர வேண்டும். அந்த வேலையை செய்யக்கூடிய ஊழியர்களை இந்தியாவிலேயே தயாரித்ததன் மூலம் குறைந்த ஊதியத்துக்கு அவர்களுக்கு ஊழியர்கள் கிடைத்தார்கள். இதன்மூலம், அவர்களுக்கு செலவு மிச்சமானது. பச்சையாகச் சொல்லப்போனால், அவர்களது லாபம் அதிகரித்தது.\n2) குறைந்த ஊதியத்தில் வேலை செய்கிறோம் என்ற உணர்வு மட்டுமல்ல, சுதந்தரத்தைப் பற்றியும்கூட நினைத்துவிடாத, மரத்துப்போன ஊழியர்களையும் இந்தக் கல்வித் திட்டம் இங்கிலாந்துக்குத் தந்தது.\nகாமன்வெல்த் போட்டிகள் நடந்தபொழுது, காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. காமன்வெல்த் என்பது இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் கூட்டமைப்பு. அதுவே ஒரு அடிமைத்தனத்தை பளிச்செனக் காட்டக்கூடிய ஒரு அமைப்பு.\nசரியான, நாட்டுப்பற்றை அடித்தளமாகக் கொண்டிருக்கக்கூடிய கல்விக் கட்டமைப்பு இருந்திருக்குமானால், காமன்வெல்த் என்ற அமைப்பையே இந்த நாடுகள் நிராகரித்திருக்கும்.\nநாட்டுப்பற்றை உறுதிமொழி எடுப்பதன் மூலம் மட்டும் கொண்டுவந்துவிட முடியாது. அதற்கேற்ற கல்விக் கட்டமைப்பை நாம் கட்டியாக வேண்டும். அதற்கு, இருக்கிற கட்டமைப்பை நாம் தகர்த்தெறிந்தாக வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இருக்கிற அமைப்பை விமர்சனத்துக்குக் கொண்டு போக வேண்டும்.\nவிமர்சனத்தையும் உடைசலையும் செய்யும் அதே வேளையில், சரியான மாற்றையும் ஒருசேர நாம் கொண்டு செல்ல வேண்டும்.\nஇதை, முற்றாய் முழுசாய் மேற்சொன்ன தோழர்கள் கையெடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இத்தகைய காரியத்துக்கான கருவிகளுள் ஒன்றாக நான் இவர்களைப் பார்க்கிறேன்.\nபெற்றோர்களிடம், இந்தக் கல்விக் கட்டமைப்பு அடிமைகளையே பெரும்பாலும் உருவாக்குகிறது என்பதைக் கொண்டு போக வேண்���ும். இந்தக் கட்டமைப்பிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு பணிபுரிய வேண்டிய ஊழியர்கள்தான் ஆசிரியர்கள். இவர்களால் தனியாக இந்தக் கட்டமைப்பைச் செய்துவிட முடியாது. அது பெற்றோர்களும், பொதுமக்களும் முன்கை எடுக்க, ஆசிரியர்கள் கை இணைய வேண்டிய விஷயம்.\nஅதற்கான பிரசாரங்களை பொதுமக்களிடம் முன்னெடுக்க வேண்டும்.\nஅதேவேளை, வகுப்பறையை நல்ல மனிதர்களை உருவாக்கும் பட்டறையாக மாற்றிதர வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.\nஇதைச் செய்ய ஆசிரியர்களால் முடியும். எப்படி இதைச் செய்வது என்பதைத்தான் மேற்சொன்ன தோழர்கள் ‘கலகல வகுப்பறை’ என்ற தங்கள் அமைப்பின் மூலம் களமெடுத்து நகர்கிறார்கள். கரம் குவித்து வாழ்த்துகிறோம்.\nஎல்லாம் சரி, சத்தமான வகுப்பறைகள் கற்றலைக் கெடுத்துவிடாதா ஒழுங்கீனத்தைக் கொண்டுவராதா என்று சிலர் கேட்கக்கூடும். அவர்களுக்கு நமது பதில் இரண்டு.\n1) வகுப்பறைகள் சத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல வகுப்பறைக்கான நிபந்தனை என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரம், அமைதியை நிபந்தனையாக்க வேண்டாம் என்ற கோரிக்கையைத்தான் முன் வைக்கிறோம்.\n2) ஒழுங்கையோ, கற்றலையோ இது ஒருபோதும் பாதிக்காது என்பதற்குக் கீழ் வரும் சம்பவத்தை உதாரணமாகத் தருகிறோம்.\nதோழர் பொன்னீலன் அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தபோது, ஆண்டாய்வுக்காக ஒரு பள்ளிக்குப் போகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவரும் நல்ல தோழர்கள். அனைத்து வகுப்புகளையும் முதன்மைக் கல்வி அலுவர்கள் ஆய்வு செய்வதில்லை. மாவட்டக் கல்வி அலுவலர் சில வகுப்புகளையும், உடன் வந்திருக்கும் ஆசிரியர்கள் வேறு வகுப்பகளையும் ஆய்வு செய்வார்கள். பொதுவாக, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைத்தான் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.\nஆனால், தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளியை முற்றாகப் பார்வையிடுவார்கள். அதைத்தான் தோழர் பொன்னீலன் அவர்களும் செய்கிறார். அனைத்து வகுப்புகளையும் சுற்றிக்காட்டிய தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பை மட்டும் அவருக்குக் காட்டவில்லை.\nதோழர் பொன்னீலன் அவர்கள், அந்த வகுப்பைப் பார்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்க, அதை தட்டிக் கழிப்பதில் தலைமை ஆசிரியர் குறியாக இருந்திருக்கிறார். அவரது விடாப்பிடியான கோ���ிக்கைக்கும், இவரது நழுவும் முயற்சிக்கும், இருவருக்கும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கவே செய்தன.\nஅப்படி ஒரு வகுப்பே இல்லை போலும். இல்லாத வகுப்பை கணக்குக் காட்டி, ஒரு ஆசிரியரைக் கூடுதலாக வைத்திருக்கிறார்போல. எனில், ஒரு ஆசிரியருக்கான சம்பளம் அரசுக்கு இழப்புதானே. இது நிரவலுக்கான விஷயமாச்சே என்ற அதிகாரியின் சிந்தனை, தோழருக்கும் இருந்திருக்கக்கூடும். அந்த வகுப்பு ஒரு உடைந்த கட்டடத்துக்குள் நடக்கிறது. அதைப்போய் அதிகாரியிடம் காட்டுவதா என்ற தயக்கம் தலைமை ஆசிரியருக்கு.\nஅழுத்தம் அதிகமாகவே, வேறு வழியின்றி அந்த வகுப்புக்கு அழைத்துப்போகிறார். போனால், ஹே என்று சத்தம், வகுப்பில். தலைமை ஆசிரியர், வகுப்பை நெறிப்படுத்த வேண்டும் என்ற உந்துதலில், வேகம் கூட்டினார். தோழர் பொன்னீலனோ, தலைமை ஆசிரியரை வர வேண்டாம் என்று தடுத்துவிட்டு, தான் மட்டும் சென்று, வகுப்பில் என்ன நடக்கிறது என்று ஜன்னல் வழியாக யாரும் அறியாமல் கண்காணிக்கிறார். தலைமை ஆசிரியர் தலையில் அடித்துக்கொண்டும், தன் நேரத்தை நொந்தபடியேயும் அங்கேயே நிற்கிறார்.\nஉள்ளே, ஒடிசலான மிக இளம் வயது ஆசிரியை வரைபடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அதுதான் இவ்வளவு சத்தம்.\nசுவரில் இந்திய வரைபடம் தொங்குகிறது. ஆசிரியர் ஒரு மாணவனை பெயர் சொல்லி விளிக்கிறார். அவனிடம், ‘நீ மும்பை போக வேண்டும். எதில் போகிறாய். ரயிலா விமானமா’ என்கிறார். ரயில் என்கிறான். அவனிடம் ஒரு குச்சி தரப்படுகிறது. ‘சரி, மும்பைக்கு போ’ என்கிறார். அந்தப் பையன், ‘கூ… ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு’ என்றபடியே ரயிலில் பயணித்து மும்பையைத் தொடுகிறான். ஓ என்று சத்தமிட்டுக் கொண்டாடுகிறது வகுப்பு.\nஅடுத்த பையன், விமானத்தில் காஷ்மீர் போனான். இன்னுமொருவன், காரில் கொல்கத்தா போனான். இப்படியே. ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஊராகப் போனார்கள்.\nஇப்போது, அந்த வரைபடம் கழற்றப்படுகிறது. ஊர் பெயர்கள் இல்லாத வெற்று வரைபடம் ஒன்று அங்கு மாட்டப்படுகிறது.\nஆசிரியை, மும்பை போன மாணவனை இந்த முறை பைக்கில் மும்பைக்குப் போகப் பணிக்கிறார். அவனும், பைக்கை கிளப்பிக்கொண்டு போகிறான். ஆனால், மும்பைக்குப் பதில் காஷ்மீர் போகிறான். சிரிப்பால் அதிர்கிறது வகுப்பு. ‘டீச்சர், ரமேசு காஷ்மீர் போயிட்டான் டீச்சர்’ என்று வகுப்பே இரண்டு படுக��றது.\n‘அவன் போன பைக் சரியில்ல. ஏண்டா ரமேசு…’ என்றவாறே, சரியான இடத்தை அவனுக்குக் கற்பிக்கிறார் ஆசிரியை. இப்படியே நகர்கிறது, ஆய்வு பற்றிய எந்தக் கவனமும் இல்லாமலே அந்த வகுப்பு. அதற்கு மேல் நிற்க முடியாதவராகத் திரும்புகிறார் பொன்னீலன். அலுவலகம் வரும்வரைக்கும் ஏதும் பேசவில்லை. அந்த வகுப்பில் ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தலைமை ஆசிரியருக்குப் படுகிறது.\nஆசிரியர் கூட்டம் தொடங்கியதும், குறைகளை புன்னகையோடும் ஒரு தந்தைக்கே உரிய பாங்கோடும் அடுக்குகிறார். அதை எப்படி சரி செய்வது என்றும் ஆலோசனைகளைத் தருகிறார்.\nஇறுதியாக, அந்தக் குறிப்பிட்ட வகுப்பைப் பற்றிம் பேசுகிறார். ஆசிரியை எழுந்து நிற்கிறார். ‘மேப் டிராயிங் இப்படி நடத்தலாம்னு எனக்குத் தெரியாது மகளே. இப்படியே நடத்து. இப்படித்தான், கற்றல் கலகலப்பாக இருக்க வேண்டும்’ என்று பாராட்டினார்.\nகற்றலை சேதப்படுத்தாமல் மேம்படுத்தக்கூடிய கலகல வகுப்புகளே இந்த நொடியின் தேவை.\nவரைபடங்களைப் பார்த்தாலே பயப்படும் விதமாகத் தான் பல ஆசிரியர்களும் நடத்துகிறார்கள்.... இப்படி ஒரு ஆசிரியர் வேண்டும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Sun Nov 27, 08:59:00 pm\nஅருமை . இதே கருத்தை வைத்து ஒரு கதை எனது ட்ராப்டில் இருக்கிறது.\nஅருமையான கட்டுரை. திரு எட்வின் சொல்வது போல வகுப்பறைகள் நிச்சயம் கலகலவென்றுதான் இருக்கவேண்டும். ஆசிரியர்கள் குறைவாகவும், மாணவர்கள் அதிகமாகவும் பங்கு பெறவேண்டும். என்னுடைய வகுப்பறைகள் இப்படித்தான் இருந்தன என்று மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்ளுகிறேன். நான் வழக்கமான பாடங்களை நடத்தும் ஆசிரியர் பயிற்சி எடுத்த ஆசிரியை அல்ல. அதனாலேயே என் வகுப்புகள் வித்தியாசமானவையாக இருந்தன. ஆங்கில மொழியை பேசச் சொல்லிக் கொடுத்தவள். என்னிடம் பயிற்சி பெற வந்த ஆசிரியர்களுக்கு நான் சொல்லும் விஷயங்கள் இரண்டு: ஆசிரியர் கையில் பாடப்புத்தகம் இருக்ககூடாது. கரும்பலகையை உபயோகப்படுத்தாதீர்கள் அவசியம் ஏற்பட்டால் ஒழிய.\nதிரு எட்வின் எழுதியிருக்கும் விஷயங்கள் ஆசிரியர்கள் அனைவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை. கட்டுரையை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றி.\n@முரளிதரன் கதையை உடனே வெளியிடுங்கள்.\nகருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவ�� செய்யுங்கள்....\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து க்ளிக் செய்யுங்கள் உங்களை தேடி மின்னஞ்சலுக்கு கடற்கரையின் பதிவுகள் வரும்.\nகூகுள்- சில சுவாரசியமான தகவல்கள் (2)\nஎன்றும் அழியா பாரதி ....\nபெண் வடிவில் பூக்கும் அதிசய மலர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:55:31Z", "digest": "sha1:BNVKTDGM4OQQTLV7OWM3O2OD6NB3IQFB", "length": 8169, "nlines": 126, "source_domain": "www.inidhu.com", "title": "வீட்டுத்தோட்டம் Archives - இனிது", "raw_content": "\nஒவ்வொரு மருத்துவமனை வளாகத்திலும் மூலிகைத் தோட்டம் அமைத்துப் பராமரித்தால் மக்களின் பெரும்பான்மையான தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும். Continue reading “மூலிகைத் தோட்டம்”\nபஞ்ச காவ்யா – இயற்கை பயிர் ஊக்கி\nபஞ்ச காவ்யா என்பது பயிர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்தாகவும், பூச்சிகளை விரட்டுவதற்கும் பயன்படுகிறது. கால் நடைகளுக்கும் கொடுத்தால் அவற்றின் நோய் எதிர்ப்பாற்றல் பெருகுகிறது. Continue reading “பஞ்ச காவ்யா – இயற்கை பயிர் ஊக்கி”\nபூச்சி விரட்டி என்பது நமது வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் ஆகியவற்றில் வளர்க்கப்படும் தாவரங்களை பூச்சி தொல்லைகளிலிருந்தும், பயிர்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது. Continue reading “இயற்கை பூச்சி விரட்டி”\nஇயற்கை உரம் தயாரிப்பது எப்படி\nவீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு இயற்கை உரம் பயன்படுத்துவது மிகவும் நல்லது. Continue reading “இயற்கை உரம் தயாரிப்பது எப்படி\nஇயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி\nபயிர் வளர்ச்சி ஊக்கி என்பது பயிர்கள் வளர்வதற்கு தேவையான ஊட்டச் சத்தை வழங்கி பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பவை ஆகும். Continue reading “இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி”\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1582", "date_download": "2018-06-20T18:41:16Z", "digest": "sha1:7STXOK55P7MA6WOZP3VQ5Y7VYCQ7YZEX", "length": 4263, "nlines": 55, "source_domain": "www.tamilschool.ch", "title": "ஊரி மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > ஊரி மாநிலம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2018\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்\nசுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%7B47%7D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T18:47:41Z", "digest": "sha1:6RROZIMEX7TIL547URH4J3UDGRIWVNQP", "length": 6497, "nlines": 250, "source_domain": "www.wecanshopping.com", "title": "திராவிடம் / தமிழினம் - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1965ல் மாணவர் கொட்டிய போர்முரசு\nஅமெரிக்கத் தமிழர் ஆற்றும் தமிழ்ப்பணி\nஇது தான் திராவிட நாடு\nஇருவர் : எம்.ஜி.ஆர் vs கருணாநிதி உருவான கதை\nஇறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்\nஉயிர் காக்கும் உணவு நூல்\nஉலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம் - 3)\nஉலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம் - 4)\nதெற்கிலிருந்து ஒரு சூரியன் Rs.220.00\nபெரியாரும் தமிழ் தேசி��மும் Rs.50.00\nஇருவர் : எம்.ஜி.ஆர் vs கருணாநிதி உருவான கதை Rs.145.00\nகடவுள் உருவான கதை Rs.170.00\nஈரோடு தமிழர் உயிரோடு Rs.40.00\nசீர்த்திருத்தம் அல்லது இளமை விருந்து\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/12/blog-post_30.html", "date_download": "2018-06-20T18:58:26Z", "digest": "sha1:WHGNBFO442IXJA3CXKTY76IOZUGGWTO5", "length": 33144, "nlines": 232, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்", "raw_content": "\nஅன்பர்களே. நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் (17/06/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம். தொடர்புக்கு : 7904612352/9677267266\nமூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\nமுன்னே கசக்கும் பின்னே இனிக்கும்\nஎன்கிற முதுமொழி நாம் கேட்டிருப்போம்.இந்த பதிவிலும் பல மூத்தோர் மொழிகளை இயற்கை மருத்துவம் என்ற புத்தகத்தில் இருந்து இங்கே தொகுத்து தருகின்றோம். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பது பற்றி ஒரு குட்டிக் கதை பார்த்து விட்டு, இனிக்கும் அமிர்தத்தை உண்போம்.\nஇரண்டு நாடுகள் சிவகிரி, சக்திகிரி என்று இருந்தன.( இப்படி நாடு இருந்ததா என்று தெரியவில்லை. நாம் கற்பனையில் இங்கே வைத்துள்ளோம்.) சிவகிரியை சக்திமாறனும், சக்திகிரியை சிவமாறனும் ஆண்டு வந்தார்கள். ஆனால் சக்திகிரியை ஆண்ட சிவமாறனுக்கு பக்கத்து நாடான சிவகிரியை பிடிக்க ஆசை.\nபல முறை படையெடுத்தான். ஆனால் சக்திமாறனை வெல்ல முடியாமல் தோற்று ஓடுவதே வழக்கமாகி விட்டது. ஆனால் ஒரு முறை படை திரட்டி சென்று சிவகிரியை வென்று விட்டான்.\nஇப்போது சிவகிரியை ஆண்ட மன்னன் சக்திமாறன் தலைமறைவாகி விட்டான்.ரியான பயிற்சியும் படைபலமும் இல்லாததால் தோற்று நாட்டை விட்டு காட்டுக்குள் ஓடி மறைந்து வாழ்ந்தான்.ஆனாலும் அடிக்கடி வீரர்களைத் திரட்டி சக்திகிரி மீது போரிட்டான்.எப்படியாவது தன தாய்நாட்டை மீட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் படைதிரட்டிவந்தான் சக்திமாறன்.\nஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவி ஓடினான்.\nஒருநாள் களைப்புடன் காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தான்.தனக்குள் எண்ணிக் கொண்டே நடந்தான்.\"பல முறை போராடியும் சிவமாறனை வெல்ல இயலவில்லையே.என் படையும் பெரிதாகத்தானே இருக்கிறது. என்ன காரணம் புரியவில்லையே \"என்று நடந்தபடி சிந்தித்தவனுக்கு காட்டுக்குள் வெகு தொலைவு வந்தது கூடத் தெரியவில்லை. களைப்புடன் ஒரு பாறையில் அமர்ந்தான்.பசிவேறு வயிற்றைக் கிள்ளியது.சற்றுத் தொலைவில் ஒரு குடிசை வீடு தென்பட்டது.\nஆவலோடு அந்த வீட்டுக்கு சென்று சற்றுத் தொலைவில் நின்றபடி \"அம்மா\" என அழைத்தான்.அந்த வீட்டுக்குள்ளிருந்து எழுபது வயதுள்ள பாட்டி வெளியே வந்தார்.அவரிடம் \"அம்மா.மிகுந்த களைப்பாக இருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது ஏதேனும் கொடுத்து உதவினால் மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன்.\"என்று சொல்லி அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டான்.\n கொஞ்சம் பொறுப்பா வருகிறேன்.ஏழையின் வீட்டில் களிதான் இருக்கிறது.\nஅதையே தருகிறேன்.உண்டு பசியாறு.\"என்றவள் உள்ளே சென்று ஒரு தட்டில் சூடானகளியை வைத்து அதில் சூடான குழம்பையும் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.\nநல்ல பசியோடிருந்த சக்திமாறன் அதை வாங்கி தன் ஐந்து விரல்களாலும் களி உருண்டையை அழுத்தினான். நல்ல சூடாக இருந்த களி அவன் கையை நன்கு சுட்டு விட்டது \"ஹா ஹா\" வெனத் தன கையை உதறியபடி விரல்களை வாயில் வைத்துக் கொண்டான்.\nஇதைப் பார்த்து அந்தப் பாட்டி சிரித்தாள். அத்துடன்\"ஏனப்பா நீ களி தின்பது எங்கள் மன்னன் சக்கதிமாறன் படையெடுப்பது போல் இருக்கிறது.\"\nஇதைக் கேட்டு சக்திமாறன் ,\"என்னம்மா சொல்கிறீர்கள்நீங்கள் சொல்வது புரியவில்லையே.\" என்றான் ஆவலாக.\n\" பின்னே என்னப்பா, களியை அதைச் சுற்றிலும் ஓரமாகவே தின்று வந்தால் குறைந்து கொண்டே வரும் முழுவதும் ஆறிக்கொண்டே வரும்.சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கலாம்,அதைவிட்டு நடுவில் கைவைத்தால் சுடாதா\n\"இதற்கும் மன்னரின் படையெடுப்பிற்கும் என்ன சம்பந்தம்\n, படையெடுத்து எல்லையில் இருக்கும் நாடுகளைப் பிடித்தபின்னரே தலைநகரில் நுழையவேண்டும் அப்போதுதான் பகைவரின் படைபலம் குறையும் நமக்கும் வெற்றி கிடைக்கும்.\"என்றாள் புன்னகையுடன் பாட்டி\nபாதி தின்றவுடன் களியை அப்படியே வைத்த சக்திமாறன் உடனே புறப்பட்டான்.\n\"தாயே, தங்கள் அறிவுரைக்கு நன்றி. இப்போ���ே செல்கிறேன் நீங்கள் சொல்லியபடியே போராடி வெற்றி வாகை சூடி உங்களை சந்திக்கிறேன்,வருகிறேன்.\" என்று கூறி அவளை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டான்.\nஒரு சிறு படையுடனேயே தலைநகரின் சுற்றியிருந்த கிராமங்களைப் பிடித்த சக்திமாறன் விரைவில் சிவமாறனின் தலைநகரையும் கைப்பற்றினான்.தனக்குக் கப்பம் கட்டச் செய்து தன் நாட்டில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தான்.\nஉடனே காட்டுக்குச் சென்று அந்த மாதரசியை அழைத்து வரச்சொல்லி ஆணையிட்டான்.அவளுக்குப் பொன்னும் பொருளும் தந்து தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டான்.\n மூத்தோர் சொன்ன சொல் என்றும் பயன்படக்கூடியது என்பதை நாம் என்றும் மறவாதிருக்க வேண்டும்.\nசரி. இனி நாம் கீழேக் கொடுக்கும் அமிர்தத்தை அருந்துங்கள். வாழ்வில் கடைபிடியுங்கள்.\nஆத்திச்சூடி ...அறம் செய்ய விரும்பு என்பதெல்லாம் ஆரம்பப் பள்ளியில் படித்திருப்போம். காலங்கள் மாறலாம். ஆனால் தர்மம் மாறாது, தர்மத்தை,நீதியை சொல்லித் தர வேண்டும் எனவே ஆரம்பப் பள்ளியில் இவற்றை சொல்லிக் கொடுத்தார்கள். நாம் அவற்றை அள்ள மறந்து விட்டோம்.இது போன்ற மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் கீழே.\n- உள்ளுணர்விற்கே சிறப்பு , சிறிதெனினும் இனிது\n- இந்தியா இறைப்பித்து பிடித்த நாடு, இறைப்பித்து என்பது நமக்கு நன்மதிப்பு\n- எல்லாவற்றிற்கும் மூலம் நம்பிக்கை, நம்பிக்கையில் வலிமை உள்ளது\n- பாரதத்தின் ஆன்மா தோற்கவில்லை\n- காட்சியும், நினைவும் சாதனங்கள்\n- இறைநாமம் நாவிலும்,இதயத்திலும் வேண்டும்\n- ஒவ்வொரு மூச்சிலும் இறைநாமம் வேண்டும்\n- ஜபம்,தவம்,கர்மம் அனைத்திலும் பக்தி வேண்டும்\n- ஒழுக்கத்தை விற்று செல்வம் தேட வேண்டாம்\n- உன் சிந்தனையே உன்னை நிலைநிறுத்தும் தூண்\n- அழகு கண்களையும்,ஒழுக்கம் உள்ளத்தையும் குறிக்கும்\n- காலமும்,நேரமும் யார்க்குக்காகவும் காத்திருப்பதில்லை\n- நல்ல பழமொழி எந்நேரமும் பயனளிக்கும்\n- வணங்க ஆரம்பிக்கும் போதே, வளர ஆரம்பிக்கின்றோம்\n- நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கரையைப் போக்கும்\n- இரக்கம் இல்லாதவன், இருப்பினும் கொடியவன் ஆவான்\n- அறிவு மௌனத்தைக் கற்றுத் தரும், அன்பு பேசக் கற்றுத் தரும்\n- உண்மையை சொன்னவன் , ஊருக்கு பொல்லாதவன்\n- முதுமை எல்லோருக்கும் உண்டு, அதை மதியுங்கள்.\n-உளறிக் கெடுப்பவனை விட ஊமையே சிற���்தவன்\n- உண்மையான தத்துவம் என்பது விதைகள்\n- அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்\n- ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் வரை பாயும்\n- தாய்மையின் மகத்துவம் தாய்ப்பால்\n- உண்ணாநோன்பில் உயிராற்றல் கூடும்\n- விலங்குணவு கொள்வோர் புறவினத்தார்\n- பழிவாங்கும் வன்செயலுக்கு இடங்கொடாதீர்\n- சினம் கொண்டவன் சிகரம் தொட்டதில்லை\n- கபாலபதி ஒரு மூச்சுப்பயிற்சி ஆகும்\n- இடுப்புக்குளியல் மூல நோயகற்றும்\n- உடம்பார் அழிவின்,உயிரார் அழிவர்\n- இறை எண்ணத்தில் இறைவனைக் காண்போம்\n- உயர் நெறிப்படி வாழ்வோம்\n- அன்பின் ஆற்றல் அகிலம் காக்கும்\n- எள் உருண்டை,எள் சட்டினி,முளைகட்டிய எள் உண்போம்\n- அளவான உணவே அருமை\n- அன்பே சிவம், சிவமே அன்பு\n- குழந்தையின் ஆனந்தத்தைப் போல் மலர்வது அன்பு\n- அன்பிற்கு உரிய மதிப்பளிக்க தவறி விட்டோம்\n- அன்பை வழங்கவும்,வாங்கவும் கற்க வேண்டும்\n- அன்பே அனைவரையும் கவர் விரும்புகின்றது\n- இதுவும் கடந்து போகும் என எண்ணிக் கொள்வோம்\n- அன்பின் அணுகுண்டை உண்டாக்க வேண்டும்\n- இனியவை பேசி இணக்கம் கொள்வோம்\n- அன்பே இறைவன், இறையே அன்பு\n- மருத்துவ மனையில் ஆத்ம வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லை\n- இல்லத்தின் சேவையில் ஆத்ம வளர்ச்சி உண்டு\n- கோபமே பாவங்களுக்கெல்லாம் மூலம்\n- பொறுமை கடலினும் பெரிது\n- ஒருவன் புணர்வதல்ல விபசாரம்; மனதில் வாஞ்சை கொள்வதே அது\n- வாக்கினால் உச்சரிப்பதல்ல பூஜை;மனதில் உள்ள அன்பே பூஜை\n- ஒருவரைத் தழுவுவதல்ல ஆசை; மனதில் உள்ள பிரியமே ஆசை\n- பல வகை உறைவி ஊட்டுவதல்ல அமிர்தம்; அன்புடன் பால் ஊட்டுவதே அமிர்தம்\n- உண்மையான சாதனை இதயத்துடிப்பு தான்\n- நாம் கற்க வேண்டியது வாழ்க்கை\n- வாழ்க்கை என்றால் மௌனம்,அமைதி,அன்பு,பொறுமை\n- அன்பு - பாதுகாப்பு, பொறுமை -முன்னேற்றம்\n- உண்பது ஒரு பங்கு,குடிப்பது இரு பங்கு\n- பணிபுரிவது மூன்று பங்கு, சிரிப்பது நான்கு பங்கு\n- தோல்வி இதயத்திற்கு போகக் கூடாது\n- வெற்றி தலைக்கு போகக் கூடாது\nஎன்ன நட்புக்களே..மேலே சொன்ன வாக்கியம் ஒவ்வொன்றும் அமிர்தம் தானே. திரும்ப, திரும்ப படியுங்கள், படித்ததை பிடியுங்கள்.\n- அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm_29.html\nசதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html\nபோற்றினால் நமது வினை அகலுமப்பா\nவாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html\nகுன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html\nஅருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html\nபிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html\nஅருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html\nவேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி\nதங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html\nதுர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக \nஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html\nAVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html\nஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html\nஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html\nசங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nகிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா\nமீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு\nஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை\nபாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்\nதிருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை\nமஹா ஆயில்ய திருமண வைபவம் - அகத்தியர் ஞானம் இல்லம் ...\nமெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2)\nமூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அற...\nசதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலக...\nகார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1)\nபெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)\nஅகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2)\nமருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை\nபோற்றினால் நமது வினை அகலுமப்பா\nதெய்வத��தின் குரலிலிருந்து : கடன், கடமை, Duty\nவாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்...\nபக்தியும் முக்தியும் கலியுகத்தில் -2018\nபனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா\nகுன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி...\nஅருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரி...\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6)\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை (08/12/2017)\nதமிழ் கூறும் நல்லுலகம் -வருக \nஅறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே (5)\nதெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4)\nஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு...\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (3)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32802-topic", "date_download": "2018-06-20T18:52:12Z", "digest": "sha1:DWIRU5QUJ2Y5QOS4UD63MGUNCPWZCUR2", "length": 20237, "nlines": 330, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nதமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nஇந்த மாமனிதருக்கு கண்ணீர் அஞ்சலி... உங்கள் வரிகள் அற்புதம்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nஅன்னை \" அன்னை திரேசா \"\nதந்தை \" அய்யா கலாம் \"\nஅகில உலகில் அதிகம் ......\nஅய்யா கலாம் அவர்களே ....\nயாழ்ப்பாண பல்கலை கழகதில் ....\nமட்டுமல்ல உலக இளைஞருக்கே ....\nஅறிவியலின் தந்தை என்பதை ....\nஅறியவைத்த அறிவியல் தந்தை ....\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nஅக்கினி சிறகு பிறந்தது .....\nஅந்த இடத்தையே பரவும் .....\nஅக்கினி சிறகு உலகம் .....\nஉலகம் முழுதும் பரவும் ....\nஜெகத்தினில் பாடுபடு என்றார் ....\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nகாலம் ஆனார் கலாம் ...\nமா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....\nஉடலுக்குள் அடக்கி வைத்த .....\nஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....\nநிகழ் காலம் தான் ....\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nஇன்று கலாம் அய்யா ....\nஅவரின் ஆத்மா சாந்தியடைய ....\nஉங்கள் சோம்பல் தன்மையை ....\nஇன்று கலாம் அய்யா ....\nஅவரின் ஆத்மா சாந்தியடைய ....\nசமூக சேகவனான மாறுவேன் ....\nஇன்று கலாம் அய்யா ....\nஅவரின் ஆத்தமா சாந்தியடைய ....\nஅவரின் எண்ணங்களை உங்கள் ....\nஇன்று கலாம் அய்யா ....\nஅந்த நிமிடத்தில் பிறக்கும் ....\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nமுதலில் எழுதி ஹைக்க���க்கள் மிக அருமை\n@கவிப்புயல் இனியவன் wrote: காலம் ஆனார் கலாம்\nகாலம் ஆனார் கலாம் ...\nமா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....\nஉடலுக்குள் அடக்கி வைத்த .....\nஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....\nநிகழ் காலம் தான் ....\nமிக மிக அருமையான கவிதை ... இது அவருக்கு மட்டுமல்ல... முன்னரும் பின்னரும் கடந்தவர் கடவாதவர் அனைவருக்கும் பாடமாக விளங்கும் மிக அருமையான கவிதை இது.\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nமுதலில் எழுதி ஹைக்கூக்கள் மிக அருமை\n@கவிப்புயல் இனியவன் wrote:காலம் ஆனார் கலாம்\nகாலம் ஆனார் கலாம் ...\nமா மனிதர்கள் காலம் ஆவார்கள் ....\nஉடலுக்குள் அடக்கி வைத்த .....\nஆன்மா பிரிந்த பின் உலகிற்கு ....\nநிகழ் காலம் தான் ....\nமிக மிக அருமையான கவிதை ... இது அவருக்கு மட்டுமல்ல... முன்னரும் பின்னரும் கடந்தவர் கடவாதவர் அனைவருக்கும் பாடமாக விளங்கும் மிக அருமையான கவிதை இது.\nஅப்துல் கலாம் அய்யா அந்தளவுக்கு மனதில் இடம் பிடித்துவிட்டார்\nRe: தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=553582", "date_download": "2018-06-20T19:18:11Z", "digest": "sha1:YTBRYNYYNPCIWFSFXLBF7GS56ZUML6YH", "length": 4420, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள்", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஆனந்தசங்கரிக்கு சமாதான தூதுவர் விருது\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியா���ில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_13.html", "date_download": "2018-06-20T18:48:18Z", "digest": "sha1:E6LG7LRDX3LZSC3VD647ZMJQJAGOHVEJ", "length": 17141, "nlines": 82, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: ஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா?", "raw_content": "\nஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா\nயாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த தேர்தல்கள், அவற்றின் முடிவுகளில் யாருக்கு சந்தோஷம், யாருக்கு சந்தோஷமில்லை என்பது பற்றியெல்லாம் பலரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். ஆனால் நான் இங்கே ஆராயப் போவது, அந்தத் தேர்தலில் என்னைப் பாதித்த இன்னொரு புள்ளி விபரத்தைப் பற்றி. இந்தப் பிரச்சினை இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற ஒரு பொதுப் பிரச்சினை.\nஅந்தப் புள்ளி விபரம் இதுதான்:\nமுறையே, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில்\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்: 100, 417; 24,626\nசெலுத்தப்பட்ட வாக்குகள்: 22,280: 12,850\nஅங்கீகரிக்கப்பட்ட வாக்குகள்: 20, 922: 12,292\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 1,358; 558\nஇந்தப் புள்ளிவிபரங்களில் ஒரே ஒரு விஷயம்தான் சந்தோசமளிக்கிறது. அதாவது வவுனியாவில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 95.66% மும், யாழ்ப்பாணத்தில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 93.9% மும் செல்லுபடியான வாக்குகள். அதாவது, வாக்குப் போட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எப்படி சரியாக வாக்களிக்கவேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் பிரச்சினை அதுவல்ல. வவுனியாவில் தகுதிபடைத்த வாக்காளர்களில் வெறும் 52.2% மட்டுமே வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் நிலமை இதவிட மோசம்; வெறும் 22.2% தான் வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். (ஆதாரம்: இலங்கைத் தேர்தல் ஆணையம்)\nஅளிக்கப்பட்ட வாக்குகளில் எத்தனை கள்ள வாக்குகள், எத்தனை நல்ல வாக்குகள் என்ற சர்ச்சைகளை விடுத்து, எல்லாமே நல்ல வாக்குக்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட, இந்த எண்ணிக்கைகள் ஜனநாயகத்திலிருந்து மக்கள் தம்மை விலக்கிக் கொள்கிறார்களோ என்ற ஒரு சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இதே நாள் ஊவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் 70% பேர் வாக்களித்திருப்பது இந்தக் குழப்பத்தை மேலும் பெரிதாக்குகிறது. எதனால் இப்படிப்பட்ட வித்தியாசம் நிகழ்ந்திருக்கிறது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், அதையும் தாண்டிய ஒரு பிரச்சினை இருக்கிறது.\nஇங்கே கனடாவில் சென்ற ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் வெறும் 58.8% வாக்காளர்களே வாக்களித்திருந்தார்கள் (ஆதாரம்: Elections Canada). உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியாவின் பதினான்காவது பொதுத் தேர்தலில் வாக்களித்தவர்கள் வெறும் 48.74 பேர் மட்டுமே (ஆதாரம்: இந்தியத் தேர்தல் ஆணையம்). அதாவது ஒரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்களில் ஐம்பது சதவீதத்துக்கு கொஞ்சம் கூடியவர்களோ அல்லது கொஞ்சம் குறைந்த வாக்காளர்களோதான் வாக்களிக்கிறார்கள். இப்படியான தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் எப்படி ஒரு நாட்டின் மக்களை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும்\nஇப்படி ஒரு சாரார் மட்டும் அளிக்கும் வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே அரசாங்கம் அமைக்கும் கட்சிக்குப் போய்ச்சேரும். உதாரணத்துக்கு, கடந்த கனேடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 37.65% வாக்குகளை மட்டுமே பெற்றது. அதாவது, தகுதியான வாக்காளர்களின் 58.8% வாக்குகளில், 37.65%. ஆக, தகுதியான வாக்காளர்களில் 22.1%ஐ மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி, கனடாவை இப்போது ஆண்டு கொண்டிருக்கிறது. கருத்துச் சுதந்திரம், இயலுமானளவுக்கு அடக்கு முறையின்மை, கள்ள வாக்குகள் இன்மை போன்ற நல்ல சூழ்நிலை நிலவும் இந்த நாட்டிலேயே, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறக்கூடிய இந்த நாட்டிலேயே, வாக்களிப்பு என்கிற கடமை இந்தளவுக்குப் புறக்கணிக்கப்படுவது, உண்மையாகவே ஜனநாயகம் நிலைத்து நிற்குமா என்பது பற்றிய பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.\n மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க அனுமதிக்கப் படுவதில்லை. மிரட்டப் படுகிறார்கள் என்கிற சாட்டை ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் சொல்லலாம். ஏதோ திருமண வீட்டுக்கு வருபவரை வரவேற்பது போல் வரவேற்று வாக்களிக்க வைக்கும் வாக்குச் சாவடி அதிகாரிகள் இருக்கும் இந்த நாட்டில் என்னால் அப்���டி ஒரு காரணத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆக, எனக்கு மனதில் படுகிற காரணங்களாக இவற்றைத்தான் சொல்லுவேன்\nமக்கள் ஜனநாயகத்தின் மீதும், அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். எல்லா நாடுகளிலும் ஊழலும், ஏமாற்றிச் சொத்துச் சேர்ப்பதும், ஒழுக்கக் குறைவும் பரவிவிட்டன. அதனால் எல்லா நாட்டிலும் மக்கள் மனதில் அரசியல் ஒரு சாக்கடை என்ற எண்ணம் ஆழமாகப் படிந்துவிட்டது. அந்த எண்ணம் அவர்களை அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கச் சொல்கிறது. அதனால் தேர்தலையும், ஜனநாயகத்தையும் மொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள். சில இடங்களில் தேர்தல் மூலம் தெரிவு செய்யும் அரசாங்கத்தைவிட ஒரு சர்வாதிகார ஆட்சியே மேல் என்கிற நிலமைக்கு மக்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.\nஎந்த ஒரு நாட்டிலும் உள்ள கல்வித்திட்டங்கள் என்ன வேலை செய்தால் எவ்வளவு உழைக்கலாம் என்று சொல்லித் தருமளவுக்கு, நீ பிறந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அதனால் கிடைக்கக்கூடிய உரிமைகளையும் சொல்லிக் கொடுப்பதில்லை.\nபடித்தவர்களின் மெத்தனப் போக்கு. ஏழைகள், பெரியளவு படிக்காதவர்கள் வாக்குப் போடாவிட்டால் பரவாயில்லை, மன்னிக்கலாம். படித்தவர்கள் வாக்குப் போடாமல் விட்டுவிட்டு, அதைப் பற்றிப் பெருமைவேறு பேசுகிறார்கள். அப்படிப் பேசிவிட்டு பொருளாதாரத் தேக்கநிலை, வேலையின்மை என்று எல்லாப் பிரச்சினைக்கும் அரசாங்கத்தைக் கைகாட்டுகிறார்கள். இவர்களை எல்லாம் மன்னிக்கவே கூடாது.\nஇந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் தேர்தல் முறைகேடுகள். வறுமைப்பட்டவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சோறு போட்டு வாக்குப் போடவைப்பதை விட ஒரு சமூக அநீதி இல்லை. அது தப்பென்று உணரும் நிலையில் இப்படிப் பயன்படுத்தப்படும் மக்களும் இல்லை. உணரும் நிலையில் இருப்பவர்கள் அதைத் தடுக்க முயல்வதும் இல்லை.\nமேலே சொன்னதைவிட உங்கள் மனதில் படும் காரணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எது எப்படியோ, ஜனநாயகத்தை அழியவிடாமல் பார்ப்பது, ஒவ்வொரு குடிமகனதும்/மகளதும் கடமை, அவன்/அவள் எந்த நாட்டவனாக/நாட்டவளாக இருந்தாலும். இல்லாவிட்டால், விரைவில் மனிதகுலம் அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.\nடிஸ்கி: இது சம்பந்தமாக என் வலைப்பூவின் வலப் பக்க மூலை��ில் இருக்கும் கருத்துக் கணிப்புக்காவது வாக்களியுங்கள். (அதே போல் திரட்டிகளிலும்தான், ஹி ஹி...)\nசுட்டிகள் அரசியல், கடுப்பு, கட்சிகள், சிந்தனை\n\"ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் குடும்ப அரசியல் \"\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-2\nபதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-1\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 23-29 2009\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 16-22 2009\nஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா\nமனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 9-15, 2009\nவலைத்தளங்களில் தமிழில் தட்டச்சுவது கடினமாய் இருக்க...\nநாயகன் -காட்ஃபாதர்: ஒரு ஒப்பீடு\nமனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 2-8, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=646", "date_download": "2018-06-20T19:03:13Z", "digest": "sha1:HABY57HC23ZF56RFJ6ZX7V5KKNBPEJL2", "length": 34458, "nlines": 129, "source_domain": "maalan.co.in", "title": " கதவைத் திற காற்று வரட்டும் | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nகதவைத் திற காற்று வரட்டும்\nகதவைத் திற காற்று வரட்டும்\nஉனக்கு ஒரு கேள்வி ; உலகில் மனிதன் எப்படித் தோன்றினான்\n(அ) குரங்கில் இருந்து தோன்றினான். அந்தப் படிப்படியான மாற்றங் களைக் கடவுள் வழி நடத்தினார். (ஆ) குரங்கில் இருந்துதான் தோன்றினான். ஆனால் கடவுளுக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. (இ) இப்போது இருக்கிற உருவிலேயே கடவுள் மனிதனைப் படைத்தார்.\nஇதற்கு அமெரிக்கர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பது பல விதங்களில் முக்கியமானது. ஏன் விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கிற தேசம் இது. மரவு அணுக்களை நகல் எடுப்பதில் இருந்து சோதனைக் குழாய்க் குழந்தைகள் வரை பகிரங்கமாக விவாதங்கள் நடக்கிற அறிவுலகம் இது. காபி போடுகிற மிஷினில் இருந்து, கை விரல் வரை பல அற்புதங்களை உருவாக்கிய தேசம் இது. (அதை இவர்களிடமே விற்று காசு பண்ணியவர்கள் ஜப்பான்காரர்கள் என்பது இன்னொரு ‘அற்புதம்’ விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கிற தேசம் இது. மரவு அணுக்களை நகல் எடுப்பதில் இருந்து சோதனைக் குழாய்க் குழந்தைகள் வரை பகிரங்கமாக விவாதங்கள் நடக்கிற அறிவுலகம் இது. காபி போடுகிற மிஷினில் இருந்து, கை விரல் வரை பல அற்புதங்களை உருவாக்கிய தேசம் இது. (அதை இவர்களிடமே விற்று காசு பண்ணியவர்கள் ஜப்பான்காரர்கள் என்பது இன்னொரு ‘அற்புதம்’) விஞ்ஞானத்தில், ஏதாவது ஒரு துறையில், அமெரிக்கர்களின் பெயர் இல்லாமல் நோபல் பரிசுப் பட்டியல் இதுவரை ஒரு வருடம்கூட வெளியானதே இல்லை.\nஇன்னொரு புறம், கடவுள் மனிதனைப் படைத்தார் ; “உண்டாகக் கடவது ஒளி” என்று ஒளியை, கடலை, மலையை, உயிரினங்களைப் படைத்தார், பின்பு ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பது அவர்கள் மதத்தின் ஆதாரமான நம்பிக்கை.\nடார்வின் சித்தாந்தம் ஒரு முனை; விவிலியத்தின் வேத வாசகம் இன்னொரு மனை. இந்த எதிர் துருவங்களுக்கு இடையில் எதை நோக்கி அமெரிக்கர்கள் செல்கிறார்கள் போன வருடம் (1993) ஜுன் மாதம் ஒரு கருத்துக் கணிப்பு நடந்தது. அதன்படி 47 சதவீதம் அமெரிக்கர்கள், கடவுள் மனிதனைப் படைத்தார் என்று நம்புகிறார்கள். பத்து வருடத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 44 சதவீதமாக இருந்தது. குரங்கு மனிதனாக வளர்ச்சி காண கடவுள் வழிகாட்டினார் என்பது 35 சதவீத மக்களின் கருத்து. டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்கு விழுந்த ஓட்டு பதினொரு சதவீதம்தான். எனக்குத் தெரியாது, ஆளை விடுங்க சாமி என்பவர்கள் ஒன்பது சதவீதம். சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கர்கள் டார்வினைவிட பைபிளை நம்புகிறார்கள்.\nஇது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதைவிட ஆச்சரியம் பைபிளை நம்புகிற தேசத்தில் பள்ளிக்கூடத்தில் பிரார்த்தனை கிடையாது பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நேற்று சட்டமன்றத்தில் தோற்றுப் போயிற்று. பின்னணி இதுதான் : இங்கு பள்ளிக்கூடங்களில், பிரார்த்தனை என்பது கிடையாது. அதாவது நம்மூர் பள்ளிகளைப் போல, காலையில் எல்லா மாணவர்களும் ஒன்று கூடி, “பொன்னார் மேனியனே” என்றோ, “பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே” என்றோ, “அல்லாஹு அக்பர்” என்றோ கடவுளை அழைத்து, அல்லது நினைத்து வணங்கிவிட்டுப் பாடத்தை ஆரம்பிப்பது கிடையாது. ஆரம்பிக்க முடியாது. காரணம், அமெரிக்காவின் அரசியல் சட்டம். அதன் முதல் திருத்தம் அரசாங்கம் வேறு, மதம் வேறு என்று தெள்ளத் தெளிவாகப் பிரித்து வைத்திருக்கிறது.\nஐரோப்பாவில் மன்னராட்சிக் காலங்களில் ஆட்சியமைப்பின் ஒரு அங்கமாக மதம் இருந்ததும், பின்னர் மதத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே நடந்த மோதல்களையும் (Religion Vs State) அதன் விளைவுகளையும் பற்றி நமக்கு வரலாறு, பக்கம் பக்கமாகச் சொல்கிறது. வரலாற்றைப் புரட்ட அலுப்பாக இருந்தால், அது தந்த கதைகளைப் படிக்கலாம். (பெக்கெட் என்ற நாவலை நான் சிபாரிசு செய்கிறேன். அது, அதே பெயரில், ரிச்சர்ட் பர்ட்டன், பீடர் ஓடூல் நடித்து சினிமாவாகக்கூட வந்தது : என்றைக்காவது, ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் நேரக் காட்சியாக, ஒரு ‘மழை பெய்கிற’ “புதிய” காப்பி திரையிடப்படலாம். பார்க்கத் தவறாதே. ஒரு வேளை விடியோவாகக்கூட அது இப்போது கிடைக்கலாம்)\nவரலாறு சொல்லும் அந்தப் பாடங்களை அமெரிக்கர்கள் மறக்க வில்லை. அரசியல் சட்டத்திற்குப் பிள்ளையார் சுழி போடும்போதே, அதன் முதல் பிரிவாக மதம் கலவாத அரசு (State free from Religion) என்று வரையறுத்துக் கொண்டு விட்டார்கள்.\nஎன்றாலும் கடந்த சில வருடங்களாக, பள்ளிக் கூடங்களில் பிரார்த்தனையைக் கொண்டு வருவது என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு முயற்சித்து வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து தோல்வி கண்டு வருகிறார்கள்.\nஇன்ன கடவுள் என்று பெயரிட்டுப் பிரார்த்தனை செய்யாமல், பொதுவாக “பெரிய கடவுள் காக்க வேண்டும்” என்றோ “எல்லாம் வல்ல பரம்பொருளை” வேண்டியோ,அல்லது “இயற்கையை வாழ்த்தியோ” பிரார்த்தனை வாசகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்று கேட்டுப் பார்த்தார்கள். பதில்; நோ. பிரார்த்தனை என்ற வார்த்தை வேண்டாம், துதி, வந்தனம், (Invocation) என்று வைத்துக் கொள்ளலாம் ; ம்ஹும். பிரார்த்தனை இருக்கட்டும், ஆனால் அதில் கலந்துகொள்ள வேண்டியது கட்டாயம் இல்லை என்று அறிவித்து விடலாம் ; மறுபடியும்நோ. பிரார்த்தனையைப் பற்றி அரசாங்கம் தீர்மானிக்க வேண்டாம். பள்ளிகளை நிர்வகித்துவரும், உள்ளூராட்சிகளுக்குப் பொறுப்பான ஸ்கூல் போர்டுகள் தீர்மானிக்கட்டும் ; மன்னிக்கவும் அது முடியாது. பெரும்பான்மை மாணவர்கள் விரும்பினால் பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாமா யோசிக்கலாம் என்று சட்டப்பேரவை (ஹவுஸ்) சொன்னது. அந்தச் பேச்சையே எடுக்காதீர்கள் என்று மேலவை (செனட்) ஒரே போடாகப் போட்டுவிட்டது தீர்மானம் தோற்றுப்போயிற்று. இப்படி இது தோற்றுப் போவது பதினான்காவது முறை. புளோரிடா போன்ற மத நம்பிக்கை வேரூன்றிய மாநிலத்தின் சட்டமன்றத்திலேயே இந்த நிலைமை.\n “இதில் முரண்பாடு எங்கே இருக்கிறது மதம் தொடர்பான உரிமைகள் என்பது, பெரும்பான்மை தீர்மானிக்கிற விஷயமல்ல. அது அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற உறுதிமொழி” என்று ச���ன்னார், ராபர்ட் வெக்ஸ்கியர் என்ற செனட்டர்.\n“ஊரெங்கும் பல சர்ச்சுகள் இருக்கின்றன. யாராவது பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நினைத்தால், தாராளமாக அவர்கள் அங்கே போய் வழிபாடு நடத்தலாம். தடையில்லை. ஆனால் அதைப் பள்ளிக்கூடம் போன்ற இடத்தில், திட்டமிட்டு நடத்துவது என்பது வேறு விஷயம் இல்லையா” என்று விளக்கினார் வில்லியம் டர்னர் என்ற இன்னொரு செனட்டர்.\nபிரார்த்தனையை வலியுறுத்தும் செனட்டர்கள் சொல்வதெல்லாம் ஒன்று தான்; “ பள்ளிகளில் பிரார்த்தனையைக் கொண்டுவருவது கட்டுப்பாட்டைக் கொண்டுவரும். இன்று தேசம் சந்தித்து வருகிற பல பிரச்சினைகள், தானே தீர்ந்துபோகும்.\nஅரசியல்வாதிகள் சொல்வது இருக்கட்டும், கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள் ரிச்சர்ட் ரென்னர் என்று ஒரு புரபசர். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியர். அவர் சொன்னார்; “தான் விரும்பியவண்ணம் ஆத்திகனாகவோ, நாத்திகனாகவோ வளர்வதற்கு ஒரு குழந்தைக்கு உரிமை இருக்கிறது. பள்ளிக்கூடம் போன்ற ஒரு அமைப்பில், பிரார்த்தனை என்பதை ஒரு விதியாக, ஒரு வழக்கமாக ஏற்படுத்தும்போது அது அவனுடைய அந்த உரிமையைப் பறிப்பது ஆகாதா ரிச்சர்ட் ரென்னர் என்று ஒரு புரபசர். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியர். அவர் சொன்னார்; “தான் விரும்பியவண்ணம் ஆத்திகனாகவோ, நாத்திகனாகவோ வளர்வதற்கு ஒரு குழந்தைக்கு உரிமை இருக்கிறது. பள்ளிக்கூடம் போன்ற ஒரு அமைப்பில், பிரார்த்தனை என்பதை ஒரு விதியாக, ஒரு வழக்கமாக ஏற்படுத்தும்போது அது அவனுடைய அந்த உரிமையைப் பறிப்பது ஆகாதா\nஇதில் ஒரு முக்கியமான விஷயம், ரென்னர் நாத்திகர் அல்ல. அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு.\nரென்னருடன் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. இந்தியாவில் இருந்தபோது, பேராசிரியர் நன்னனை ஒரு முறை பேட்டி காணப் போயிருந்தேன். நீதிநெறிகளைப் போதிக்கிற அறநூல்களைப் பற்றி பேச்சு வந்தது. நான் கேட்டேன் ; “திருக்குறளுக்கு வயது 2000 ஆண்டுகள் என்று சொகிறீர்கள். அதற்குப் பிறகு, கொன்றைவேந்தன், நாலடியார் என்று வேறு பல அறநூல்களும் பல நூறு வருடங்களாக இருந்துவருகின்றன. கள்ளுண்ணாமை, பிறன்மனை நோக்காமை போன்று திருக்குறள் வற்புறுத்திய நெறிகளை மக்கள் பின்பற்றாமல் போனதால் அந்த நெறிகளை அவர்களுக்கு உபதேசமாக எடுத்துச் சொல்லாமல், கதையாகச் சொல்லலாம் என்பதற்குத்தான் கம்பன் ராமாயணத்தை எழுதினான் என்று பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் ஒரு நூலே எழுதியிருக்கிறார். ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று பக்தி இலக்கியம் எழுதியவர்கள், ஆணவம் என்பது பிணி, மலம், தான் என்ற அகந்தையைக் கிள்ளி எறிவதுதான் நல்லது, ஆண்டவனிடம் முற்றாகச் சரணடைந்துவிடுவதுதான் மோட்சத்திற்கு வழி என்றெல்லாம் பன்னிப்பன்னி பலமுறை வலியுறுத்துகிறார்கள். குத்துமதிப்பாகக் கணக்குப் போட்டால், ஒழுக்கம் என்பதற்கான பிரசாரம், தமிழ்நாட்டில் குறைந்தது ஒரு ஆயிரம் வருஷங்களாக நடக்கிறது. லட்சக்கணக்கான வார்த்தைகள் எழுதப்பட்டுவிட்டன. அப்படியிருந்தும், இத்தனை வருஷங்களுக்கும், வார்த்தைகளுக்கும் பிறகும் தமிழ்நாட்டில் கொலை, களவு, காமம், சூது, குடி என்ற எல்லாம் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆணவம் இல்லாத அரசியல்வாதிகளைப் பார்க்க முடிவதில்லை. அரசியல்வாதிகளை விடுங்கள். ஆணவம் இல்லாத மடாதிபதிகளைப் பார்க்க முடிவதில்லை. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் அறநூல்கள் தோற்றுவிட்டனவா\nநீண்ட கேள்வி. ஆனால் நன்னன் அவரது குழந்தை போன்ற சிரிப்பு மாறாமல் சுருக்கமாகச் சொன்னார்; “இப்போது பத்துக்கு இரண்டு பேர் திருடனாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த அறநூல்கள் இல்லாது போயிருந்தால் பத்துக்கு ஒன்பது பேர் திருடனாக ஆகியிருந்திருக்கக்கூடும்.” நன்னன் ஆத்திகர் அல்ல. அவருக்குக் கடவுள் நமபிக்கை கிடையாது.\nரென்னர், நன்னன் இரண்டு பேர் சொன்னதின் சாராம்சமும் இதுதான்; ஒழுக்கம் என்பது வேறு ; இறை நம்பிக்கை என்பது வேறு, இறை நம்பிக்கை இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்கு அர்த்தம் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் “கெட்டுப் போவார்கள்” என்பது அல்ல.\nவேறு விதமாகச் சொன்னால், கடவுளை நம்புவதா வேண்டாமா என்பது ஒரு தனி மனிதன் தன்னளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய முடிவு. அவன் சார்பில் அரசாங்கம் எடுக்க வேண்டிய முடிவு அல்ல.\nஅமெரிக்காவின் ஐந்து சதம் நாணயத்தில் “In God We trust|| என்று ஒரு வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் பொருள் ; “நாங்கள் கடவுளை நம்புகிறோம்”. அதன் இன்னொரு விளிம்பில், ‘Liberty’ என்று இன்னொரு வ���சகம். அதற்கு அர்த்தம் சுதந்திரம். இந்த இரண்டையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல அதன் மக்கள் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களது திறந்த மனம்.\nஇந்தத் திறந்த மனம் அவர்களது பெரிய பொக்கிஷம் என்று நான் நம்புகிறேன். அவர்களது இன்னொரு பெரிய செல்வம் தேடல் (Quest). அமெரிக்காவின் பெருமை, உலகின் உயர்ந்த கட்டடம் என்று பெருமை அடித்துக் கொண்டு நியூயார்க்கில் நிற்கிறதே எம்பயர் ஸ்டேட் பில்டிங், அதுவல்ல. பென்சிலைச் சீவி நிறுத்தினார்போல் வாஷிங்டனில் நிற்கிற நினைவு ஸ்தூபி அல்ல. ‘ஸ்ட்ரக்சுரல் மார்வல்’ என்று பொறியியல் நிபுணர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி ஆர்லாண்டோவில் எழுந்து நிற்கிறதே ஓர் உலோகக் கோளம் அதுவல்ல. அவர்கள் சந்திரனுக்குப் போனதோ, அல்லது எங்கும் போகாமல், உங்களை உட்கார்ந்த நாற்காலியிலேயே கட்டிப்போட்டு, விண்வெளியில் தலை தெறிக்கிற வேகத்தில் பறப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்களே, அந்த எலக்ட்ரானிக் அற்புதங்களோ அல்ல.\nமக்கள், அவர்கள்தான் அந்த தேசத்தின் பெரிய செல்வம். அதிசயம் அத்தனைக்கும் ஆதாரம். இது என்ன, அது என்ன, இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு, அந்த பிரச்சினைக்கு எது ஆரம்பம், இது மாற்றா, அல்லாது ஏமாற்றா, முன்னேற்றத்தை நோக்கி முதலடி வைக்கிறோமா என்று இடைவிடாத தேடல். கூடவே, இதற்கு பதில் இந்து வேதாந்தத்தில் இருக்கிறதாமே, படித்துப் பார்க்கலாம் ; இஸ்லாமியச் சட்டங்களில் இருக்கிறதென்றால் அதை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது, இதன் திரவுகோல் சீனாக்காரனிடம் இருக்கிறதா கூப்பிடு அவனை, இந்த வேலையைச் செய்ய ஜப்பான்காரன்தான் சரி என்று தோன்றுகிறதா, அவனை அழைத்து வா, நாம் பின்பற்றி வருகிற முறையை விட ஆங்கிலேயன் வகுத்து உலகிற்கு அளித்திருக்கிற அமைப்புதான் சரியா, அதை ஏன் பரீட்சித்துப் பார்க்கக்கூடாது என்று ஒரு திறந்த மனம். இதுதான் இந்தத் தேசத்தின் பலம்.\nசென்னைக்கு வந்து, கிருஷ்ணமாச்சாரியாரிடம் யோகம் பயின்று, அதை ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் ஒருவன் “ஐயங்கார் யோகா” என்று பத்துப் பேருக்குச் சொல்லிக் கொடுப்பான். இன்னொரு புறம் காசு கேட்காமல், கடவுளை விற்காமல், தினந்தோறும் சாம்பார் சாதமும், ரவா கேசரியும் வருகிறவர்களுக்கெல்லாம் தட்டில் வாரி வாரி வைக்கும் ஹரே கிருஷ்ணாக��கள். காவி நிற ஜிப்பா, பஞ்சக்கச்சம், உச்சிக் குடுமி, டோலக் ஜால்ரா, ஆர்மோனியத்துடன் நூலகத்திற்கு முன் உள்ள பச்சைப் புல் வெளியில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று பாடி நடனமிடும் அந்த வெள்ளைக் தோல் அமெரிக்கர்கள். என் வீட்டிற்கு எதிர் வீட்டில், இரண்டு நாளாக ஒரு போர்டு தொங்குகிறது ; மகரிஷி மகேஷ் யோகி சென்டர். நான் கதவைத் தட்டி, எங்கிருந்து புதிதாக முளைத்தீர்கள் என்று கேட்டேன். அந்த அம்மாள், ஐம்பது வயதிருக்கும், அமெரிக்கப் பெண்மணி. 25 வருஷமாக காலை மாலை இரண்டு வேளையும் தியானம் செய்து வருகிறார்களாம். ஒரு விஷயத்தை முழுதாகத் தெரிந்து கொள்ளாமல், இன்னொருவருக்கு உபதேசிக்கக்கூடாது என்று நினைத்தேன். அதற்குப்பிறகு. நாம் கற்றுக் கொண்டது நமக்குப் பலன் தருகிறதா என்று பரீட்சித்துப் பார்த்துக் கொண்டேன். அதிலேயே 25 வருஷம் போய்விட்டது. இனிமேல் சொல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றியது” என்றார்கள் சாவதானமாக. ஏதோ இந்தியாதான் கொடி கட்டிப் பறக்கிறது என்று நினைக்க வேண்டாம். சைனாக் காரனிடமிருந்து அவனது யோகமான, டை – சீ – சுவானை ஒருவன் கற்றுக் கொண்டு வந்து இங்கே கடை விரிப்பான். அங்கே ஒரு பத்து அமெரிக்கர்கள் இருப்பார்கள். ரிக்ஷர்க்கி ஒன்று ஒரு எகிப்திய நடனம். அங்கே ஒரு பத்துப்பேர். இத்தனையும் இவை உடம்பு பற்றிய விஷயம் என்பதால் அல்ல. விஞ்ஞானத்திலும் அப்படித்தான். வியாபாரம் பற்றிய படிப்பா அதில் அப்படித்தான். பத்திரிகைத் துறையா, அப்படித்தான். பக்தி இலக்கியமா அப்படித்தான். சங்கீதம், நடனம், சித்திரம் எல்லாவற்றிலும் இந்தத் தேடல், இந்தத் திறந்த மனம்.\nஇதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு பிரமிப்பாக இருக்கும். இங்கிருந்து இதை வாரிக் கொண்டு போய் இந்தியாவில் இறக்கி வைத்து விட முடியாதா என்று தவிப்பாக இருக்கும். எங்கேயிருந்தடா உங்களுக்கு இப்படி ஒரு மனசு வாய்த்தது என்று சில சமயம் பொறாமையாக இருக்கும். இந்தத் தேடுகிற புத்தியும், திறந்து வைத்த மனசும் என்றைக்கு என் தேசத்திற்குக் கிடைக்கும் என்று ஏக்கமாக இருக்கும்.\nநம் ஜன்னல்களை நாம் என்றைக்குத்தான் திறக்கப் போகிறோம்\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017032947248.html", "date_download": "2018-06-20T18:49:03Z", "digest": "sha1:LSPGWL3ZUVAAX2KMR4U26RDHWTO4GOKU", "length": 10724, "nlines": 70, "source_domain": "tamilcinema.news", "title": "1am - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > 1am – திரை விமர்சனம்\n1am – திரை விமர்சனம்\nமார்ச் 29th, 2017 | திரை விமர்சனம்\nஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஒரு கெஸ்ட் அவுசில் தங்கியிருக்கும் 3 பேரில் இரண்டு பேர் நள்ளிரவில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். கதாநாயகன் மோகன் மட்டும் காயங்களுடன் உயிர்பிழைக்கிறார்.\nஇந்த கொலை குறித்து துப்பு துலக்க வரும் போலீஸ் அதிகாரி பிரதீப், முதற்கட்டமாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரிக்கிறார். அப்போது, அப்பகுதியில் ஒரு பெண் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறி திகிலை ஏற்படுத்துகின்றனர்.\nஅத்துடன் அந்தப் பேய், அந்த வழியாக செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு செல்வதாகவும், லிப்ட் கொடுப்பவர்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகவும் கூற, விசாரணையை கெஸ்ட் அவுஸ் பக்கம் திருப்புகிறார் பிரதீப். கெஸ்ட் அவுஸ் வாட்ச்மேனை விசாரிக்கும்போது, சம்பவம் நடந்த அன்று 3 பேரும் ஒரு பெண்ணை அழைத்து வந்ததாக தெரிவிக்கிறார்.\nஅவர்கள் அழைத்து வந்த பெண் யார் கெஸ்ட் அவுசில் 2 பேரையும் கொன்றது அவர்தானா கெஸ்ட் அவுசில் 2 பேரையும் கொன்றது அவர்தானா இந்த கொலையின் பின்னணி என்பதை படத்தின் மீதி கதை.\nமிரட்டும் பேய், கெஸ்ட் அவுஸ் திகில் காட்சிகளுடன் கூடிய பதைபதைப்பான சூழ்நிலையை திரில்லிங்காக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராகுல். குறைந்த கதாபாத்திரங்களை வைத்து, திரில் கதையை படமாக்கிய விதம் பாராட்டுக்குரியது.\nஆனால், ரத்தினச் சுருக்கமான கதையை, 2 மணி நேரத்திற்கு இழுப்பதற்காக தேவையில்லாத காட்சிகளை அதிகமாக திணித்திருக்கிறார். அதுவும் வந்த காட்சிபோன்றே வருவதால் போரடிக்கிறது.\nரசிகர்களுக்கு திரில் அனுபவத்தை கொடுக்க வேண்டிய காட்சிகள்கூட, எளிதில் யூகிக்கக்கூடிய வகையில் இருப்பதால், ‘இவ்வளவுதானா’ என எண்ணத் தோன்றுகிறது. சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருப்பதையும் காண முடிகிறது.\nநாயகனாக வரும் மோகன் உள்பட அனைவரும் புதுமுகங்கள் என்பதால் தங்களுக்கு ஏற்ற வகையில் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். நாயகி சஸ்வதா, அழகான பேயாக வந்து மிரட்டுகிறார்.\nஇருந்தாலும், நடிப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். விசாரணை அதிகாரி கதாபாத்திரத்தில் வரும் பிரதீப், போலீஸ் கெட்டப்பில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் போலீஸ் கதாபாத்திரத்துக்குண்டான கம்பீரம் வரவில்லை.\nபடத்தில் பாடல்கள், ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் இல்லை. சீரியசாக செல்லும் இப்படத்தின் மொத்த நம்பிக்கையே பின்னணி இசைதான். முக்கியமான தருணங்களில் திரில்லிங் காட்சியமைப்புக்கு ஏற்ப இசையில் மிரட்டல் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.\nஅரங்கம் அதிரும் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையிலான ஒளிப்பதிவை கொடுக்க முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண். ஒரு சில காட்சிகளில் சிறப்பாக வந்திருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே நகர்வதால் சரியான ஒளியமைப்பு இல்லை.\nமொத்தத்தில் 1 ஏஎம், ‘முயற்சி’\nபசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்சனம்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nதிருமணமான ஆண்களை குறிவைக்கும் நடிகைகள் – எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர் மனைவி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை – கமல்ஹாசன்\nசெல்ல குழந்தைக்கு சின்ன அறிவுரை வழங்கிய கமல்ஹாசன்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2012/05/06/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-20T19:08:08Z", "digest": "sha1:SBRSSN6D5647EI5IZHU3BDSPCMOI2I7R", "length": 13525, "nlines": 125, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "தனிமையிலே இனிமை……… – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஆடிப்பெருக்கு படத்தில் வரும் இந்தப் பாட்டை மிகவும் ரசிப்பேன் நான். ஜெமினி கணேசன் கவிஞர். எழுதுகோலும் கையுமாக இருப்பவரை, தான் பாடுவதை எழுதுமாறு சரோஜாதேவி (அவரது தலையில் எழுதுகோலால் செல்லமாக அடித்து) சொல்லுவது மிகவும் ரசிக்க வைக்கும் ரொமான்ஸ்\nஇந்தப் பாட்டில் “நாம் காணும் உலகில் யாரும் தனிமை இல்லை” என்று சொன்னாலும், சில பல சமயங்களில் எல்லோரும் தனிமையை உணருகிறோம். எப்படித் தனிமையை சமாளிப்பது என்பது பெரிய கேள்விக்குறியாகிறது.\nகுறிப்பாக குழந்தைகள் வளர்ந்து, படிக்கவோ அல்லது வேலை நிமித்தம் காரணமாகவோ வேறு ஊர்களுக்கு – சில சமயம் கடல் கடந்து – செல்லும்போது உண்டாகும் தனிமை மிகக் கொடுமையானது. மன அழுத்தத்தையும், எதற்காக வாழுகிறோம் என்ற கேள்வியையும், வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் போகக் கூடிய நிலைமையையும் ஏற்படுத்தும். செல்லப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்து புக்ககம் அனுப்பிய பின் ஏற்படும் தனிமையும் சோகமும்….அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். இதனை ஆங்கிலத்தில் ‘empty nest syndrome’ என்கிறார்கள்.\nமனவியலாளர்கள் இந்தத் தனிமைக்கு மாற்று மருந்து என்று கூறுவது ‘Get Home a PET’ என்பதுதான். அதாவது வீட்டிற்கு ஒரு செல்லப் பிராணியைக் கூட்டி வாருங்கள் என்கிறார்கள். வீட்டில் ஒரு நாய்குட்டியோ அல்லது பூனைக் குட்டியோ இருந்தால் தனிமை அவ்வளவு தெரியாது என்கிறார்கள். மனதை தளர்த்திக் கொள்ளவும் நேரத்தை நல்ல முறையில் செலவழிக்கவும் செல்லப் பிராணிகள் உதவுகின்றன. உடல் ரீதியாகவும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வைக்கின்றன இந்தப் பிராணிகள். இதனால் அவர்களின் தனிமை குறைவதுடன் பாதுகாப்பாகவும் உணருகிறார்கள்.\nபலரும் செல்லப் பிராணியாக வளர்க்க விரும்புவது நாய்களை என்றாலும், பறவைகள், மீன் தொட்டியில் மீன் வளர்ப்பது கூட நன்மை பயக்கும் என்கிறார்கள் மனவியலாளர்கள்.\nநாய்களில் சின்னதாக, சாதுவாக, வளர்க்க சுலபமாக இருக்கும் வகைகளை பெரும்பாலானவர���கள் விரும்புகிறார்கள். நட்புடனும், மனிதர்களுடன் சீக்கிரம் பழகும் தன்மையுள்ள நாய்களுக்கு அதிக தேவை இருக்கிறது. பாக்ஸர் (Boxer) பக் (Pug), லெப்ரடார் (Labrador), கோல்டன் ரெட்ரீவர்(Golden Retriever) ஆகிய நாய்கள் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.\nஆண்களை விடப் பெண்களைத் தான் இந்தத் தனிமை நோய் மிகவும் வாட்டுகிறது. அதனால் குழந்தைகள் மீது செலுத்திய அன்பை அப்படியே செல்லப் பிராணிகளின் பால் திருப்பி அவற்றை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளுவதும் இவர்கள்தான். செல்லப் பிராணிகள் இவர்களது குழந்தைகள் ஏற்படுத்தும் தனிமையை தங்களது விளையாட்டுக்களால் போக்கடித்து, தங்களின் மேல் செலுத்தப்படும் அன்பை இரண்டு மடங்காக திருப்பி கொடுத்து இல்லத்தரசிகளின் ஏகோபித்த பாராட்டைப் பெறுகின்றன.\nஇதனால் “தனிமையிலே இனிமை காணலாம் – செல்லப் பிராணி உங்களுடன் இருந்தால்….” என்று இல்லத்தரசிகள் பாடக் கூடும்\nNext Post சூப்பர் மூன் எங்கள் காமிராவில்\n3 thoughts on “தனிமையிலே இனிமை………”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஏப் ஜூன் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/kodaikanal/attractions/", "date_download": "2018-06-20T19:01:13Z", "digest": "sha1:5VQMASUUSXYFNQECPVMW7H6VFGGKM57W", "length": 11074, "nlines": 148, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "List of Tourist Attractions | Tourist Places To Visit in Kodaikanal-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » கொடைக்கானல் » ஈர்க்கும் இடங்கள்\nடால்மென் சர்க்கிள் என்பது தொல்லியல் சார்ந்த ஒரு தலம். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கு நம்மை அழைத்து���் செல்லும் இந்த இடம்.\nஇவ்விடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட பல பித்தளை பாத்திரங்கள், செப்புப்பாத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள்...\nபிரையண்ட் பூங்கா, பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. கிழக்கே உள்ளது. இது நன்று பராமரிக்கப்பட்டு வரும் தாவரப் பூங்காவாகும். இந்த பூங்காவை திட்டமிட்டு 1908-ல் கட்டிமுடித்த எச்.டி. பிரையண்ட் என்ற காட்டிலாகா அதிகாரியின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.\nபைசன் வெல் என்ற தனிமையான இடம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த இடம் மலை ஏறுபவர்கள், நடை கொள்பவர்கள், பறவைகளை விரும்புபவர்கள், இயற்கை விரும்பிகள் மற்றும் வனவிலங்குகளை விரும்புகிறவர்களை கண்டிப்பாக ஈர்க்கும்.\nஇதன் சுற்று வட்டாரம் இயற்கை சூழ்ந்த...\nதூண்பாறை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை வைத்தே இந்த தலம் இப்பெயரைப் பெற்றது.\nஇந்த தூண்கள் 400 மீட்டர்...\nதற்கொலை முனை என்ற பள்ளத்தாக்கு மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு. இதுவும் மிக ஆபத்தான இடம். இந்த பள்ளத்தாக்கு 5000 அடி ஆழம் கொண்டது. கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகாமையில் 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம்.\nவைகை அணையை இங்கு இருந்தே கண்டு களிக்கலாம். இங்கு...\n1872-ஆம் ஆண்டு இந்த இடத்தை கண்டுப்பிடித்த லெப்டினென்டு கோக்கரின் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் தொலைவில் கொடைக்கானலின் தெற்குச் சரிவில் அமைந்துள்ளது.\nஇயற்கை விரும்பிகள் கண்டிப்பாக காண வேண்டிய இடம் இது....\nபியர் ஷோலா நீர்வீழ்ச்சி காப்புக் காட்டினுள் அமைந்துள்ளது. இந்த உயரமான நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த அருவி இப்பெயர் பெறக்காரணம், முன்னாட்களில் கரடிகள் இங்கே தண்ணீர் பருக வந்து செல்லுமாம். மிகவும் அமைதி சூழ்ந்த அழகான இடம்...\nசெயற்கை ஏரியான கொடைக்கானல் ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். 1863-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த ஏரி மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.\nபேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. தொலைவில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ��ந்த ஏரி....\nகுறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. 12 ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் அறிய வகை பூவான குறிஞ்சி பூக்கள் இந்த இடத்தில் பூத்துக் குலுங்குகின்றன.\nஎனவே இந்த இடம் இதற்கு புகழ் பெற்றது. இக்கோயில் ஸ்ரீ குறிஞ்சி...\nபேரிஜம் ஏரி கொடைக்கானலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஏரி காட்டிற்குள் உள்ளதால் உள்ளே செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரையே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படும்.\nஇதனுள்ளே காட்டெருமைகள், பாம்புகள் மற்றும் சிறுத்தைகள்...\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/12/blog-post_08.html", "date_download": "2018-06-20T19:01:12Z", "digest": "sha1:BNBAL2MOCWSQBUSCEX3SUDPCUAYMCMKI", "length": 31656, "nlines": 342, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: பிரபலங்களின் பயோடேட்டா", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nகுமுதம்ல வந்துகிட்டு இருக்கிற பயோடேட்டா பகுதி நான் விரும்பி படிக்கும் ஒன்று ... அதே போல நானும் எழுதவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை .. இப்ப அரசியல் சீசன் வேற ,வழக்கம் போல இதுக்கும் ஆதரவு கொடுக்க நாலு பேராவது தயாரா இருப்பாங்கன்னு நம்பி அப்பப்ப நம்ம அரசியல்வாதிகளை பற்றி பயோ டேட்டா எழுதலாமேன்னு முடிவு பண்ணிட்டேன் ... ...\nஇது முதல் பதிவு என்பதால் இந்த முறை நம்ம அம்மாவும் , சூப்பர் ஸ்டாரும், அடுத்த முதல்வர் விஜய் அவர்களும் அவங்க பயோடேட்டாவ சொல்ல போறாங்க ...\nபுனை பெயர் : அதுவும் அம்மா\nசமீபத்திய தொழில்: போராட்டம் நடத்துவது\nநீண்ட கால் தொழில் : கொடநாட்டில் ஓய்வெடுப்பது\nநண்பர்கள் : தன காலில் விழும் அனைவரும்\nஎதிரிகள் : ஒரு பரம்பரை முழுவதும்\nஅடிமைகள் : கூட்டணி கட்சி தலைவர்கள்\nநம்புவது : ராகுல் மற்றும் இளங்கோவன்\nவிரும்புவது : மக்களின் மறதி\nவெறுப்பது : மக்களின் பணத்தாசை\nசமீபத்திய சாதனை : மதுரையில் மக்கள் வெள்ளம்\nநீண்டகால சாதனை : தனி ஆளாக கட்சியை கட்டிக்காப்பது\nசமீபத்திய சந்தோசம் : ஸ்பெக்ட்ரம்\nநீண்டகால சந்தோசம் : இறந்த பின்னும் MGR ரசிகர்கள் அவருக்காக ஒட்டு\nஅடுத்து நம்ம சூப்பர் ஸ்டார்\nபெயர் ; சிவாஜி ராவ் கெயிக்வாட்\nபிடித்த பெயர் : சூப்பர் ஸ்டார்\nப���ையதொழில் : பஞ்ச் வசனம் பேசுவது படங்களில்\nபுதியதொழில் : பஞ்சராகி வசனம் பேசுவது மேடைகளில்\nநண்பர்கள் : இமயமலை ஞானிகள்\nஎதிரிகள் : மேடையில் அவர் பக்கத்திலேயே இருப்பார்கள்\nரொம்ப நல்லவர்கள் : ரசிக கண்மணிகள்\nசமீபத்திய கடவுள் : பால்தாக்ரே\nநீண்டகால கடவுள் : பாபா\nபிடித்தது : விசில் அடிக்கும் ரசிகன்\nபிடிக்காதது : கேள்வி கேட்கும் ரசிகன்\nசமீபத்திய எரிச்சல் : பிரியாணி கேட்ட ரசிகன்\nநீண்டகால எரிச்சல் : அரசியலுக்கு கூப்பிடும் ரசிகன்\nசமீபத்திய சாதனை : 150 கோடியில் தமிழில் ஒரு படம்\nநீண்ட கால சாதனை : தியேட்டர்களை வாழ வைத்தது ...\nசமீபத்திய சந்தோசம் : மகளின் திருமணம்\nநீண்ட கால் சந்தோசம் : என்றும் சூப்பர் ஸ்டார் பட்டம்\nஅடுத்து நம்ம இளையதளபதி விஜய்\nபெயர் : ஜோசப் விஜய்\nபிடித்த பெயர் : இளையதளபதி\nவிரும்பும் பெயர் : முதல்வர் விஜய்\nநண்பர்கள் : அவர் அப்பா மட்டுமே\nஎதிரிகள் : அதுவும் அவர் அப்பா மட்டுமே\nபிடித்த விஷயம் : உளறுவது பேட்டிகளில்\nபிடிக்காத விஷயம் : நடிப்பது படங்களில்\nநம்புவது : நடிகைகளின் சதையை\nநம்பாதது : இயக்குனரின் கதையை\nபிடித்த விசயம் : ரீமேக்\nபிடிக்காத விசயம் : நஷ்டத்தை சரிகட்ட பணம் கொடுப்பது\nசமீபத்திய திட்டம் : முதல்வர் ஆவது\nநீண்டகால திட்டம்: அமெரிக்க ஜனாதிபதி ஆவது\nசமீபத்திய சாதனை : மலை உச்சியில் இருந்து அடிபடாமல் குதிப்பது\nநீண்டகால சாதனை : ஹிட்டே கொடுக்காமல் அம்பது படம் எடுத்தது\nசமீபத்திய எரிச்சல் : காங்கிரசில் மூக்குடைபட்டது\nநீண்டகால எரிச்சல் : அரசியலில் எவனும் கண்டுகொள்ளாதது\nஆக விரும்புவது : ரஜினியாக\nஆகி கொண்டு இருப்பது : டி .ஆராக\nசமீபத்திய பெருமை : டாக்டர் பட்டம் வாங்கியது\nசமீபத்திய அசிங்கம் : அதே பட்டத்தை விஜயகாந்தும் வாங்கியது\nLabels: அம்மா, அரசியல், இளையதளபதி, ரஜினி, விஜய்\nடிஆர் ., டாக்டர் கேப்டன் விஜயகாந்த் ., ரித்திஷ்\nநல்லா இருக்குங்க.. தொடரட்டும் தங்கள் பணி..\nநல்லா எழுதி இருக்கீங்க பாராட்டுக்கள் ...\nநன்றி தல என்னை பின்தொடர இணைந்தமைக்கு\nஎன்ன பண்ண நண்பா காமெடி பதிவு போடனும்னு பிளான் பண்ணுநாளே அவர்தான் ஞாபக்கத்துக்கு வரார்\nநன்றி தங்கள் முதல் வருகைக்கு\nநீங்க ஆதரவு கொடுக்க ரெடின்னா தொடர்ந்திடுவோம்\nபாராட்டுக்கு நன்றி தல ....\nவிஜய கலாய்ச்சாவே கலக்கல்தான ...\n3 in 1 கலக்கல்... வழக்கமாக பயோடேட்டா எழுதும் க���.ஆர்.பி யே பாராட்டி இருக்கிறார் போல... வாழ்த்துக்கள்...\nசூப்பர் ....அதுவும் இந்த விஜய் பத்தி டபுள் ஓகே ............\nடாகுடரு மேட்டருதான் டாப்பு....தூள் டக்கர்\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.\n@ இம்சை அரசன் பாபு\nவிஜய் பத்தி எழுதுனாலே குஷிதான் நமக்கு ...\nபண்ணிக்குட்டி அண்ணே நான் எழுதுணதுலேயே உருப்படியான ஒரு சில பதிவுகளில் அதுவும் ஒண்ணு ... அறிமுகபடுத்துனதுக்கு ரொம்ப நன்றி தல\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்தி���ம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/858.html", "date_download": "2018-06-20T18:46:10Z", "digest": "sha1:PLETAN3MPSQRO3DAHZFKJPUY6AMDWQDW", "length": 4764, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "சினிமா வாய்ப்புகளை நிராகரிக்கும் பிக் பாஸ் ரய்சா! - ஏன் தெரியுமா?", "raw_content": "\nHome / Cinema News / சினிமா வாய்ப்புகளை நிராகரிக்கும் பிக் பாஸ் ரய்சா\nசினிமா வாய்ப்புகளை நிராகரிக்கும் பிக் பாஸ் ரய்சா\nவிஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்றதன் மூலம் பலர் மக்களிடம் பிரபலமாகியுள்ளதோடு, திரைத்துறையினரின் பார்வைக்கும் பட்டுள்ளனர். இதனால், பலருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.\nமார்கெட்டே இல்லாமல் இருந்த ஓவியா, தற்போது கோடிகளில் சம்பளம் கேட்கிறார். அதேபோல் பிந்து மாதவிக்கும் பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ள நிலையில், மாடலிங் செய்துக் கொண்டிருந்த ஆரவுக்கும் பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறதாம்.\nஇதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த மாடல் அழகியான ரைசாவுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும், அவர் அதற்கு நோ சொல்லிவிடுகிறாராம்.\nதற்போது விளம்பர படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ரைசா, திரைப்படத்தில் நடித்தால், முன்னணி இயக்குநர் மற்றும் முன்னணி ஹீரோ உள்ள படங்களின் மூலமாக மட்டுமே அறிமுகமாக வேண்டும் என்ற கொள்கையோடு இருப்பதால், தனக்கு வரும் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம்.\n”நான் செத்தாலும் இங்கே தான் சாகணும்” - பிக் பாஸ் மும்தாஜ்\nபணத்திற்காகவே அப்படிப்பட்ட படங்களில் நடித்தேன் - பிரபல நடிகை ஓபன் டாக்\nஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் ‘அண்ணனுக்கு ஜே’\nமொபைல் ஆப் உ���கிலும் ’கை’ பதித்த கோலிவுட் இயக்குநர்\nஇந்திய கல்வியின் எதிர்கால மாற்றத்தை சொல்லும் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nஉண்மையான கட்டப்பஞ்சாயத்து ஆட்கள் நடித்திருக்கும் ’தொட்ரா’ ஜூலை 13ஆம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/premgi-amaran/", "date_download": "2018-06-20T18:44:28Z", "digest": "sha1:DDVVARBEPNKHGWR5UG5JS6COP73KO2C4", "length": 2374, "nlines": 63, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Premgi Amaran Archives | Cinesnacks.net", "raw_content": "\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_22.html", "date_download": "2018-06-20T19:11:06Z", "digest": "sha1:4BIDUPBWXM3BXEX6EFNFAUQL55MWGSLB", "length": 36791, "nlines": 549, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஎனது முன்னைய பதிவொன்றில் பதிவராக மாறிய கிரிக்கெட் வீரர் ஒருவரைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவர் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான இயன் ஒப்ரயன். (நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்சில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.)\nஇப்போது இன்னுமொரு பிரபல கிரிக்கெட் வீரர் தொடர்ச்சியாகப் பதிவுகளை எழுத ஆரம்பித்துள்ளார். சொந்தமாக இணையத்தளத்தைத் தனது பெயரிலேயே உருவாக்கி ஒவ்வொருநாளும் பதிவிடும் அவர் தென்னாபிரிக்க அணியின் துடிப்புமிக்க இளம் அதிரடித் துடுப்பாட்ட வீரரான ஏ.பீ. டி வில்லியர்ஸ்..\n(எங்களாலேயே நாளுக்கொரு பதிவுபோட நாக்குத் தொங்கிப் போகிறது நமக்கு அவ்வளவு பரபரப்பிலும் எப்படித்தான் இவருக்கு நேரம் கிடைக்கிறதோ அவ்வளவு பரபரப்பிலும் எப்படித்தான் இவருக்கு நேரம் கிடைக்கிறதோ\nஅழகாக எழுதினாலும் பரபரப்பாக எழுத இன்னமும் இவருக்கு வரவில்லையென்றே சொல்லவேண்டும். போகப் போக மற்றக் கிரிக்கெட் பதிவர்கள் போல மேலும் சுவாரஸ்யமாக எழுதுவார் என்று எதிர்பார்ப்போம்.\nஆயினும் தனது இணையத்தளத்தைப் பிரபல்யப்படுத்தப் போகுமிடெல்லாம் ரசிகர்கள் நண்பர்களுக்கு அதைப்பற்றி சொல்கிறார்.\nஅதுமட்டுமன்றி அவரின் துடுப்பிலும் www.abdevilliers.com என்று பதிப்பித்து விளம்பரம் செய்கிறார். (வழமையாக நம்மவர்கள் எல்லோரும் காசுக்குத்தானே விளம்பரம் போடுவாங்க - இவர் தான் காசோடு தன் தளத்துக்கு ஹிட்ஸ் தேடுபவர்.)\nஎனினும் இவரது தளத்துக்கு அனுசரணையாளர்களுக்கு குறைவில்லை .(கிரிக்கெட்டர்னா கேக்கவா வேணும்)\nபதிவு எழுத ஆரம்பித்த ராசியோ என்னவோ நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் ஹீரோ இந்த ஏ.பீ. டி வில்லியர்ஸ் தான்.. சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கேதிராக் ஒரு சாதனை வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததுடன் போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருதும் இவருக்கே சென்றது.\nநேற்றைய அவரது ஆட்டமிழக்காமல் பெற்ற சதம் அவரது திறமைக்கும்,பொறுமைக்கும்,நிதானம் தவறா பொறுப்பான ஆட்ட அணுகுமுறைக்கும் சான்று.\nஇருபத்து நான்கு வயதாகும் டீ வில்லியர்ஸ் நான்கு வருடங்களுக்கு முன்பாக அறிமுகமானதிலிருந்து எதிர்கால தென் ஆபிரிக்க அணியின் உச்ச நட்சத்திரமாகவும், எதிர்காலத்தில் அணியின் தலைவராகவும் வரக்கூடியவராகவும் கருதப்பட்டு வருபவர்.\nஇதுவரைக்கும் 47 டெஸ்ட் போட்டிகளில் 3127 ஓட்டங்களையும்(7சதங்கள்,15அரைச்சதங்கள்) 76 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 2330 ஓட்டங்களையும் (3சதங்கள்,14அரைச்சதங்கள்) குவித்துள்ள டீ வில்லியர்ஸ் விக்கெட் காப்பிலும் வல்லவர்.\nஇவருக்கு அண்மைக்காலம் வரை ஒரு சிறப்பான சாதனை சொந்தமாக இருந்தது. எந்த வித பூஜ்ய ஓட்டப் பெருதியும் பெறாமல் இருந்ததே அது. இப்போதும் கூட எண்பத்தொரு டெஸ்ட் இன்னிங்சில் ஒரே ஒரு தடவை மட்டுமே பூஜ்ய ஓட்டத்துக்கு ஆட்டம் இழந்துள்ளார்.\nமுதல் தடவையாக பூஜ்யம் பெற முதல் அதிக இன்னிங்ஸ் கடந்தவர் என்ற இலங்கையின் அரவிந்த டீ சில்வாவின் சாதனையையும் டீ வில்லியர்ஸ் முறியடித்துள்ளார். (அரவிந்த - 75இன்னிங்க்ஸ்;டீ வில்லியர்ஸ் - 78இன்னிங்க்ஸ்)\nஇருபத்து நான்கு வயதிலேயே நல்ல அனுபவத்தோடு,நிதானமாக ஆடிவரும் டீ வில்லியர்ஸ்,தென் ஆபிரிக்க அணியின் ஒரு பொக்கிஷம் என்று சொ���்னால் அது மிகையில்லை.\nதென் ஆபிரிக்காவின் வருங்காலம் தயார்.. அதுக்கு நிரூபணம் நேற்றைய அபார,அசத்தல் வெற்றி.. அடுத்த வருடத்திலேயே தென் ஆபிரிக்கா முதல் இடத்துக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை..\nஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியும், தென் ஆப்ரிக்க்காவின் வீரர்கள் மத்தியில் நேற்றுத் தெரிந்த உறுதியான தன்னம்பிக்கையும் என்னை இவ்வாறு சொல்ல வைக்கின்றன.. எனினும் இந்திய அணி தான் இந்த இருவருக்கும் இப்போது இருக்கும் மிகப்பாரிய,உறுதியான சவால்.\nஅவ்வாறு நடந்தால் டீ வில்லியர்ஸ் உலகின் முதல் பத்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருப்பார்.\nat 12/22/2008 11:42:00 AM Labels: ஆஸ்திரேலியா, இணையத்தளம், கிரிக்கெட், டெஸ்ட், தென் ஆபிரிக்கா, பதிவு\nஉங்க பதிவுல பாதி கிரிக்கெட் ஆகவே போகுது.. உங்க கிட்ட நாங்க ரொம்ப எதிர் பார்க்கிறோம்.. கிரிக்கெட் பற்றிய பதிவுகள நீங்க வேற ப்லோக் ஆக்கினா நல்லா இருக்கும்.\nநான் நெனச்சேன் அது ஒரு வெப் சைட் எண்டு..\nநன்றிகள் நண்பர்களே.. இவ்வளவு விரைவில் அழைப்பு வரும் என்று நானே எதிர்பார்க்கவில்லை.. தமிழ்மணத்துக்கு நன்றிகள்.. கொஞ்சம் அதிகமாக, செறிவாக எழுதவேண்டியுள்ளது (குறைந்தது இந்த வாரம் மட்டுமாவது)\nகிரிக்கெட் பற்றியும் எழுதுகிறேன்.. அதில் தான் விஷயங்கள் அடிக்கடி கிடைக்கின்றன.. நல்லதாக நீண்டதாக எழுத நேரம் தான் பிரச்சினை நண்பரே\nநட்சத்திரப் பதிவருக்கு \"களத்துமேடு\" வாழ்த்தினையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறுவதில் மகிழ்ச்சி காண்கின்றது.\nஇந்த வார நட்சத்திர பதிவரானதற்கு என் வாழ்த்துகள்..\nசுவாரசியமான வானொலி அனுபவங்கள்/நிகழ்ச்சிகள் சம்மந்தப்பட்ட பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...\nகலை - இராகலை said...\nஎப்பவுமே நட்சத்திரம் நீங்கள் தான் லோஷன் அண்ணா\nகைதட்டி உற்சாகப்படுத்த நாங்கள் இருக்கிறோம்\nநட்சத்திரத்துக்கு பொருத்தமான ஆளை தமிழ்மணம் தேர்ந்தெடுத்துவிட்டதே...\nஇன்று ஒலிபரப்பிலே நிகழ்ந்த சில சுவாரஸ்ய விஷயங்கள் பற்றுயும் ஒரு பதிவிடுவதாய் உத்தேசம்.. நேரம் கை கொடுக்கணும்..\nஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியும், தென் ஆப்ரிக்க்காவின் வீரர்கள் மத்தியில் நேற்றுத் தெரிந்த உறுதியான தன்னம்பிக்கையும் என்னை இவ்வாறு சொல்ல வைக்கின்றன.. எனினும் இந்திய அணி தான் இந்த இருவருக்கும் இப்போது இருக்கும் மிகப்பாரிய,உறுதியான சவால்.//\nசவால்களுக்கு மத்தியில் பல சாதனைகளை சக்தி, சூரியனூடாகப் படைத்து, இன்று வெற்றியூடாகப் படைத்துக் கொண்டிருக்கும், நட்சத்திரமாய் ஜொலிக்கும் லோசனுக்கும் எனது வாழ்த்துக்கள் அண்ணா அப்போ இந்த நட்சத்திரத்தில யாரு நம்பர் வண்'' என்று ஏதும் புலுடா இல்லையோ அண்ணா அப்போ இந்த நட்சத்திரத்தில யாரு நம்பர் வண்'' என்று ஏதும் புலுடா இல்லையோ\nவெகு சீக்கிரமாய் நட்சத்திரமாகி இருக்கிறீர்கள்.... கவனினிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்என்பது தெளிவு...\nவாழ்த்துக்கள் லோஷன் இன்னொரு இடத்தில் இருப்பதால் இணைய சேவை வழமைபோல் கிடைக்கவில்லை ஆகவே சற்றுப் பிந்திய வாழ்த்துக்கள். வெகு விரைவில் நட்சத்திரமான பதிவர் நீங்கள் தான் என நினைக்கின்றேன்\nதாமதத்திற்கு குறை நினைக்காதையுங்கோ அண்ணன் கலக்கலா இருக்கு பதிவுகள்,\nஅதுவும் வானொலி அனுபவங்கள்... பழக்கப்பட்டவைதான் என்றாலும் ஆட்கள் நமக்கு தெரிந்தவர்கள் என்பதில் இன்னும் சுவாரஸ்யம் இருக்கிறது\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\n[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம��� இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/jul/17/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2738664.html", "date_download": "2018-06-20T19:17:36Z", "digest": "sha1:7KR2LHFLVZOLMALGUQUO7HFDP2D2R4DS", "length": 6242, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஒண்டிப்புதூரில் மதுக் கடை முற்றுகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஒண்டிப்புதூரில் மதுக் கடை முற்றுகை\nகோவை ஒண்டிப்புதூரில் உள்ள மதுக் கடையை அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒண்டிப்புதூர் சிந்து நகரில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக் கடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்துள்ளனர். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், அதிருப்தி அடைந்த சிந்து நகர் மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மதுக் கடையை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.\nதகவலறிந்து அங்கு சென்ற சிங்காநல்லூர் போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2017/jul/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8231-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88--%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99-2738637.html", "date_download": "2018-06-20T19:13:06Z", "digest": "sha1:LZJ74MQZ5SEQ4DUF2MDSDZL7NVG74ICU", "length": 8962, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "திருநள்ளாறு கோயில் நிதி ரூ.31 லட்சத்தில் இரு திட்டங்களுக்கு பூமி பூஜை: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பங- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nதிருநள்ளாறு கோயில் நிதி ரூ.31 லட்சத்தில் இரு திட்டங்களுக்கு பூமி பூஜை: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பங்கேற்பு\nதிருநள்ளாறு கோயில் நிதியின் மூலம் கழிப்பறை வளாகம் கட்டுதல், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டுதலுக்கான பணியை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.\nதிருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் நிதியில் வடக்கு புறவட்டச் சாலையில் பக்தர்கள் வசதிக்காக ரூ. 40 லட்சத்தில் ஆண், பெண் இருபாலருக்கான 20 கழிப்பறை வசதிகள், 30 சிறுநீர் கழிப்பு வசதிகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கூடுதலாக புறவட்டச்சாலையில் சுப்ராயபுரம் சந்திப்பு அருகே ரூ. 15 லட்சம் கோயில் நிதியில் கழிப்பறை வளாகம் அமைக்கப்படுகிறது. மேலும், கோயில் வளாகத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் தேக்கத் தொட்டி சிதிலமடைந்துவிட்ட நிலையில், புதிதாக கோயிலுக்கு கிடைத்த நன்கொடை நிதி ரூ.16 லட்சத்தில், கோயில் தென்மேற்கு பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது.\nஇவ்விரு திட்டப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார்.\nநிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எஸ்.கே. பன்னீர்செல்வம், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் ஜி. இளஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nதிட்டப் பணிகள் குறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறியது: இவ்விரு திட்டப் பணிகளும் வ���ும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதற்குள் முடிக்கப்படும். மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி 40 அடி உயரத்தில் கட்டப்படுகிறது. இது கோயில் பயன்பாடு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டுக்கானதாகும்.\nபுறவட்டச் சாலையில் அமையும் கழிப்பறை வளாகம் இரண்டும் பயன்பாட்டுக்கு வரும்போது, புறவட்டச் சாலையில் வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/nov/29/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2817190.html", "date_download": "2018-06-20T19:21:32Z", "digest": "sha1:4BMX7YFURTKBXRUJ63DCK4EVOYQIPZGY", "length": 7995, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநெல் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்\nசம்பா நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு வியாழக்கிழமை (நவ.30) கடைசி நாளாகும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சம்பா நெல்பயிருக்கு பயிர்க் காப்பீடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து வருகின்றனர். வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.\nமாவட்டத்தில் உள்ள 168 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 85 பொதுச் சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.\nஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.390 பிரீமியத் தொகையாகும். முன்மொழிவு படிவம், சமீபத்தில் எடுக்கப்பட்ட சிட்டா, நடப்பு சம்பா பருவத்துக்கான அடங்கல், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஏற்கெனவே பெற்ற கடன் தொகை நிலுவையில் உள்ள விவசாயிகளும் தங்களை கடன் பெறாத விவசாயியாக பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பொதுச் சேவை மையங்களைப் பொறுத்தவரை, கடன் பெறாத விவசாயிகள் கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் காப்பீடு செய்து கொள்ளலாம்.\nபயிர்க் காப்பீடு தொடர்பான சந்தேகங்களுக்கு தங்களது பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 இல் தொடர்பு கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.390 பிரீமியத் தொகையை செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27340", "date_download": "2018-06-20T18:57:11Z", "digest": "sha1:TEIRLNGW2J5TLQXBX4HMWVBFDV6JSH4T", "length": 8542, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கமலுக்கு தீபிகாவின் தலை வேண்டுமாம் | Virakesari.lk", "raw_content": "\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகமலுக்கு தீபிகாவின் தலை வேண்டுமாம்\nகமலுக்கு தீபிகாவின் தலை வேண்டுமாம்\nடுவிட்டர் பதிவுகள் மூலம் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி விடுபவர் நடிகர் கமல். அந்த வகையில் அவரின் புதிய டுவிட் ஒன்று தீபிகாவின் தலை வேண்டும் என்று கூறியுள்ளது.\nநடிகை தீபிகா ��டுகோனே பத்மாவதி திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து அவருக்கு அதிகளவு உயிர் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.\nபத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகாவின் தலையை கொண்டு வந்தால் ரூ. 5 கோடி தருவோம் என சில மத தலைவர்கள் கூறி வருகின்றனர்.\nஆனால் பல திரையுலக பிரபலங்கள் தீபிகாவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஅதன் அடிப்படையில் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே கமலின் டுவிட்டர் பதிவும் அமைந்துள்ளது.\nஎனக்கு தீபிகாவின் தலை வேண்டும் என்று ஷாக் கொடுத்து இடைவெளிவிட்டு காப்பாற்ற வேண்டும் அவரின் உடலை தாண்டி, சுதந்திரத்தை தாண்டி மரியாதை தரவேண்டும். என கூறுகிறது அவரின் டுவிட்டர் பதிவு.\nடுவிட்டர் தீபிகா நடிகர் கமல் பத்மாவதி திரைப்படம்\n46 அடி உயர அந்­த­ரத்தில் நடந்தேறிய வினோத திருமணம்\nஜேர்­ம­னியை சேர்ந்த ஒரு ஜோடி­யினர் 46 அடி உய­ரத்தில் கட்­டப்­பட்ட கம்­பியில் பய­ணித்த மோட்டார் சைக்­கிளில் தொங்­கிய நிலையில் திரு­மணம் செய்­து­கொண்­டுள்ளனர்.\n2018-06-19 15:04:02 ஜேர்­ம­னி மோட்டார் சைக்­கிள் திரு­மணம்\nமருமகளுக்கு செல்லப்பெயர் சூட்டிய மாமன் சார்லஸ்\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான நடிகை மேகன் மார்க்லேக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரை சூட்டி உள்ளார்.\n2018-06-19 13:07:31 இளவரசர் சார்லஸ் மேகன் மார்க்லே டங்ஸ்டன்\nஉலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. அத்தோடு அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.\n2018-06-19 12:18:27 ஆபத்தான சுற்றுலா தலங்கள் தாய்லாந்து சர்வதேச நிறுவனம்\nதனது காலை சமைத்து நண்பர்களுக்கு விருந்து\nவிபத்தில் சிக்கிய ஒருவர் துண்டிக்கப்பட்ட தனது காலை தனது நண்பர்களுக்கு சமைத்து விருந்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-06-18 15:17:01 அமெரிக்கா விபத்து. கால் சமையல்\n24 கரட் தங்கத்துகள் கோழிக்கறி: அலைகடலென திரளும் வாடிக்கையாளர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் பொருட்டு சமைத்த கோழிக்கறியின் மீது 24 கேரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர்.\n2018-06-18 11:03:01 அமெரிக்கா 24 கேரட் தங்கத்துகள்\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nபாராளுமன்றத்��ின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28231", "date_download": "2018-06-20T18:57:29Z", "digest": "sha1:6LATAPEEJXJILEMOOYX2TKFOJI52UI6Y", "length": 9828, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை-இந்திய வீரர்கள் எதிரெதிர் சாதனைகள் | Virakesari.lk", "raw_content": "\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nஇலங்கை-இந்திய வீரர்கள் எதிரெதிர் சாதனைகள்\nஇலங்கை-இந்திய வீரர்கள் எதிரெதிர் சாதனைகள்\nமொஹாலியில் நேற்று நடைபெற்ற இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் குறிப்பிடத்தக்க இரண்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.\nஅவற்றுள் ஒன்று இந்தியாவுக்கு சார்பான அதேவேளை, மற்றொன்று இலங்கைக்கு எதிர்மறை சாதனையாகவும் பதிவானது.\nஇலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுள் நுவன் பிரதீப் நேற்று பத்து ஓவர்கள் பந்து வீசி, விக்கட் எதையும் பெறாமல் 106 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தார். இதன்மூலம், தனது பந்துவீச்சில் அதிக ஓட்டங்களை வழங்கிய இலங்கை வீரர் என்ற ‘பெருமை’யை நுவன் பெற்றுக்கொண்டார்.\nஇதற்கு முன், சர்வதேச சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரன் 99 ஓட்டங்களைக் கொடுத்ததே சாதனையாக இருந்தது.\nமறுபுறம், இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா இரட்டைச் சதத்தை விளாசியது நீங்கள் அறிந்ததே இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனையை இவர் நிலைநாட்டினார்.\nதனது இரண்டாவது திருமண நாளான நேற்று தான் பெற்ற அந்த இரட்டைச் சத சாதனையை தனது மனைவிக்குப் பரிசளிப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் ஒருநாள் போட்டி பந்துவீச்சு சாதனை\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இரண்டாவது சுற்றில் விளையாடுவதற்கு முதலாவது அணிகளாக ரஷ்யாவும் உருகுவேயும் தகுதிபெற்றுள்ளன. அதேவேளை, இக் குழுவில் இடம்பெறும் எகிப்து, சவூதி அரேபியா ஆகிய அணிகள் முதலாம் சுற்றுடன் வெளியேறுகின்றன.\n2018-06-21 00:05:08 உலகக் கிண்ண கால்பந்தாட்டம் சவூதி அரேபியா உருகுவே\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nமொரோக்கோவுக்கு எதிராக மொஸ்கோ, லுஸ்னி விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற பி குழுவுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் ஆரம்பத்தில் போடப்பட்ட கோலின் உதவியுடன் போர்த்துக்கல் வெற்றிபெற்றது.\n2018-06-20 21:05:05 போர்த்துக்கல் மொரோக்கோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி\nஅனுபவமற்ற பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி வழங்கினர்- டிம் பெய்ன்\nதற்போது இது மோசமான விடயமாக தோன்றலாம் ஆனால்முன்னோக்கி செல்வதற்கு இது மிகவும் சாதகமான விடயமாக விளங்கலாம்\nஎகிப்திற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற ரஷ்யா 2 ஆவது சுற்றிறை அண்மிக்கிறது\n2018 உலககிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் எகிப்தை ரஸ்யா தோற்கடித்துள்ளதை தொடர்ந்து ரஸ்ய அணி இரண்டாம் சுற்றிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.\n2018-06-20 11:49:45 உலககிண்ண கால்பந்தாட்ட போட்டி ரஷ்யா செய்ன்ற் பீட்டர்ஸ்பேர்க்\nசந்திமாலுக்கு ஒரு போட்டித் தடை ; 100 வீத போட்டிக் கட்டண அபராதம்\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ஐ.சி.சி) ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் போட்டிக் கட்டணத்தில் 100 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\n2018-06-20 07:55:29 சந்திமால் சேதம் பந்து\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/there-have-been-5-major-aadhaar-data-leaks-in-tamil-013845.html", "date_download": "2018-06-20T19:04:07Z", "digest": "sha1:F2DZB4REF3CGPLEYPQEYDB55JNAHEVXG", "length": 13415, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "There Have Been 5 Major Aadhaar Data Leaks - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஆதாரில் இவ்வளவு குழப்பம் இருக்கிறதா\nஆதாரில் இவ்வளவு குழப்பம் இருக்கிறதா\nமருத்துவமனைகளில் விதவிதமான கட்டணங்கள் குற்றஞ்சாட்டும் பெண்\nஜடியா வழங்கும் 30ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி\nநம்பமுடியாத விலையில் ஒரு பெஸ்ட் டூயல் லென்ஸ் ஸ்மார்ட்போன் - ஹானர் 7ஏ.\nகம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி\n7300எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nநோக்கியா X5 (எ) நோக்கியா 5.1 ப்ளஸ்-ன் முழு அம்சங்களும் வெளியானது.\nசாதனை விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் NASA-லிருந்து ஓய்வு பெற்றார்.\nதற்போது டிஜிட்டல் இந்தியா போன்ற பல திட்டங்கள் மோடி அவர்கள் கொண்டுவந்துள்ளார். அந்த வகையில் நாட்டின் பல்வேறு முன்னேற்றத்திற்க்கு மத்திய அரசு பல்வேறு முயற்ச்சிகளை செய்து வருகறது.\nமக்களிடம் ஆதார் அட்டை மற்றும் பேன்கார்டு அவசியத்தை வரிவாக மத்திய அரசு பலமுறை எடுத்துக் கூறியுள்ளது. மேலும் இதானால் பல நன்மைகள் இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதார் சேவைகள் பொருத்தமாட்டில் பல பிரச்சனைகள் உள்ளதாக இருப்பதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n25 ஏப்ரல், செவ்வாய்க்கிழமை குஜராத் மாநிலத்தில் இரண்டு ஆதார்கார்டு தகவல்கள் வலைதளத்தில் பாதிக்கப்பட்டன. மேலும் பெயர்கள்,முகவரிகள், மொபைல்போன் எண்கள், வங்கிகணக்கு விவரங்கள் போன்றவை ஆதார் அட்டை உடன் குறிப்பிடப்பட்டுள்ளன, இதனால் வலைதளத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன.\nஏப்ரல் மாதம் அதிகபட்சம் ஆதார் தரவு கசிவுகள் இருந்தன. பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கான ஆதார் போன்ற குறிப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன. மேலும் அதிக குடிமக்களை பாதிக்கும் வகையில் உள்ளது.\nஆதார் செயல்பாடுகள் சட்டத்தின் பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலம், யுஐஏஏஐ-ஐ என்ற சட்ட செயல்பாடு அமைக்கப்பட்டுள்ளது. பல மல்லியன் மக்கள் ஆதார்கார்டுகளைப் பெற்றுள்ளனர் மேலும் தற்போது இவை வங்கிக் கணக்கு விவரங்கள், முகவரிகள், தொலைப்பேசி எண்கள் மற்றும் புகைப்படங்களை உள்ளடக்கியதாக உள்ளது.\nஆதார் பொருத்தமாட்டில் அதில் உள்ள தகவல்களை வைத்து பல வழிகளில் ஏமார வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இந்திய குடியுரிமை தவறான கையகப்படுத்தல் மற்றும் தனிப் பட்ட நீதி மோசடிக்கு வழிவகுக்கும்.\nஆன்லைன் பொருத்தமாட்டில் ஆதார்எண் பதிவுசெய்யும்போது பலவித சிக்ல்கள் வருகிறது, மேலும் நவீன டிஜிட்டல் அமைப்பில் பல்வேறு ஆவணங்கள் திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளது.\nதனியுரிமை என்பது பல்வேறு சட்டமரபுகளின் ஒரு கூறுபாடு ஆகும். இது 150க்கும் அதிகமான தேசிய அரசியலமைப்புகள் இந்த உரிமையை பற்றி குறிப்பிடுகின்றன. இற்தியாவில் இந்த உரிமை முக்கிய அரசியலமைப்பின் 21வது பிரிவுடன் தொடர்புடையது.\nஆதார் கார்டுகளில் உள்ள நம் கைரேகைகள் ஹேக்கிங் செய்ய அதிக வாயப்பு உள்ளது மேலும் இதனால் அதிகப்படியான ஆவணங்கள் திருடப்பட வாய்ப்பு மிக அதிகம்.\nமனிதர்களுக்கு முதுமைவயது ஆகம்போது முக அம்சங்கள் மறுபடும் எனவே ஆதார் அட்டையில் உங்கள் கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படம், கைரேகை அவ்வப்போது புதுபிக்க வேண்டும்.\nஆதார் அட்டை பொருத்தமாட்டில் ஐரிஸ் ஸ்கேன் பங்கு மிகப்பெரியது. ஆனால் அவ்வப்போது இதனால் பல சிக்கல் வந்துள்ளது. மேலும பலவேறு நல திட்டங்களுக்கு பயன்படும் வகையில் இவை இல்லை.\nமுதியவர்களுக்கு தற்போது ஒய்வூதியத்தைப் பெருவதற்க்கு தற்போது ஆதார் அட்டை மிகவும் அவசியம். மேலும் இதில் உள்ள பல்வேறு குழப்பங்களால் ஒய்வூதியதிட்டம் மிகப்பெரிய பாதிப்பு ஏறப்படும் வகையில் உள்ளது. பல்வேறு மாநிலத்தை சேர்ந்த முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nமனம் மயக்கும் மூன்லைட் சில்வர் வேரியண்ட்டில் இன்று முதல் அமேசானில்.\nபேடிஎம் செயலியில் புத்தம் புதிய அம்சங்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்த��களை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/porbandar/photos/", "date_download": "2018-06-20T18:57:55Z", "digest": "sha1:3UIX23QBORVTPOS3DJJ3UEPXHM4TSL4C", "length": 5235, "nlines": 130, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Porbandar Tourism, Travel Guide & Tourist Places in Porbandar-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » போர்பந்தர் » படங்கள் Go to Attraction\nபோர்பந்தர் புகைப்படங்கள் - போர்பந்தர் கடற்கரை - ஏரியல் கோணக் காட்சி - Nativeplanet /porbandar/photos/2113/\nபோர்பந்தர் புகைப்படங்கள் - போர்பந்தர் கடற்கரை - ஏரியல் கோணக் காட்சி\nபோர்பந்தர் புகைப்படங்கள் - போர்பந்தர் கடற்கரை - பயணிகள் கூட்டம் - Nativeplanet /porbandar/photos/2112/\nபோர்பந்தர் புகைப்படங்கள் - போர்பந்தர் கடற்கரை - பயணிகள் கூட்டம்\nபோர்பந்தர் புகைப்படங்கள் - போர்பந்தர் கடற்கரை - பயணிகள் - Nativeplanet /porbandar/photos/2111/\nபோர்பந்தர் புகைப்படங்கள் - போர்பந்தர் கடற்கரை - பயணிகள்\nபோர்பந்தர் புகைப்படங்கள் - போர்பந்தர் கடற்கரை - Nativeplanet /porbandar/photos/2110/\nபோர்பந்தர் புகைப்படங்கள் - போர்பந்தர் கடற்கரை\nபோர்பந்தர் புகைப்படங்கள் - பர்டா மலை வனவிலங்குகள் சரணாலயம் - புள்ளிமான்கள் - Nativeplanet /porbandar/photos/2109/\nபோர்பந்தர் புகைப்படங்கள் - பர்டா மலை வனவிலங்குகள் சரணாலயம் - புள்ளிமான்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=958adb57686c2fdec5796398de5f317a", "date_download": "2018-06-20T18:52:45Z", "digest": "sha1:NB62NVDBEN6S3AQY54UD56YEVC6FTM3L", "length": 13444, "nlines": 73, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென���ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\nகுமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு\nபன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அதற்கு பதிலாக குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் கொண்டுவர வலியுறுத்தியும், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், கடல் சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரியும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சரக்கு பெட்டக மாற்று முனைய திட்ட எதிர்ப்பாளர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையே குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமையவிடாமல் எம்.எல்.ஏ.க்கள் தடுப்பதாகவும், அவர்களை கண்டிப்பதாகவும் கூறி பா.ஜனதா கட்சி இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் இதுதொடர்பான சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டப்பட்டன.\nஒரே நாளில் துறைமுக எதிர்ப்பு போராட்டம், ஆதரவு போராட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியானதால் குமரி மாவட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற இருந்த போராட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார்.\nஇருந்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் இன்று காலை நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெறும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். “துறைமுக எதிர்ப்பு போராட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்து காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கை மனநிறைவு தருகிறது, எனவே வேலை நிறுத்தப்போராட்டம் தேவையில்லை“ என பா.ஜனதா கருதுகிறது. காவல்துறை போராட்டத்தை தடுக்க தவறும் பட்சத்தில், நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம் என்று அக்கட்சியினர் கூறியுள்ளனர்.\nஇந்தநிலையில் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது.\nதி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், கலந்து கொண்டால் சட்டப்படி கைது செய்தும், அவர்கள் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் குமரி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சிறப்புக்காவல் படை போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.\nதென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் ஆலோசனையின் பேரில், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், குமரி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், நெல்லை துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.\nமாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்ட அறிவிப்பையொட்டி 28 சோதனைச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன.\nநாகர்கோவில் போராட்டத்துக்கு வரக்கூடியவர்கள் இந்த சோதனைச்சாவடிகளில் உள்ள போலீசார் மூலம் கைது செய்யப்படுவார்கள். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.\nஇந்தநிலையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் நேற்று மாலை நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் கூடுதல் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்ட���ர். இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடந்தது. இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், நெல்லை மாநகர துணை கமிஷனர் சுகுணாசிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=648", "date_download": "2018-06-20T19:02:10Z", "digest": "sha1:5A6D6RB73MIIW5TSS4BHLUXHWTVCRQIU", "length": 35622, "nlines": 149, "source_domain": "maalan.co.in", "title": " முக்கியமான 3 வார்த்தைகள் | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nநேற்றுப் போல இருக்கிறது, அமெரிக்காவின் தென்கோடி மூலையில் உள்ள இந்த சின்னஞ் சிறிய நகரில் வந்து இறங்கியது. அப்போது இரவு எட்டு மணி. ஆனாலும் ஆகஸ்ட் மாதத்து சூரியன் அடிவானில் ஆரஞ்சுப்பழம் போலப் பொலிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அது ஒரு விநோதமான அனுபவம்.\nஅதற்கப்புறம் எத்தனையோ விநோதங்கள், அனுபவங்கள், சம்பவங்கள். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று ஊருக்குப் புறப்படுகிறத நேரத்தில், ஒரு கேள்வியை மனது அலசிக் கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவிடம் இருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nஅகில உலக அரசியலில் அது செலுத்துகிற ஆதிக்கமா விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், விரும்பியதை அடைவதில் முனைப்புக் காட்டுகிற மூர்க்கமா விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், விரும்பியதை அடைவதில் முனைப்புக் காட்டுகிற மூர்க்கமா பிரம்மாண்டமாகக் கனவு காணவும், கண்ட கனவை மெய்ப்படுத்திக் காட்டவும் (உதாரணம் : நிலவில் கால் வைப்பது) வல்ல அதன் ஆளுமையா பிரம்மாண்டமாகக் கனவு காணவும், கண்ட கனவை மெய்ப்படுத்திக் காட்டவும் (உதாரணம் : நிலவில் கால் வைப்பது) வல்ல அதன் ஆளுமையா வேண்டாத பொருளைக்கூட விரும்பி வாங்கச் செய்கிற அதன் விளம்பர உத்திகளா\n இந்தியா கற்றுக் கொள்ளவேண்டியது எது\nஅதனிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இல்லை. மூன்று வார்த்தைகள். மூன்றே வார்த்தைகள். அதைக் கற்றுக் கொள்வது கடினம் இல்லை. ஆனால் முழு மனதோடு அந்த மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்திப் பழக வேண்டும். உதட்டின் ஒலியாக இல்லாமல் உள்ளத்தின் குரலாக பயன்படுத்த கற்க வேண்டும். ஒப்புக்குச் சொல்லாமல் உபசாரத்திற்கு அல்லாமல் உணர்ந்து சொன்னால் அங்கே இந்தியாவில் அற்புதங்கள் நிகழும். ஆளுமை, கௌரவம், மரியாதை எல்லாம் தானாகவே வரும்.\nஅந்த வார்த்தைகள் இவைதான்: மே ஐ ஹெல்ப் யூ (உங்களுக்கு நான் உதவ முடியுமா ) ஐ டோன்ட் நோ, (எனக்குத் தெரியவில்லை) ஸாரி (வருந்துகிறேன்.)\nஇங்கு எந்த அலுவலகத்துக்குள் நுழைந்தாலும் நீங்கள் முதலில் கேட்கிற வார்த்தை நான் உங்களுக்கு உதவ முடியுமா என்பதாகத்தான் இருக்கும். பேராசிரியர்கள், துறைத் தலைவர்களில் இருந்து பலசரக்குக் கடையில் பில் போடுகிற பெண்மணி வரைக்கும் எல்லோரும் பயன்படுத்துகிற தாரக மந்திரம் இது. ஓர் அலுவலகத்திற்குப் போகும்போது நீங்கள் யார், என்ன பெயர், எங்கிருந்து வருகிறீர்கள், யாரைப் பார்க்க வேண்டும் என்ன விஷயம் என்று எத்தனையோ விதங்களில் ஆயிரம் கேள்விகளோடு உங்களை வரவேற்க முடியும். ஆனால் அமெரிக்கர்கள் கேட்கிற கேள்வி, “நான் உங்களுக்கு உதவ முடியுமா\nஏதோ உபசாரத்திற்காக சொல்லுகிற வார்த்தை அல்ல இது. நிஜமான பேச்சு. நான் இங்க வந்த புதிதில் என் படிப்பு தொடர்பாக ஒரு புலனாய்வு (Investigate reporting) மேற்கொள்ள வேண்டியிருந்தது. நான் ஆராய வேண்டியது படி இர்பி என்ற அதிகாரியைப் பற்றி அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி. அவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்க வேண்டும். என்று, எங்கு பிறந்தார், படித்தார், திருமணம் ஆனவரா, எத்தனை முறை, விவாகரத்து உண்டா, சொத்து என்னென்ன, அவை எங்கே இருக்கின்றன, வரி கட்டுகிறாரா, வருட வருமானம் எவ்வளவு, அவரது வருமானத்திற்குள் வாங்கக் கூடிய சொத்துக்கள்தானா, தேர்தல் நிதியாக எவ்வளவு திரட்டினார், அதை எப்படி செலவழித்தார் என்பது போன்ற விவரங்களைச் சேகரிக்க வேண்டும். இந்தப் புலனாய்வுக்கு ஒரு கண்டிப்பான நிபந்தனை; நான் இந்த அதிகாரியை நேரில் சந்திக்கக்கூடாது. போனில்கூட விசாரிக்கக்கூடாது. பல்வேறு அலுவலகங் களில் இருக்கக்கூடிய ஆவணங்களில் இருந்து அவற்றைத் திரட்ட வேண்டும்.\nநான் ஊருக்குப் புதிது. இந்த ஊரில் கிழக்கு மேற்கு தெரியாது. அன்னியன். இத்துடன் நான் யாரைப் பற்றி விசாரிக்க வேண்டுமோ அவர்தான் இந்த ஆவணங்களுக்குப் பொறுப்பான அதிகாரி.\nஇந்த மாதிரி ஒரு சூழ்நிலை நம் நாட்டில் இருந்தால் என்ன நடக்கும் ஆவணங்கள் இருக்கின்ற அலுவலகத்திற்குள் நுழைந்து அந்த மேலதிகாரியின் பெயரைச் சொல்லி அவர் சம்பந்தப்பட்ட கோப்புகளைப் பார்க்க முடியுமா, என்று கேட்டால், நீ யார், என்ன என்��ு ஆயிரம் கேள்விகளை அடுக்குவார்கள். அல்லது திசை திருப்பி அலைய விடலாம். அல்லது அது எதுவுமே இங்கு இல்லை என்று சாதிக்கலாம். அரசியல்வாதி சம்பந்தப்பட்டது என்பதால் அதட்டி உருட்டி கைகளை ஓங்கலாம். அல்லது அன்பளிப்பு கேட்டு கையை நீட்டலாம்.\nவேறு யாருடைய ஆவணங்களை அல்ல, நம்முடைய சொத்துக்கு வில்லங்க சர்டிபிகேட் வாங்க, வரி பாக்கி எதுவுமில்லை என்று சர்டிபிக்கேட் வாங்க, என்.ஓ.சி என்ற நோ அப்ஜக்ஷன் வாங்க, ஜாதிச் சான்றிதழ் வாங்க நாம் எல்லோருமே ஏதேனும் ஒரு முறையாவது சிக்கல்களையும் சங்கடங் களையும் இழுத்தடிப்புகளையும் சந்தித்திருக்கிறோம்.\n அலுவலகத்திற்குள் போனேன். அரசு அலுவலகம்தானா என்று சந்தேகம் எழுப்புகிற விதத்தில் படுசுத்தமாக இருந்தது. தகவல் என்று போர்டு போட்டிருந்த இடத்தில் ஓர் இளம் பெண். ‘உங்களுக்கு நான் உதவு முடியுமா’ என்று கேட்டாள்.\n“படி இர்பியின் கோப்புகளைப் பார்க்க முடியுமா” என்று கேட்டேன். “ஓ தாராளமாக” என்று கேட்டேன். “ஓ தாராளமாக” என்றாள் ஒரு முறுவலுடன். “உங்களுக்கு கம்ப்யூட்டரை இயக்கத் தெரியுமா” என்றாள் ஒரு முறுவலுடன். “உங்களுக்கு கம்ப்யூட்டரை இயக்கத் தெரியுமா” என்று கேட்டாள். “சுமாராகத் தெரியும்” என்றேன். “என்னுடன் வாருங்கள்” என்று அந்த அலுவலகத்தின் கீழ்த்தளத்திற்கு அழைத்துக்கொண்டு போனாள். அங்கு ஒரு ஆறு ஏழு கம்ப்யூட்டர், இரண்டு மூன்று பிரிண்டர்கள் இருந்தன. அவற்றை உட்கார்ந்து இயக்குமளவுக்கு வசதியாக நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன.\n“இந்தக் கம்ப்யூட்டர்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்றும் அவசரமில்லை. உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அத்தனை நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். இலவசம். ஏதாவது உதவி தேவைப் பட்டால் இந்த போனில் இண்டர் காமில் கூப்பிடுங்கள். என்னுடைய பெயர் சூசனா பாக்கிங். நீங்கள் சூசனா என்றோ சூபூ என்றோ கூப்பிடலாம்.” என்றாள்.\nஇன்னொரு அலுவலகம், சொத்து சம்பந்தமான பத்திரங்களைப் பார்வையிட வேண்டியிருந்தது. அங்கே ஒரு இளைஞன் ஜான் டூரான்ஸ் என்று பெயர். அங்கேயும் “உங்களுக்கு உதவ முடியுமா” நீங்கள் எந்தப் பத்திரத்தை வேண்டுமானாலும் பார்வையிடலாம். வேண்டுமானால் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளலாம். முதல் மூன்று பக்கங்கள் இலவசம். அதற்குமேல் என்றால் ஒரு பக்கத்திற்கு ஐந்து சதம். என்ன உதவி வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்” என்று உறுதிமொழி. இதைச் சொல்லிவிட்டு நகர்ந்த ஜான், பத்து அடி போவதற்கு ஏதோ ஞாபகம் வந்தவனாகத் திரும்பி வந்தான். 1968க்கு முந்தைய பத்திரங்கள் உங்களுக்குத் தேவைப்படுமா என்றான். “இருக்கலாம் ஏன்” என்றேன். “68-க்கு முந்தைய பத்திரங்களை மைக்ரோ பிலிம் பண்ணி வைக்கவில்லை. உங்களுக்குத் தேவைப்பட்டால் ஒரிஜினலையே பார்க்கலாம். ஆனால் அவை கீழே பாதாள அறையில் இருக்கின்றன” என்று சொல்லிவிட்டுப் போனான்.\nஇது ஏதோ அரசாங்க அலுவலகத்தில் மட்டும் என்றில்லை. பலசரக்குக் கடையில், பல்கலைக்கழக நூலகத்தில், பாங்கில், போஸ்ட் ஆபீசில் உங்கே போனாலும், என்னுடைய நண்பர் ஒருவர், பிலிம் ரோலைக் கழுவி பிரிண்ட் போடக் கொடுத்தார். ஸ்டூடியோக்காரர்களால் சொன்ன தேதியில் டெலிவரி கொடுக்க முடியவில்லை. ஒரு நாள் தாமதமாகிவிட்டது. “பணம் கொடுக்க வேண்டாம். இலவசம்” என்று சொல்லி விட்டார்கள். தவறுதலாக எதிர்த்திசையில் போகிற பஸ்ஸில் ஏறிவிட்டேன். என்னுடைய தவறுக்கு டிரைவர் மன்னிப்புக் கேட்டார். இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட தபால், கனமான கவரில் போட்டு அனுப்பப்படாததால் கவர் கிழிந்து வந்தது. கூடவே தபால் துறையினரிடம் இருந்து ஒரு கடிதம். “உங்கள் கடிதம் உங்களுக்கு மிக முக்கியமானது என்று தெரியும் அதைக் கிழிந்த நிலையில் டெலிவரி செய்ய வேண்டியிருப்பதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.”\n நல்ல பேர் வாங்குவதற்காகப் போடுகிற நாடகமா நுகர்வோர் விழிப்புணர்வு பரவலாக இருப்பதால் ஏற்பட்டுள்ள நிர்பந்தமா நுகர்வோர் விழிப்புணர்வு பரவலாக இருப்பதால் ஏற்பட்டுள்ள நிர்பந்தமா சட்டத்தின் கட்டாயமா இல்லை. அதெல்லாம் இல்லை. நாடகம் நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடிக்காது. நிர்பந்தம் என்றால் அது ஒப்புக்கு கடமைக்கு என்று உணர்வுபூர்வமான ஈடுபாடு இல்லாமல் இருக்கும். சட்டம் என்றிருந்தால் அதற்கு ஓட்டையும் இருக்கும். இது இயல்பு. உடம்பிலேயே ஊறிப்போன சுபாவம். பிறவிக் குணம்.\nவந்து இறங்கி நான்கு நாட்கள் ஆகியிருக்கும். தங்குவதற்கு இடம் பிடித்து மூட்டைகளைப் பிரித்து அடுக்கியாயிற்று. தனிக்குடித்தனம். அதாவது தன்னந்தனியனாக ஒற்றை ஆளாகத் தனிமையில் வசிக்கின்ற வாழ்க்கை. பால் ஸ்மியாக் என்ற பேராசிரியர் ஒருவரோடு ப��சிக் கொண்டிருந்தேன். “என்ன வீடு பிடித்து செட்டில் ஆகியாச்சா” என்றார் “ம்” என்றேன். “பொழுதெல்லாம் எப்படிப் போகிறது” என்றார். “ஏதோ, போகிறது’ என்றேன். “என்ன அலுப்பு அதற்குள்” என்றார். “இல்லை. என்னடைய அறையில் என்னுடைய குரலைத் தவிர வேறு மனிதக் குரலே கிடையாது. எனக்கு நானேவா பேசிக் கொள்ள முடியும்” என்றார் “ம்” என்றேன். “பொழுதெல்லாம் எப்படிப் போகிறது” என்றார். “ஏதோ, போகிறது’ என்றேன். “என்ன அலுப்பு அதற்குள்” என்றார். “இல்லை. என்னடைய அறையில் என்னுடைய குரலைத் தவிர வேறு மனிதக் குரலே கிடையாது. எனக்கு நானேவா பேசிக் கொள்ள முடியும் இன்னும் கொஞ்ச நாளில் அப்படி நடந்தாலும் கூட ஆச்சரியமில்லை” என்றேன். அவர் பெரிதாகச் சிரித்தார். “ஹேய், டேக் இட் ஈஸி” என்றார்.\nஅத்தோடு முடிந்தது என்று நினைத்தேன். அந்த ஞாயிற்றுக்கிழமை அவர் அறைக்கு வந்து கதவைத் தட்டுகிறார். கையில் ஒரு சிறிய டி.வி. “இங்கே இருக்கட்டும். நீங்கள் ஊருக்குப் போகும்போது திருப்பிக்கொடுத்தால் போதும். உங்களுக்கும் பொழுது போக வேண்டுமில்லையா\nஒரு நிமிடம் அப்படியே நெகிழ்ந்துவிட்டேன். இத்தனைக்கும் அவர் என் துறைப் பேராசிரியர் அல்ல. எனது கல்லூரிதான். ஆனால் ஒலிபரப்புத் துறையின் தலைவர். நான் Print Journalism என்று சொல்லப்படும் இதழியில் பிரிவைச் சேர்ந்தவன். இங்கு வரும்முன் எனக்கு அவரைத் தெரியாது. வந்த பின்னும் கல்லூரி வராந்தாவில் மாடிப்படியில் எதிர் எதிரே சந்திக்கும்போது “ஹாய்” சொல்கிற அளவுக்குத்தான் பழக்கம். அவருக்கு வீடு தேடிவந்து உதவ வேண்டும் என்று என்ன நிர்பந்தம்.\nஇன்னொரு பேராசிரியர். இவர் வேறு கல்லூரியைச் சேர்ந்தவர். (பல்கலைக் கழகத்திற்குள்ளேயே வெவ்வேறு கல்லூரிகள், இதழியல், பொறியில், மருத்துவம், ஆசிரியப் பயிற்சி, கலைகள் என்று இப்படி 12 கல்லூரிகள். ஒவ்வொரு கல்லூரிக்குள்ளும் பல துறைகள்) டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வருகிறது இல்லையா, இங்கு அதற்கு ஒரு மாதம் முன்பு Thanks giving என்று ஒரு பண்டிகை ஆண்டவனுக்கு நன்றி செலுத்தும் நாள். ஆனால் அமெரிக்காவில் அது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகக்கூடி, பேசிச் சிரித்து, உண்டு, மகிழ்கிற நாள். அந்த ஒரு நாளுக்காக பல்லாயிரக் கணக்கான மைல்கள் பயணம் செய்து வந்து கூடுகிற குடும்பங்கள் உண்டு.\nஇந்தப் பேராசிரியர் எனக்கு போன் செ���்தார். “குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் இந்தியாவிற்குப் போக முடியாது. எங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள்.” அன்று காலை மறக்காமல் மகனிடம் கார் கொடுத்து அனுப்பி, வீட்டிற்கு அழைத்துக் கொண்டார். சாப்பாட்டு வேளை வந்தது. அந்த வீட்டு அம்மா பைபிளில் இருந்து இறைவனுக்கு நன்றி செலுத்தும் வாசம் ஒன்றைப் படித்தார். அதற்குப் பிறகு பேராசிரியர் ஒரு கவிதைப் புத்தகத்தில் இருந்து கவிதை ஒன்றைப் படித்தார். சாப்பாடு வந்தது. என்னம்மா வான்கோழியைக் காணோம் என்று பையன் கேட்டான். Thanks giving நாளன்று வான்கோழிக் கறி சாப்பிடுவது என்பது தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயம். “மாலன் மாமிசம் சாப்பிட மாட்டார். அவர் வீட்டிற்கு வந்திருக்கும் வேளை அவரை விட்டுவிட்டு நாம் சாப்பிடுவது சரியில்லை. எனவே இன்று வெஜிடேரியன் சாப்பாடுதான்” என்றார் அவர்.\nஎன் வீட்டிற்கு பண்டிகை நாளன்று மாமிசம் சாப்பிடுகிற விருந்தாளி வந்தால் நான் மாமிசம் சாப்பிடுவேனா என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். அவர்களது அன்பின் பரிமாணம் புரிந்தது.\nஇவ்வளவு சொல்லும்போது இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும். உதவி செய்யட்டுமா என்று கேட்கிற அமெரிக்கர்களிடம் அவர்களால் முடியாத ஒன்றைக் கேட்கிறீர்கள் என்றால் அடுத்த வினாடியே அவர்கள், “ஸாரி, என்னால் முடியாது” என்று சொல்வதற்கும் தயங்க மாட்டார்கள். முடிந்ததை முடியாது என்று சொல்லித் தட்டிக் கழிக்கும் சுபாவமோ, முடியாததை முடியும் என்று சொல்லி ஏமாற்றுகிற போலி கௌரவமோ அவர்களிடம் கிடையாது.\nமுடியாததை முடியாது என்று சொல்வதைப் போலத் தெரியாததைத் தெரியாது என்று சொல்லவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். வகுப்பறையில் பகிரங்கமாக எல்லா மாணவர்கள் எதிரிலும், தெரியாத ஒரு விஷயம் பற்றிப் பேச்சு வந்தால் எனக்குத் தெரியாது என்று தைரியமாகப் பேராசிரியர் சொல்லுவார்.\nவிலாசத்தைக் கையில் வைத்துக்கொண்டு கே.கே.நகரில் வீடு எங்கே என்று தேடுகிறார் ஒருவர். நமக்கு இடம் தெரியாது. அவரது துரதிர்ஷ்டம் நம்மிடம் வந்து விசாரிக்கிறார். நேர் எதிர்திசையை காண்பித்து சுற்றிவிட்டாலும் விடுவோமே தவிர, தெரியாது என்று சொல்லுவோமா, தெரியாது என்று சொல்லுவது தலைகுனிவான விஷயம் அல்லவா\nசுருக்கமாகச் சொன்னால், அமெரிக்காவின் மக்கள் நேசம் மிகுந்தவர்கள். சிநேகபூர்வமானவர்கள். அவர்களுக்கும் ஆயிரம் துயரம், பிரச்சினை, சிக்கல், அவற்றையும் மீறி நிஜமாக அன்பு செலுத்துகிறார்கள்.\nஆனால், அமெரிக்காவில் உள்ள அமைப்பு, சிஸ்டம் என்று சொல்கிறோமே அது அவர்களுக்கும் நல்லது செய்யவில்லை. உலகத்திற்கும் நல்லது செய்யவில்லை. பலமுனைகளில் அது தோற்றிருக்கிறது. பல விதங்களில் அது தீங்கானது. அதில் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் திருப்தியின்மை.\nஎன்றாலும் அமெரிக்க மக்களைத் துப்பாக்கிப் பிரியர்களாக, அமெரிக்கப் பெண்களைக் காம வெறியர்களாக, அமெரிக்க குடும்பங்களை, அன்பற்றுச் சிதறிப்போனவையாக மீடியா சித்தரித்து வந்திருக்கிறது. அமெரிக்க அமைப்பு முறை வளம் தரக்கூடியது. பலம் பொருந்தியது என்றும் அவை சித்தரிக்கின்றன.\nஇந்த இரண்டு சித்தரிப்புகளுமே பொய், அல்லது மிகை என்பது என் அனுபவம்.\nஉண்மையைக் கண்டுகொள்ள, உனக்குச் சொல்ல, உதவிய இன்னொருவர் – சரியாகச் சொல்வதனால் இன்னொன்று – இருக்கிறது / இருக்கிறார். அது ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கும் ரோட்டரி அறக்கட்டளை என்ற சர்வதேச அமைப்பு. அவர்கள்தான் எனக்கு இந்த ஸ்காலர்ஷிப் கொடுத்து உதவியது. அதன் மூலம் கிடைத்த அனுபவங்கள், அவை சொல்லிய உண்மைகள் ஆகியவற்றைத்தான் எனக்குப் பிரியமான உன்னிடம் பகிர்ந்துகொண்டேன்.\nஅவர்களுக்கு நன்றி சொல்லும் கடமை எனக்கும் – ஒரு வகையில் உனக்கும் – உண்டு.\nஅமெரிக்கர்கள் சொல்வதைப்போல, அடிமனத்தின் ஆழத்தில் இருந்து.\n3 thoughts on “முக்கியமான 3 வார்த்தைகள்”\nகார்த்திகேயன் வையாபுரி May 27, 2013 at 1:52 pm\nஇங்கே தமிழன் கேள்வி பதில்களையும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.\nசெய்யலாம் கார்த்திகேயன். ஆனால் அதன் பிரதிகள் என்னிடம் இல்லை. உங்களிடம் இருந்து நீங்கள் எனக்கு அனுப்பி வைத்தால் மகிழ்வேன். நன்றி உடையவனாவேன்\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/education/item/402-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-20T18:41:35Z", "digest": "sha1:5XT6OR76OWSO4QJDZTDDPSXNXLKDPZV5", "length": 12425, "nlines": 147, "source_domain": "samooganeethi.org", "title": "இந்தியக் கல்வியின் நி���ை?", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇந்தியக் கல்வி அமைப்பும் கொள்கையும் விதிகளும் மேல் வர்க்க சாதியினரால் அவர்களது நலனுக்காகவும் அவர்களது ஆதிக்கம் தொடர்வதற்காகவும் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான குழந்தைகளின் இழப்புக்காக, அவர்களை ஒதுக்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கூட மிகப் பெரும்பாலான பள்ளிகள், அனைத்து வர்க்க சாதிக் குழந்தைகள் ஒன்றாகக் கற்கும் பொதுப் பள்ளிகளாகத்தான் இருந்தன. அவற்றில் கற்று வெளிவந்த மாணவர் முன் ஒரு சம தளம் இருந்தது. அடித்தட்டு மாணவர்களும் வசதி படைத்தவருடன் சமமாகப் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 70-களின் இறுதியில் தனியார் பள்ளிகள் வளரத் தொடங்கி, பல்கிப் பெருகி, இன்று கல்வியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதற்கு முக்கிய காரணம் ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்வியே தரமானது, தமிழ் வழிக் கல்வி தரமும் தகுதியும் அற்றது என்ற எண்ணம் பொது மக்களுடைய மனங்களில் ஏற்படுத்தப்பட்டதுதான். ஆங்கில வழிக் கல்வியைச் சிறப்பாகக் கற்று, அதில் முதன்மை பெற்று, அதன் வழியே போட்டி உலகில் வெற்றிகளைத் தட்டிக்கொண்டு போவது யாருக்கு இயலும் வசதி படைத்தவர்களுக்கு, ஆங்கிலம் சரளமாக வீட்டில் புழங்கும் சூழல் உடையோருக்கு, கல்விப் பாரம்பரியம் கொண்ட சாதிகளுக்குத்தான் இயலும். மற்றவர்களுக்கு எப்படி சாத்தியமாகும் வசதி படைத்தவர்களுக்கு, ஆங்கிலம் சரளமாக வீட்டில் புழங்கும் சூழல் உடையோருக்கு, கல்விப் பாரம்பரியம் கொண்ட சாதிகளுக்குத்தான் இயலும். மற்றவர்களுக்கு எப்படி சாத்தியமாகும் மேலும் புற்றீசலாகப் புறப்பட்டிருக்கும் இந்த தனியார் பள்ளிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்கள் யார் மேலும் புற்றீசலாகப் புறப்பட்டிருக்கும் இந்த தனியார் பள்ளிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்கள் யார் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு கசக்கிப் பிழியப்படும் பெண்கள் பட்டாளம். இவர்கள் அனைவருமே தமிழ் வழியில் கற்றவர்கள். சொல் புரியாத, பொருள் புரியாத, உச்சரிப்புத் தெரியாத ஓர் ஆங்கிலக் கல்விதான் இவர்கள் கற்றுத் தருவது. ��னப்பாடமே கல்வியென்ற சீரழிவைத்தான் இவர்கள் கற்றுத் தருகிறார்கள்.\nதமிழ் வழிக் கல்வியென்றால், அதில் திறன் பெறுவது அனைவருக்கும் இயலும். ஆங்கில வழி என்றால், மேலே சொன்ன மேல் தட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயலும். இப்படி பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிராக இருப்பவை பல தரப்பட்ட பள்ளிகளும், ஆங்கில வழிக் கல்வியும் மட்டுமல்ல. கல்வி அமைப்பின் ஒவ்வொரு இழையிலும் பாகுபடுத்தல் பின்னிப் பிணைந்திருக்கிறது. இப்படிச் சொல்லும்போது, ஏதோ ஆதிக்க வர்க்க சாதியினர் ரகசியமாகக் கூடி, ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி, படிப்படியாக நிறைவேற்றுகின்றனர் என்பது அல்ல பொருள். ஓர் அரசியல்வாதி இவ்வுண்மையை மறைவின்றிச் சொல்கிறார், “இந்தியாவில் யார் அரசு அமைப்பது என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்த அரசு என்ன செய்யும் என்பதை ஆதிக்க சக்திகள் முடிவுசெய்கின்றன.” இதற்கு மாற்றினைத் தோற்றுவிக்கும் பூகம்ப சக்தி இந்திய ஜனநாயகத்துக்கு இருக்கிறதா\n- வே. வசந்தி தேவி, கல்வியாளர்,\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஇந்தியாவில் பொது சுகாதாரம் பல நூறு குழந்தைகளை பலிவாங்கி…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanvaasi.blogspot.com/2014/07/", "date_download": "2018-06-20T18:30:59Z", "digest": "sha1:MW4MAYHCAW7PRT3DABB75X5KY4IXDIAP", "length": 26634, "nlines": 510, "source_domain": "vaanvaasi.blogspot.com", "title": "July 2014", "raw_content": "\nகலம்பகம் தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று கலம்பகம், கலம்பகம் என்றால் ‘கலவை’ என்று ஒரு பொருள் உண்டு. ...\nநவகிரகங்கள் நம்முடைய இந்து தர்மப்படி, நாம் உருவாக்கும் சட்ட திட்டத்திற்கு நாமே கட்டுப்பட வேண்டும். அதாவது இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம்...\nநாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள் 1. பக்க விளைவுகள் இல்லாதது. 2. எளிய முறையில் அமைவது. 3. அதிகப் பொருட் செலவில்ல��தது. 4. ஆங்கில...\nகவிதைச் சுவை நந்திக் கலம்பகம் சொற்சுவையும் பொருட்சுவையும் கற்பனை வளமும் மிக்கது. ‘ஊசல்’, மகளிர் மன்னனின் சிறப்பைப் பாடி ஊஞ்சல் ஆடுவது பற்...\nமனிதன் தனக்கு வரும் நோய்களை மட்டுமல்லாமல் தான் வளர்த்து வரும் வீட்டு விலங்குகளான ஆடு, மாடு, போன்றவற்றிற்கு வரும் நோய்களையும் எதிர் கொள்ள...\nநாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள் நாட்டுப்புற ஆய்வாளர்கள் பலர் நாட்டுப்புற மருத்துவ வகைகளை அவரவர் வாழும் நாட்டில் வழங்கும் சூழல்களுக்கே...\nசித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன் பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப் பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை தருநாதன் நம்குருநா தன். ...\n1. சிவவாக்கியர் பாடல் சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை தரப்படுவதுண்டு, காரணம், இவர் ...\nகி.பி. 6 ஆம் நூற்றாண்டில் சமூகத்தில் நிலவிய வறுமைச் சூழல் தீராத நிலையில் தெய்வ நம்பிக்கைதான் மக்களுக்கு ஏற்றது என்ற கருத்து உருவாயிற்று. அது...\n1. களிற்றியாணை நிரை 0 கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்; நுதலது இமையா நா...\nகந்த குரு கவசம் (1)\nகாகபுசுண்டர் ஞானம் 80 (1)\nஞானச் சித்தர் பாடல் (1)\nஞானம் - வால்மீகர் (3)\nதன்னை அறிந்தவன் ஞானி (1)\nதீபம் ஏற்றும் முறை (1)\nபிரபஞ்ச சக்திகளில் நான்கு (1)\nமன மாற்றம் அடைய (1)\nயோக வழியை 2011 (1)\nயோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33)\n\"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்\nஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்\"\nதிரு. செல்வம் தாசில்தார் நகர்\nதிரு ரமேஷ் குமார் - மதுரை\nChoose category Sivachithar (1) அகநானுறு (1) அடிப்படை நெறி (1) அதிகாலை (1) அப்பர் (1) அலை (1) அறவழியின் சிறப்பு (1) ஆணவம் (1) ஆத்மா (2) ஆலய தரிசனம் (1) ஆன்மீக வழிகள் (2) ஆன்மீகம் (2) இதழ்கள் (1) இரண்டு கண்கள் (1) இல்லறம் நல்லறம் (1) இறைவன் (2) இறைவன் படைப்புகள் (2) இறைவன் கோயில் (2) உடல் கூறுகள் (1) உண்மை உணர்ந்தவன் (1) உருத்திராட்சம் (1) உலகம் (1) ஏழு (1) ஐம்பத்தோர் எழுத்து (1) ஐயப்பன் (1) ஒளவையார் (5) ஒன்றே தெய்வம் (1) ஓம் (6) ஔவையார் (1) கடவுள் (2) கடவுள் பக்தி (1) கண்ணிகள் (2) கந்த குரு கவசம் (1) கந்த சஷ்டி (4) கந்தர் அனுபூதி (1) காகபுசுண்டர் ஞானம் 80 (1) காப்பியங்களும் புராணங்களும் (2) காயத்ரி (1) கார்த்திகை மாதம் (1) காலக் கணக்கீடு (1) குருவின் அவசியம் (1) கேதாரகௌரி விரதம் (1) கேதாரேஸ்வர விரதம் (1) கேள்���ி ---பதில் (1) சக்தி நிலை (1) சி (1) சித்த அறநெறிகள் (1) சித்த யோகநெறிகள் (1) சித்தர் (2) சித்தர்களின் காலமும் (1) சித்தர்கள்.. (2) சித்தாந்தம் (1) சித்தி பெற்றவர் (1) சிவ மந்திரங்கள் (1) சிவ விரதம் (1) சிவகுரு (2) சிவசித்தர் (1) சிவசித்தர் வாசி (1) சிவசித்தன் (2) சிவபுராணம் (4) சிவபெருமான் (16) சிவபோகசாரம் (1) சிவவாக்கியர் பாடல் (1) சிவன் (5) சிவன்கண் (1) சுந்தரமூர்த்தி (1) சும்மா இரு (1) சைவ இலக்கியங்கள் (5) சொற்கள் (2) சோமவார விரதம் (1) ஞானகுரு (2) ஞானச் சித்தர் பாடல் (1) ஞானம் (1) ஞானம் - வால்மீகர் (3) தமிழில் காப்பியங்கள் (2) தமிழ் எண் (2) தன்னை அறிந்தவன் ஞானி (1) தாய் மூகாம்பிகை (1) திருஞானசம்பந்தமூர்த்தி (1) திருநாவுக்கரசு (1) திருநீறு (3) திருப்பாவை (1) திருமந்திரம் (6) திருமாலின் தசாவதாரம் (1) திருமுறைகள் (2) திருமூலர் (4) திருவாசகம் (2) தீட்சைகள் (1) தீபம் ஏற்றும் முறை (1) துளசி (1) தேங்காய் (1) தேவாரம் (2) ந (1) நந்தி (1) நந்திக் கலம்பகம் (1) நந்திக்கலம்பகம் (1) நம்பிக்கை (1) நவகிரகங்கள் (1) நாட்டுப்புற மருத்துவம் (4) நாத்திகத்தன்மை (1) நால்வரும் (1) நூறு யோசனை (1) பகுத்தறிவு (1) பக்தனின் பெருமை (1) பக்தி இயக்கம் (1) பஞ்ச புராணம் (1) பஞ்சகவ்வியம் (1) பஞ்சாங்கம் (1) பஞ்சாமிர்தம் (1) பட்டினத்தார் (1) பட்டினத்தார் பாடல் (1) பத்தாம் திருமுறை (1) பழமொழிகள் (1) பாம்பன் ஸ்வாமிகள் (1) பிரணவம் (3) பிரதோச வரலாறு (1) பிரதோச விரதம் (1) பிரதோஷம் (1) பிரபஞ்ச சக்திகளில் நான்கு (1) பிரம்மோத்தர காண்டம் (2) பிரவணம் (1) பிராணன் (1) பெரிய ஞானக்கோவை (2) பைரவர் (1) பொங்கல் (4) ம (1) மந்திரங்களும் பலன்களும் (1) மந்திரங்களும் பலன்களும்: (2) மந்திரம் (2) மன மாற்றம் அடைய (1) மாயை (1) மூன்று கடன்கள் (1) யோக வழி (1) யோக வழி 2011 (3) யோக வழியை 2011 (1) யோகா கற்றவர்கள் (28) யோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33) யோகாசனம் (2) யோகி நிலை (1) வ ய (1) வரலாறு (1) வழிபடும் முறை (1) வழிபாடு (2) வாசியால் இறப்பவர் (1) விநாயகர் (2) விநாயகர் வழிபாடு (1) விபூதி (1) வீடுபேறு அடைந்தவர்கள் (1) வேதம் (2) வைகுண்ட ஏகாதசி (1) ஜோதி (1)\nவாசியோகக் கலை கற்பவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள்\nவாசியோகக் கலை செய்தவர்கள் பற்றி விவரம்\n‪Shree Vilvam Yoga - சதுரகிரி தவசிப்பாறை - 7\nஉயிரும் நம் கையில் வாசியும் நம் கையில் . . . . .என்றும் அன்புடன்...ஸ்ரீ வில்வம் யோகா சென்டர்\nசதுர கிரி சென்ற போது . . . . .\nஸ்ரீ வில்வம் - சிவசித்தர்\nகந்த குரு கவசம் (1)\nகாகபுசுண்டர் ஞானம் 80 (1)\nஞானச் சித்தர் பாடல் (1)\nஞானம் - வால்மீகர் (3)\nதன்னை அறிந்தவன் ஞானி (1)\nதீபம் ஏற்றும் முறை (1)\nபிரபஞ்ச சக்திகளில் நான்கு (1)\nமன மாற்றம் அடைய (1)\nயோக வழியை 2011 (1)\nயோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-06-20T19:30:17Z", "digest": "sha1:SITZQKVIV43TNSA6Y3YE4F56V7GVPLQN", "length": 10520, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "குற்றவாளியை நியாயப்படுத்தும் முதலமைச்சர் விக்கியின் வியாக்கியானம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nகுற்றவாளியை நியாயப்படுத்தும் முதலமைச்சர் விக்கியின் வியாக்கியானம்\n“சிறுவர் பாலியல் குற்றம்,கொலை,மோசடிமற்றும் நம்பிக்கைத் துரோகம் போன்ற குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமானந்தாவை நீங்கள் குருவாக வழிபட்டுவருவது சரியா”என்று வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த அவர்,“குற்றவாளியாகக் காணப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட ஒருவரை 2000ஆம் ஆண்டுகளாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா” என்று பதிலளித்திருப்பது உலகமெங்கும் வாழும் கிறிஸ்துவமக்களின் மனதை புண்படுத்தியுள்ளது.\nயேசுநாதரின் மதபோதனைகளை விரும்பாதவர்கள் அவர் மீது வீண் பழி சுமத்தினார்கள். யேசுநாதரின் போதனையை எதிர்த்தவர்களே அவரை தமது எதிரி என்றும், தமது மதக்கோட்பாடுகளுக்கு அடங்க மறுத்த குற்றவாளி என்றும் கூறி அவரை தாக்கினார்களேதவிர, கொலைகாரனான பிரேமானந்தாவை நியாயப்படுத்துவதற்கு முன்னுதாரணமாக இருக்கும் அளவுக்கு குற்றச் சாட்டுக்களுக்கு ஆளானவராக யேசுநாதர் ஒருபோதும் இருக்கவில்லை. ஆகையால்தான் யேசுநாதர் இன்றும் பல நூறுகோடி மக்களினால் நம்பிக்கையைப் பெற்றவராக வணங்கப்படுகின்றார்.\nபைபிளை படித்ததாகவும், கிறிஸ்துவத்தைப் படித்ததாகவும் அதற்காக பரிசுகள் பெற்றதாகவும் கூறும் முதலமைச்சர் விக்கிணேஸ்வரன், தான் படித்த பைபிளிலும், கிறிஸ்துவத்திலும் எந்த இடத்தில் குற்றவாளி பிரேமானந்தாவுக்கு நிகரான குற்றவாளியாக யேசுநாதர் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார் என்பதை எந்த அத்தியாயத்தில் படித்தார் என்பதை விளக்க���ேண்டும்.\nமுன்னாள் நீதியரசராக இருந்தவரான முதலமைச்சரின் கருத்தானது, இவர் எவ்வாறு ஒருகுற்றவாளியையும், ஒரு நிரபராதியையும் அடையாளம் கண்டிருப்பார் என்பதை சிந்திக்கவைக்கின்றது. யேசுநாதரை அவரது மத போதனைகளை ஏற்காதவர்களே அவர் மீதுகுற்றம் சுமத்தியதற்கும், முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் யேசுநாதரான பிரேமானந்தாவை, இந்திய மற்றும் இலங்கை நீதிமன்றங்கள் குற்றவாளியாகப் பார்த்ததும் எந்தவிதத்தில் சரிசமானமாக இருக்கமுடியும் என்ற கேள்வியை முதலமைச்சர் விக்கிணேஸ்வரனை நோக்கி கிறிஸ்தவ மக்கள் முன் வைத்தபோது அதற்கு பதிலளித்த முதலமைச்சர்,\nதனது கருத்து கிறிஸ்தவ மக்களின் மனங்களை புண்படுத்தியிருந்தால் அதற்காகநான் மனவருத்தம் அடைகின்றேன். என்று கூறும் அவர், தான் கூறியதை நியாயப்படுத்தியுமுள்ளார்.\nயேசுநாதர் குற்றமற்ற புனிதராக இருந்ததால்தான்; அவர் மனிதகுலத்திற்கு போதித்தது நியாயம் என்பதை நிரூபிப்பதற்காக மீண்டும் உயிர்த்து எழுந்தார். ஆனால் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் யேசுநாதரான குற்றவாளி பிரேமானந்தாவால் மீண்டும் உயிர்த்து எழுந்து வந்து நிரூபிக்கமுடியவில்லை என்பதைமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் சிந்தித்தறியவேண்டும்.\nயேசுநாதரைப் பற்றியும், கிறிஸ்துவின் வரலாறுபற்றியும் அறியாமல் முதலமைச்சர் கூறியிருக்கின்றார். என்ற வகையில் அவர் அறியாமல் செய்த பாவத்திற்காக கிறிஸ்துவின் மக்கள் மன்னிப்பார்களா\nவடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கை ...\nடக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன். விளையாட்டுத்துறையினரிடம் துரையப்பா விளையாட்டரங்கு கையளிப்பு\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூக பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் வழிதிறந்து விடவேண்டும் - புதிய பாத...\nமக்கள் தம் சொந்தக் கால்களில் நிமிர்ந்தெழ வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nவழிமுறைக்கு வந்தவர்கள் பொறிமுறைக்கு வரவில்லை - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்ம��றைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2011/04/india-tamilnadu-census-2011.html", "date_download": "2018-06-20T18:48:35Z", "digest": "sha1:7M7PZY6U6VEUEZSSIPZKSEWOO34FOIAI", "length": 7236, "nlines": 199, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்... பிர...\nஅண்ணா ஹஸாரேயின் குரல் மக்கள் குரல்\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1585", "date_download": "2018-06-20T18:39:51Z", "digest": "sha1:PCAXNPOXY5VE7DC2VBUTSU2WHWIFY6MU", "length": 4605, "nlines": 61, "source_domain": "www.tamilschool.ch", "title": "ரிசினோ மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > ரிசினோ மாநிலம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2018\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்\nசுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ��மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2010/06/", "date_download": "2018-06-20T18:51:58Z", "digest": "sha1:N6TSBAOU3HKF5HC4A5SU72PNQZ2ZWILU", "length": 62431, "nlines": 310, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: June 2010", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nமற்ற விடங்கர்களைப் பற்றி அறியும் முன்னர் தஞ்சைக் கோயிலின் விடங்கர் பற்றி ஒரு சிறு அறிமுகம். எனக்கும் இது இப்போத் தான் தெரிய வந்தது. ராஜராஜ சோழனின் சிவபக்தி ஈடு இணையற்றது. தன் தலையில் சூடிக்கொண்டிருந்த சோழநாட்டு மணிமகுடத்தை விடவும் அவன் பெரியதாய் மதித்தது ஈசன் திருவடி நீழலையே. எவருக்கும் வணங்கா அவன் சிரம் ஈசன் திருவடியில் தோய்ந்து பதிந்து காணப்படுவதில் பெரு மகிழ்ச்சியும், உவகையும் கொண்டான் அவன். குறிப்பாய்ச் சிதம்பரம் நடராஜாவிடம் பெரும் பக்தி பூண்டவன். தில்லை அந்தணர்களே பரம்பரை, பரம்பரையாகச் சோழ அரசர்களின் தலையில் மகுடம் சூட்டும் உரிமையைப் பெற்றிருந்தது மட்டும் இதன் காரணம் அல்ல. ஆடவல்லான் என அப்பர் ஸ்வாமிகள் அன்புடன் அழைத்த தில்லை நடராஜனின் ஆநந்தக் கூத்தில் மெய்மறந்தான் ராஜராஜன். வடநாட்டிலிருந்து வெற்றி கண்டு வந்த ராஜராஜன் தன் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்க விருப்பமின்றி, அனைத்துப் பெருமையையும், வெற்றியையும் ஈசனுக்கே அர்ப்பணித்துத் தஞ்சைப் பெருங்கோயிலை உருவாக்கினான்.\nஅங்கே எல்லாமே பெரிது பெரிதாக சிற்பங்கள். பெரிய நந்திகேஸ்வரர், பெரிய ஆவுடையார், பெரிய லிங்க பாணம், பெரிய கருவறைக் கோபுரம் சுற்றுப் பிராஹாரங்களிலும் ஈசனின் பல்வேறு வடிவங்களில் பெரிய சிற்பங்கள் அமைத்தான். அதோடு விமானத்தை இருநூறு அடிக்கு மேல் உயரமாய்க்கட்டி தக்ஷிணமேரு என்றும் பெயர் வைத்திருக்கிறான். உள்ளேயும் தக்ஷிண விடங்கர் என்ற பெயரில் ஒரு மூர்த்தம் உண்டு. சோமாஸ்கந்தர் தான் அவர். மூலஸ்தான மூர்த்தியான அருவுருவான லிங்கத்தின் பிரதிநிதிய��க அனைத்துச் சிவன் கோயில்களிலும் காணப்படும் சோமாஸ்கந்த மூர்த்திக்கு இந்தத் தஞ்சைப் பெருங்கோயிலில் தக்ஷிண விடங்கர் என்ற பெயர். என்ன குழப்பமா இருக்கா விடங்கர் என்றால் உளியால் செதுக்காத மூர்த்தத்தைத் தானே சொல்வார்கள் தஞ்சைக் கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உளியால் தானே செதுக்கி இருக்க முடியும்னு தோணுதா தஞ்சைக் கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உளியால் தானே செதுக்கி இருக்க முடியும்னு தோணுதா ஆம், உண்மைதான், இங்கே விடங்கர் உளியால் தான் செதுக்கப்பட்டிருக்கிறார். எனினும் விடங்கர் என்ற பெயரையே ராஜராஜன் இந்த மூர்த்தத்துக்கும் வைத்துள்ளான். பொதுவாய் விடங்கர் என்றாலே வீதி விடங்கரும், திருவாரூரும் தான் நினைவில் வரும். சப்த விடங்க ஸ்தலம் இருந்தாலும் பெருமையும், பெயரும் பெற்ற தலம் திருவாரூரே ஆகும். ஒரு காலத்தில் சோழநாட்டுத் தலைநகராமாகவும் இருந்து வந்தது. ஆகவே பழைய தலைநகரான திருவாரூரை நினைவு கூர மட்டுமின்றி, தன் குலத்து முன்னோர்களான மனுநீதிச் சோழனிலிருந்து திருவாரூரைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்த அனைத்துச் சோழ மன்னர்களின் நினைவாகவும் இங்கே உள்ள மூர்த்தத்துக்கும் விடங்கர் என்ற பெயரை ராஜ ராஜ சோழன் சூட்டியதாயத் தெரியவருகிறது. தியாகராஜாவை இப்படிப் பெருமைப் படுத்திய ராஜராஜன், நடராஜாவையும் பெருமைப் படுத்தி உள்ளான். இங்கே உள்ள நடராஜ மூர்த்தத்துக்கு “ஆடல்வல்லான்” என்றே பெயராகும். இந்தக் கோயிலின் ஆடவல்லானுக்காக வழிபாட்டில் ஏற்படுத்தப் பட்ட பல வகை உபசாரங்களில் ஆட்டமும், பாட்டமும் முக்கியமாக இருந்து வந்திருக்கிறது. அதிலே சாந்திக் கூத்து என்ற ஒன்றும் இருந்திருக்கிறது. அது என்ன என்று ஆராயப் போனால், உக்ரகாளியை அடக்கிய ஆடவல்லான், அவளைத் தோற்கடித்து, அவளுடைய உக்ரத்தை சாந்தப் படுத்தியதே சாந்திக்கூத்து என்ற பெயரில் வழங்கி வந்ததாய்த் தெரியவருகிறது. அது பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா\nஇந்த சாந்திக் கூத்தே தற்கால மலையாள நாட்டிய நாடக வகையான கதகளி ஆட்டத்தின் மூலம் என பரமாசாரியாள் அவர்கள் தெரிவிக்கிறார். இவை நாட்டியம் கலந்த நாடக வகையைச் சார்ந்தது என்றும் சொல்கிறார். நாட்டிய, நாடக வகைகள் சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என இருவகைப் பட்ட்து என்றும், விநோதக் கூத்தில் கொஞ்சம் ஹா���்யம், விநோதம், கலந்து பொம்மலாட்டம், கழைக்கூத்து, குடக்கூத்து(கரகாட்டம் போன்ற ஒரு வகை) இவை எல்லாமும் கொஞ்சம் வேடிக்கை, விளையாட்டு கலந்து ஆடப் பட்டதாயும், சாந்திக் கூத்து இவற்றிலிருந்து வித்தியாசப் பட்டதாயும் கூறுகின்றார். சாந்தி கூத்து நாலு வகைகள் என்று தெரிய வருகிறது. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா\nசொக்கம்: சுத்த நிருத்தம் என்று சொல்லப் படும் இதில் பாட்டுக்கு அபிநயமாக இல்லாமல் தில்லானா, ஜதிஸ்வரம் போன்ற அடவுகளைப் பிடித்து மனசை உயர்த்தும் வண்ணம் நளினமாய் உடலை வளைத்துக் கொண்டே அதற்கேற்றவாறு கை, கால்களையும் வளைத்துக் காட்டவேண்டும். இவற்றில் 108 கரணங்கள் உண்டெனத் தெரிய வருகிறது. அந்தக் கரணங்களை ஈசன் ஆடும் கோலத்தில் தஞ்சைப் பெருங்கோயிலின் கர்ப்பகிருஹத்தைப் பிரதக்ஷிணம் செய்யும் போது விமானத்தில் இரண்டாம் தளத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன. கூர்ந்து கவனிக்கவேண்டும், நாட்டிய சாஸ்திரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் 108 கரணங்களும் சொல்லப் பட்டிருக்கிறதாயும் தெரிய வருகிறது.\nஅடுத்து மெய்க்கூத்து: இதில் நாயகன், நாயகி பாவத்தில் இறைவனை வழிபடுவது பற்றியே சொல்லப் படும். ஜீவாத்மாவும், பரமாத்வாவும் ஐக்கியமாகும் பாவத்தில் பாடல்கள் அமைந்துள்ள தேவார, திருவாசகப் பாடல்களைக் கொண்டு அமைக்கப் படும்.\nமூன்றாவது அவிநயம்: கவனிக்கவும் அவிநயம். விநயம் என்றால் என்ன அர்த்தமோ அதற்கு மாற்று என இங்கே அர்த்தம் கொள்ளக் கூடாது. அபிநயமே, அவிநயமாக இங்கே ஓரெழுத்து மாற்றிச் சொல்லப் படுகிறது. நவரசங்களையும் அபிநயம் மூலம் வெளிப்படுத்திக் காட்டுவதும் இதன் கீழே வரும். பல்வேறு விதமான அபிநயங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.\nகடைசியாகச் சொல்லப் படுவது நாடகம்: ஒரு பெரிய கதையை எடுத்துக்கொண்டு அதை ஆடல், பாடல்கள், அபிநயங்கள் மூலம் நடித்துக் காட்டுவது. இவற்றில் சில உட்பிரிவுகள் உண்டு. சம்ஸ்கிருதத்தில் உள்ள பாடல்களுக்கு அபிநயித்துக்கொண்டு ஆடிப் பாடுவது ஆரியக் கூத்து எனவும், தமிழில் உள்ள பாடல்களுக்கு ஏற்ற கதையைத் தேர்ந்தெடுத்து ஆடுவது தமிழ்க்கூத்து எனவும் சொல்லப் பட்டது. இதிலே சாந்திக் கூத்து எங்கே இருந்து வந்தது ஈசனும், காளியும் எங்கே வந்தார்கள் ஈசனும், காளியும் எங்கே வந்தார்கள்\nமுசுகுந��தன் கதை அனைவருக்கும் தெரியும். ஏற்கெனவே என்னோட திருவாரூர்ப் பதிவிலே எழுதி இருக்கேன். சிறந்த சிவபக்தன் ஆன \"முசுகுந்தச் சக்கரவர்த்தி\" தேவேந்திரனுக்குத் தேவாசுர யுத்தத்தில் உதவி செய்தான். அதன் பலனாக அவனுக்குக் கிடைத்தவையே ஏழு விதமான நடராஜத் திருக்கோலங்கள். இவையே வேறுவிதமாயும் சொல்லப் படுகிறது. முசுகுந்தன் பூஜித்து வந்த நடராஜ மூர்த்தத்தைத் தேவேந்திரன் கவர்ந்து கொண்டு செல்ல, முசுகுந்தன் தேவேந்திரனுடன் போரிட்டு வென்றான். அவனின் நடராஜ மூர்த்தம் போலவே மற்றும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்து, முசுகுந்தனிடம் காட்டுகிறான் தேவேந்திரன். உன்னுடையது இவற்றில் எதுவோ நீயே பார்த்து எடுத்துச் செல் எனக் கூறுகிறான். இறை அருளால் சரியான மூர்த்தத்தைக் கண்டறிகிறான் முசுகுந்தன். அதுவே திருவாரூர் தியாகராஜா எனவும், மற்ற மூர்த்தங்களையும் முசுகுந்தனுக்கே தேவேந்திரன் அளித்தான் எனவும் அவை முறையே திருவாரூரைச் சுற்றி ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டதாயும் சொல்லப் படுகிறது.\nமுதலில் இந்தத் தியாகராஜா பற்றிய ஒரு விளக்கம். மஹாவிஷ்ணு பிள்ளை வரம் வேண்டி ஈசனைப் பிரார்த்திக்கிறார். அப்போது அவர் அம்மையையும் சேர்த்து நினையாமல் ஈசனை மட்டுமே வேண்டியதாகச் சொல்வார்கள். அம்மை அதற்காக மஹாவிஷ்ணுவைக் கோபித்ததாகவும், பின்னர் அம்மையோடு சேர்த்துத் தம் மருமகன் ஆன கார்த்திகேயனையும் சேர்த்து சோ+உமா+ஸ்கந்தனாக மனதுக்குள்ளாகவே ஆவிர்ப்பவித்து ஜபித்ததாகவும் ஐதீகம். அப்போது அவர் மூச்சுக்காற்று வெளியே போகும்போதும், உள்ளே வரும்போதும் ஈசன் ஆடிய அந்தத் தாண்டவமே அஜபா நடனம் எனப்படுகிறது. அந்தச் சமயம் அவர் தம் மனதிற்குள்ளாக ஈசனை இதயத்தில் நிறுத்தி மனதிற்குள்ளாகவே ஜப மந்திரங்களைச் சொல்லி வழிபட்டார். இப்படி வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளாகச் சொன்னதே அஜபா எனப்படும்.\nதிருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம்\nவேதாரண்யம் - புவனி விடங்கர் -ஹம்சபாதா நடனம்\nநாகப்பட்டினம் - சுந்தர விடங்கர் - விசி நடனம்\nதிருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்\nதிருக்காரயல் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்\nதிருக்குவளை - அவனி விடங்கர் - ப்ருங்க நடனம்\nதிருவாய்மூர் - நிலா விடங்கர் - கமலா நடனம்\nஎன்று சொல்லப் படுகிறது. பொதுவாக ஈசனின் திருநடனம் 9 வகை எனவு���் சொல்லப் படுகிறது. அவை ஆனந்தத் தாண்டவம், காளி தாண்டவம் அல்லது காளி நிருத்தம், கெளரி தாண்டவம், முனி நிருத்தம், சந்த்யா தாண்டவம்,. சம்ஹார தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம் மற்றும் பிட்சாடனம். இதைத் தவிரத் தஞ்சை மாவட்டத்தின்\nதிருவெண்காட்டிலும், திருச்செங்காட்டாங்குடியிலும் ஈசனின் நாட்டியக் கோலங்களைப் பார்க்கலாம். திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் ஈசனின் இந்தக் கூத்தை ஐந்து\nவகைகளாய்ப் பிரித்துள்ளார். அவை சிவானந்தக் கூத்து, அறிவையும், சுந்தரக் கூத்து, ஆற்றலையும், பொற்பதிக் கூத்து, அன்பையும், பொற்றில்லைக் கூத்து, ஆற்றல் கூடுதலையும், அற்புதக் கூத்து, அறிவு கூடுதலையும் குறிப்பதாய்ச் சொல்லுகிறார்.\nசிவானந்தக் கூத்து: திருமந்திரப் பாடல்\n\"தானந்தமில்லாச் சதானந்த சத்தி மேல்\nஞானங்கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு\n\"அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்\nஉண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்\nகொண்டங்கு உமை காணக் கூத்து தந்தானன்றே\nதெற்கு வடக்கு கிழக்கு மேற்குச்சியில்\nஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்\nதற்பரன் நின்று தனி நடஞ்செய்யுமே\nதெண்டனிற் சத்தி திரு அம்பலமாகக்\nகொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானன்றே\nஅஜபா நடனம் ஒரு விளக்கம்: மஹாவிஷ்ணு ஈசனோடு, அம்மையையும், கந்தனையும் சேர்த்து நினைத்து வழிபட்டது பற்றி அந்த மூர்த்தம் சோமாஸ்கந்தராக இருப்பின், ஈசனோடு கூடே, அன்னையும், குமரனும் கூட பெருமாளின் மனத்தரங்கில் அஜபா நடனம் ஆடியதாக அல்லவா வரும் என்று கேட்கின்றனர். பல தாண்டவ வடிவச் சிற்பங்களிலும், ஈசன் ஆடும்போது அன்னை அருகிருந்து ரசிக்கும்படியான சிற்பங்களைப் பார்த்திருக்கிறோம். அப்படியே இப்போதும் தெரிந்து கொள்ளவேண்டும். மஹாவிஷ்ணுவின் மூச்சுக்காற்றிலே மேலேயும், கீழேயும் ஈசன் எழுந்தாடியதை அருகே இருந்தவண்ணம் உமையும், கந்தனும் பார்த்துக்கொண்டிருந்தனர். இது நம் மனக்கண்ணால் மட்டுமே பார்த்துக் கேட்டு ரசிக்கவேண்டியது. அப்படியே உருவங்களோடு வந்துட்டாங்கனு நினைச்சால் அவ்வளவு தான்\nநமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க\nகெளரி தாண்டவம்: தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தையும், ரிஷிபத்தினிகளின் ஆணவத்தையும் அடக்க பிட்சாடனராய் வந்த இறைவன், தன்னுடன் விஷ்ணுவையும் மோகினி உருவில் அழைத்து வருகிறார். ரிஷி, முனிவர்களின் கர்வம் அடக்கப் படுகிறது. அப்போது இறைவன் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் எனச் சொல்லப் படுகிறது. நாராயணனும், தான் தான், நாராயணியாக இருப்பவளும் தான் தான் என இறைவிக்குப் புரியாதா உமையொரு பாகத்து இறைவனின் நடனத்தைத் தான் மட்டும் கண்டு களிக்க ஆசைப் பட்டாள் இறைவி, அவளின் ஆசையை நிறைவேற்ற இறைவன் ஆடியது தான் கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது. சைவ ஆகமங்கள் படி இறைவனின் பிரம்மோற்சவத்துடன் இணைத்துச் சொல்லப் படுகிறது இந்தத் தாண்டவம். இதில் நந்தி இறைவனின் வலப் பக்கமும், இடது பக்கம் கெளரியான அம்பிகையும் காணப் படுகிறார்கள். ஆனந்தத் தாண்டவத்தில் இல்லாதபடிக்கு இதில் இறைவனின் இடப்பக்கத்துக் கைகள் ஒன்றில் பாம்பு காணப் படுகிறது.\nஆண்மயில் வடிவில் இறைவன் உறைந்த இடம் மயிலாடுதுறை. இறைவனை அடைய பெண்மயில் உருவில் ஸ்ரீதேவி, சரஸ்வதி துணை புரிய அம்பிகை தவம் செய்த இடம் மயிலாடுதுறை. இறைவியின் தவத்தை மெச்சி அவளை அடைந்த இறைவன், அவளை மகிழ்விக்க ஆடிய ஆட்டமே \"கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது என்றும் கூறுகிறார்கள். இந்தக் கோயிலின் இந்தச் சபையை \"ஆதி சபை\" என அழைக்கிறார்கள். அப்பர் தேவாரத்தின் மயிலாடுதுறை பற்றிய பதிகத்தில் இருந்து இரு பாடல்கள் கீழே காணலாம்.\nகொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை\nஉள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர்\nவள்ளல் மாமயி லாடு துறையுறை\nவெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே.\nசித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்\nபச்சை தீருமென் பைங்கொடி பான்மதி\nவைத்த மாமயி லாடு துறையரன்\nகொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே\nஇது தவிர, ராமநாதபுரம் மாவட்டத்துத் திரு உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர்\nதிரு உருவம் எங்கும் காணக் கிடைக்காத ஒன்று. இந்த மரகதநடராஜரைச் சுய உருவில் காணவேண்டுமானால், மார்கழித் திருவாதிரை அன்று மட்டுமே காண முடியும். மற்ற நாட்களில் அவர் மேல் சந்தனக் காப்பு சாத்தப் பட்டே காண முடியும். இவரை அன்னையின்\nவேண்டுகோளுக்கிணங்கி அறைக்குள் அன்னை மட்டுமே காணுமாறு ஆடியதாய்க் கூறுகின்றனர். \"அறைக்குள்\" ஆடியது திரு உத்தரகோசமங்கையிலும், \"அம்பலத்தில்\" சிதம்பரத்திலும் ஆடியதாய்க் கூறப்படுகிறது. மாணிக்க வாசகர் இங்கே பாடியருளிய நீத்தல் விண்ணப்பம் முதலிரு பாடல்கள் கீழே காணலாம்.\nகடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட\nவிடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்\nஉடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே\nசடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105\nகொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்\nவிள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின்\nஉள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே\nகள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106\nஇவற்றைத் தவிர எல்லாச் சிவன் கோவில்களிலும் நடராஜ மூர்த்தம் இருந்து வந்தாலும், இந்திரனிடம் இருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியினால் பெறப்பட்ட 7 விதமான நாட்டிய பாவங்களைக் காட்டும் \"விடங்க மூர்த்தி\"களும் உள்ளனர். நாளை பார்ப்போமா\nநமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க\nகாளியோ டாடிக் கனகா சலத்தாடிக்\nகூளியோ டாடிக் குவலயத் தேஆடி\nநீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி\nநாளுற அம்பலத் தேஆடும் நாதனே\nதிருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவம் தனித் தன்மை பெற்று விளங்குகிறது. மற்ற ஊர்த்துவ தாண்டவங்களில் நடராஜரின் வலக்கால் உடம்போடு ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி நின்றாடுவார். திருவாலங்காட்டிலோ, இடக்கால் பாதத்தைச் செங்குத்தாகத் தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்துக்கு நேராக வரும்படியான அமைப்பில் உள்ளது. காளியின் செருக்கை அடக்க ஆடப்பட்ட ஆட்டமே ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப் படும். தில்லையிலும் பொன்னம்பலத்தின் எதிரே உள்ள நிருத்த சபையில் ஊர்த்துவ தாண்டவ சிற்பம் தனி சந்நிதியாக உள்ளதைக் காண முடியும். நெற்றிக்கு நேராகத் திலகம் வைக்கும் பாவனையில் காணப்படும். இதை \"லலாட திலகா\" என்று சொல்வதுண்டு. இன்னும் சிலர் காதில் அணிந்திருந்த குழையைக் கீழே இருந்து இடக்காலால் எடுத்து, காலாலேயே அணிந்ததாகவும் அதைக் கண்ட காளி தன்னால் அப்படிச் செய்ய முடியாது என வெட்கித் தலை குனிந்ததாகவும் சொல்வார்கள்.\nகாளியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை என்ன தான் பெண்ணாக இருந்தாலும் காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்து ஆட முடியாது அல்லவா மேலும் இதில் ஆணாதிக்கம் என்பதெல்லாம் கிடையாது. இறைவன் அவளை ஆட வேண்டாம் எனவும் சொல்லவில்லை. உன்னால் முடியுமா என்பது தான் கேள்வி மேலும் இதில் ஆணாதிக்கம் என்பதெல்லாம் கிடையாது. இறைவன் அவளை ஆட வேண்டாம் எனவும் சொல்லவில்லை. உன்னால் முடியுமா என்பது தான் கேள்வி முடியும் என்றாலும் பெண்களுக்கு என ஒரு எல்லைக் கோடு உண்டு என்பதை அன்னை தானாகவே வகுத்துக் கொண்டாள். பண்பு என்பது எல்லைக் கோட்டைத் தாண்டாது என்பதையும் உணர்த்தினாள். இதில் வெற்றி, தோல்வி என்பதை விட பெண்ணின் பெருமையும், அவள் தன்னிலையை ஒருக்காலும் மறக்கக் கூடாது என்பதுமே உணர்த்தப் படுகிறது. சக்தியானவள் ஆக்கும் சக்தியாக வெளிப்படுவதே அன்றி, தன்னையும் தன்னிலையையும் மறந்து அழிக்கும் சக்தியாக மாறக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துவதாய் என் கருத்து.\nஅண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்\nஉண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்\nகண்டங் கரியான் கருணைத் திருவுருக்\nகொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.\nசம்ஹார தாண்டவம்: எட்டுக் கைகளுடனும், மூன்று கண்களுடனும் காணப் படும் இறைவனின் ஊழிக் கூத்தாக வர்ணிக்கப் படும் இது இறைவன் தனக்குள் இந்தப் பிரபஞ்சத்தை அடக்கும் வேளையில் ஆடப் படும் கூத்தாகச் சொல்லப் படுகிறது. அபஸ்மார புருஷனை அடக்கும் இடக்காலுடனும், வலக்கால் தூக்கிய நிலையிலும், வலக்கைகள் அபய ஹஸ்தத்துடனும், மேலும் சூலம், உடுக்கை,போன்றவற்றுடனும், இடக்கைகளில் மண்டை ஓடு, அக்கினியுடனும் கஜஹஸ்த முத்திரையுடனும் காணப் படுகிறது. வலப்பக்கம் நந்தியும், இடப்பக்கம் கெளரியும் காணப் படுகின்றனர். பிரளய காலத்தில் ஏற்படும் இந்த ஊழிக் கூத்தில் இறைவன் தன்னில் தானே அமிழ்ந்து போய், சகலமும் தானே என்பதை உணர்த்தும் வண்ணம் ஆடுவதாயும், இதுவும் ஒரு வகையான ஆனந்தத் தாண்டவம் தான் என்றும் சொல்லப் படுகிறது.\nதானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்\nதேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்\nஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)\nஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.\nஆன நடமைந்(து) அகள சகளத்தன்\nஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்\nஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே\nதேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.\nஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் ஒரு நாமம் இந்தப்பிரளயகால நடேசனின் கூடவே சாக்ஷியாக நிற்பவள் என்ற அர்த்தத்தில் வரும். \"மஹேச்வர, மஹாகல்ப, மஹா தாண்டவ சாக்ஷிணி\" என்பதற்கு இதுதான் அர்த்தம்னு நினைக்கிறேன். (மெளலி, உதவிக்கு வரவும்.)\nநமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, நடராஜர்\nஎங��கும் திருமேனி எங்கும் சிவசத்தி\nஎங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்\nஎங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்\nதங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.\nஉமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம். காத்தல் தொழிலை நிலைத்திருக்கச் செய்யும் தாண்டவமாய்க் கருதுவார்கள்.\nஒளியாம் பரமும் உளதாம் பரமும்\nஅளியார் சிவகாமி யாகும் சமயக்\nகளியார் பரமும் கருத்துறை அந்தத்\nதெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.\nஆன நடமைந்(து) அகள சகளத்தன்\nஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்\nஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே\nதேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.\nகாளிகா தாண்டவம்: இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. ஐந்தொழில்களையும் குறிக்கும் நடனம் காளிகா தாண்டவம் எனப் படுகிறது. இது திருநெல்வேலியில் காணப்படுகிறது. திருவாலங்காட்டில் \"ரத்தின சபை\"யில் ஆடும் ஆட்டம் \"காளிகா தாண்டவம்\" எனச் சிலரால் சொல்லப் படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப் படுகிறது.\nகூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்\nகூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்\nகூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்\nகூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.\nதிரிபுர தாண்டவம்: முப்புரங்களையும் தன்னுடைய \"அட்டஹாசம்\" எனப்படும் சிரிப்பாலும் நெற்றிக்கண்ணாலும் அழித்த இறைவன் ஆடிய ஆட்டமே திரிபுர தாண்டவம் எனப்படுகிறது. 16 கைகளுடன் காணப் படும் இறைவனின் இடப்பக்கம் கெளரியும், வலப்பக்கம் ஸ்கந்தனும் காணப்படுகிறார்கள். திருக்குற்றாலத்துச் சித்திர சபையில் காணப்படுகிறது இந்தத் திரிபுர தாண்டவக்கோலம். ஸ்கந்தனையும், உமை அம்மையும் பயந்து விலகும் கோலத்தில் சில சிற்பங்களையும், ஓவியங்களையும் காணலாம். இது திருக்குற்றாலச் சித்திர சபையில் பிரம்மாவால் வரையப் பட்டதாக ஐதீகம். ஆனால் இப்போ இந்தச் சித்திர சபை நடராஜரின் நிலையை நினைத்தால் ரத்தக் கண்ணீர் வரும். அவ்வளவு மோசமான பராமரிப்பில் இருக்கிறார் சித்திர சபை நடராஜர்.\nசந்தியா தாண்டவம் என்பது மாலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆடப் பட்டது. பொதுவாக சிவனின் தாண்டவங்கள் அனைத்துமே மாலை நேரத்தில் அமைந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் இது கைலை மலையில் ஆல மரத்தின் அடியில் ஆடப் பட்டதாய்க் கூறப் படுகிறது. ஆனந்தத் தாண்டவத்தில் இருக்கும் \"அபஸ்மார புருஷம்\" (தன்னை மறந்த நிலை)என்பது இதில் இருக்காது. மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடும் ஆட்டம் \"சந்தியா தாண்டவம்\" என்று சொல்லப் படுகிறது. மற்ற ஊர்களில் எல்லாம் இடது பதம் தூக்கி ஆடும் நடராஜர் மதுரை வெள்ளியம்பலத்தில் மட்டும் வலது பதம் தூக்கி ஆடுவார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அன்னை மீனாக்ஷியைத் திருமணம் செய்து கொண்ட சுந்தரேஸ்வரர், திருமணத்திற்கு வந்திருந்த ரிஷி, முனிவர்களை விருந்துண்ண அழைக்க, வியாக்ரபாதரும், பரஞ்சோதியும் தாங்கள் இருவரும் தினமும் தில்லையம்பலத்து ஆடிய ஈசனின் ஆட்டத்தைக் கண்ட பின்னரே உணவருந்தும் வழக்கம் எனச் சொல்ல, புன்னகை புரிந்த ஈசன் மதுரை மாநகரிலே ஒரு வெள்ளியம்பலத்தை உருவாக்கி அங்கேயே திருநடனம் புரிந்தார். அந்த வடிவிலேயே அர்ச்சாவதாரமாக இருந்து மீனாக்ஷி அம்மன் கோயிலின் வெள்ளியம்பலத்தில் ஈசன் அருள் புரிந்து வந்த ஒரு சமயத்தில், விக்கிரம பாண்டியனுக்குப் பின்னர் ராஜசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவனைப் பற்றித்திருவிளையாடல் புராணம் கூறுவதாவது:\nகண்ணகன் புவி இராச சேகரன் பொதுக் கடிந்து செங்கோல் ஓச்சி\nவண்ண வெண் குடை நிழற்றுவான் ஆனந்த வடிவமாய தனி மன்றுள்\nஅண்ணால் ஆடிய திரு நடனத்து அன்பினால் ஆடல் நூல் ஒழித்து ஏனை\nஎண்ணி மூ இரு பத்து முக்கலையும் கற்று இறை முறை செய்யும் நாளில்.\nராஜசேகர பாண்டியன் ஆடல்கலையைத் தவிர மற்ற கலைகளில் நன்கு தேர்ந்தவன். அவன் அவைக்குச் சோழ நாட்டில் இருந்து வந்த ஓர் புலவன், அவனுக்கு பரதம் தெரியாது எனக் கண்டு ஆச்சரியமடைந்து, அப்போது பூம்புகாரில் ஆண்டு கொண்டிருந்த கரிகால் பெருவளத்தானுக்குத் தெரியாததே இல்லை எனப் பெருமிதமாய்ச் சொன்னான்.\nபொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து அலர் வேம்பின்\nகன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல் கரிகால் எம்\nமன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது உனக்கு ஒன்று\nதென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான்.\nஇதைக் கேட்ட ராஜசேகர பாண்டியன் மனம் வெதும்பி பரதமும் கற்றுத் தேர்ந்திட வேண்டும் என எண்ணி பரதம் பயிலத்தொடங்கினான்.\nஆடல் நூல் வரம்பு கண்டவர் ஆகி அவ்வழி ஆடாலும் பயின்ற\nநாடக நடை தேர் புலவரைத்துருவி நண்ணிய அவர்க்கு எலாம் மகிழ்ச்சி\nவீடரும் சிறப்பால் அறுவையும் பூணும் வெறுக்கையும் வெறுத்திடக் கொடுத்துப்\nபாடல் வண்டாற்றும் தாரினான் பரதப் பனுவலும் கசடு அறப் பயில்வான்.\nஉரைத்த இக் கூத்துக் கற்கும் போது தன் உடன் பிறப்பில் சால\nவருத்த நோய் எய்தி இந்த வருத்த நான் மறையும் தேறா\nஅருத்தமாய் அறிவாய் வெள்ளி அம்பலத்து ஆடி நின்ற\nநிருத்தனார் தமக்கும் உண்டே என்பது நினைவில் கொண்டான்.\nஇந்தக் கூத்துக் கற்கும்போது தன் உடலின் அனைத்து அங்கங்களுக்கும் ஏற்படும் நோவை உணர்ந்த ராஜசேகர பாண்டியன், \"ஆஹா, இதைக் கற்கும் எனக்கு இவ்வளவு நோவு ஏற்பட்டதெனில், இடையறாது ஆடும் ஈசனின் கால்களும் இதை விட அதிகமாய் நோவு எடுக்குமே\" என வருந்தினான். ஈசனின் நிலையை எண்ணி, எண்ணித் துயரம் அதிகம் கொண்டான் ராஜசேகர பாண்டியன். இதற்கு என்ன செய்யலாம் என யோசித்த மன்னன் அன்றிரவு வெள்ளியம்பலம் சென்றான். தன்னிரு கைகளையும் சிரமேல் கூப்பிக்கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருக ஈச்னை வேண்டினான். ஆடிய பாதத்தை ஊன்றி, வலக்காலைத் தூக்கி ஆடும்படியும் அவ்வாறு ஈசன் கால் மாறி ஆடவில்லை எனில் தன் சுரிகை என்னும் வாளை நிலத்தில் ஊன்றி அதன் மேல் வீழ்ந்து தன் உயிரை விடப் போவதாயும் ஈசனிடம் கூறிவிட்டுப் பாண்டியன் வாள் மேல் வீழ்ந்து உயிரை விடத் தயாரானான்.\nவிண்டக மலர்த்தாள் ஏத்தி வெள்ளி அம் பலத்துள் அன்பர்\nதொண்டகம் மலர நின்ற சோதி மெய்ஞ் ஞானக் கூத்தைக்\nகண்டக மகிழ்ந்து தாழ்ந்து கண்புனல் சேரச் செம்கை\nமுண்டக முடிமேல் ஏற்றி முகிழ்த்து நின்று இதனை வேண்டும்.\n1480. நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற\nஇன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்\nபொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்\nகுன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.\nஆஹா, என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம் தூக்கிய திருவடியை ஊன்றி, ஊன்றிய திருவடியைத் தூக்கிக்கொண்டு கால்மாற்றி ஆடத்தொடங்கினான் கூத்தபிரான்.\nநாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி\nநீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்\nகாட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்\nவீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே.\nபெரியாய் சரணம் சிறியாய் சரணம்\nகரி ஆகிய அம் கணனே சரணம்\nஅரியாய் எளியாய் அடி மாறி நடம்\nபுரிவாய் சரணம் புனிதா சரணம்.\nஎன்று இப்படியே இந்தத் திருநடம் யாரும் காண\nநின்று அருள் செய்ய வேண்டும் நிருமலமான வெள்ளி\nமன்றவ அடியேன் வெண்டும் வரம் இது என்று தாழ்ந்தான்\nஅன்று தொட்டு இன்று எம் கோன் அந் நட நிலையாய் நின்றான்.\nஅதைக்கண்ட ராஜசேகரன் இந்தத் திருநடனம் அனைவரும் காணும் வண்ணம் இப்படியே நின்று அருள் செய்யவேண்டும் என வேண்ட அன்று தொட்டு இன்று வரை வலக்காலைத் தூக்கி ஆடிய நிலையிலேயே ஈசன் காட்சி தருகிறார் மதுரை வெள்ளியம்பலத்தில்.\nடிஸ்கி: அந்த அந்த நாட்டியக் கோலத்துக்கு ஏற்ற படங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. படம் போட ஆரம்பிச்ச பின்னர் நிறுத்தவும் முடியலை. தவறான நாட்டிய முத்திரைகளுடன் கூடிய படங்களுக்கு மன்னிக்கவும்.\nநமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க\nநமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க\nநமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, நடராஜர்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/list-category-details.php?btype=1026&sbtype=1044", "date_download": "2018-06-20T18:52:32Z", "digest": "sha1:SDU25FTAMT5K3OGDKCIGU2JYYOC43GHO", "length": 7425, "nlines": 163, "source_domain": "helloosalem.com", "title": "Category Details - Helloo Salem", "raw_content": "\nதேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம் சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; கலெக்டர் தகவல் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவ� நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள் ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்- வங்கி அதிகாரி விளக்கம் பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா- வங்கி அதிகாரி விளக்கம் பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்த�� தப்பிக்கலாமா - வங்கி, வருமான வரித்துறை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம் ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம் பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில் - வங்கி, வருமான வரித்துறை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம் ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம் பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியை தாண்டிய பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://lankanvoice.com/local/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AE/", "date_download": "2018-06-20T19:07:42Z", "digest": "sha1:LGLT42UHDALOBO5JONDH7MZWDKP4EPS2", "length": 12539, "nlines": 35, "source_domain": "lankanvoice.com", "title": "“பாதிக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க உளத்தூய்மையுடன் போராடினேன்” இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நெகிழ்ச்சி – Lankan Voice", "raw_content": "\n“பாதிக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க உளத்தூய்மையுடன் போராடினேன்” இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நெகிழ்ச்சி\nஅளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசியல் ரீதியாக உளத்தூய்மையுடன் போராடியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தனது கோர��க்கையை ஏற்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க அரசு தீர்மானித்துள்ளதை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.\nஅளுத்கம கலவரத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க கோரும் அமைச்சரவைப் பத்திரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் தயார் செய்யப்பட்டு அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இக்கோரிக்கை அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இழப்பீடு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் 2014.06.15-2014.06.16 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையான இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அவ்வப்போது பேசப்பட்டாலும் தெளிவான முயற்சிகள் எதுவும் முஸ்லிம் தரப்பால் செய்யப்படவில்லை.\nஇந்நிலையில், ஆயிரம் நாட்களைக் கடந்தும் கலவரத்தில் மரணமடைந்தவர்களது குடும்பங்களுக்கோ, காயமடைந்தவர்களுக்கோ இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. பின்னர், இவ்விடயம் சம்பந்தமாக நான் அதிக கவனம் செலுத்தி தகவல்களைத் திரட்டி நாடாளுமன்றத்தில் காராசாரமான உரையொன்றை கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆற்றியிருந்தேன்.\nஇதன்போது, ஆர்.ஆர்.டி. அமைப்பின் அறிக்கையொன்றை கோடிட்டுக்காட்டி கலவரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாமை குறித்தும் எனது கண்டனத்தை வெளியிட்டிருந்தேன்.\nஅளுத்கம மக்களுக்கு நஷ்டஈட்டினைப் பெற்றக்கொடுக்கவும், அவர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் நாட்டின் உயரிய சபையில் நான் ஆற்றிய காரசாரமான உரை அரச மட��டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் என்னுடன் கலந்துரையாடியிருந்தார். அப்போது, இழப்பீடு சம்பந்தமான அறிக்கையொன்றை தயார் செய்து அதற்கான நஷ்டஈட்டை வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியிருந்தார்.\nஅதன் பின்னர் ‘REPPIA’ பணிப்பாளர் ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசினால் அமைச்சரவைப் பத்திரம் ஜுலை 24ஆம் திகதி தயார் செய்யப்பட்டு, அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக நேற்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதனை சிலர் நாங்கள் தான் முன்னெடுத்தோம் என்ற தோரணையில் பிரசாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், இம்மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க நான் எந்தளவு பங்களிப்பு செய்துள்ளேன் என்பது சம்பந்தப்பட்ட மக்களுக்கு தெரியும். குறித்த அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அங்கு நான் மும்மொழிந்திருந்த மரணமடைந்தவர்களது குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபா மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் என்ற தொகை அதிகமானது என்றும் இந்த சம்பவத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் மேலும் பல சம்பவங்களுக்கும் இழப்பீடுகள் வழங்க வேண்டி வரும் என்ற வகையில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போது, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ராஜித சேனரத்ன, தயாசிறி ஜயசேகர, அநுர பிரயதர்ஷன யாப்பா உள்ளிட்ட சிலர் ஆதரவாக பேசியுள்ளனர்.\nஇதேவேளை, அளுத்கம மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தகவல்கள் திரட்டப்பட்டு பாரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதனை சீர்குழைத்து, வலுவிழக்கச் செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.\nஅதில், “அளுத்கம கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 33 வாரங்களைக் கடந்து விட்டபோதிலும் முறையான நஷ்டஈட்டைப் பெற்றுக்கெர்டுப்பதற்கு முஸ்லிம் எம்.பிக்களால் முடியாது போயுள்ளதாகவும் அதற்காக முயற்சிகளை அவர்கள் செய்���தில்லை” என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது. – என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2783&sid=157e25fad377309abac6c9f21d939ff4", "date_download": "2018-06-20T19:01:53Z", "digest": "sha1:3AAQ6OY63MZB4UKLDR7UWHIW3GNVDZDN", "length": 27941, "nlines": 329, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nமேலே உள்ள லிங்க் சொடுக்கி படத்தை\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட���டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் ���மிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinthipoma.blogspot.com/2006/07/", "date_download": "2018-06-20T18:51:22Z", "digest": "sha1:3DDJCWSEBQ4N74KNMSKWVLR2RDNVSDFP", "length": 10186, "nlines": 174, "source_domain": "sinthipoma.blogspot.com", "title": "ஒன்றுமில்லை: July 2006", "raw_content": "\nஅண்மையில் பிறந்த என் மகளை நினைத்து எழுதியது. அவள் பிறந்த நாள் தொட்டு பகலில் அலுவலகம் செல்வதால் அவளோடு நேரம் செலவு செய்ய இயலவில்லை. இரவு நேரங்களில் கண் விழித்து என்னால் ஆன உதவிகளை என் மனைவிக்கும்,மகளுக்கும் செய்கிறேன். அப்போது தோன்றியது இது. இவ்வளவு விளக்கம் வேண்டாம் என நினைத்தேன். ஆனால் தேவைப்படுகிறது.\nமக்கா வெட்டனும்டா அப்பதான் தெளிவாங்க.-இது நான்.\nஇடம்- என் அலுவலக கேப்படிரியா\nவெட்னா எப்படி சரியாகும்.அடிதடி அதிகம் தான் ஆகும்-அலுவலக தோழன்.\nஅப்படி இல்லடா. ஓரு பயம் வேணுமல்ல.இந்த மாதிரி ஓரு சான்ஸ் வரும் போது போட்டுடனும்.\nஉனக்கெல்லாம் சாவு வலி தெரியல.அதான் இப்படி பேசற.எந்த பிரச்சனைக்கும் 4 பொணத்தை வச்சி தீர்ப்பு சொல்ல முடியாது.\nஇத விடு. என்னைக்கு ஊருக்கு போற.அதான் விசா,டிக்கெட்லாம் வந்துடுத்தே,எல்லாரிட்டயும் சொல்லிட்டு வல்லியா.\nஆமாம் மக்கா, போகனும், போறதினால வேல கூட போய்டுத்து. அடுத்த வார கடைசிதான் போவேனு நினைக்கிறேன். காரை கொண்டு போய் ஊர்ல போட்டு போறேன். இங்க இருந்தா ஆறு மாசம் ஓட்டாம வண்டி வீணா போயிடும்\nஎரியும் கார் சீட்டின் லெதர�� நாறுகிறது. கழுத்து வலிக்கிறது. திருப்ப முடியவில்லை. தூரத்தில் ஊருக்கு 30 கிலோ மீட்டர் போர்டு தெரிந்தது ,அது பக்கத்தில் பஸ் ஓன்று எரிவது தெரிகிறது. காருக்குள் நெருப்பு அனலடிக்கிறது. இனி அம்மா,அப்பாவை பார்க்க மாட்டேன் என தோனியது.கார் கண்ணாடி மூக்கில் குத்தி இருப்பதை பார்க்க முடிந்தது, ஆனால் அதை நகர்த்த முடியவில்லை. கை இருக்குமிடத்தில் இரத்தமே மட்டும் இருந்தது. கை எங்கேயோ காருக்குள் தான் விழுந்தது.\nமக்கா வெட்னும்டா இவனுங்களை.-- வெளியில் பேச்சு சத்தம்.\nஇந்த பசங்களுக்கு நாம யாருனு தெரியுனும். நம்மலோடத எப்படிடா இவனுங்க கைய வைக்கலாம்.\nபோதும்டா.பெட்ரோல் வேஸ்ட் பண்ணாதே. மொனைல இன்னோரு கார் திரும்புது. அத புடி. கழட்டி பார்த்து ஆளை கொழுத்து. நம்ப ஆள்னா விட்டுடு.\nஅந்த கடைக்குள்ள இரண்டு பேர் பதுங்கறானுங்க வேற.அவனையும் பிடி.\nயார் யாரோ ஓடும் சத்தம் கேட்டது.\nகாலில் நெருப்பு பிடித்துக் கொண்டது.கண் ஏனோ மங்கலாகுகிறது. என்னனு தெரியல்லை. சம்பந்தமே இல்லாமல் எனக்கு கேப்படிரியா பேச்சு நியாபகம் வந்தது.கழுத்தை ரொம்ப வலிக்கிறது.\nஏனடா நீ இறந்து போனாய்\nசிறப்பு பொருளாதார மண்டலம் (2)\nதகவல் அறியும் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://story-of-priyer.blogspot.com/2009/07/blog-post_29.html", "date_download": "2018-06-20T18:38:10Z", "digest": "sha1:BJOZ6JH4JDKWZQ5I5VPKWFMVVZO2WA6I", "length": 4990, "nlines": 77, "source_domain": "story-of-priyer.blogspot.com", "title": "பெரியார்: நான் ஒரு தொண்டன்", "raw_content": "\nநான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைக்கும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து வருகிறேன் என்றாலும் அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.\n(சென்னை கன்னிமரா ஓட்டலில், 6.10.1940இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.10.1940)\nLabels: Periyar E.V.Ramasamy, சமூகம், சுதந்திரம், பெரியார் உரை, மனிதன்\nபெரியார் குறித்து இங்கு தேட..\n13. கதர் ஆடை இயக்கம்\n12. பதவிகளை தூக்கி எரிந்த ஈ.வெ.ரா\n11. ஈ.வெ.ராமசாமி நிர்வகித்த கோவில் பணிகள்\n10. ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்\nசாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச...\nநாம் இந்துக்கள் அல்லர் என்று விளம்பரப்படுத்திட வேண...\n7. எச்சில் இலையில் பசியாறிய ராமசாமி\nபார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வா...\nபெரியார் வாழ்க்கை வரலாறு (22)\nஅண்ணன் திரு.வின் - பெரியார் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/10/123077?ref=videos-feed", "date_download": "2018-06-20T19:00:04Z", "digest": "sha1:XIAIJJR6U3V5SHVLYEBJ26YAJFNA5LPY", "length": 5372, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜுங்கா ட்ரைலர் எப்படியுள்ளது, என்னென்ன இருக்கின்றது, ஸ்பெஷல் விமர்சனம் இதோ - Cineulagam", "raw_content": "\nசாக்கடையை பற்றி ஏன் பேசுகிறாய், மூஞ்சில் அடித்தப்படி பேசிய பாலாஜி- பிக்பாஸ்-2 புதிய அப்டேட் இதோ\nஅழிவின் விளிம்பில் தமிழர் கலாச்சாரம் மீட்டெடுக்க துடிக்கும் சிறு குழந்தை... தீயாய் பரவும் காட்சி\nவிஜய் முதல்வர் ஆவதில் என்ன தவறு, ரஜினி ரசிகர்கள் செய்யவில்லையா- விளாசிய பிரபலம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப்போகும் நபர் இவர் தானாம்... வெளியே கசிந்த தகவல்\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்ற இளம் தமிழ் பெண்......\nதிடிரென விஜய்யை சந்தித்த சிவகார்த்திகேயன்\nநான் ஆபாச படங்களில் நடித்ததன் காரணம் இதுதான் உண்மையை சொன்ன கவர்ச்சி நடிகை\nநான் வாழ்க்கையில் அதிக முறை பார்த்தது விஜய் படம் தான், எந்த படம் தெரியுமா\nநீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்\nபிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜிக்கும், மனைவிக்கும் வெடித்த பிரச்சனை, இப்படி ஆகி விட்டதே 3வது நாள் இன்றைய அப்டேட்\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஜுங்கா ட்ரைலர் எப்படியுள்ளது, என்னென்ன இருக்கின்றது, ஸ்பெஷல் விமர்சனம் இதோ\nஜுங்கா ட்ரைலர் எப்படியுள்ளது, என்னென்ன இருக்கின்றது, ஸ்பெஷல் விமர்சனம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2010/08/01/bangalore-circular/", "date_download": "2018-06-20T19:08:19Z", "digest": "sha1:FSFXXDIHTVTS5SVPGJ4HASJTQZY2VDQL", "length": 13746, "nlines": 115, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "பெத்தானி கிறிஸ்துவ கான்வென்ட்-ஏழை பிள்ளைகளுடன் சேர்நது படித்தால் உங்க பிள்ளை பாழாகி போய் விடும் | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\nபெத்தானி கிறிஸ்துவ கான்வென்ட்-ஏழை பிள்ளைகளுடன் சேர்நது படித்தால் உங்க பிள்ளை பாழாகி போய் விடும்\nஏழை பிள்ளைகளுடன் சேர்நது படித்தால் உங்க பிள்ளையம் பாழாகி போய் விடும்\nபெங்களுரில் உள்ள பெத்தானி கிறிஸ்துவ கான்வென்ட் தங்களது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் உங்களது குழந்தைகள் அரசின கல்வி உரிமைசட்டப்படி 25 விழுக்காடு ஏழை பிள்ளைகளை பள்ளி சேர்த்து அவர்களுடன் உங்கள் பி்ளளையும் படிக்க நேர்ந்தால் உங்கள் பிள்ளைகள் கெட்டு போய்விடுமென கூறி உள்ளது. இதை பற்றி ஊடகங்கள் சில மட்டும் கண்டு கொண்ட போதிலும் பெரும்பாலான ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டன.பொது மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் இதைபற்றி எந்த ஆட்சேபமும் பெரிதாக தெரிவிக்க வில்லை.ஏன் \nஅந்த பள்ளியின் சுற்றறிக்கையில் கூறப்பட்ட மனநிலையில் தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஏழை குழந்தைகள் ஒழுக்கம் இல்லாதவர்கள் போல் ஒரு சித்திரம் இங்கு உருவாக்க பள்ளிகளே முயல்வது அசிங்கமானது. அதை பற்றி அந்த பள்ளி தாளாளர் அந்த சுற்றறிக்கை எங்க பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் உள்ள கருத்து பரிமாற்றம் இதில் வெளியார் தலையீடு அவசியமில்லாது என்ற கோணத்தில் தனது கருத்தை தெரிவித்து உள்ளார். படித்த வீட்டு பிள்ளைகள் பணக்கார பிள்ளைகளும் ஒழுக்க கெடு உள்ளவர்கள் நடைமுறையில் காண்கிறோம். ஏழை பிள்ளைகளை மட்டும் ஒழுக்ககேடானவர்கள் என கூறும் இந்த அவலத்தை போக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இது தொடர்பாக கல்வி உரிமை சட்டம் என்ன சொல்கிறது . கீழே படிக்கவும். அதன்படி உடன் அந்தப்பள்ளியி்ன மீது நடவடிக்கை எடுக்க வழி உள்ளதாக தெரியவில்லை. என்ன செய்ய ஏழைகள் ��ன்றால் இந்த நாட்டில் இளப்பம்தான்.\n2 Responses to பெத்தானி கிறிஸ்துவ கான்வென்ட்-ஏழை பிள்ளைகளுடன் சேர்நது படித்தால் உங்க பிள்ளை பாழாகி போய் விடும்\nநண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/2017-diwali-release-movies-source-dina-idhaz/", "date_download": "2018-06-20T18:46:53Z", "digest": "sha1:7JTE7DH3PW5LKKIPEEJJBOUBU62PNPU3", "length": 3143, "nlines": 79, "source_domain": "www.v4umedia.in", "title": "தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் | Source : Dina Idhaz - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் | Source : Dina Idhaz\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=b8c27b7a1c450ffdacb31483454e0b54", "date_download": "2018-06-20T18:39:19Z", "digest": "sha1:ORPE5Z34T7UEP4M7Q5JCQNSMIM5BD7HY", "length": 7733, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 608 மையங்களில் நடந்தத���\nதமிழகத்தில் 2017–ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 3–ந்தேதி வெளியிடப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 56 ஆயிரத்து 980 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 710 பேரும் மற்றும் இதர வாக்காளர்கள் 151 பேரும் என மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 841 வாக்காளர்கள் உள்ளனர்.\nமேலும், புதிதாக வாக்காளர்கள் பெயர்களை சேர்க்க இந்த மாதம் (அக்டோபர்) 31–ந்தேதி வரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் 608 மையங்களில் உள்ள 1,688 வாக்குசாவடிகளிலும் நேற்று நடந்தது.\nநாகர்கோவில் வடசேரியில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, புத்தேரி அரசு உயர்நிலைப்பள்ளி, இறச்சகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இறச்சகுளம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற முகாமை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபின்னர் அவர் கூறுகையில், ‘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் தற்போது சிறப்பு முகாம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதுபோல வருகிற 22–ந்தேதியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்காக தகுதியான வாக்காளர்கள் படிவம் 6–ஐ பூர்த்தி செய்து, அத்துடன் இருப்பிடச்சான்று, அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் சமர்பிக்க வேண்டும்’ என்றார்.\nஆய்வின்போது, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் ஜானகி, தோவாளை தாசில்தார் சாரதாமணி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் (பொறுப்பு) ஆறுமுகநயினார், தேர்தல் தனி தாசில்தார் சுப்பிரமணியன், துணை தேர்தல் தாசில்தார் ரவிசந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0026", "date_download": "2018-06-20T19:21:06Z", "digest": "sha1:5AQO73SGBSF6TINDMQFOEP7BWPDA6VOB", "length": 5115, "nlines": 140, "source_domain": "marinabooks.com", "title": "சங்கர் பதிப்பகம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமொழிபெயர்ப்பு சமையல்ஆன்மீகம்கல்விகணிதம்அகராதிச��றுகதைகள்மனோதத்துவம்பெண்ணியம்சிறுவர் நூல்கள்பொது நூல்கள்கதைகள்சித்தர்கள், சித்த மருத்துவம்தத்துவம்உரைநடை நாடகம் மேலும்...\nநன்னூல் அகம்சந்திரா சங்கர்ஏ.எஸ்.பதிப்பகத்தார்அயக்கிரிவா பதிப்பகம்பிரசாந்த் நூலகம்வள்ளிசுந்தர் பதிப்பகம்Notion Pressஅவ்வை இல்லம் - ராஜலட்சுமி அறக்கட்டளைஎனி இந்தியன் பதிப்பகம்கங்காராணி பதிப்பகம்கருத்து - பட்டறை வெளியீடுபுத்தகச்சோலை பாரதி புத்தகாலயம்நியூ புக் லேண்ட்வ.உ.சி.நூலகம் மேலும்...\nலீலா சுகரின் அமிர்தத் துளிகள்\nஆசிரியர்: ஸ்ரீ வ.ந.கோபால தேசிகாசாரியார்\nகோடி புண்ணியம் தரும் கோபூஜை\nஆசிரியர்: பரமஹம்ஸ் ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள்\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவிநாயகர் அகவல் - மூலமும் விளக்கமும்\nபிழைகள் இன்றி தமிழ் எழுதுவோம்\nயுவான் சுவாங் (புத்தனைத் தேடி ஒரு புனித பயணம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/09/blog-post_15.html", "date_download": "2018-06-20T19:11:02Z", "digest": "sha1:QUXA57XAWRV2I2CQNUKWPEQ6MZIVRMDV", "length": 6293, "nlines": 168, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: உனது சட்டை", "raw_content": "\nஆனாலும் அதன் சைஸ்… அந்த ஒன்றுதான்…\nஉன் உடற்கட்டு பிரமாதம் அல்லதான் என்றாலும்\nஅதற்கென்றும் ஒரு அழகு இருக்கிறதே\nஅந்தச் சட்டையையே உன் சட்டைக்கான\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஏதும் செய்ய இல்லா நேரம்\nகீரைப்பாத்தி நடுவே ஒரு ரோஜா\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29581", "date_download": "2018-06-20T18:55:21Z", "digest": "sha1:Q35XKDQZZ3MPCPMTGB2NRC3KOXMC5NKD", "length": 38179, "nlines": 126, "source_domain": "tamil24news.com", "title": "கல்விச் சமூகத்தின் கனவை", "raw_content": "\nகல்விச் சமூகத்தின் கனவை நிறைவேற்றியதுபோல் தமிழ் மக்களது ஒட்டுமொத்த கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு\nஎமது கல்வி சமூகத்தின் நீண்ட காலக் கனவை இன்று நிறைவேற்றி கொடுத்ததுபோல் தமிழ் பேசும் மக்களின�� ஒட்டு மொத்த கனவுகளையும் நிறைவேற்றி கொடுக்கும் இலக்கு நோக்கி தொடர்ந்தும் நடப்பதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் நான் சகோதர வாஞ்சையோடு கோரி நிற்கிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் திருத்தச் சட்டமூல தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -\nவரலாற்றில் இன்று ஒரு மகிழ்சிகரமான நாள். வட பகுதி கல்விச்சமூகத்தின் கனவுகளில் ஒன்று நிறைவேறிய நாள். யாழ் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இருந்து வரலாற்றில் முதல் தடவையாக 33 பேர் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டம் பெற்று பொறியியலாளர்களாக இன்று வெளியேறி வருகின்றனர்.\nகடந்த ஆட்சியின் போது தேசிய பாதுகாப்பின் காரணமாக படையினரிடம் இருந்த பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை நான் விடுவித்து மக்களிடம் கையளித்திருக்கிறேன். அதில் 650 ஏக்கர் பரப்பளவை கொண்ட கிளிநொச்சி அறிவியல் நகரும் ஒன்றாகும்.\nயாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை அமைப்பதற்கு அந்த அறிவியல் நகரை படையினர் விடுவிக்க வேண்டும் என்று நான் பல்வேறு பிரயத்தனங்களை எடுத்திருந்த போதும், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் நான் சமர்ப்பித்திருந்த போதும்,. அதற்கான அங்கீகாரத்தை நான் பெறுவதற்கு அன்று ஒரு அமைச்சராக இருந்து ஆதரவு வழங்கிய இன்றைய ஜனாதிபதி மைத்திரி பாலசிறீ சேனா அவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் மற்றும் உயர் கல்வி அமைச்சராக இருந்த எஸ் பி. திசநாயக்கா அவர்களுக்கும் எனது முயற்சிகளுக்கு ஆதரவு நல்கிய ஏனையவர்களுக்கும் வட பகுதி கல்வி சமூகத்தின் சார்பில் நான் நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறேன்.\nபொறியியல் துறையை விரும்பும் வட பகுதி மாணவர்கள் தென்னிலங்கையில் தங்கியிருந்து தங்களது பட்டப்படிப்பை தொடர வேண்டிய சிரமங்களுக்கு மத்தியில் தமது சொந்த மண்ணிலேயே அவர்களுக்கான வளாகங்களை அமைக்க வேண்டும் என்ற யாழ் கல்வி சமூகத்தின் நீண்ட காலக்கனவை இன்று நிறைவேற்றி கொடுத்ததுபோல் தமிழ் பேசும் ��க்களின் ஒட்டு மொத்த கனவுகளையும் நிறைவேற்றி கொடுக்கும் இலக்கு நோக்கி தொடர்ந்தும் நடப்பதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் நான் சகோதர வாஞ்சையோடு கோரி நிற்கிறேன்.\nயாழ் பல்கலையில் இருந்து இளம் பொறியியலாளர்களாக வெளியேறி வரும் எம் தேசத்து கல்விக்கண்மணிகளுக்கு வாழ்த்துக்களை கூறி எனது உரையை முடிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\nமக்கள் தமது உரிமைகளைக் கோருவது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானது அல்ல - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு\nதேசிய பாதுகாப்பு தொடர்பில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது. ஆனாலும், எந்த வகையிலும் பொறுப்பு அற்றவர்களாக ஒரு சிலர், அடிக்கடி, இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஏன் கூறுகிறார்கள் என்பது பற்றி ஆராயுமிடத்து, தமிழ் பேசும் மக்களுக்கு எதுவுமே கிடைக்கக் கூடாது என்ற கொள்கையிலிருந்தும், அதனையே தங்களது இருப்பிற்கான பிரதான மூலதனமாகக் கொண்டுமே இனவாத ரீதியில் இந்தக் கூற்றினை அடிக்கடி ஏந்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரிய வருகின்றது. இது ஒரு துரதிர்ஸ்டவசமான நிலைமையாகும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் திருத்தச் சட்டமூல தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -\nவடக்கிலே எமது மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை விடுவிக்குதமாறு கோரினால், அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.\nகாணாமற்போன உறவுகளைக் கண்டறிவதற்கு உதவுமாறு எமது மக்கள் கோரினால், அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரினால், அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.\nஇப்போது கேபிள் ரீ. வி. தொடர்பில் வடக்கில் சில பிரச்சினைகள் வந்தாலும்கூட, அதுவும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.\nஆக, வடக்கில் காய்ச்சல் வந்தாலும் கூட, அதுவும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றே இந்த குறுகிய கூட்டத்தினர் கூறி வருகின்றனர்.\nஇவ்வாறு ஒரு குறுகிய கூட்டத்தினர் கூறிவருகின்ற கூற்றுகளுக்கு அஞ்சுகின்ற நிலையில், எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தென் பகுதி தலைமைகள் பின்னடித்து வருவதும், இத்தகைய பின்னடிப்புகளுக்கு ‘எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்போம்’ என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரங்களைப் பெற்றுள்ள தமி;ழ்த் தலைமைகள் காலக்கெடுக்களை கொடுத்து, எமது மக்களின் பிரச்சினைகளை தவணை முறைகளில் விற்றுப் பிழைக்கின்ற நிலைமைகளே இன்று நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு என்பது முக்கியமானது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் 1971ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் உள்நாட்டு ஆயுதமேந்தியப் போராட்டங்கள் தென் பகுதியிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் உருவாகியுள்ளன. எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே அதிகளவில் இராணுவ நிலைகொள்ளல் இருப்பதால் மட்டுமே தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதில் அர்த்தமில்லை. அது, நீங்கள் உருவாக்கிக் கொண்டுள்ள – உங்களது குறுகிய இனவாத அரசியல் இருப்பினைத் தக்கவைத்துக் கொள்வதற்கான மாயையேயாகும்.\nயுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் - இன்று வரையில் இந்த இராணுவத்தை அடிப்படையாக வைத்து அரசியல் நடத்தப்பட்டு வருகின்ற இந்த நாட்டில், அத்தகைய அரசியலில் ஈடுபட வேண்டியத் தேவை எமக்கு இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\n தேர்தலுக்கு பின்னரான நிகழ்வுகளை ஏற்பதா குழப்பத்தில் தமிழ் மக்கள் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\n‘வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்’ – ‘வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற எமக்கு வாக்களியுங்கள்’ என வடக்கு மக்களிடம் வாக்கு கேட்கின்ற அரசியலையும், இந்த கோசங்களை அப்படியே சிங்களத்தில் மொழிபெயர்த்து, தென்பகுதியில், ‘இதோ தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வருகிறது’–‘வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படப் போகின்றது’– ‘நாட்டைப் பாதுகாக்க எமக்கு வாக்களியுங்கள்’ என தென்பகுதி மக்களிடம் வாக்கு கேட்கின்ற அரசியலையும் போல், நாங்கள் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டதும் இல்லை. ஈடுபடப் போவதும் இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாள��் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் திருத்தச் சட்டமூல தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -\nஅண்மையில் கூட ஒரு விசித்திரமான சம்பம் நடந்திருக்கிறது. வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றுவோம் என்று கூச்சலிட்டு தமிழ் மக்களின் குருதியை கொதிப்பேற்றி வாக்குகளை அபகரித்துக்கொண்டவர்கள் சுற்று சூழல் பாதுகாப்பு தினத்தில் அதே படையினருடன் இணைந்து மரங்களை நட்டிருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் இடும் கூச்சல்களை ஏற்பதா.. அல்லது தேர்தல் முடிந்த பின்னர் அதற்கு மாறாக நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பதா.. அல்லது தேர்தல் முடிந்த பின்னர் அதற்கு மாறாக நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பதா இந்த குழப்பங்களில் தமிழ் மக்கள் இன்று மூழ்கியிருக்கிறார்கள்.\nஇந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு கருதி இராணுவமானது அந்தந்த மாவட்டங்களின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்ப நிலை கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம். இதில் எவ்விதமான தர்க்கங்களும் எமக்கில்லை.\nஆனால், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்து, எமது மக்களுக்குரிய வாழ்வாதார இடங்களை விடுவித்து, அரசுக்கு சொந்தமான – பொருளாதார ரீதியிலான வளங்கள் குன்றிய காணிகளில் அவர்கள் நிலை கொள்ள வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.\nஇதைவிடுத்து, வடக்கு – கிழக்கு மகாணங்களில் படையினர் எமது மக்களின் காணி, நிலங்களில் இருந்து கொண்டு, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் இடையில் என்ன சம்பந்தம் இருக்கின்றது என்பதே எமது மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும்.\nபடையினரின் இந்த வர்த்தக நடவடிக்கைகள் என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, இந்த நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இன்று வியாபித்தே உள்ளது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.\nவிவசாயத்துறை, கால்நடைப் பண்ணைகள், உல்லாசப் பிரயாணத்துறையுடன் இணைந்த ஹோட்டல்கள், செங்கல் உற்பத்தி, கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு ��ருவதாகவே தெரிய வருகின்றது.\nஅரச ஊதியங்களைப் பெறுகின்ற படைச் சிப்பாய்களைப் பயன்படுத்தி, அரச செலவில் பாரிய மானியங்களைப் பெற்று, மக்களின் வளங்களைப் பயன்படுத்தி, அரச செலவில் கட்டிடங்கள், உபகரணங்கள், வாகனங்கள் பெற்றும், முதலீடுகளை மேற்கொண்டும் இவர்கள் எமது பகுதிகளில் மேற்கொள்கின்ற வர்த்தக நடவடிக்கைகளின் முன்பாக, எமது பகுதிகளில் தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு எந்தவொரு முதலீட்டாளருமே முன்வராத நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.\nபோட்டி முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கப் பெறாத சாதகமான அரச வளங்களை பயன்படுத்தி இவர்கள் தமது வர்த்தக நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.\nசொந்த நிலங்களை மீட்பதற்கு தமிழ் மக்கள் யாருக்கும் விலை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் எடுத்துரைப்பு\nவடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் வறுமை நிலை மிகக் கொண்ட மாவட்டங்களாகவே காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பொது மக்களில் இரணடு பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அங்குள்ள வளங்களில் பெரும்பாலானவை படையினரால் பயன்படுத்தப்படுகின்றது. வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய நிலையை எந்த வகையில் நியாயப்படுத்துவது என்ற கேள்வியே இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் திருத்தச் சட்டமூல தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -\n‘பொது மக்களது நிதியின் மூலமாக ஊதியம் பெறுகின்ற இராணுவச் சிப்பாய்களை ஈடுபடுத்தி, எல்லையில்லாத வகையிலான வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் தலையீடுகளை செய்து வருவதால், இலங்கையின் பொருளாதாரமானது சமச்சீரற்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது’ என இலங்கையில் அகதிகளுக்கான நீதியைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ள சட்ட ஆய்வுக்கான தென்னாசிய மத்திய நிலையம் (ளுயுஊடுளு) வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு அறிக்கை கூறகின்றது.\nஇந்த அறிக்கையானது இலங்கையில் பொருளாதாரத் துறை சார்ந்த இராணுவத்தினரின் தலையீடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து விடயங்களை வெளிப்படுத்தி இருக்கின்றது.\nஎனவே, இந்த அரசு இத்தகைய விடயங்கள் தொடர்பில் தனது அவதானங்களைச் செலுத்தி, உரிய தீர்வொன்றுக்கு வர வேண்டியது அவசியமாகின்றது.\nஅதே நேரம், எமது பகுதிகளில் இத்தகைய வர்த்தக நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டு வருகின்ற நிலையில், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் நிதி கேட்கின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை. இந்த நிதி எதற்காகக் கேட்கப்படுகின்றது என்பது தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவில்லை.\nஇராணுவத்திற்கென்று வரவு – செலவுத் திட்டத்தின் மூலமாக அரச நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது. அது போதாமைக்கு எமது மக்களின் நிலங்களை – வளங்களைப் பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எமது மக்களின் காணி, நிலங்களை விடுவிப்பதற்கு என நிதி கேட்கப்படுகின்ற நிலையில், அரசு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு ஒதுக்குகின்ற நிதியும் அந்த அமைச்சின் ஊடாக இராணுவத்துக்குப் போய்ச் சேர்கின்றதா அல்லது அரசுக்கு மீளப் போய்ச் சேர்கின்றதா அல்லது அரசுக்கு மீளப் போய்ச் சேர்கின்றதா என்ற கேள்வி மக்களிடையே எழுகின்றது.\nஅந்த வகையில் இன்று ஒரு பாரிய பொருளாதார ஈட்டல் துறையாக மாற்றப்பட்டுள்ள படைத்தரப்பின், ஆயுதக் களஞ்சியம் வெடித்து பாதிக்கப்பட்ட அவிசாவளை, சாலாவ பகுதி மக்களுக்கு நீண்ட காலம்; கழிந்துள்ள நிலையிலும் இதுவரையில் நட்டஈடுகள் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது.\nஅதே நேரம், யுத்தமற்ற தற்காலப் பகுதியில் பாரிய இராணுவத்தினரை வைத்து இந்த அரசால் பராமரிப்பது கடினம் எனில், அவர்களை வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்த முடியும்.\nகுறிப்பாக, போதைப் பொருட்கள் கடத்தல் செயற்பாடுகளை முறியடிப்பதற்கு பயன்படுத்தலாம். வரிகளை அறவிடுவது தொடர்பான விடயங்களில் பயன்படுத்தலாம். சூழல் பாதுகாப்பு தொடர்பில் பயன்படுத்தலாம். வனப் பாதுகாப்பு தொடர்பில் பயன்படுத்தலாம். இலஞ்சம், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம். இது போன்ற அவர்களது துறைகளுடன் ஓரளவேனும் தொடர்புடைய துறைகளில், கௌரவமான துறைகளில் அவர்களைப் பயன்படுத்த முடியும் என்றே நான் கருதுகின்றேன்.\nஇல்லையேல், விவசாயம், பண்ணைத் தொழில், செங்கல் உற்பத்தி போன்ற துறைகளில்தான் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் எனில், அதற்கு அரச காணிகள் இருக்கின்றன. பயன்படுத்தப்படாத தனியாரது காணிகள் இருக்கின்றன. அவற்றில் சில எற்பாடுகளுடன் இதனை மேற்கொள்ள முடியும் என்ற கருத்தையும் முன்வைத்து, நான் இங்கு முன்வைத்துள்ள கருத்துகள் எமது மக்களின் நலன்களையும், அதே நேரம் இந்த நாட்டின் முக்கியத் தேவையான தேசிய நல்லிணக்கத்தினையும் அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் குறிப்பிட்டு, விடைபெறுகின்றேன்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidyasubramaniam.blogspot.com/2012/02/", "date_download": "2018-06-20T19:15:12Z", "digest": "sha1:Q44SXSSFXJ3C2D3H6WHVWZONK2VQM65Z", "length": 8714, "nlines": 89, "source_domain": "vidyasubramaniam.blogspot.com", "title": "கதையின் கதை: February 2012", "raw_content": "\nஎனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் எழுத்தாய் மாறின தருணங்கள்\nநேற்று இரவு ஒன்பதரை மணிக்கு கற்றலும் கேட்டாலும் ராஜி என் கைபேசிக்கு அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை இன்று காலை எட்டு மணிக்குதான் பார்த்தேன். ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி மேற்படி விருதுகளை எனக்கு அளித்திருப்பதாக ராஜி செல் போனிலும் அழைத்து சொல்ல ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவுப் பக்கம வந்திருக்கிறேன். இரண்டு மாதமாய் நான் பதிவு எழுதாத கரணம் குறித்து ஒரு பதிவே எழுதி விடுகிறேன். என் கால்கள் நன்கு குணமாகி விட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.\nஇனி எனக்குப் பிடித்த விஷயங்கள்.\nஇசை மழை எந்நேரமும் வேண்டும். (கர்நாடக இசை, மலையாள திரை இசை, பழைய தமிழ் திரைப் பாடல்கள்)\nநிஜ மழையும் பிடிக்கும். கொட்டும் மழை, மெலிதாய் குழலிசை, கையில் தி.ஜா.வின் புத்தகம் வேறென்ன சுகம் வேண்டும்\nகுழந்தைகள். இந்த விஷயத்தில் நான் நேருவுக்கு அக்கா. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் எனக்குள் ரோஜாக்கள் மலரும். என் வீட்டின் இரட்டை ரோஜாக்கள்தான் இப்போது என் சொர்க்கம்.\nநல்ல திரைப் படங்கள் - மொழி பேதமின்றி நல்ல படங்களை தேடித் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த படம் \"Pursuit of Happiness\"\nநட்பு - நான் மிகவும் மதிப்பளிக்கும் விஷயம் நட்பு. நான் மிக உண்மையான நட்பை கொடுப்பவள். எதிர்பார்க்கிறவள். என் நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும் நட்பாகவே இருக்கும். என்னுடைய ஒவ்வொரு நட்பும் நண்பர்களும் உயர்ந்தவை. என் குழந்தைப் பருவத்து தோழியோடு இன்றளவும் இறுக்கமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து உறவுகளுக்குள்ளும் உறவு மீறிய நட்பிருத்தல் அவசியம் என எண்ணுபவள்.\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதன் படி இந்த விருதுத் திருவிழா பதிவுலகில் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். இதுவும் ஒரு சந்தோஷம்தான். காக்கைக் கூட்டமாய் பகிர்ந்து கொள்வோமே.\nஇவர்கள் எல்லோரும் ஏற்கனவே விருது வாங்கி விட்டார்களா எனத் தெரியாது.\nஇந்த விருதுத் திருவிழாவில் அதிகபட்ச விருதுக��் பெறுபவருக்கு இப்பவே எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nமீண்டும என்னை ஒரு அவசர பதிவெழுத வைத்த ஆரண்ய நிவாசிற்கு எனது நன்றி.\nவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\n1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nஎன் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/08/14.html", "date_download": "2018-06-20T18:59:21Z", "digest": "sha1:RQTQSGLQDK3AUKJUKE3PABVACSJ2SZ4D", "length": 22503, "nlines": 233, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ராஜ்யசபா தேர்தலில் மாற்றி ஓட்டு போட்ட 14 குஜராத் எம்எல்ஏக்கள்.. அதிரடியாக சஸ்பெண்ட் செய்த காங். - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ராஜ்யசபா தேர்தலில் மாற்றி ஓட்டு போட்ட 14 குஜராத் எம்எல்ஏக்கள்.. அதிரடியாக சஸ்பெண்ட் செய்த காங்.\nராஜ்யசபா தேர்தலில் மாற்றி ஓட்டு போட்ட 14 குஜராத் எம்எல்ஏக்கள்.. அதிரடியாக சஸ்பெண்ட் செய்த காங்.\nகுஜராத்தில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் 6 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 3 ராஜ்யசபா காலியிடங்களுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றனர். காங்கிரசின் அகமது படேல் வெற்றி பெற்றார்.\nஅதேநேரம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டுபேர் மாற்றி ஓட்டு போட்ட விவரத்தை வெளிப்படையாக கூறினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால் அவ்விருவர் வாக்குகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதேநேரம், தேர்தலுக்கு முன்பே சங்கர்சிங் வகேலா உட்பட 7 பேர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்தனர். அவர்கள் பாஜக வேட்பாளர்களுக்கே தேர்தலில் வாக்களித்தனர். இந்நிலையில் கட்சி மாறி ஓட்டு போட்டதாக வகேலா உட்பட 14 காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக காங்கிரஸ் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு ��ெய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய மு���ற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2010/08/03/velankanni-2/", "date_download": "2018-06-20T18:47:48Z", "digest": "sha1:2I4LZXA326WF5C5FWAO4CUFLQDMZL4VR", "length": 10434, "nlines": 107, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே13 சாமி சிலைகள் கண்டெடுப்பு: ஆச்சரியத்தில் மக்கள்Velankanni | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\nவேளாங்கண்ணி மாதா கோவில் அருகே13 சாமி சிலைகள் கண்டெடுப்பு →\nவேளாங்கண்ணி மாதா கோவில் அருகே13 சாமி சிலைகள் கண்டெடுப்பு: ஆச்சரியத்தில் மக்கள்Velankanni\nவேளாங்கண்ணி: வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவில் அருகே பஞ்சலோகத்தால் ஆன சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.\nவேளாங்கண்ணியில் உள்ள புகழ் பெற்ற மாதா கோவில் ஆர்ச் அருகில் தீயணைப்புத்துறை அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரில் உள்ள வெற்றிடத்தை ஆரோக்கிய சாமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் விலைக்கு வாங்கினார்.\nஅந்த இடத்தில் வீடு கட்ட முடிவெடுத்தார் ஆரோக்கியசாமி. வீட்டின் அஸ்திவாரத்துக்கு குழி தோண்டியபோது, 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சித்துறைக்கு அவர் தகவல் கொடுத்தார்.\nஇந்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கும் கிடைத்தது. அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் முனியநாதன் முன்னிலையில் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் மீண்டும் தோண்டினர். அப்போது மேலும் 10 சாமி சிலைகள் கிடைத்தன.\nஇதையடுத்து, அந்த இடத்தில் மேலும் சிலைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.\nஇந்த சிலைகள் ஒவ்வொன்றும் 3 அடி உயரம் கொண்டவையாக உள்ளன. நடராஜர், விநாயகர் மற்றும் பிற தெய்வங்களின் சிலைகள் இவை. சிலைகளுக்கு அருகே சில அலங்காரப் பொருட்களும் கிடைத்துள்ளன.\nOne Response to வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே13 சாமி சிலைகள் கண்டெடுப்பு: ஆச்சரியத்தில் மக்கள்Velankanni\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2018/02/16022018.html", "date_download": "2018-06-20T18:37:16Z", "digest": "sha1:SNTLAYA5AF5FG2CVSYHSXQQULXQJXAHI", "length": 27054, "nlines": 186, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: பஞ்செட்டி கும்ப மாத சதய பூசை அறிவிப்பு (16/02/2018)", "raw_content": "\nஅன்பர்களே. நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் (17/06/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம். தொடர்புக்கு : 7904612352/9677267266\nபஞ்செட்டி கும்ப மாத சதய பூசை அறிவிப்பு (16/02/2018)\nஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், பஞ்சேஷ்டி - ஸ்தல வரலாறு\nஇறைவன் - அருள்மிகு அகத்தீஸ்வரர்\nஇறைவி - அருள்மிகு ஆனந்தவல்லி\nதீர்த்தம் - அகத்திய தீர்த்தம்\nஸ்தலம் - பஞ்சேஷ்டி ( பஞ்ச - ஐந்து இஷ்டி -யாகம் )\nஸ்தல விருட்சம் - வில்வம்\nஇதர மூர்த்திகள் - சித்தி விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் , இஷ்ட லிங்கேஸ்வரர்,பைரவர், அகத்தியர்\nகோவிலின் அமைப்பு: கோவிலின் ராஜகோபுரம், பழைய சிற்பவேலைப்பாடுகளுடன் தெற்கு திசைப் பார்த்துள்ளது. அதாவது ஒரே கோபுரம் உள்ளதால் அது ராஜகோபுரம் என்று கருதப்படுகிறது. மூலவர் லிங்கம் கிழக்கு பார்த்துள்ளது, கோவிலின் கிழக்குப் பகுதியில் “அகத்திய தீர்த்தம்” எனப்படுகின்ற பெரியதான குளம் உள்ளது. அகத்தீஸ்வரர் சன்னதி கிழக்குப் பார்த்துள்ளது. கோவிலின் மேற்குப் பக்கத்தில் வயல்வெளியும், வடக்குப் பக்கத்தில் வீடுகளும் உள்ளன. வடகிழக்கு மூலையில், இக்கோவிலை ஒட்டியுள்ளபடி, ஒரு பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் நிலம் பெரிதாக இருந்தாலும், கோவில் சிறிதாக கோபுரம் இன்றி, ஏதோ ஒரு அறைப் போன்றுள்ளது உள்ளே விக்கிரங்களோ, சிற்பங்களோ இல்லை. வெறும் படங்கள் மட்டும் வைக்கப்பட்டுள்ளன..\nகோவிலில் விஞ்ஞானம் முதலிய பாடங்களை கற்றுக் கொள்ள முடியுமா “படம் பார்த்து கதை சொல்” என்ற முறை சிறார்களுக்கு போதிக்க உபயோகப்படும் கல்வி-முறை. அதேப்போல, உருவங்களைப் பார்த்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் சிற்பங்களை அமைப்பது, குறிப்பாக, மக்கள் அதிகமாக வரும் இடம் – கோவிலில் வைப்பது, அதன் மூலம் விளக்குவது, இவ்விதமாக, விஞ்ஞானம், தொழிற்நுட்பம் மற்ற எல்லா பாடங்களும் எல்லோருக்கும் சென்றடையும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளவைதான் கோவில்கள், கொவில் கோபுரங்கள், அவற்றில் உள்ள சிற்பங்கள். கண்ணால் பார்க்க முடியாத மின்சாரம், அணு, மின்னணு, மின்னணுக் கூறுகள், கூற்றுத்துகள்கள் என்பவற்றைப் பற்றியெல்லாம் படமாகப் போட்டுத்தான் கற்பிக்கிறார்கள். அவற்றைப் பார்க்கவோ, தொட்டுப்பார்த்து உணரவோ முடியாது. பூமிக்கு மேலே அட்ச-தீர்க்க-பூமத்திய ரேகைகள் இருப்பதாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் விமானத்தில் பூமிக்கு மேலே பறந்து சென்றாலும், அவற்றைப் பார்க்க முடியாது. ஆனால், காகிதத்தில் மேலே வரைந்து காண்பித்து விளக்குகிறார்கள், மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.\nவானவியல், கணிதம் முதலியவற்றைப் பற்றி சுலபமாகத் தெரிந்து கொள்ள உதவும் ராஜகோபுரம்: மற்ற கோபுரங்களைப் போல இல்லாது, இதில் குறிப்பாக அஷ்டதிக் பாலகர்களின் சிற்பங்கள் – இந்திரன் (கிழக்கு), அக்னி (தென்கிழக்கு), எமன் (தெற்கு), நிருதி (தென்மேற்கு), வருணன் (மேற்கு), வாயு (மேற்கு), குபேரன் (வடக்கு), ஈசான் (வடமேற்கு) அமைந்துள்ளன. இக்கோவில் விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. வாயிலின் இரு பக்கங்களிலும் உள்ள பெண் சிற்பங்கள் சாதாரணமாக மற்ற கோவில்களில் உள்ளது போலவே உள்ளன. அதனால் விஜயநகர காலத்தில் கட்டப்பட்டது என்று நிர்ணைக்கப்படுகிறது.\n1 கிழக்கு இந்திரன் யானை பலம், திறன்\n2 தென்கிழக்கு அக்னி செம்மறி ஆடு பயமின்மை, வீரம், அடங்காமை\n3 தெற்கு யமன் எருமை சலனமின்மை, இயக்கமின்மை, மந்தம்\n4 தென்மேற்கு நிருதி மனித-விலங்கு ரகசியம், நிலையில்லாமை\n5 மேற்கு வருணன் முதலை சுத்தம், ஆரோக்யம், இயற்கை\n6 வடமேற்கு வாயு மான் வேகம், அழகு, வேகம்\n7 வடக்கு குபேரன் ஆடு வளம், செழுமை, செல்வம்\n8 வடகிழக்கு ஈசானம் எருது பலம், தான்யம்\nஇவையெல்லாம் எளிதாக சிற்பங்களில் பார்த்து தெரிந்து கொள்ளாலாம். இந்த அஸ்டதிக் பாலகர்களின் சிற்பங்கள், அம்மனை பார்த்து, எதிர்புறத்தில் ராஜகோபுரத்தில் உள்ளன, மற்றும் கோபுர கூரையின் அடிப்பக்கத்தில் செதுக்கப்பட்டுள்ள சக்கரத்திலும் காணலாம்.\nஇதைத்தவிர, கோபுரத்தின் அடிப்பகுதியில், அதாவது, உள்பக்க கூரையில், ராசி மண்டலம், நட்சத்திர மண்டலம், யுகாதி கணக்கீடு முதலியவற்றை விளக்கும் வண்ணம் ஒரு சக்கிரம் அமைந்துள்ளதும், அதற்குண்டான விளக்கத்திற்கு பதிலாக சிற்பங்களையே தத்ரூபமாக அமைத்திருப்பது, வானவியலை பாமர மக்களும் எளிதில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முறையில் அமைந்துளது.\nநடுவில் பிந்து / புள்ளி அல்லது உருண்டை, அதைச்சுற்றி முக்கோணம், சதுர வடிவங்கள்\nஇதைச் சுற்றி இரண்டு ஐங்கோணங்கள் பிண்ணிப் பிணைந்துள்ளது போல செதுக்கப்பட்டுள்ள வடிவம்\nஇதைசுற்றியுள்ள ராசி மண்டலத்தின் சக்கரம் – இதில் 12 ராசித்தேவைதைகளின் உருவங்கள் வாகனங்களுடன் செதுக்கப்பட்டுள்ளன.\nஇதைச் சுற்றியுள்ள சக்கரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் இடையில் மற்ற எட்டு தேவதைகளின் சிற்பங்கள் உள்ளன. மொத்தம் 16 தேவதைகள்.\n0, 1, 2, 4, 8, 16 முதலியன கணக்கியலின் படி ஒரு தொடர் ஆகும். ஆனால் இங்கு எண்களின் வளர்ச்சி, பரிணாம வளர்ச்சியை, படைப்பை, படைப்பின் வளர்ச்சியை, உகங்களில் எவ்வாறு இருந்தன என்பதைக் காட்ட அவ்வாறு செதுக்கப்பட்டுள்ளன.\n27 நட்சத்திரங்கள் கீழ்வருமாறு (இதில் அபிஜித் சேர்க்கப்பட்டுள்ளதால் 28 என்றுள்ளன):\nஎண் நட்சத்திரம் தேவதை அதிதேவதை\n1 அஸ்வினி அஸ்வினி தேவதைகள் சரஸ்வதி\n2 பரணி யமன் துர்க்கை\n3 கார்த்திகை அக்னி அக்னி\n4 ரோஹிணி பிரும்மா பிரும்மா\n5 மிருகசிரிஷம் சோமன் சந்திரன்\n6 திருவாதிரை ருத்ரன் ருத்ரன்\n7 புனர்பூசம் அதிதி அதிதி\n8 பூசம் பிருஹஸ்பதி குரு\n9 ஆயில்யம் ஸர்ப/நாகராஜன் ஆதிஷேசன்\n10 மகம் பித்ருக்கள் சுக்ரன்\n11 பூரம் சூரியன் பார்வதி\n12 உத்தரம் பகன் சூரியன்\n13 ஹஸ்தம் சுவிதா சாஸ்தா\n14 சித்திரை துவஷ்டா துவஷ்டா\n15 சுவாதி வாயு வாயு\n16 விசாகம் இந்திராக்னி சுப்ரமண்யர்\n17 அனுஷம் மித்ரன் லக்ஷ்மி\n18 கேட்டை இந்திரன் இந்திரன்\n19 மூலம் பிரம்மா அசுரர்\n20 பூராடம் ஜலதேவன் வருணன்\n21 உத்திராடம் விஸ்வதேவர்கள் விநாயகர்\n22 அபிஜித் பிரும்மா பிரும்மா\n23 திருவோணம் விஷ்ணு விஷ்ணு\n24 அவிட்டம் வஸுக்கள் வஸுக்கள்\n25 சதயம் வருணன் யமன்\n26 பூரட்டாதி அஜைகபாதர் குபேரன்\n27 உத்திரட்டாதி அஹிர்புத்னயர் காமதேனு\n28 ரேவதி சூரியன் சனி\n12 ராசிகளில் 27 நட்சத்திரங்கள் அடக்கமாகின்றன. அவை 6 பருவ காலங்களில் அடங்குகின்றன.\nஇவையெல்லாம் சுழற்சி முறையில் இயங்கி வருவதால், 0 முதல் 360 டிகிரிகளில் அடங்குகின்றன.\nவட்டத்தை சதுரமாக்குதல், சதுரத்தை வட்டமாக்குதல் என்பது இந்தியர்களுக்குக் கைவந்த கலை. அதனால்தான், இந்த ராசி-நட்சத்திர மண்டலங்களை வட்டமாகவும், சதுரமாகவும் அமைக்கின்றனர். அண்டகோலத்தில் பார்த்தால் உருண்டை வடிவம். அதனை பூமி மீது உருவகமாக வைத்துப் படித்தால் சதுரம்.\nசீவநாடி குறிப்பு சில வருடம் முன்பு சொன்னது : \"அகத்தியர் உட்பட பதினெண் சித்தர்களும் யக்னம் செய்த இடம் பஞ்சட்டி. அகத்தியர் ஐந்து முறை பெரிய யக்னம் செய்ததால் பஞ்சடி என்ற பெயர் பெற்றது.\"\nஇந்த ஸ்தலம் சென்னையிலிருந்து சுமார் 30 km தூரத்தில் உள்ளது. சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது எந்த இடம். காரனோடை செக் போஸ்ட் தாண்டி தொடர்ந்து வந்தால் இப்போது கட்டுமானத்தில் உள்ள ஒரு மேம்பாலம் வரும். அங்கே ஒரு U turn எடுத்து விட்டால் தேசிய சாலையின் இந்த பக்கம் (சென்னை செல்லும்) வந்து விடுவீர்கள் . அங்கிருந்து சுமார் 300 டு 400 மீட்டர் தூரத்தில் பஞ்செட்டி arch ஒன்றை காணலாம். அதற்குள் திரும்புங்கள். ஒரு 50 மீட்டர் சென்று இடம் திரும்பினால் கோவிலை காணாலாம்.\nஇங்கே அகத்தியரை மனதார சதயம் அன்று வேண்டுபவர்கள் எல்லா நலன்களையும் பெறுவார்கள் என்று சித்தர் நாடி குறிப்புக்கள் கூறுகின்றன. எல்லா சதயம் நாட்களில் அகத்தியர் பூசை வேண்டுதலும் நடக்கின்றது.\nநீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை\nசெஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர்\nசிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை\nவென்ஜாபமும் இல்லை ஓர் வினையும் இல்லை\nவேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம்\nஅஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும்\nஅகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.\nகும்ப மாதம் என்னும் மாசி மாதத்தில் சதய பூசை நாளை நடைபெற உள்ளது. இது மிக மிக முக்கியமான பூசை ஆகும். முன்னோர்களின் ஆசி, பித்ருக்களின் ஆசி தந்து கர்ம வினைகளை நாளை நடைபெறும் சதய பூசை தர வல்லது. 16/02/2018 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை நடைபெறும் இப்பூசையில் கலந்து கொண்டு அகத்தியர் ஆசி, நவகோடி சித்தர்களின் ஆசியும் பெறும்படி கேட்டுக் கொள்கின்றோம்.\n- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nகிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா\nம��ண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு\nஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை\nபாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்\nதிருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை\nஅகண்டபரி பூரணத்தை காண வேணும் - ஸ்ரீ ராம தேவர் சித்...\nமார்ச் மாத அடியார்கள் பூசை\nஅருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் - மாசிமக ...\nஸ்ரீ சக்கரை அம்மாவின் அருள் பெறுவோம்\nநம் கடன் உழவாரப் பணி செய்து கிடப்பதே\nமண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு (4)\nகூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018\nநினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - க...\n9 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2018\nமலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - 2\nஇனிதே நடைபெற்ற \"தேடல் உள்ள தேனீக்களாய் (TUT)\" இரண்...\nதீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப...\nரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழி...\nஅன்றாட வாழ்வுக்குரிய ஆன்மீக தகவல்கள்\nமாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ்\nஅகத்தியரின் ஆசியுடன்... TUT ஆண்டு விழா\nசத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் தரிசனம் பெறுவோம்\nபஞ்செட்டி கும்ப மாத சதய பூசை அறிவிப்பு (16/02/2018...\nவாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (8)\n12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – ...\nசீரான அவர்பதம்அடையும் வரை - TUT அன்பரின் வாழ்த்துச...\nசிவராத்திரி சிறப்பு பதிவு - 1008 சக்திகள தீப விழா\nசிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது\nஅகத்திய அடியார்களுக்கு இனிய செய்தி - அகத்தியர் வன...\nஅகத்தியர் கீதம் இசைக்க வாருங்கள் - TUT ஆண்டு விழா\nஆலய தரிசனம் எனும் அற்புத மருந்து\nபராபரக் கண்ணி தந்து ,எங்களுக்கு தாயும் ஆன பரமே போற...\nமலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - 1\nமலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (3)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2012/06/", "date_download": "2018-06-20T18:53:12Z", "digest": "sha1:RZGZYDVURTBYCAS4N3CLYMQGJSKYRHP7", "length": 51586, "nlines": 225, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: June 2012", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nபாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோயில் 2\nஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்\nமூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க\nஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்\nதோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.\nதிருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான் , அடியேனுக்குத் தாயாய் தந்தையாய் உடன்பிறந்த , சகோதர சகோதரியாராய் அமைந்து , மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாய் , அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாய்த் தேவர்களுக்கும் அன்பனாகிய சிவபெருமான் ஆவான் .\nதிருநாவுக்கரசர் திருப்பாதிரிப் புலியூர் தேவாரம்\nவைகாசி விசாகத்தில் திருவிழா நடைபெறுகிறது. பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவில் தேரோட்டமும் உண்டு. தேரின் அகலம் அதிகம் என்பதால் அதைத் தெருவடைச்சான் நிகழ்வு என்கிறார்கள். இந்த வருஷத் தேரோட்டத்தில் தேர் அவ்வாறு இருந்ததா எனத் தெரியவில்லை. மாசி மாதம் மஹா சிவராத்திரியன்றும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். கடலில் தீர்த்தவாரி நடைபெறும். அருகிலுள்ள தேவனாம்பட்டினத்துக்கு உற்சவர் எழுந்தருளி அருள் பாலிப்பார். பெளர்ணமி தினங்களில் பஞ்சப் பிராஹாரம் வலம் வருவார்கள். அப்பர் இங்கே அமர்ந்த வண்ணம் காட்சி கொடுக்கிறார்.\nஇது மிகப் பழமையான கோயில் என்பதற்கு இங்கிருக்கும் சப்தமாதாக்களே ஆதாரம் ஆகும். தேவார நால்வருக்கு முன்னரிருந்தே இந்தக் கோயில் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது. இங்கு வழிபட்டால் உடல் சம்பந்தமான நோய் எதுவானாலும் தீர்ந்து போவதாகச் சொல்கின்றனர். ஸ்வாமி இங்கு கரங்களில் ஆயுதம் ஏதுமின்றிப் பாதிரி மலர்க்கொத்துக்களை ஏந்திய வண்ணம் காட்சி அளிக்கிறார். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரை, \"அப்பரே\" என அழைத்தது முதன்முதல் இந்தத் தலத்தில் என்று சொல்கின்றனர். அருணகிரிநாதரும் திருப்புகழில் இந்தத் தலத்தைக் குறித்த பாடல்கள் பாடியுள்ளார். இங்குள்ள விநாயகர் வலம்புரி விநாயகர். இவர் அம்பிகைக்கு தவம் செய்கையில் உதவியதால் கன்னி விநாயகர�� என்ற பெயருடன் பாதிரி மலர்க்கொத்துக்களோடு காணப்படுகிறார்.\nபாடல் எண் : 10\nஉரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்\nதிரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்\nஎரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்\nபுரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.\nஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தை உடைய சமணரும் , புத்தரும் எரிவினால் சொல் லும் உரைகளைக் கொள்ளாது , திருவெண்ணீறு அணிந்த திருப்பாதிரிப் புலியூர் அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள் .\nஉரிந்த ... நோன்பர் - ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தையுடையவர் என்னும் சமணர் . எரிந்து சொன்ன உரை :- எரிவினாற்சொன்னார் .\nதிருஞானசம்பந்தர் திருப்பாதிரிப் புலியூர் தேவாரம்\nபாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோயில்\nமத்தியந்தன முனிவரின் மகன் ஆன வியாக்ரபாதர் தினம் அதிகாலையே எழுந்து சிவபூஜை செய்வது வழக்கம். அதற்கு வேண்டிய மலர்களைப் பாதிரி மரங்களிலிருந்து அவர் பெற்றார். ஆனால் மரத்தின் மேலே ஏறிப் பூக்களைப் பறிக்க அவரால் இயலவில்லை. ஆகையால் ஈசனை வேண்டித் தனக்குப் புலிக்காலும், புலிக்கையும் வாய்க்கப்பெற்றார். அது முதல் பாதிரி மரங்களின் மேலேறிப் பூக்களைப் பறித்துப் பூசித்து வந்தார். இவர் பூசித்த இடம் பின்னர் திருப்பாதிரிப் புலியூர் என வழங்கப் பட்டது. அங்கிருந்த ஈசன் தோன்றாத் துணை நாதரும் எப்போது எனத் தெரியாத கால கட்டத்திலேயே கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார். இந்தத் திருப்பாதிரிப் புலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதியாகும். பழைய நகரம் எனவும் சொல்லலாம். கெடில நதிக்கரையில் அமைந்த இந்நகரில் கோயில் மிகப் பழமையானதாய்க் காணப்படுகிறது.\nநான்கு நாட்கள் முன்னர் கடலூர் சென்றிருந்த போது பாடலீஸ்வரர் கோயிலைத் தரிசிக்கச் சென்றிருந்தோம். இந்தக் கோயில் தேவார மூவர் தோன்றும் முன்னர் இருந்தே இருந்து வந்த கோயில் எனத் தெரிய வந்தது. ஈசனின் பெயர் தோன்றாத் துணை நாதர், கன்னிவன நாதர், பாடலீஸ்வரர், கடைஞாழலுடைய பெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன் , கரையேற்றும் பெருமான் ஆகிய பெயர்களால் அழைக்கப் படுகிறார். திருநாவுக்கரசரை இங்கே தான் கரையேற்றியதால் கரையேற்றும் பெருமான் என அழைக்கப் படுகிறார். சமண மதத்தைச் சேர்ந்த மகேந்திர பல்லவன், ச���வ சமயத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசரைச் சமணர்களின் தூண்டுதலால் கல்லைக் கட்டிக் கடலுக்குள் தள்ளியபோது, அந்தக் கல்லே தெப்பமாக மாறி மிதந்து அவரைக் கரை சேர்த்தது. திருநாவுக்கரசர் கரை சேர்ந்த இடம் இந்த ஊரில் தான் என அறிய வருகிறோம். அப்பர் கடலில் இருந்து கரை ஏறிய இடம், “கரையேற விட்ட குப்பம்” என்னும் பெயரால் அழைக்கப் படுவதாகவும் அறிகிறோம். இங்குள்ள தீர்த்தங்களில் கடலும் ஒன்று. இது கர தீர்த்தம் என அழைக்கப் படுகிறது. சிவ தீர்த்தம் எனவும் பிரம்ம தீர்த்தம் எனவும் அழைக்கப் படுகிறது. ஈசன் சித்தராக வந்து விளையாடித் தன் கையை வைத்த இடம் சிவகர தீர்த்தம் என அழைக்கப் படுகிறது. இது ஈசான்ய மூலையில் இருப்பதாகவும், கங்கையின் ஒரு கூறு இதில் இருப்பதாகவும் ஐதீகம். இதோடு கூட கோயிலின் தெப்பக்குளம் பாலோடை எனவும் அழைக்கப் படுகிறது. கெடில நதியும், தென்பெண்ணையாறும் கூட இங்கு தீர்த்தங்களாக விளங்குகின்றன.\nஐயனும், அம்பிகையும் சொக்கட்டான் விளையாடும் போதினிலே ஐயனை எல்லா விளையாட்டிலும் வென்று வர, ஐயனோ தனக்கே வெற்றி எனக் கூற, விளையாட்டாக அவரின் இரு கண்களையும் அம்பிகை பொத்தினாள். அவ்வளவு தான் உலகம் இருண்டது. சிருஷ்டி நின்றது. இயக்கமே அறவே இல்லை. இதைக் கண்டு கலங்கிய அன்னை தன் விளையாட்டு வினையானது கண்டு வருந்த, ஈசன் அன்னையை பூமிக்குச் சென்று தன்னை நினைந்து தவம் இருக்கும்படியும், எங்கே அம்பிகையின் இடது தோளும், கண்ணும் துடிக்கிறதோ அவ்விடத்தில் அவளை ஏற்பதாகவும் கூறி அனுப்பி வைத்தார். அது போல அம்பிகையும் எல்லாத் தலங்களுக்கும் சென்று வழிபட்டு இந்தத் தலம் வந்தபோது இடத்தோளும், இடக்கண்ணும் துடிக்க இங்கே தான் ஈசன் தன்னைத் தடுத்தாட் கொள்ளப் போகும் இடம் எனப் புரிந்து உருவில்லாமல் அருவமாய்த் தவம் இருக்கிறாள். இறைவன் வந்து அன்னையை ஆட்கொள்ளுகிறார்.\nஅம்பிகை தவம் இருந்த இடம் கோயிலிலே சுவாமி சந்நிதிக்கு வெளியே பிராகாரத்தில் காணப்படுகிறது. அங்கே வெறும் பிண்டி உருவில் அம்பிகை காணப்படுகிறாள். மேலும் பள்ளியறையும் இங்கே சுவாமி சந்நிதியில் இருக்கிறது. நாள் தோறும் அம்பிகையே இந்தப் பள்ளியறைக்கு ஈசனை நாடி வருகிறாள். இது எந்தக் கோயிலிலும் இல்லாத தனிச் சிறப்பு. இந்தக் கோயிலில் பள்ளியறை வழிபாட்டின் போது திருமணம் ஆகாத ஆணோ, பெண்ணோ வழிபாட்டுக்கான நிவேதனப் பொருட்களாக, பழங்கள், மலர்கள், தின்பண்டங்கள் அடங்கியவற்றை வாங்கிக் கொடுத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.\n2825. யாவரும் புனத்து இயங்கு குறு நரி எலாம் ஈட்டித்\nதாவரும் பரி ஆக்கி அத் தாம் பரி நடாத்தும்\nசேவகம் செய்வோர் ஆகி முன் செல்லும் முன் யாமும்\nபாவகம் பட வருதும் அப்படியே எனப் பணித்தான்.\n2826. ஏக நாயகன் ஆணை பூண்டு எழு கணத்தவரும்\nநாக நாடரும் வியப்பு உற நரி எலாம் திரட்டி\nவேக வாம் பரி ஆக்கி அவ் வெம் பரி நடாத்தும்\nபாகர் ஆயினார் அவர் வரும் பரிசு அது பகர்வாம்.\nவந்தவன் வெகு அலக்ஷியமாகப் பரிசுப்பொருட்களைக் குதிரை ஓட்டும் கோலால் வாங்க, மன்னனுக்குக் கோபம் மூண்டது. வாதவூரர் அவர்கள் ஊர் வழக்கமாய் இருக்கலாம் என சமாதானம் செய்தார். குதிரை வல்லுநர்களைக் கொண்டு குதிரைகள் நன்கு சோதிக்கப்பட்டன. குதிரைகளின் கம்பீரமும், நடையழகும் பார்த்து வியந்த வல்லுநர்கல் குதிரைகள் பலமடங்கு விலை பெற்ற குதிரைகளே என உறுதி மொழி கொடுக்க மன்னனும் குதிரைகளை லாயத்துக்குக் கொண்டு சேர்க்கக் கட்டளையிட்டான். குதிரைச் சேவகன் விடைபெற்றுச் சென்றான். சென்றான் எங்கே சென்றான். சிறிது தூரம் போவது போல் போக்குக் காட்டி மறைந்தார் ஈசன். அன்றிரவு, லாயத்தில் கட்டப்பட்டிருந்த புதுக்குதிரைகள் அனைத்தும் குதிரையாக இல்லாமல் நரியாக மாறின. ஊளையிட்டன. அங்கிருந்த பழைய குதிரைகளைக் கடித்தன. சில தப்பி ஓடின. அவற்றைப் பார்த்த மற்ற நரிகளும் தொடர்ந்து ஓட அனைத்தும் காட்டுக்குள் சென்று மறைந்தன.\n2940. நாடிக் காவலன் தமர் உளார் நகர் உளார் கண்டால்\nசாடிக் காய்வரே புலரும் முன் சங்கிலித் தொடர் நீத்து\nஓடிப் போவதே சூழ்ச்சி என்று ஊக்கம் உற்று ஒருங்கே\nகூடிப் பேசின ஊளை வாய்க் குறு நரிக் குழாங்கள்.\n2941. வெறுத்த காணமும் கடலையும் விரும்பின கோழ் ஊன்\nதுறுத்த நாகு நம் தலைவனைச் சங்கிலித் தொடரை\nமுறித்த கால்களில் கட்டிய கயிற்றொடு முளையைப்\nபறித்த ஊளை இட்டு எழுந்தன போம் வழி பார்ப்ப.\nநரிகள் ஊளையிட்ட வண்ணம் சென்றது அந்த நடு இரவில் மொத்த மதுரை மக்களையும் எழுப்பி விட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பகலில் குதிரைகள், இரவில் நரிகளா என வியந்தனர் என்னவோ மாயம் செய்து இந்தத் திருவாதவூரர் நரிகளைப் பரிகளாக்கி இருக்கிறார் ���ன ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். மன்னனையே ஏமாற்றி விட்டாரே என ஆச்சரியம் அடைந்தனர். சினம் கொண்ட மன்னன் வாதவூராரை அந்த நள்ளிரவிலேயே கைது செய்து சிறையில் அடைத்துச் சித்ரவதை செய்தான். கண்ணீர் பொங்க ஈசனையே நினைந்த வண்ணம் சிறையில் இருந்தார் வாதவூரார். அவரின் வேதனையை உணர்ந்த ஈசன், மன்னனுக்கும் பாடம் புகட்ட வேண்டும்; அதே சமயம் வாதவூராரின் பெருமையும் உலகறிய வேண்டும் என எண்ணிக் கொண்டு மதுரை நகரில் ஓடிய வைகையில் வெள்ளம் பெருகச் செய்தார். வெள்ளமோ வெள்ளம். கட்டுக்கடங்காத வெள்ளம். கரை புரண்டு ஓடியதோடு அல்லாமல் மெல்ல மெல்ல ஊருக்குள் புகுந்த வெள்ளம் நேரம் ஆக ஆக வேகமாய் ஊருக்குள் புகுந்து விட்டது.\nமன்னன் இது வாதவூராரைச் சிறையில் அடைத்ததன் விளைவோ என எண்ணிக் கொண்டு அவரைச் சிறையிலிருந்தும் விடுவிக்கச் செய்ய, வாதவூரார் இறைவனை வேண்டிப் பிரார்த்திக்க வெள்ளம் கொஞ்சம் வேகம் குறைந்தது. எனினும் முற்றிலும் மறையவில்லை. வெள்ளத்தினால் ஏற்பட்ட கரை உடைப்பை அடைக்க முயன்றால் அது பெரிதாகிக் கொண்டே வந்தது. மன்னனும் வீட்டுக்கு ஒரு ஆண்பிள்ளை வந்து வெள்ளத்தை அடைக்க வேண்டும் எனக் கட்டளையிட்டான். மதுரையில் பிட்டு செய்து விற்றுப் பிழைக்கும் வந்தி என்னும் கிழவிக்கு வீட்டில் ஆண்பிள்ளைகள் எவரும் இல்லை. என்ன செய்வது எனக் கலங்கினாள். அந்தச் சொக்கேசன் தான் அருள் புரிய வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டாள். தன் திருவிளையாடலை நீட்ட வேண்டும் என விருப்பம் கொண்ட ஈசன் ஒரு கூலியாளாக மாறினார்.\n3007. அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து\nகுழுக் கடந்த இண்டை நிகர் சுமை அடை மேல் கூடை\nஎழுக் கடாந்து திசை கடந்திட்டு இணை கடந்த\nமழுக்கடைந்து விளங்கிய வாய் மண் தொடு திண் படை\nதலையில் சும்மாடு கட்டிக் கொண்டு கூலியாட்கள் வைத்திருக்கும் கூடையையும், அதோடு மண்வெட்டி ஒன்றையும் சுமந்து கொண்டு தெருவில் கூவிக் கொண்டு வந்தார். கூலி வேண்டுமா கூலி எனக் கூவ, வந்தி அந்தக் கூலியாளை அழைத்தாள். வந்தியும் விஷயத்தைக் கூற அவளுக்காகத் தான் சென்று கரை உடைப்பை அடைப்பதாக ஒத்துக்கொண்டார் ஈசன். தன்னிடம் கூலி கொடுக்க எதுவுமே இல்லையே என ஏங்கிய வந்தியிடம் பிட்டையே கூலியாகக் கொடுக்கும்படி கூறினார் ஈசன்.\n3012. பிட்டு இடுவேன் உனக்கு என்றான�� அதற்கு இசைந்து\nசுட்டிட நான் மிக மெலிந்தேன் சுவைப் பிட்டில் உதிர்ந்த\nஇட்டிடுவாய் அது முந்தத் தின்று நான் இளைப்பாறிக்\nகட்டிடு வேன் நின்னுடைய கரை என்றார் கரை இல்லார்.\nஇறைவனின் சேவையிலேயே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மாணிக்க வாசகர் தம் சொந்த உடமைகள், மற்றும் அரசன் குதிரைகள் வாங்கக் கொடுத்திருந்த பொருள் அனைத்தையும் ஈசனின் திருப்பணிக்கே செலவு செய்தார். ஈசனுக்குக் கோயில் எழுப்பினார். ஆபரணங்கள் வாங்கிப் பூட்டி அழகு பார்த்தார். பாமாலைகள் பாடி மகிழ்ந்தார். உடன் வந்த அரசனின் பணியாட்களும், வீரர்களும், அரச சேவையில் தாங்கள் வந்திருப்பதை மாணிக்கவாசகருக்குப் பல முறை நினைவூட்டினார்கள். அரசனின் கருவூலப் பொருளை எடுத்துச் செலவு செய்வதை ஆக்ஷேபித்தனர். ஆனால் மாணிக்க வாசகரோ தமக்குப் புதிதாய்க் கிடைத்த இந்தப் பேரின்பத்தைச் சற்றும் இழக்க விரும்பாதவராய் சிவானந்தப் பேரின்பத்திலேயே லயித்து அதிலேயே ஆழ்ந்திருந்தார். வீரர்கள் மதுரை திரும்பினார்கள். அரசனிடம் நடந்தவற்றைக் கூறினார்கள். மன்னனுக்கு மாணிக்கவாசகரின் இந்தச் செயலினால் கோபம் தலைக்கேறியது. உடனே குதிரைப் படைகளோடு மதுரை வந்தடைய வேண்டும் என்ற ஆணையுடன் கூடிய முத்திரை ஓலையை அவருக்கு அனுப்பி வைத்தான்.\nஓலையைக் கண்ட மாணிக்கவாசகர் கலங்கிப் போனார். ஈசனிடம் முறையிட்டார். “என் செய்வேன்” எனப் புலம்பினார். அப்போது அசரீரி மூலம் ஈசன், “மாணிக்கவாசகா” எனப் புலம்பினார். அப்போது அசரீரி மூலம் ஈசன், “மாணிக்கவாசகா கலங்காதே, நீ மதுரை செல்வாயாக கலங்காதே, நீ மதுரை செல்வாயாக ஆவணி மாதம் மூல நக்ஷத்திரத்தன்று குதிரைகள் மதுரைக்குவந்து சேரும்.” என்று கூறி மாணிக்கவாசகருக்கு ஆறுதல் கூறினார். மாணிக்கவாசகரும் அவ்வாறே செய்வதாய்க் கூறிக் கிளம்ப ஒரு மாணிக்கக் கல்லை அவரிடம் கொடுத்து மன்னனுக்கு நம்பிக்கை வரவேண்டி இந்தக் கல்லைப் பரிசாய்க் கொடுக்கும்படி கூறினார். மாணிக்கவாசகரும் அந்தக் கல்லைப் பெற்றுக் கொண்டு மதுரை திரும்பினார். அரசனிடம் அனைத்தையும் கூறி மாணிக்கக் கல்லையும் பரிசாய்க் கொடுக்க மன்னன் மனம் மகிழ்ந்தான். மாணிக்கவாசகர் தம்மை ஏமாற்றவில்லை என நினைத்து இன்புற்றான்.\nஆவணி மூலமும் நெருங்கிக் கொண்டிருந்தது. மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் சந்தேகம். அ��ற்குள்ளாக எப்படிக் குதிரைகளைக் கொண்டு வர முடியும், இயலாது என நினைத்து மன்னனிடம் சென்று வாதவூரார் பொய் சொல்வதாகவும் குதிரைகள் வாங்கவே இல்லை என்றும், இவற்றைத் தாம் ஒற்றர் மூலம் உறுதி செய்து கொண்டதாகவும் சொல்ல, மன்னனும், தீர விசாரித்தபோது குதிரைகள் வாங்கக் கொடுத்த பொருள் அனைத்தும் கோயில் கட்டுவதில் செலவானதும், மாணிக்க வாசகர் கீழைக்கடற்கரைக்குச் செல்லவே இல்லை என்பதும் உறுதியாயிற்று. அவரைத் தண்டிக்கவேண்டும் என நினைத்து வீரர்களை அழைத்து வைகையாற்று மணலில் நடு மதிய வெயிலில் நிறுத்திச் சுட்ட செங்கல்லை அவர் கைகளில் கொடுத்து நிற்கச் செய்தான். அனைத்தையும் தாங்கினார் மாணிக்கவாசகர். பின்னர் சிறையில் தள்ளிக் கொடுமைகள் செய்தான். எல்லாவற்றுக்கும் அவர் ஒரே பதிலாக, “ஈசா, ஆவணி மூல நாளில் வருவதாய்ச் சொன்னாயே வர மாட்டாயா” என்று கேட்டுக் கேட்டுக் கண்ணீர் சிந்தி அழுதார். “சொன்னபடி குதிரைகள் வரும் “ என அசரீரி ஒலித்தது.\nஆவணி மூல நாளும் வந்தது. பாண்டியன் அவை. மன்னன் அரியணையில் அமர்ந்திருக்க, அன்றுதான் மாணிக்கவாசகர் குதிரைகளைக் கொண்டு வருவதாய்ச் சொன்ன நாள் என்பதை உணர்ந்து அது குறித்தும், மாணிக்கவாசகர் சிறையில் இருப்பது குறித்தும் அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு சேவகன் வந்து, அரசே, யாரோ பெரிய படைத்தளபதி போலும் இருக்கிறான். அரசன் போலும் இருக்கிறான். அவனுடைய பரிவாரங்களே பெரிதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒருவன் பல்லாயிரக்கணக்கான குதிரைகளை ஓட்டி வந்திருக்கிறான். நம் வாதவூரார் பெயரைச் சொல்லி அவர் தாம் இந்தக் குதிரைகளை வாங்கியதாகவும், பாண்டிய மன்னனின் குதிரைப்படைகளுக்கு எனச் சொன்னதாகவும், குதிரைகளைக் கயிறு மாற்றிக் கொடுக்கத் தானே நேரில் வந்திருப்பதாகவும் கூறுகிறான். தங்களை நேரில் சந்தித்தே ஆகவேண்டும் என்கின்றான்.” என்று கூறி வணங்கி நின்றனர்.\nமன்னன் மனம் துடித்தது. ஆஹா, நாம் தவறல்லோ செய்துவிட்டோம். மாபெரும் குதிரைப்படையே வந்து கொண்டிருக்க நாம் மாணிக்க வாசகரைச் சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்து விட்டோம். என எண்ணி வருந்திய மன்னன் உடனடியாக மாணிக்கவாசகரைச் சிறையிலிருந்து விடுவிக்கக் கட்டளையிட்டுவிட்டு, அந்தக் குதிரைப்படைத் தலைவனைச் சபைக்கு அழைத்தான். அவனுடைய வீரம் செறிந்த முகத்தையும், தோரணையையும், கம்பீரத்தையும் பார்த்ததுமே அசந்து போன பாண்டியன், அவனையே குதிரைகளை நடத்திக் காட்டிவிட்டுப் பின்னர் கயிறு மாற்றிக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டான். குதிரைகளைப் பழக்குபவர்கள் அவற்றை ஐந்து விதமான நடைகளில் ஐந்து நிலைகளில் நடக்கும்படிப் பழக்கி இருப்பார்கள். அந்த ஐந்து நிலைகளையும் நடத்திக்காட்டினார் ஈசன். மன்னனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வந்தவனுக்குப் பல பரிசுப் பொருட்களை அளித்தான்.\nஅடுத்ததாய் நாம் பார்க்கப் போவது இறைவன் குதிரை வியாபாரியாய் வந்த கோலத்தை. இதை அச்வாரூடர் என்றும் கூறுவார்கள். இவரைக்குறித்து அறியும் முன்னர் இறைவன் அச்வாரூடராய் வர நேர்ந்த காரணத்தையும், எவருக்காக அச்வாரூடராய் வந்தார் என்பதையும் அறிய வேண்டும். “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது ஆன்றோர் வாக்கு. அத்தகைய திருவாசகத்தை நமக்குத் தந்தவர் மாணிக்க வாசகர். மாணிக்க வாசகர் என்ற பெயர் இவரின் மாணிக்கம் போன்ற அதே சமயம் மனதையும் உருக்கும் வாசகங்களினால் ஏற்பட்டதே ஆகும். இவரின் இயற்பெயர் என்னவென ஒருவரும் அறியவில்லை. இவரின் காலமும் சரிவரத் தெரியவில்லை. எனினும் முதல் மூவருக்கு முந்தியவர் என்பது ஆன்றோர் கருத்து. மதுரைக்கு வடகிழக்கே திருவாதவூர் என்னும் ஊர் உள்ளது. வாயு வழிபட்ட இந்தத் தலத்தின் ஈசன் வாதபுரீஸ்வரர் ஆவார். இவ்வூரில் அமாத்ய பிராம்மண குலத்தில் தோன்றியவரே மாணிக்க வாசகர். தகப்பனார் பெயர் சம்புபாதசிருதர், தாயார் சிவஞானவதி அம்மை. இவரின் உண்மையான பெயர் என்னவென்று தெரியாத காரணத்தால் இவரைத் திருவாதவூரர் என்றே அழைத்தனர்.\nவாதவூரர் அறிவாற்றலும், இயல்பாகவே கைவரப் பெற்ற சிவபக்திச் செல்வமும், அதனால் விளைந்த ஞானத்தோடும் விளங்கினார். இவரைப் பற்றிக் கேள்விப் பட்ட அரிமர்த்தன பாண்டியன் இவரைத் தனது முதலமைச்சராக ஆக்கிக் கொண்டான். இவருக்குத் “தென்னவன் பிரமராயன்” என்னும் பட்டமும் அளித்துச் சிறப்பித்தான். அமைச்சர் பதவியைச் செவ்வனே நிறைவேற்றி வந்தார் வாதவூரார். ஆனாலும் அவர் மனம் இவ்வுலக வாழ்க்கையிலும், அமைச்சர் பதவிக்குரிய சுகபோகங்களிலும் லயிக்கவே இல்லை. தக்கதொரு குரு கிடைத்தால் அவர் மூலம் பிறவிப் பெரும்பயனை அடையவே விரும்பினார். சிவலோக சாம்ராஜ்யத்தைக் குறித்தே சிந்தித்து வந்தார்.\nமன்னன் தன் குதிரைப் படையை விரிவு செய்து மேலும் பல புதிய குதிரைகளைச் சேர்க்க விரும்பினான். அந்தச் சமயம் கீழைக் கடற்கரையில் நல்ல குதிரைகள் அரபு நாட்டில் இருந்து வந்து இறங்கி இருப்பதாய்ச் சில தூதுவர்கள் தெரிவிக்க மன்னனும் அவற்றைத் தன் படைக்குச் சேர்க்க விருப்பம் கொண்டான். அரசன் முதலமைச்சராகிய வாதவூரரைப் பார்த்து, கருவூலத்தில் இருந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கீழைக் கடற்கரைக்கு வந்திருக்கும் குதிரைகளைப் பார்த்து வாங்கி வரும்படி கேட்டுக் கொண்டான். வாதவூராரும் மன்னனின் விருப்பத்திற்கிணங்கக் கருவூலத்திலிருந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கொண்டு குதிரைகள் வாங்கப் புறப்பட்டார். சுந்தரேஸ்வரரை வணங்கிவிட்டுப் பயணம் புறப்பட்ட அவர் பயணத்தில் திருப்பெருந்துறை என்னும் ஊரை அடைந்தார். அவ்வூரை நெருங்க, நெருங்க அவருக்குத் தம் பிறவிப் பயன் பூர்த்தி அடையப் போகிறது என்ற எண்ணமே மேலோங்கியது. ஆம், இறைவன் திருவாதவூரரைத் தடுத்தாட்கொள்ள விரும்பினான்.\nதிருப்பெருந்துறையின் ஒரு சோலையில் குருந்த மரத்தடியில் சிவகணங்களெல்லாம் சீடர்களாகக் காட்சி கொடுக்க ஈசன் மானுட வடிவம் தாங்கி அங்கே அமர்ந்திருந்தார். சிவ நாமம் எங்கும் ஒலித்தது. அந்தச் சிவநாமம் காதில் விழ விழ திருவாதவூரருக்கு மனம் பொங்கியது. எல்லையில்லாப் பேரின்பம் உண்டாயிற்று. ஆஹா, என்ன காரியம் செய்யத் துணிந்தோம் மன்னனுக்குக் குதிரைகள் வாங்கிக் கொடுத்து அவன் படை பலத்தைப்பெருக்குவதன் மூலம் போர்களும் பெருகுமே. உயிர்கள் சேதமடையுமே மன்னனுக்குக் குதிரைகள் வாங்கிக் கொடுத்து அவன் படை பலத்தைப்பெருக்குவதன் மூலம் போர்களும் பெருகுமே. உயிர்கள் சேதமடையுமே பலரும் உயிர் துறப்பரே. ஒரு மன்னனின் வெற்றிக்காக இவ்வுலகில் எண்ணற்ற உயிர்கள் அன்றோ பலியாகும் பலரும் உயிர் துறப்பரே. ஒரு மன்னனின் வெற்றிக்காக இவ்வுலகில் எண்ணற்ற உயிர்கள் அன்றோ பலியாகும் வேண்டாம், வேண்டாம். உலகில் சிவநாமம் எங்கும் ஒலித்த வண்ணம் சிவபக்திச் செல்வம் பல்கிப் பெருகி அன்பும், அறமும் செழிக்க வேண்டும் என்று எண்ணினார். அங்குள்ள திருக்குளத்தில் நீராடி, திருநீறு தரித்துக் கொண்டு சிவ நாமம் ஒலித்துக் கொண்டிருக்கும் சோலையை நோக்கி நடந்தார்.\n���ங்கே குருந்த மரத்தடியில் ஞானகுருநாதனாகப் பரம்பொருளே வீற்றிருந்தார். வலக்கை சின் முத்திரை காட்ட சாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியே அங்கே அமர்ந்திருந்தார். திருவாதவூரர் அவரைக் கண்டதும் மெய் சிலிர்த்து, மேனியெல்லாம் புளகாங்கிதம் பொங்க, வணங்கினார். அவரின் செவியில் ஈசன் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, முக்திப் பேறும் அருளினார். திருவாதவூரரின் அகஒளி ஜோதி மயமாய்ப் பிரகாசித்தது. அகத்தினுள்ளே உள்ளொளியில் சிவபக்தி சாம்ராஜ்யத்தைக் கண்ட திருவாதவூரர் அக்கணமே துறவுக் கோலம் பூண்டார். அமைச்சர் பணியை உதறினார். ஈசன் மேல் அருந்தமிழ்ப் பாமாலைகளைச் சூட்டி வணங்கினார். மனதை உருக்கும் மணி மணியான வாசகங்கள் நிறைந்த அந்தப் பாடல்களைக் கேட்ட ஈசன், “இன்று முதல் நீ மாணிக்க வாசகன்” என்றும் பெயரைச் சூட்டினார்.\nபாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோயில் 2\nபாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோயில்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bannarishankarsubramanian.blogspot.com/2013/02/blog-post_7298.html", "date_download": "2018-06-20T19:20:00Z", "digest": "sha1:Z5UTPPZTWTCZRBO6TFJWRDOWZHGHVKEB", "length": 2780, "nlines": 53, "source_domain": "bannarishankarsubramanian.blogspot.com", "title": "தமிழ் என் மூச்சு : தமிழ் பெண்ணின்மீது உண்டான காதல்", "raw_content": "\nபுதன், 13 பிப்ரவரி, 2013\nதமிழ் பெண்ணின்மீது உண்டான காதல்\nகாத்திருக்கும் நிமிடம் இன்னும் நீளுமோ\nமெல்லிய மனதில் ஏதோ சலனம்\nவிழிகளை கவரும் உந்தன் அழகும்\nகருவிழி எழுதிய கருமை நிறமும்\nதொலைவிலும் நெருக்கத்தை உணரும் இதயம்\nகுழந்தையின் மழலைபோல் புரியா உணர்வில்\nகொண்டலில் நீரைப்போல் வார்த்தைகள் தேங்க\nபாலையில் பாதமாய் புதைந்திடும் நாவும்\nஇடுகையிட்டது Bannari Shankar நேரம் முற்பகல் 8:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் பெண்ணின்மீது உண்டான காதல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29780", "date_download": "2018-06-20T18:53:33Z", "digest": "sha1:CFONOQRA3W23V7LTNGQSC2P36TV23RPU", "length": 9686, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "முஸ்லிமுக்கு இந்து விவக", "raw_content": "\nமுஸ்லிமுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி ; இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் ; வடிவேல் சுரேஸ்\nகாதர் மஸ்தானுக்கு ���ந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்படி, காதர் மஸ்தானுக்கு வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளன.\nஇங்கு முஸ்லிமொருவருக்கு எவ்வாறு , இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவியை வழங்கமுடியும். நல்லாட்சியில் ஒரு இந்துக்களும் இல்லையா குறித்த அமைச்சுப்பதவியை வழங்குவதற்கு.\nஇந்த செயற்பாடு இந்துக்களை கொச்சைப்படுத்தும் அவமானப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது. இதனை எந்தவொரு இந்துவும் அனுமதிக்க முடியாது.\nஇது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களின் எதிரப்பையும் சந்திக்க நேரிடும்.\nஇதேவேளை, காதர் மஸ்தானும் நானும் இயல்பாகவே நல்ல நண்பர்கள். எனக்கும் அவருக்குமிடையில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. இவ்வாறு முஸ்லிம் ஒருவருக்கு இந்து விவகாரம் தொடர்பில் ஒரு அமைச்சுப்பொறுப்பை வழங்கினால் இந்துக்கள் இந்த விடயத்தை எவ்வாறு நோக்குவரென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் ���ன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/jun/20/is-kinwa-replace-oats-in-indian-kitchens-2724360.html", "date_download": "2018-06-20T19:20:43Z", "digest": "sha1:2JOWO3TQZBC54LXLZHIV3QEOPH3VL54P", "length": 14197, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "is kinwa replace oats i indian kitchenS?|ஓட்ஸுக்கு மாற்றா இந்த கின்வா?!- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\nஎடை குறைப்பில், ஆரோக்கியத்தில் ஓட்ஸுக்கு மாற்றா இந்த கின்வா\nஅரிசியில் இருக்கும் கொழுப்பும், புரதமும் அளவுக்கு அதிகம் என்று நினைப்பவர்கள் அரிசிக்குப் பதிலாக அரிசியின் அதே சுவையுடன் ஆனால் கொழுப்பின் சதவிகிதம் மட்டும் குறைந்துள்ள கின்வாவைப் பயன்படுத்தலாம். கின்வா பார்ப்பதற்கு தினை அரிசி போல இருக்கிறது. எடை குறைப்பில் கின்வா ரெஸிப்பிகளைப் பயன்படுத்தினால் மிகச்சிறந்த பலன் உண்டாம். கின்வாவில் செய்த உணவுகளை சாப்பிட்டு எடை குறைந்த அனுபவம் உள்ளவர்களின் கருத்து இது நீங்களும் சாப்பிட்டுப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.\nகின்வா கஞ்சி தயாரிக்கத் தேவையான பொருட்கள்:\nபால்- 2 1/2 கப்\nபாதாம்: 6 / பெளல்\nஉலர் திராட்சை: 6 / பெளல்\nதேன்: 1/2 டீஸ் ஸ்பூன்/ பெளல்\nஆப்பிள்: 1 (கியூப்களாக நறுக்கிக் கொள்ளவும்)\n1 கப் கின்வா எடுத்து நன்கு கழுவி, அதனுடன் 2 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். கின்வாவை நன்கு வேக வைக்க 15 நிமிடங்கள் தேவை. 15 நிமிடங்களில் கின்வா வெந்ததும் இறக்கி சற்று ஆறியதும் நாக்கு பொறுக்கும் சூட்டில் ஒரு பெளலில் கின்வா கஞ்சியை ஊற்றி அதில் அரை கப் கொதிக்க வைத்து ஆறிய பாலை ஊற்றி நன்கு கலக்கவும். நீர்க்க கலக்கக் கூடாது. கஞ்சிப் பதத்தில் கரைத்து அதனுடன் 1/2 டீஸ் ஸ்பூன் தேன் ஊற்றி அதென் மேல் சுத்தமான 6 பாதாம், 6 உலர் திராட்சை மற்றும் ஆப்பிள் கியூப்களை அலங்காரமாக வைத்துப் பரிமாறலாம். 1 கப் கின்வாவை கஞ்சியாகக் காய்ச்சினால் அதை 4 முதல் 5 நபர்கள் தாராளமாக அருந்தலாம். 5 பேருக்கு தனித் தனியாக 1 பெளல் என்று கணக்கிட்டால் 5 நபர்களுக்கு 30 பாதாம்கள், 30 உலர் திராட்சைகள், 2 1/2 டீஸ்பூன் தேன் தேவை. தினமும் காலை உணவாக இதை எடுத்துக் கொண்டால் போதும். கின்வா கஞ்சியில் பால், பாதாம், உலர் திராட்சை, தேன், என உடலுக்குத் தேவையான விட்டமின், மினரல்கள் கலந்த சத்தான பொருட்களைத் தேவையான அளவு கலப்பதால் நன்றாகப் பசி தாங்கும். ஒரு பெளல் கின்வா கஞ்சி மட்டும் காலை உணவாகப் போதாது என்று உணர்பவர்கள் அதனுடன் சேர்த்து ஒரு வெஜ் ஆம்லெட் எடுத்துக் கொள்ளலாம். சிறந்த சத்தான, சரி விகித டயட் கொண்ட காலை உணவுக்கு இது போதும். உடல் எடை கூடிக் கொண்டே போகிறதே என்று கவலைப் படுபவர்கள் அரிசிக்குப் பதிலாக கின்வாவை முயற்சி செய்யலாம்.\nகின்வாவில் மேலே கண்ட நட்ஸ் மற்றும் பழம் சேர்க்க விரும்பாதவர்கள் இப்படி வெறுமே உப்பும், பட்டைப் பொடி மட்டும் சேர்த்து நீர்க்க கரைத்தும் அருந்தலாம்.\nஇந்தியாவில் சமீப காலங்களில், காலை உணவாக ஓட்ஸ் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எத்தனைக்கெத்தனை அதிகரித்துள்ளதோ, அத்தனைக்கத்தனை ஓட்ஸ் பயன்பாடு விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. வெளிநாடுகளில் குதிரைகளுக்கு உணவாகப் பயன்படுத்தும் ஒரு வஸ்துவை எடை குறைக்க சிறந்த உணவு, இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவு என்று பன்னாட்டு நிறுவனங்கள் ஓட்ஸை இந்தியாவின் தலையில் கட்டி விட்டன என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கு இதுவரை ஒரு பதிலும் இல்லை. இந்த சஞ்சலத்துடன் ஓட்ஸ் பயன்படுத்துவதைக் காட்டிலும் கின்வா, சிறு தானியங்கள் என்று மாற்று முயற்சிகளை மேற்கொள்வதில் தவறொன்றும் இல்லை. கின்வா உபயோகிப்பதில், என்ன ஒரு கஷ்டம் என்றால் அதன் விலை அரிசியை விட, சிறு தானியங்களை விட, ஓட்ஸை ���ிடவும் அதிகம் என்பது தான். ஒரு கிலோ கின்வா விலை ரூ.500 க்கு குறையாமலிருக்கும். விலை அதிகம் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் கின்வா கஞ்சி சாப்பிடத் தொடங்கலாம். மற்ற நாட்களில் எடை குறைப்பிற்குத் தோதாக வேறு டயட்களும் இருக்கிறதே\nகின்வாவில் கஞ்சி மட்டுமல்ல, அரிசிக்குப் பதிலாக, அரிசியைப் பயன்படுத்திச் செய்யக் கூடிய அத்தனை ரெஸிப்பிகளையும் கின்வாவிலும் செய்யலாம். அப்போ நீங்க ரெடியா கின்வா பிரியாணி, கின்வா தோசை, கின்வா இட்லி, கின்வா உப்புமா, கின்வா புலாவ் என்று செய்து அசத்துங்கள். எடை குறைப்பும் ஆச்சு... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமும் ஆச்சு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாலையில் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாக்டெய்ல் 1 கிளாஸ் போதுமே\nகோதுமை தோசைக்கு சிறந்த காம்போ ஸ்பைஸி அன்லிமிடட் உப்பு, உறைப்பு மல்லிச் சட்னி\nமிளகு ரசத்துக்கு தொட்டுக் கொள்ள அபார சுவையுடன் பிரண்டைத் துவையல்\nஒபிஸிட்டி குறைய குடம்புளி ஜூஸ்\nசுறு சுறு சுக்கு காப்பி சாப்பிடலாமா\nkinwa nuts bowl kinwa spicy bowl கின்வா நட்ஸ் கஞ்சி ஓட்ஸ் கின்வா குயினோவா எடை குறைக்க ஆரோக்கியம் healthy breakfast ஆரோக்கியமான காலை உணவு weight loss recipy\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-serials/aanandha-thenkaattru-thaalaattuthey/2017/oct/03/anandha-thenkatru-thalatuthe--21-2784328.html", "date_download": "2018-06-20T19:19:56Z", "digest": "sha1:XFOMK6WIAV7V7KSNZHO26V3M3UVPYQL3", "length": 23497, "nlines": 155, "source_domain": "www.dinamani.com", "title": "anandha thenkatru thalatuthe- 21|கவிஞர் முத்துலிங்கம் தொடர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் தொடர்கள் ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே\nஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -21\nஎம்.ஜி.ஆர். படங்களுக்கு மட்டுமே பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த நான், வெளிப்படங்களுக்கு முதலில் எழுதிய படம் \"கிழக்கே போகும் ரயில்'. இளையராஜா இசையில் அதிகாரப் பூர்வமாக முதலில் எழுதிய படமும் இதுதான்.\nஎம்.எஸ்.வி. அவர்களுக்குப் பிறகு திரையிசையில் புது மலர்ச்சியைப் புய��்வேகத்தில் ஏற்படுத்திக் காட்டியவர் இளையராஜா.\nஇவருடைய இசையில் தான் முதன்முதலில் இசைக் கருவிகள் புதுவிதமான நூதன ஒலி எழுப்பியதைக் கேட்டுப் பிரமித்தோம். பின்னணி இசைக்குத் தனித்\nதன்மையை ஏற்படுத்திக் கொடுத்தவர் இவர்தான்.\nகலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து ஓடாத படங்களைக் கூட ஓடவைத்த பெருமை அன்றைய காலத்தில் உண்டு.\nஅதுபோல் இளையராஜா இசையிருந்தால் ஓடாத படம் கூட நன்றாக ஓடும் என்றொரு நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் உண்டாகும்படி செய்தவர் இவர். இளையராஜாவின் சாதனை அளப்பரியது. அதை இசை நுணுக்கம் அறிந்தவர்கள் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிம்பொனி இசையமைத்த பெருமை இந்தியத் திரையுலகில் இவரைத் தவிர எவருக்குக் கிடைத்திருக்கிறது\nவிசுவநாதன் அவர்களைப் போல ஒரு பாடலுக்கு ஒருமணி நேரத்தில் பின்னணி இசையை அமைக்கின்ற ஆற்றல் இவர் ஒருவருக்குத்தான் உண்டு. சிலருக்கு இரண்டு நாள் அல்லது ஒருவாரம் கூட ஆகிவிடுகிறது.\nஎம்.எஸ்.விசுவநாதனுக்குப் பிறகு குறிப்பிடத் தகுந்த இசையமைப்பாளர் இவர். மண்வாசம் மிக்க பாடல்களுக்குப் பண்வாசம் கொடுத்த பெருமை இவரைத்தான் சேரும்.\nஇந்தப் படத்தின் கதாசிரியர் ஆர். செல்வராஜ் ஒரு காட்சியைச் சொல்லி அதில் எப்படிப்பட்ட கருத்துகள் இடம் பெற வேண்டும் என்று அதையும் சொல்லி பாடல் எழுதச் சொன்னார்.\n\"பாடலுக்கேற்ப இசையமைக்கும்படி ராஜாவிடம் சொல்லுகிறேன். எழுதி வாருங்கள்'' என்றார். நானும் எழுதிச் சென்றேன்.\nஒருநாள் இயக்குநர் பாரதிராஜாவைச் சந்தித்த போது \"நீங்கள் எழுதிய பாடல் நன்றாக இருந்தது. ஆனால் அந்தக் காட்சியை நாங்கள் மாற்றிவிட்டு வேறொரு காட்சியை அமைத்திருக்கிறோம். மெட்டமைத்ததும் உங்களை அழைக்கிறேன்'' என்றார்.\nசொன்னது போல் இளையராஜா மெட்டுப் போட்ட பிறகு என்னை அழைத்து எழுதச் சொன்னார்.\nமுதலில் ஒரு பல்லவி எழுதினேன். \"கவிதையாக இருக்கிறதே. பாடலைப் போல் இல்லையே'' என்றார் கங்கைஅமரன். அதாவது பல்லவி நன்றாக இல்லை என்று நேரிடையாகச் சொல்லாமல் கவிதையாக இருக்கிறதே என்று சொல்வது அந்நாள் நாகரிகம். நானும் அதைப் புரிந்து கொண்டு உடனே வேறொன்று எழுதினேன்.\nஎல்லோருக்கும் அது பிடித்து விட்டது. அதுதான்,\nவேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ\nஅதன் பிறகு சரணத்திற்கு டியூன் கொடுத்துவிட்டு, \"இன்னொரு கம்பெனிக்குப் போய் விட்டு வருகிறோம், நீங்கள் எழுதிக் கொண்டிருங்கள்'' என்று இளையராஜா சென்றுவிட்டார்.\nஅவர்கள் திரும்பி வருவதற்குள் பாடலை எழுதி முடித்து விட்டேன். அதை நான் எழுதும் போது கவிஞர் சிற்பியும் அங்கிருந்தார். இவர் பாரதியார் பல்கலைக்\nகழகத் தமிழ்த் துறைத்தலைவராகப் பின்னாளில் திகழ்ந்தவர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ஒன்றரை மணி நேரத்தில் அந்தப் பாடலை எழுதினேன்.\nஅதற்கு சாட்சி சிற்பிதான். அவரும் பாடலைப் பாராட்டினார். அவரும் அதில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ஆனால் படத்தில் அது இடம் பெறவில்லை. இசைத் தட்டில் மட்டும் இடம் பெற்றது. அதுவும் ஹிட்டான பாடல்தான். \"மலர்களே... நாதசுரங்கள்' என்று ஆரம்பமாகும் அப்பாடல்.\nநான் சரணம் எழுதிக் கொண்டிருந்தபோது, இரண்டாவது சரணத்தில், \"கரும்பு வயலே குறும்பு மொழியே' என்ற வரியை எழுதிவிட்டு அதற்குப் பதில் வேறொரு வரியை எழுதி, \"இந்த இரண்டு வரிகளில் எது நன்றாக இருக்கிறது'' என்று அங்கிருந்த அந்தக் கம்பெனியைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டேன். அவர், \"ராதிகாவின் பாத்திரத்திற்கேற்ப \"கரும்புவயலே குறும்பு மொழியே' என்பதுதான் நன்றாக இருக்கிறது'' என்றார்.\nஇளையராஜா திரும்பி வந்து என் பாடலைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினார். \"சிரமமான சந்தத்தை சிறப்பாக எழுதிவிட்டீர்கள்'' என்று கங்கை அமரன் கை குலுக்கினார். எல்லோரையும் விட பாரதிராஜாதான் மிகவும் பாராட்டினார். பாராட்டும் போது, \"கரும்பு வயலே குறும்பு மொழியே - என்ற வரி ராதிகாவின் பாத்திரப் படைப்பைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. அருமை\nஅப்போது அந்த வரி நன்றாக இருக்கிறது என்று ஏற்கெனவே சொன்னாரே அந்த நண்பரைப் பார்த்தேன். உடனே அவர் புன்முறுவல் காட்டினார்.\n\"உங்களைப் போல புத்திக் கூர்மையுள்ளவராக அந்த நண்பர் இருக்கிறாரே... அவர் யார்'' என்று பாரதி ராஜாவிடம் கேட்டேன்.\n\"அவர் நமது அசிஸ்டெண்ட் டைரக்டர். பெயர் பாக்கியராஜ்'' என்றார். உடனே எனக்கு வணக்கம் தெரிவித்தார். நானும் வணக்கம் தெரிவித்தேன். பிறகு சினிமா உலகமே அவர் வீட்டுக்குமுன் வணக்கம் தெரிவித்து பல காலம் கைகட்டி நின்று கொண்டிருந்தது.\nதிரைக்கதை அமைப்பதில் இந்தியத் திரையுலகில் இவருக்கு நிகர் எவரும் இல்லை என்று சொல்லத் தக்கவகையில் பதினைந்து ஆண்டு காலம் கொடி கட்டிப் பறந்தார். இவருடைய திரைக்கதைக்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆறு மாதத்திற்கு மேல் காத்திருந்தார் என்றால் இவர் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.\nசென்னை கமலா திரையரங்கில் இப்படத்தின் நூறாவது நாள் விழாவில் இப்பாடலை ராகத்தோடு பாடி, \"இதைப் போல எங்கள் படங்களுக்கும் பாடல்கள் போடக்கூடாதா'' என்று இளையராஜாவிடம் நடிகர் திலகம் சிவாஜி கேட்டார். சபையோர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nஅந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசு என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு இப்பாடலும் ஒரு காரணம். இந்தப் பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருப்பார். இப்பாடல் பிரபலமான போது, \" \"மாஞ்சோலை' என்று சொல்லலாமா \"மாந்தோப்பு' என்று தானே சொல்ல வேண்டும். வேப்பந் தோப்பு எங்கே இருக்கிறது \"மாந்தோப்பு' என்று தானே சொல்ல வேண்டும். வேப்பந் தோப்பு எங்கே இருக்கிறது'' என்றெல்லாம் பலர் பத்திரிகையில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.\nஇலக்கியப் பயிற்சி உடையவர்கள் அப்படிக் கேட்கவில்லை. அவர்களுக்கு விவரம் தெரியும்.\nமாஞ்சோலை என்றும் சொல்லலாம். மாந்தோப்பு என்றும் சொல்லலாம். ஆகாயத்தை வானம் என்றும் சொல்லலாம் விசும்பு என்றும் சொல்லலாம். இதில் ஒன்றும் சொற்குற்றம் இல்லை.\nபாரதியார் பாடிய குயில் பாட்டில், \"மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை அந்த மாஞ்சோலை அதனில் ஓர் காலையிலே' என்று பல இடங்களில் மாஞ்சோலை என்ற சொல்வருகிறது.\nதமிழறிஞர் மு.வ. அவர்கள் மாஞ்சோலை என்ற சொல்லை இலக்கியக் கட்டுரையொன்றில் எடுத்தாண்டிருக்கிறார்.\nவள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகத்தில் மாஞ்சோலை என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது.\nமதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் திருமாஞ்சோலை என்ற ஊரே இருக்கிறது. திருநெல்வேலிப் பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் என்ற பெயரில் ஒரு எஸ்டேட் இருக்கிறது.\nஇதையெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்கள் இலக்கியங்கள் எதையும் பயிலாதவர்கள் - எனக்கு எதிர்ப்பான கருத்துக்களைக் கூறினார்கள்.\nஅதைப் போல \"வேப்பந்தோப்பு' என்று முத்துலிங்கம் எழுதியிருக்கிறாரே எங்கே இருக்கிறது அந்தத் தோப்பு என்றெல்லாம் அர்த்தமில்லாமல் கேட்டார்கள். அப்படி யார் கேட்டார்கள் என்றால் நான் மிகவும் மதிக்கும் பாடலாசிரியர் மருதகாசியும், இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் தான் அப்படிக் கேட்டார்கள்.\nபல மரங்கள் சேர்ந்தாலே அது தோப்புத்தானே அப்படி வேப்ப மரங்கள் கூட்டமாக ஓரிடத்தில் இருந்தால் அது வேப்பந்தோப்புத்தான். எங்கள் ஊர்ப்பகுதியில் அப்படி நிறையத் தோப்புக்கள் இருக்கின்றன. திண்டுக்கல்லில் ஒரு தெருவுக்குப் பெயரே வேப்பந்தோப்புத் தெரு என்று இருக்கிறது.\nஅதற்காகக் கூட்டமாக நிற்கும் எல்லா மரவகைகளையும் தோப்பு என்றோ சோலை என்றோ சொல்லக் கூடாது. கருவேல மரங்கள் அடர்த்தியாக ஓரிடத்தில் இருந்தால் அதைக் கருவேலந்தோப்பு என்று சொல்லக்கூடாது. கருவேலங்காடு என்று தான் சொல்ல வேண்டும். இப்படிச் சில முறைகள் இருக்கின்றன.\nஇதையெல்லாம் அந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் விமர்சனங்களுக்குப் பதில் சொல்கிற வகையில் விளக்கமாகக் கூறியிருக்கிறேன். இந்தப் பாடலுக்கு இதைப் போல விமர்சனங்கள் அதிகம் வந்ததால் தானோ என்னவோ இந்தப் பாடல் மிகவும் பிரபலமான பாடலாக அமைந்தது.\nபடம் உதவி : ஞானம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்\nமுதல்வர் நாற்காலிக்கு ஒரு கால் பட்டுக்கோட்டையார்\nகவிஞர் முத்துலிங்கம் தொடர் anandha thenkatru thalatuthe- 21 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 21 poet muthulingam thodar\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1588", "date_download": "2018-06-20T18:44:37Z", "digest": "sha1:ES6J6LU47RZHQI6NWXKJLTFSW2YB3X65", "length": 5190, "nlines": 70, "source_domain": "www.tamilschool.ch", "title": "துர்க்கா மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > துர்க்கா மாநிலம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2018\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்��ளுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்\nசுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/13474", "date_download": "2018-06-20T19:23:23Z", "digest": "sha1:KXXVTIK5ABD2QZYQMD26WOWHZ5KF4REE", "length": 5770, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் நடத்திய மதுவிலக்கு போராட்டத்தில் பலர் பங்கேற்பு - Adiraipirai.in", "raw_content": "\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் நடத்திய மதுவிலக்கு போராட்டத்தில் பலர் பங்கேற்பு\nதமிழகத்தில் பூரண மதுலக்கை அமல்படுத்த கோரி அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nமும்பை மருத்துவமனைகளில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய அனுமதி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவ��்கள் வஃபாத்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nஎத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தகர்த்து எரிந்து மக்களுக்கான எங்கள் எழுத்து சேவையை என்றும் செய்திடுவோம். ஆதரவளித்த நே… https://t.co/AyDUoBpCLj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2013/08/23/%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-06-20T18:52:12Z", "digest": "sha1:LPECPQTT3XJ5MHTQVT66WDEKMMTDPNN5", "length": 24120, "nlines": 265, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "ஆஹா…. முடிவு வந்தாச்சு! – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nகாதல் கடிதம் போட்டி முடிவுகள்\nவெற்றிகரமாக மற்ற நடுவர்களுடன், ‘கனம்’ நீதிபதியாக இருந்து காதல் கடிதங்களைப் படித்து முடிவையும் வெளியிட்டாகி விட்டது.\nதிகட்டத் திகட்ட காதல் கடிதங்களைப் படித்தாயிற்று. முதல் 5 வாரங்கள் ஐந்து அல்லது ஆறு கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கடைசி வாரத்தில் மட்டும் 22 கடிதங்கள்\nதிரு சீனு அவர்கள் தனது தளத்தில் இந்த போட்டி முடிவுகளை வெளியிட்டிருக்கிறார். முடிவுகளைத் தவிர இன்னொரு செய்தியையும் தனது தளத்தில் சொல்லியிருக்கிறார் திரு சீனு. அவர் சொல்லியிருக்கும் அந்தச் செய்தி:\n‘புரட்சி F.M நடத்தி வரும் நிரூபன் அவர்கள் தனது பண்பலையில் நமது கடிதப் போட்டியில் இடம்பெற்ற கடிதங்களை தனது நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் தனது நிகழ்ச்சியில் பங்குகொண்ட கடிதங்களின் ஒலி வடிவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுவும் நமக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம். மேலும் தானாக முன்வந்து பதிவர்களின் படைப்புக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கும் நிருபன் அவர்களுக்கும் அவர் நடத்தும் புரட்சி F.M -மிற்கும் மனமார்ந்த நன்றிகள்.’\nசரி இப்போது போட்டி முடிவுகள்:\nசுபத்ரா – வார்த்தைகள் தேவையா கடிதம் படிக்க\nகோவை மு சரளா – என் உள்ளம் கவர் கள்வனுக்கு கடிதம் படிக்க\nமூன்றாம் பரிசு (இருவர் பங்கிட்டுக் கொள்ளுகிறார்கள்)\nஜீவன் சுப்பு – கலவரக்காரனின் காதல் கடிதம் கடிதம் படிக்க\nகண்மணி – உறங்கும் கடிதம் கடிதம் படிக்க\nமுரளிதரன் – கவுத்துட்��ியே சரோ கடிதம் படிக்க\nஹிஷாலி – எழுத நினைத்த காதல் கடிதம் கடிதம் படிக்க\nதமிழ்செல்வி – என் எழுத்தின் உயிர்ப்பானவனுக்கு கடிதம் படிக்க\nசசிகலா – என்னைப் புதுப்பித்த புதியவனுக்கு கடிதம் படிக்க\nரேவதி சதீஷ் – உன் காதலே அன்றி கடிதம் படிக்க\nபரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்களும் அவர்களுக்கு வாழ்த்துச் செல்ல வசதியாக இணைப்பு கொடுத்திருக்கிறேன். வாழ்த்துங்கள், ப்ளீஸ்\nமுடிவுகள் சொன்னபடி ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகின. என்னால் தான் உடனே பதிவு எழுத முடியவில்லை. தாமதத்திற்கு மாப்பு\nபோட்டிக்கு வந்த எல்லா கடிதங்களையும் படிக்க : இங்கே\nஇந்த அருமையான வாய்ப்பைக் கொடுத்த திரு சீனுவிற்கும், எல்லா கடிதங்களையும் படித்து பரிசுகளை முடிவு செய்ய உதவிய திரு அப்பாதுரை, திரு ஸ்ரீராம், திரு பாலகணேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி\nகாதல் கடிதம் பரிசு பரிசு முடிவுகள் போட்டி வாழ்த்துகள்\nPrevious Post சென்னைக்கு இன்று 374 வயது\nNext Post கண்கள் எப்படி வேலை செய்கின்றன\n25 thoughts on “ஆஹா…. முடிவு வந்தாச்சு\n10:16 பிப இல் ஓகஸ்ட் 23, 2013\n“கனம்” ;))))) நீதிபதி அவர்களே, பங்கு கொண்ட + பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.\nதேர்வுக்குழுவுக்கும் பாராட்டுக்க்ள் + வாழ்த்துகள்.\nகுறிப்பாக, உண்மையான “கனம்” + ஒரே பெண் நீதிபதியாகிய உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.\n10:26 பிப இல் ஓகஸ்ட் 23, 2013\n10:51 பிப இல் ஓகஸ்ட் 23, 2013\nபரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்\n1:16 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\n5:53 முப இல் ஓகஸ்ட் 24, 2013\nகாதல் கடிதம் பரிசுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியடைந்த யாவருக்கும் எனது வாழ்த்துக்கள் அம்மா\n1:17 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரூபன்.\nஆமாம், நீங்கள் என் பங்கு பெறவில்லை\n6:37 முப இல் ஓகஸ்ட் 24, 2013\nநல்லதொரு அனுபவமாக இருந்தது. பரிசு பெற்றவர்களுக்கு ‘எங்கள்’ வாழ்த்துகளும்.\n2:12 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\nஉண்மையிலேயே வித்தியாசமான அனுபவம் தான்.\n7:37 முப இல் ஓகஸ்ட் 24, 2013\n2:22 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\nரொம்பவும் சுவாரஸ்யமான ஒரு கடிதத்தை எழுதி பரிசு வாங்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nஎன் தளத்திற்கும் வந்து நன்றி சொல்லியதற்கு ஒரு சிறப்பு நன்றி\n7:53 முப இல் ஓகஸ்ட் 24, 2013\nவெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்\n2:24 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\n நீங்கள் மட்டுமே நீதிபதியை சரியாக கௌரவப் படுத்த���யிருக்கிறீர்கள்\nவருகைக்கும், நீங்கள் கொடுத்த கௌரவத்திற்கும் நன்றி\n8:11 முப இல் ஓகஸ்ட் 24, 2013\nமிகச் சிறப்பாய் நடுவர் பணி ஆற்றியமைக்கு மிக்க நன்றி ரஞ்சனி அம்மா :-))))\nநீங்கள் நால்வரும் இல்லாவிட்டால் சிறப்பான இந்தப் போட்டியும் இல்லை\n2:27 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\nநீங்கள் உங்கள் தளத்தில் எழுதி இருப்பதைப்போல எங்கேயோ உட்கார்ந்து கொண்டு நால்வருமாக மின்னஞ்சல் மூலமே பேசி….ஒரு புதிய அனுபவம்.\nநன்றி சீனு. பதிவர் திருவிழாவில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.\n8:54 முப இல் ஓகஸ்ட் 24, 2013\nவெற்றிபெற்ற அனைவருக்கும் என மனமார்ந்த\n2:28 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\nஉங்களையும் பதிவர் விழாவில் சந்திக்க ஆவல்\n10:25 முப இல் ஓகஸ்ட் 24, 2013\nம்..ம்ம்..அடுத்தவங்க காதல் கடிதங்களைப் படிச்சதுமில்லாம‌,பரிசை பங்குவேறு பிரிச்சு கொடுத்துட்டு, பட்டாசு வெடிச்சா கொண்டாடறீங்க\nபடிக்க ஜாலியாத்தான் இருக்கும், நேரம் கிடைக்கும்போது போய் எல்லா கடிதங்களையும் படித்துவிட்டு வருகிறேன்.\n‘கனம்’ நீதிபதி அவர்களுக்கும், பரிசு பெற்றவர்கள், பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.\n2:30 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\nஅவங்களாகவே மனமுவந்து கொண்டு வந்து காட்டி, பரிசு கொடுங்க என்று கேட்கும்போது என்ன செய்வது\n12:14 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\nமற்றக் கடிதங்களைப் படிக்கலை. ஆனால் தமிழ்ச் செல்விக்கு இரண்டாம் பரிசாவது கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆறுதல் பரிசு தான் என்பதில் கொஞ்சம் ஏமாற்றமே\nபரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.\n2:36 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\nஒவ்வொரு கடிதத்தைப் படிக்கும்போது இதுதான் முதல் பரிசுக்குத் தகுதி வாய்ந்தது என்று தோன்றும். அடுத்தவாரம் இன்னொரு கடிதம் அந்த இடத்தைப் பிடிக்கும். கடைசி வாரம் 22 கடிதங்கள். படித்து முடிப்பதற்குள் ….. ஒரு நாளைக்கு 5 கடிதங்கள் என்று படித்து மதிப்பெண்கள் கொடுத்து…. பல கடிதங்கள் முதல் மூன்று பரிசுக்குப் போட்டி இட்டன.\nஎல்லோருமாக சேர்ந்து எடுத்த முடிவுகள் தான் இவை.\nஒரு பத்து பதிவு போடலாம். அத்தனை விஷயங்கள் இருக்கின்றன.\nவருகைக்கும், மிகவும் open ஆகப் போட்ட கருத்துரைக்கும் நன்றி\n4:55 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\n9:00 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\n8:57 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\nஎல்லாக் கடிதங்களும் அருமையாக இருந்தன. நடுவர்களின் பணி பாராட்டுக்குரியது.\n9:01 பிப இல் ஓகஸ்ட் 24, 2013\n8:41 முப இல் ஓகஸ்ட் 25, 2013\n��ேர்வுக்குழுவிற்கு பாராட்டுக்கள்…. வாழ்த்துக்கள்… மற்றொரு போட்டிற்கு நீங்களும் தலைமை…. சென்னை விழாவில் பேசுவோம்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜூலை செப் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=44968aece94f667e4095002d140b5896", "date_download": "2018-06-20T19:02:13Z", "digest": "sha1:WXC7A3THU6DX4XDTLUFYPO4ERYUKNFNM", "length": 8071, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\nமூச்சு திணறல் ஏற்பட்டு காருக்குள்ளே மயங்கினார்: நடுரோட்டில் நின்ற கார் கண்ணாடியை உடைத்து டாக்டர் மீட்பு\nநாகர்கோவில் ஒழுகினசேரி முத்து தியேட்டர் முன் நேற்று மதியம் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென நடுரோட்டில் நின்றது. வெகு நேரம் ஆகியும் அந்த கார் நடுரோட்டை விட்டு செல்லவில்லை. இதனால் பிற வாகனங்கள் செல்ல இயலாத நிலை உருவாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஇதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் நடுரோட்டில் நின்ற காரின் அருகே வந்து ஓட்டுனரை பார்த்தனர். கார் கண்ணாடிகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது. கதவுகளும் லாக் செய்யப்பட்டு இருந்தன. இதனால் கார் கதவுகளை அடைத்துவிட்டு ஓட்டுனர் தூங்கி விட்டாரோ என்று நினைத்த மக்கள் ஒன்று கூடி உடனே அந்த காரின் கண்ணாடியை தட்டி ஓட்டுனரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழும்பாததால் சந்தேகம் ஏற்பட்டது.\nபின்னர் இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதன்பிறகு கார் கண்ணாடியை உடைத்து பார்த்த போது ஓட்டுனர் மயங்கி கிடந்தது தெரியவந்தது.\nஉடனே அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஓட்டுனர் குறித்து விசாரித்தபோது அவர், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி பகுதியை சேர்ந்த செல்லகண்ணன் என்பதும், அவர் ஒரு டாக்டர் என்பதும் தெரியவந்தது. அதன் பின்னர் ஆஸ்பத்திரியில் செல்லகண்ணனை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது செல்லகண்ணனுக்கு காரில் வந்து கொண்டு இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மயங்கியதும் தெரியவந்தது.\nஆனால் மூச்சு திணறல் ஏற்பட்டபோதும் டாக்டர் செல்லகண்ணன் காரை லாவகமாக நிறுத்தியிருக்கிறார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து செல்லகண்ணனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரின் உறவினர்களை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29583", "date_download": "2018-06-20T18:38:45Z", "digest": "sha1:Z2KOVRU3N2PZZEWMMYX2B2VMM4HJ5N6O", "length": 8698, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "முஸ்லிம்களின் கோபத்தைத�", "raw_content": "\nமுஸ்லிம்களின் கோபத்தைத் தணிக்க கருமமாற்ற தவறினோம்; கோட்டாப\nகடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார்.\nநேற்று(08) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nகடந்த அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் முஸ்லிம்கள் அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சித்தனர் என்பது இரகசியமல்ல. இதற்காக வேண்டிய உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பல முயற்சிகளை முன்னெடுத்தனர்.\nசமூகத்துக்குள் பரவிய பல்வேறு விதமான பொய்யான பிரச்சாரங்கள், முஸ்லிம்களைக் கோப மூட்டக் கூடிய நடவடிக்கைகள் என்பன திட்ட மிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் ராஜபக்ஷ ஆட்சியின் மீது முஸ்லிம்களுக்கு குரோதத்தை ஏற்படுத்த ஒரு குழு முயற்சி செய்தது.\nஉண்மை நிலை அவ்வாறல்ல. இதன் பின்னால் உள்ள உண்மை நிலையை எம்முடன் நெருக்கமாக இருந்த முஸ்லிம் தலைவர்கள் விளங்கியிருந்தனர்.\nநாட்டில் ஏற்பட்ட நிலைமைகளுக்கு நாம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஅவ்வாறு செய்யாதிருந்ததனால், இதனைப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு வாய்ப்பு உருவாகியது எனவும் அவர் மேலும் கூறினார்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29781", "date_download": "2018-06-20T18:50:51Z", "digest": "sha1:P3XLG5JNSHY5XPG5BPRKBWRZASJOSPJK", "length": 8199, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "விலகிய சுதந்திர கட்சி உ�", "raw_content": "\nவிலகிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு தொடர்பில் தனக்கு அறிவிக்கவில்லையாம்\nஅரசாங்கத்திலிருந்து விலகிய 16 சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தன்னை இன்று சந்திப்பது தொடர்பில் எந்தவிதமான முன் அறிவித்தலும் தனக்கு விடுக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவ் ஊடக அறிக்கையில்,\nவர்த்தகர்கள், கல்வி துறை சார் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினர்களுடன் நாளாந்தம் சந்திப்புக்கள் இடம்பெறுகின்றன. இது பொதுவான விடயமாகும். எனினும் சுதந்திர கட்சியிலிருந்து விலகிய 16 உறுப்பினர்களும் என்னை இன்று சந்திக்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அவ்வாறான சந்திப்பு தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடியிடம் இது தொடர்பில் வினவிய போது,\n\"இன்று சந்திப்புக்கள் இடம்பெறாது. எனினும் நாளை திலங்கசுமதிபாலவினுடைய இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெறும்\" என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇ��ுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thayagageetham.blogspot.com/2005/11/blog-post_113317038095435805.html", "date_download": "2018-06-20T18:38:34Z", "digest": "sha1:ZTTQMDJZEHN63RIIGYUODDTOV6LNQ773", "length": 9880, "nlines": 181, "source_domain": "thayagageetham.blogspot.com", "title": "தாயககீதங்கள்: ஒரு கிளி தூங்குதம்மா", "raw_content": "\nகுண்டு மழையிலும் குருதி வெள்ளத்திலும் நின்று வடிக்கப் பட்ட தாயக கீதங்கள்\nதயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு\nமன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே\nஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து\nஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து\nஒவ்வொரு இரவும் இங்கே விடியும்\nஅவன் வீரம் சொல்லி நாள்தோறுமே\nஒவ்வொரு பூவும் இங்கே மலரும்\nஅவன் பேரைச் சொல்லி தினந்தோறுமே\nஇனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்\nஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து\nஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து\nஇனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்\nமன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே\nதயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு\nஅந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை\nபுதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு\nதயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு\nஅந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை\nபு���ுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு\nமன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே\nஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து\nதயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு\nLabels: ஒரு கிளி தூங்குதம்மா\nஅடைக்கலம் தந்த வீடுகளே (1)\nஇங்கு வந்து பிறந்த பின்பே (1)\nஇந்த மண் எங்களின் சொந்த மண் (1)\nஊரறியாமலே உண்மைகள் கலங்கும் (1)\nஎங்கள் தோழர்களின் புதைகுழியில் (1)\nஎந்தையர் ஆண்டதின் நாடாகும் (1)\nஎம்மை நினைத்து யாரும் (2)\nஎன்னடா இளைஞனே இன்னும் (1)\nஒரு கிளி தூங்குதம்மா (2)\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் (1)\nகடலின் அலைவந்து கரையில் (1)\nகண்கள் போனதய்யா ராசா (1)\nகண்ணீரில் காவியங்கள் செந்நீரில் (1)\nகாவலரண் மீது காவலிருக்கின்ற (1)\nகாற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம் (1)\nசங்கு முழங்கடா தமிழா (1)\nதங்கையரே தம்பியரே நீங்கள் (1)\nதாயக மண்ணின் காற்றே (1)\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய (1)\nதீயினில் எரியாத தீபங்களே (1)\nபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது (1)\nபேசாமல் பேசவைக்கும் பெருந்தலைவன் (1)\nபோரம்மா... உனையன்றி யாரம்மா (1)\nமாமலையொன்று மண்ணிலே இன்று (1)\nயாரென்று நினைத்தாய் எம்மை (1)\nவஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து (1)\nவந்திடும் எங்களின் தலைநகர் (1)\nவாய்விட்டு பேர் சொல்லி (1)\nவிழி ஊறி நதியாகி.. (1)\nவிழியில் சொரியும் அருவிகள் (1)\nவெற்றி பெற்றுத் தந்துவிட்டு (1)\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thayagageetham.blogspot.com/2006/06/blog-post_09.html", "date_download": "2018-06-20T18:34:24Z", "digest": "sha1:46MQ3HUI4ZQED2EUE6S3ZNHT3USA2F7G", "length": 6937, "nlines": 124, "source_domain": "thayagageetham.blogspot.com", "title": "தாயககீதங்கள்: நீலக்கடலேறி வந்து மேனிதொடும்", "raw_content": "\nகுண்டு மழையிலும் குருதி வெள்ளத்திலும் நின்று வடிக்கப் பட்ட தாயக கீதங்கள்\nகுரல் - மேஜர் சிட்டு\nநீலக்கடலேறி வந்து மேனி தொடும் காற்று -வான்\nமீதுநிலா பால் சொரியும் நேரம் வலையேற்று\nஈழக்கடல் மீதில் எங்கும் இன்பநிலை ஆச்சு -அலை\nஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு\nகாலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்\nகாற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்\nநாங்கள் கரையேறுமட்டும் பார்த்திருப்பார் பெண்கள்\nவேங்கைகளை நம்பியிங்கு தூங்குதவர் கண்கள்\nஇந்த ஊரறியாதெங்கள் வேதனை -நாங்கள்\nபாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை\nபத்துமாதம் போனதையா ஏன் திரும்பவில்லை\nச���ங்களத்துப் பேய்களினால் பிள்ளையுயிர் போச்சு\nசந்ததிக்கு வாய்த்த உடல் மீனுக்கிரையாச்சு\nஇது சோகங்கள் தாங்கிய தேகங்கள் -இன்று\nஅச்சமின்றி கடலில் ஏறி வாழ வைத்த புலிகள்\nஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்\nபிச்சையின்றி வாழவகை செய்த கடற்புலிகள்\nபோரில் வெற்றி காணவேண்டும் நாளை இந்தஉலகில்\nநாங்கள் பாடிட மேகங்கள் ஆடுங்கள் -பிர\nபாகரன் காலத்தைப் பாடுங்கள்... பாடுங்கள்\nஅடைக்கலம் தந்த வீடுகளே (1)\nஇங்கு வந்து பிறந்த பின்பே (1)\nஇந்த மண் எங்களின் சொந்த மண் (1)\nஊரறியாமலே உண்மைகள் கலங்கும் (1)\nஎங்கள் தோழர்களின் புதைகுழியில் (1)\nஎந்தையர் ஆண்டதின் நாடாகும் (1)\nஎம்மை நினைத்து யாரும் (2)\nஎன்னடா இளைஞனே இன்னும் (1)\nஒரு கிளி தூங்குதம்மா (2)\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் (1)\nகடலின் அலைவந்து கரையில் (1)\nகண்கள் போனதய்யா ராசா (1)\nகண்ணீரில் காவியங்கள் செந்நீரில் (1)\nகாவலரண் மீது காவலிருக்கின்ற (1)\nகாற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம் (1)\nசங்கு முழங்கடா தமிழா (1)\nதங்கையரே தம்பியரே நீங்கள் (1)\nதாயக மண்ணின் காற்றே (1)\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய (1)\nதீயினில் எரியாத தீபங்களே (1)\nபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது (1)\nபேசாமல் பேசவைக்கும் பெருந்தலைவன் (1)\nபோரம்மா... உனையன்றி யாரம்மா (1)\nமாமலையொன்று மண்ணிலே இன்று (1)\nயாரென்று நினைத்தாய் எம்மை (1)\nவஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து (1)\nவந்திடும் எங்களின் தலைநகர் (1)\nவாய்விட்டு பேர் சொல்லி (1)\nவிழி ஊறி நதியாகி.. (1)\nவிழியில் சொரியும் அருவிகள் (1)\nவெற்றி பெற்றுத் தந்துவிட்டு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=7211&id1=30&id2=3&issue=20180309", "date_download": "2018-06-20T18:53:11Z", "digest": "sha1:3LHHUCODHMHLMYZOBIUS7DFI2H75JZRI", "length": 4022, "nlines": 39, "source_domain": "www.kungumam.co.in", "title": "சார் போஸ்ட்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவீட்டில் முன்னாடியே வைத்திருக்கும் தபால்பெட்டி என்றாலும் தொப்பி, ஜோல்னாபை என சுற்றும் தபால்காரரை நாய்கள் சும்மா\n எனவே வெளிப்புறத்தைவிட உட்புறம் உள்ள போஸ்ட்பாக்ஸ்களை திறப்பதில் கவனம் தேவை. நாய் உங்களை அட்டாக் செய்யும்போது, சடக்கென ஜோல்னாபையை நுன்சாக்காக பயன்படுத்தி உயிர்தப்பி ஓடலாம்.\nதபால்களை பட்டுவாடா செய்வதே உடற்பயிற்சிதான் பாஸ் வெட்டுக்கிளி கால்களும் ஆட்டோமேடிக்காக நடந்து சைக்கிள் பெடல் செய்து கட்டழகு கால்களாக மாறிவிடுவதோடு டயட்டின்றி எடையும் குறையும். பார்சல் கிப்ட்கள் தொடர்புடையவருக்கு பரம சந்தோஷம் தந்தால் தீபாவளி, பொங்கல் என டிப்ஸ்களும் எக்ஸ்ட்ரா கிடைக்கும்.\nவயதான பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்புகிறீர்கள். கொண்டுவரும் தபால்களைப் பெற வீட்டுக்காரர் வரவில்லை எனில் உடனே உதவி கோரி சம்பந்தப்பட்டவர் நலமாக இருக்கிறாரா என்பதையும் தபால்காரர் உறுதி செய்கிறார். இன்று மவுசில்லை என்றாலும் நினைத்துப் பார்க்கக் கூடிய உறவு தபால்காரர்களிடம் உங்களுக்கும் இருக்கும்.\nமக்கள் நீதி மய்யம் 09 Mar 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/Aadhar-mandatory-for-banks.html", "date_download": "2018-06-20T18:36:05Z", "digest": "sha1:64GSM5PA2UE5LU6T3FOSJ6C67HAVMBKQ", "length": 10026, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "வங்கி கணக்கு தொடங்க மற்றும் வங்கி கணக்குகளை தொடர ஆதார் எண் கட்டாயம் | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா வங்கி கணக்கு தொடங்க மற்றும் வங்கி கணக்குகளை தொடர ஆதார் எண் கட்டாயம்\nவங்கி கணக்கு தொடங்க மற்றும் வங்கி கணக்குகளை தொடர ஆதார் எண் கட்டாயம்\nடிசம்பர் 31ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால் செல்லாததாகி விடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், பான் எண் பெறவும் வரும் ஜுலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அந்த எண்ணை பான் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே சமயம் ஆதார் எண் இல்லாதவர்களின் பான் கார்டை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 31ஆம் த��திக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வங்கிக் கணக்குகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வங்கிக்கணக்குகள் தொடங்கவும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nதொழிலதிபர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.\nசென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை ச...\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28830", "date_download": "2018-06-20T18:53:45Z", "digest": "sha1:ECJLRV5I6ALEJP3MVA3ZPHRM4MTS22ZG", "length": 8841, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசாங்கத்தை தூக்கி எரியும் போராட்டம் ஆரம்பம்.! | Virakesari.lk", "raw_content": "\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nஅரசாங்கத்தை தூக்கி எரியும் போராட்டம் ஆரம்பம்.\nஅரசாங்கத்தை தூக்கி எரியும் போராட்டம் ஆரம்பம்.\nதேசிய அரசாங்கம் களைவதை பிரதான இரண்டு கட்சிகளும் விரும்பவில்லை. இரு தரப்பினரும் அமைச்சுப்பதவிகளை துறக்கவும் விரும்பப்போவதில்லை. ஆகவே 2020 ஆம் ஆண்டு வரையில் இவர்கள் பொய்யான காரணிகளை கூறிக்கொண்டு ஆட்சியை தொடர்வார்கள் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வெற்றி மூலம் அரசாங்கத்தை ஆட்டம் காணவைக்கும் எமது போராட்டம் தொடரும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.\nமக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் தேசிய அரசாங்கம் தனது உடன்படிக்கை காலத்தை கடந்து செயற்பட்டுவருகின்றமை குறித்து வினவிய போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதேசிய அரசாங்கம் கட்சி அமைச்சு\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.\n2018-06-20 22:48:30 நகர தொடர்மாடிமனை மைத்ரிபால சிறிசேன\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nசப்புமல் கந்த தோட்டத்தில் கடுபொல் பயிர் விவகாரத்தில் பிரதேச சபை தமிழ் உறுப்பினரை தோட்ட அதிகாரி தாக்க முயன்றமைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n2018-06-20 20:16:46 பிரதேச சபை தமிழ் உறுப்பினர் கடுபொல் பயிர் சப்புமல் கந்த\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nசீரான ஒழுங்கு முறைமையின் பிரகாரம் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பாராளுமன்றத்திற்கான புதிய காணி உறுதிபத்திரம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ���ையளிக்கப்பட்டது.\n2018-06-20 19:51:53 காணி சபாநாயகர் கயந்தகருணாதிலக\n\"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது\"\nஅர்ஜூன அலோசியஸிடம் பணம் பெற்றதாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை. இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் சபையில் எழுப்பி நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கின்றோம் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.\n2018-06-20 19:37:43 பாராளுமன்றம் கிரியெல்ல பிணைமுறை\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை மாத்திரம் நீக்கிவிட்டு ஏனைய பிரிவினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\n2018-06-20 19:11:56 அனுமதி சுவாமிநாதன் ராஜித\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/news.php?newsid=2", "date_download": "2018-06-20T18:55:51Z", "digest": "sha1:BXS2O5ZDGFNLF2YO263S7FXKLJ4Q5BJ6", "length": 4239, "nlines": 117, "source_domain": "www.wecanshopping.com", "title": "Nagarathna publication's book Releases on 17th Nov, 12", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஉலக சினிமா - ஒர் பார்வை - குகன்\nகேபிளின் கதை - கேபிள் சங்கர்\nஎன்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - ஜே.டி.ஜீவா\nஇயற்கையைக் காப்போம் - தொகுப்பு : குகன்\nவிழிப்பறி கொள்ளை - உமா சௌந்தர்யா\nபிணம் தின்னும் தேசம் - கருவை. சண்முக சுந்தரம்\nஉலக சினிமா - ஒர் பார்வை - குகன்\nகேபிளின் கதை - கேபிள் சங்கர்\nஎன்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - ஜே.டி.ஜீவா\nஇயற்கையைக் காப்போம் - தொகுப்பு : குகன்\nவிழிப்பறி கொள்ளை - உமா சௌந்தர்யா\nபிணம் தின்னும் தேசம் - கருவை. சண்முக சுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2016/12/rock-cut-siddhar-temple-arittapatti.html", "date_download": "2018-06-20T18:41:26Z", "digest": "sha1:VURPK27CYKUQCSGRT2CQYYS5RXZFQU23", "length": 30798, "nlines": 200, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: ROCK-CUT Siddhar temple – Arittapatti Village, Madurai", "raw_content": "\nக்ருஷ்ணயஜுர்வேத ஜடாபாராய���ம் 15-12-2016 to 26-12-20...\nமிக அரிதாகக் காணப்படும்'இலகுலீசர் சிற்பம்’ உங்கள் ஊருக்கருகே உள்ளதே அதைப் பார்க்கத்தான் வருகிறோம் என்று திரு.சுகவனமுருகனும், திரு.வீரராகவன் ஐயாவும் தொலைபேசியில் தெரிவித்தபோது\nவியப்புடன் வினவிய எனக்கு \"அரிட்டாபட்டியிலும் பொன்னமராவதிக்கு அருகிலும் என்ற பதில் கிடைக்க மகிழ்சியுடன் தயாராகிவிட்டேன். காரணம் அரிட்டாபட்டிக்குப் போவதற்குப் பலமுறை முயன்று பயணம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்ததுதான்.\n நாங்கள் அரிட்டாபட்டிக்கு போவதற்காகத் தயாரானோம்.\nசிவபெருமானின்64வடிவங்களில்28வதுவடிவமாக இருப்பவர் இலகுலீசர். சைவசமயத்தின் உட்பிரிவுகளான கபாலிகம், காளாமுகம், பாசுபதம், மாவிரதம், பைரவம், வாமம் ஆகிய ஆறு பிரிவுகளில் 'பாசுபதத்தை' சேர்ந்தவர்கள் வணங்கும் தெய்வமாக விளங்குபவர் \"இலகுலீசர்\". அரிதாகவே காணப்படும் இலகுலீசர் சிற்பங்கள் தமிழகத்தில் அரிட்டாபட்டி குடைவரையிலும்,பொன்னமராவதி தேவர்மலை குடைவரையிலும் உள்ளது.\nமுதல் நாள் இரவே இருவரும் திருச்சிக்கு வந்துவிட,மறுநாள்(23-10-2015) தமிழகன் ஐயாவையும் அழைத்துக்கொண்டு நாங்கள் நால்வரும் எனது வாகனத்தில் மதுரையை நோக்கிப் பயணித்தோம்.\nதிருச்சிலிருந்து மேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 100 கிலோமீட்டர்கள் தொலைவிலும் மதுரையிலிருந்து 20 கிலோ மீட்டர்கள் தொலைவிலும் உள்ள ஊரே அரிட்டாபட்டி ஆகும். சமணர்களின் ஆதிக்கத்திலிருந்தது இந்தப்பகுதி. சமணத்தீர்த்தங்கரர்களில் 22 வது தீர்த்தங்கரரான‘நேமிநாதர்'என்பவருக்கு‘அரிட்டநேமி’என்றபெயர் இருந்ததனால்,இந்தஊருக்கு ‘அரிட்டநேமி’ என்றபெயர் இருந்ததனால், 'அரிட்டாபட்டி' என்றுபெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். 2300வருடங்களுக்கு முந்தைய தமிழ்க்கல்வெட்டுகள்,குடைவரைக் கோயில்,ஏழாம் நூற்றாண்டுப் பாண்டியர் கல்வெட்டுகள்,பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகள்,ஜைன புடைப்புச் சிற்பம்,பதினாறாம் நூற்றாண்டு தாமிரச் செப்பேடு என்று வரலாற்றில் அனைத்து காலகட்டங்களிலும் அரிட்டாபட்டி இடம் பெற்றுள்ளது.\nமதுரையைச் சுற்றி 'எண்குன்றங்கள்' இருந்ததாகச் சொல்லப்படுகிறது,அவைபரங்குன்றம்,சமணர்மலை(திருவுருவகம்),பள்ளி(குரண்டிமலை),யானைமலை,இருங்குன்றம்(அழகர்மலை), நாகமலை(கொங்கர்புளியங்குளம்), அரிட்டாபட்டிமலை(திருப்பிணையன்மலை), கீழவளவுக்குன்றுஆகியவையாகஇருக்கலாம்.\nஇங்குள்ள சமனச் சிற்பத்தின் அடியில் காணப்படும் பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் பிறவியைக் கடக்கவுதவும் புணையாக(தெப்பமாக) இம்மலை விளங்கியது என்ற செய்தி உள்ளது. கல்வெட்டில் இம்மலை பிணையன்மலை என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது. புணையன்மலை என்பதே பிணையன்மலை என வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று திரு வெ.வேதாச்சலம் அவர்கள் கருதுகிறார்.திருபிணையன மலை என்ற பழம் பெயர் பெற்ற இம்மலை இப்போது ’கழிஞ்சமலை’ என்று அழைக்கப்படுகிறது.\nஅரிட்டாபட்டிக்குள் நுழைந்து இடப்புறம் திரும்பி சிறிதுதூரம் சென்ற நாங்கள் அங்குள்ள கண்மாய் ஒன்றின் முன்நின்றோம். அருகிலிருந்த\nபாறைக்கருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நாங்கள் பார்க்கப்போகும் மலையைப்பார்த்தோம். ஏதிர்புறம் இரண்டு பகுதிகளாக மலை இருப்பது தெரிந்தது.\nஅங்குப் போக கண்மாயில் இறங்கித்தான் நடக்கவேண்டும். அன்று கண்மாயில் தண்ணீர் இருந்தது. முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி நடந்தோம். மலைகளுக்கு காவலாக உயரமான காவல் வீரர்கள் போன்று பனைமரங்கள் அணிவகுத்து நின்று எங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. ஏதோ இந்த மலையிலிருந்து நாங்கள் எதையோ நாங்கள் எடுத்துச் சென்றுவிடுவோமோ என்று எங்களைக் கண்கானித்துக் கொண்டிருந்தன.\nஇக்கண்மாய்க்கு‘ஆணைக் கொண்டான் கம்மாய்’என்று அங்கேயிருந்தவர்களிடமிருந்துத் தெரிந்து கொண்டோம். கொக்குகளும்,முக்குளிப்பான்களும்,சிலமனிதர்களும் மீன் பிடித்துக் கொண்டிருந்தததைப் பார்த்துக்கொண்டே நடந்தோம்.\nஇக்கண்மாயில்13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் தெரிகிறது. இவ்விரண்டு மலைகளுக்குமிடையே நடந்து சென்றோம் வயல்வெளிகளையும்,தென்னந்தோப்புகளையும் கடந்து சென்றபின் வலதுபுறமுள்ள மலையில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தோம். மேலேயுள்ள குடைவரைக் கோயிலுக்குத்தான் அந்தப் படிக்கட்டுகள் செல்கின்றன. இந்த குடைவரைக் கோயில் தமிழகத் தொல்லியல்துறை பாதுகாப்பில் உள்ளது. இரும்புக் கைப்பிடிகளைப் பிடித்துக்கொண்டே ஏறினோம். மேலே சென்றதும் இனிமேல் உங்களுக்கு எ��் உதவி தேவையில்லை என இரும்புக் கைப்பிடிகள் விலகிக்கொள்ள கோயில் வாயிலில் நின்றோம்.\nமுற்காலப் பாண்டியர்களின் சிற்பக் கலைத் திறனுக்குச் சான்றாக விளங்கும் இக்கோயில் சிறுகருவறையும்,முன்மண்டபத்தையும் கொண்டுள்ளது. இந்த அழகான குடைவரைக் கோயில் கி.பி7-8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தற்போது இப்பகுதிமக்களால் \"இடைச்சி மண்டபம்\" என்று அழைக்கப்படுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கம் அதேபாறையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. முன்மண்டபவெளிசுவரில் வலப்புறத்தில் விநாயகர் உருவமும்,இடப்புறத்தில் இலகுலீசர் எனும் சிவபெருமானின் உருவமும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலைப் பற்றிய விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளுமாறு தொல்லியல் துறையினர் கல்வெட்டுகளைஅமைத்துள்ளதுபாராட்டத்தக்கது. இங்குள்ள இலகுலீசர் சிற்பத்தை ஆய்வு செய்வதற்காகவே வீரராகவன்ஐயா வந்துள்ளமையால்,நாங்கள்அவரைஅங்கேயே விட்டுவிட்டு சமணர் படுக்கைக்கு அருகில் சந்திப்பதாகக் கூறி கோயிலைவிட்டு வெளியே வந்தோம்.\nநாங்கள் போயிருந்தபோது அப்பகுதிகளில் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சில இந்த இடைச்சி மண்டபத்தில் கூட்டம் நடத்த வந்திருந்தனர். மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தவர்கள் சிறிது நேரம் இருந்து உணவருந்திச் செல்லுமாரு கூறினார்கள். திட்டமிடப்பட்டதைவிட தாமதமாக நாங்கள் சென்றுகொண்டிருந்ததால் நன்றி கூறிவிட்டு கிளம்பினோம்.\nகுடைவரைக் கோயிலுக்கு வலப்புறம் சென்றால் அங்கு பெரிய ஆலமரமொன்றும் ஆலின் கீழ் சிறு கோயிலும் இருந்தது. இக்கோயில் உள்ளுர் மக்களின் வழிபாட்டில் இருப்பதை அங்கு வேண்டுதலுக்காகக் கட்டப்பட்டிருக்கும் மணிகள் உணர்த்தின. அருகே சில வீடுகளுடன் கூடிய குடியிருப்புப் பகுதியைக் காணமுடிந்தது.\nஇதற்கு மேல்உள்ள குகையில் சமணர் படுக்கை உள்ளது. இதை இப்பகுதிமக்கள் \"பஞ்சபாண்டவர்\" படுக்கை என்று அழைக்கின்றனர். மகாவீரர் சிற்பம் ஒன்றும் பழந்தமிழ்(பிராமி) கல்வெட்டும் அக்குகையில் உள்ளது.\nகுகையின் நெற்றிப் பகுதியில் உள்ள கல்வெட்டு பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.\n1.நெல்வெளி இயசிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதொன்.\n2.இலஞ்கிய் எளம்பேராதன் மகன் எமயவன் இவ்முழஉகை கொடுபிதவன்.\nசங்ககாலப் பாண்டியா���்களின் ஆதரவினால் இக்கற்படுக்கைகள் உருவாக்கப்பட்டமை இக்கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது.‘நெல்வேலிகிழவன்அதினன்வெளியன்’என்பவன் இப்பள்ளியை உருவாக்கியதாக இக்கல்வெட்டு கூறுகிறது. இக்குகையின் வலப்புறத்தில் பாறையில் மகாவீரர் சிற்பமும் சிற்பத்தின் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டும் செதுக்கப்பட்டுள்ளன.\n“ஸ்ரீதிருப்பிணையன் மலைப் பொற்கோட்டுக்கரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்த திருமேனி பாதிரிக்குடியார் ரஷை”\nதிருப்பிணையன் மலையில் இருந்து பொற்கோட்டுக்கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் இந்த வட்டெழுத்துக் கல்வெட்டின் மூலம் மகாவீரர் சிற்பத்தை உருவாக்கியவர்'அச்சணந்தி'என்பதும்,அருகில் உள்ள ஊரின் பெயர் பாதிரிகுடி என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பொ.ஆ9 - 10ஆம் நூற்றாண்டில் சமணம் மறுமலர்ச்சி பெற முயன்றவர் அச்சணந்தி முனிவர் என்று திரு சுகவன முருகன் கூறுகிறார்.\nஇங்குள்ள மகாவீரரின் சிற்பத்திற்கு மேல் வண்ணம் பூசப்பட்டுள்ளது.\nஇம்மலையிலுள் மற்றொரு சிறப்பு'ஊற்றுநீர்ப் பாசனம்’.இம்மலையின் சுனைகளில் வரும் நீரை அணைகட்டிச் சேமித்து அவ்வூர் மக்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். அந்த அணையைக்கான மேலே ஏறிச்சென்றோம்.\n2300ஆண்டுகளாகத் தொடாந்து வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டுவரும் இம்மலை தற்போதைய வரலாற்றிலும் அதாவது செய்தித்தாள்களிலும் செய்திகளிலும் இடம்பித்துள்ளது. இந்தமலையை அறுத்து கிரானைட் கற்களாய் வெளிநாடுகளுக்கு அனுப்ப,திட்டமிட்ட கும்பல் மலையை உடைப்பதற்கு இந்த அணைதடையாக இருந்ததைக்கண்டு இந்த அணையை அகற்றத்திட்டம் போட்டு ஒருநாள் இரவில் இவ்வணையை சிதைத்துள்ளனர். பொங்கியெழுந்த அரிட்டாபட்டி மக்கள் ஒன்றிணைந்து இப்பகுதியிலுள்ள மலைகளைப் பாதுகாக்க இயக்கமொன்றையும் தொடங்கி,நீதிமன்றத்தில் இம்மலையை உடைக்க தடையுத்தரவையும் பெற்றனர்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் நிரம்பிய மலையை உடைக்கக்கூடாது என்று ஒருவிழிப்புணர்வு சிந்தனை தூண்டப்பட்டது. காமராசர் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறையினரால் களஆய்வும் இப்பகுதியில் நடைபெற்றது.\nஇவ்வூரின் விவசாய பின்புலம் இம்மலையிலிர���ந்து பெறப்படும் நீர்வளத்தை கொண்டதாக இருப்பதால் இவர்கள் மலையின் மேல்அணையைக் கட்டியிருந்தனர். நீதிமன்றத்தில் தடையத்ததரவை பெற்றதன் மூலம் அரிட்டாபட்டி மக்கள் இந்த மலையை மட்டுமல்லாமல் அருகிலுள்ள மற்ற மலைகளையும் காப்பாற்றியுள்ளனர்.\nபோகும் வழியில் சில பாறைகளின் அமைப்பைப் பார்க்க வியப்பாக இருந்தது. எப்போது விழுமோ என்று பயத்துடனேயே அதைக்கடந்து சென்றோம். ஒருபாறையை இன்னொறு பாறையின்மீது எடுத்து வைத்தது போலஇருந்தது.\nசிதைக்கப்பட்ட அந்த அணையையும் அருகில் தேங்கியிருந்த நீரைப்பார்க்கும்போது,மனிதனால் அறுக்கப்பட்டதால் மலை சிந்தியகண்ணீராகவே எனக்குத் தெரிந்தது. மலையை அறுக்க முயலும் ஒரு கூட்டம் அதைத் தடுக்க மற்றொரு கூட்டம்,யார் கை ஓங்குகிறதோ அதைப் பொறுத்துதான் இந்த மலையின் தலைவிதி அமையும்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது மதுரை தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கி வருகிறது. மதுரையின் தொன்மைக்கு பாறைஓவியங்கள்,சங்கஇலக்கியங்கள்,பழந்தமிழ்கல்வெட்டுகள்,நாட்டுப்புறப்பால்கள் ஆகியவை சான்றுகளாகத் திகழ்கின்றன. மதுரை என்ற பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கிடாரிப்பட்டி,அணைப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பழந்தமிழ்கல்வெட்டுகளில் காணப்படுகிறது.\nஎண் பெருங்குன்றம் முனைவர் வெ.வேதாச்சலம்\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் - மிஸ்டிக்செல்வம்\nசோடசக்கலை யைப் பின்பற்றுங்கள் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர...\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/it-raids-take-place-at-jazz-cinemas-places-at-velacherry-in-chennai-289128.html", "date_download": "2018-06-20T18:54:36Z", "digest": "sha1:D2ZWGZNQFLM2BMNVMSUUEMYFFATCWSEE", "length": 9529, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.1000 கோடி சர்ச்சைக்குள்ளான சசிகலாவின் ஜாஸ்.. அங்கும் ஐடி ரெய்டு!- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய���ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nரூ.1000 கோடி சர்ச்சைக்குள்ளான சசிகலாவின் ஜாஸ்.. அங்கும் ஐடி ரெய்டு\nசசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு சொந்தமான சுமார் 190 இடங்களில் இன்று ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.\nசென்னை, பெங்களூரு, மன்னார்குடி, டெல்லி, கர்நாடகா தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுக்கொண்டுள்ளது.\nஅதேபோல, வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனவேளச்சேரியில் ஃபினிக்ஸ் மாலில் உள்ள 11 திரையரங்குகளை, முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ரூ.1000 கோடிக்கு வாங்கியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.\nஇதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், திரையரங்குகளை வாங்கியிருந்தால் எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டன அந்தப் பணம் எங்கிருந்து, எதன் மூலம் கிடைத்தது அந்தப் பணம் எங்கிருந்து, எதன் மூலம் கிடைத்தது அந்தத் திரையரங்குகள் மிரட்டி வாங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு உண்மையா அந்தத் திரையரங்குகள் மிரட்டி வாங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு உண்மையா அந்தத் திரையரங்கங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் திட்டமிட்டுத் தாமதப்படுத்தப்பட்டனவா\nரூ.1000 கோடி சர்ச்சைக்குள்ளான சசிகலாவின் ஜாஸ்.. அங்கும் ஐடி ரெய்டு\nபோலீசை பற்றி பேசிய நடிகை நிலானி கைது\nசெல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | ஏர் இந்தியாவுக்கு வந்த சோகம்- வீடியோ\nஆதரவாளரிடம் வருத்தப்பட்ட நாஞ்சில் சம்பத்\nமனைவியை வெட்டிய கணவன் | மீன் மார்க்கெட்டுக்கு எதிராக போராட்டம்- வீடியோ\nநீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர் | தங்கம் கடத்தியவர் கைது- வீடியோ\nபுழல் சிறையில் ரவுடி பாக்ஸர் முரளி குத்திக்கொலை- வீடியோ\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்-வீடியோ\nஎஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு- வீடியோ\nஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்-வீடியோ\nதேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி கமல் மனு- வீடியோ\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது | மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t34779-1000", "date_download": "2018-06-20T18:43:50Z", "digest": "sha1:S7WOTOAUYUXQRRNRSJRSCH42QFSXQT4Q", "length": 7712, "nlines": 143, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவனின் 1000 வது கஸல்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nகே இனியவனின் 1000 வது கஸல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவனின் 1000 வது கஸல்\nஆயிரம் கஸல் கவிதையை ...\nமுள் மேல் பூ அழகானது .....\nஎன் இதயத்தில் பூத்த ....\nஇது எனது 1000 கஸல் இத்தனை காலமும்\nஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்\nஅடு���்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்\n\" முள்ளில் மலரும் பூக்கள் \"\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-06-20T19:04:23Z", "digest": "sha1:KOKS5URIZVVKAQZST337RISROJGZ4THG", "length": 24891, "nlines": 726, "source_domain": "ethir.org", "title": "படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம் – எதிர்", "raw_content": "\nநேரலை நிகழ்வில் உங்களின் கேள்விகள் கருத்துக்களுடன் நீங்களும் கலந்து கொள்ள முடியும். பின்வரும் முறைகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.\nHome > அறிவிப்பு > படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nஅறிவிப்பு இந்தியா கட்டுரைகள் சத்யா ராஜன் பிரித்தானியா\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டம் தமிழ் நாட்டு அரசால் கடும் வன்முறை மூலம் முடக்கப் பட்டு வருகிறது. இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது திட்டமிட்ட அரச பயங்கரவாதம். எதிர்ப்பை அடக்க மக்களை பதட்ட நிலையில் வைத்திருக்கிறது தமிழ் நாடு அரசும் காவல்துறையும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து தமிழ் நாட்டிலும் சர்வவதேசமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பதிந்து வருகின்றனர்.\nலண்டனில் செவ்வாய்க் கிழமை அணில் அகர்வால் ( Vedanta நிறுவனத்தின் உரிமையாளர் ) வீட்டுக்கு முன்பு ஒரு போராட்டம் நிகழ்ந்தாது. தமிழ் சொளிடாரிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டு தமது கடுமையான எத்ரிப்பைத் தெரிவித்தனர்.\nதமிழ் நாட்டு மக்கள் மீது அரசு வன்முறை தொடர்ந்து நிகழ்கிறது. ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு, காவேரி, நீட், ஸ்டேர்லைட் என போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த போராட்டங்களை முடக்குவதில் மோடி அரசுடன் இணைந்து இயங்கி வரும் தமிழ் நாடு அரசு கடுமையாக எதிர்க்கப் பட வேண்டும். முதலாளித்துவ நலனை மீறி இந்த அரச சக்திகள் மற்றும் முன்னணி திராவிட கட்சிகள் இயங்கப் போவதில்லை. காப்பிரேட் நலனுக்காக மக்களைக் கொலை ��ெய்யவும் தாம் தயார் என்ற தமது நிலைப்பாட்டைத் தெளிவாகக் காட்டி உள்ளனர்.\nமத்திய அரசும் மாநில அரசும் மக்களின் எதிரிகளே. எட்டப்பாடி பதவி விலக வேண்டும் என போலி போராட்டம் செய்யும் எதிர்கட்சி முதலாளித்துவ சக்திகளும் தாம் அதிகாரத்தில் இருந்தால் என்ன செய்திருப்பார்கள் வேதாந்தா நிறுவனத்தை முடக்க தயாரா இவர்கள் வேதாந்தா நிறுவனத்தை முடக்க தயாரா இவர்கள் இயற்கை வளங்களை முதலாளித்துவம் சூறையாடுவதற்கு எதிரானவர்களா இவர்கள் இயற்கை வளங்களை முதலாளித்துவம் சூறையாடுவதற்கு எதிரானவர்களா இவர்கள் தாம் அதிகாரத்தைப் பிடிக்க மட்டுமே வலதுசாரிக் கட்சிகள் போலி எதிர்ப்புக் காட்டுகின்றன. மக்கள் இந்தக் கட்சிகளை தொடர்ந்து நம்பி ஏமாற முடியாது. ஒட்டு மொத்த அதிகார சக்திகளும் அதிகாரத்தில் இருந்து நீக்கப் பட வேண்டும். தற்போதைய தமிழ் நாடு அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க எந்த தகுதியும் அற்றது என்பதையும் –அது மக்கள் விரோத சக்தி என்பதையும் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அவர்கள் விலக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதை சொல்வதால் எதிர் கட்சிகள் பதவியை பிடிக்க வேண்டும் அதனால் நிலவரம் மாறும் என பேசுவதும் எதிர்பார்ப்பதும் மிகப் பெரும் தவறு.\nநாம் எமக்கான சுயாதீன அமைப்பை கட்டுவது நோக்கி நகரவேண்டும். சனநாயக முறையில் இயங்கும் –வறிய மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் – தொழிலாளர்களின் நலனை முதன்மைப்படுத்தும் மக்கள் அமைப்பை உருவாக்க நாம் அனைவரும் முன் வரவேண்டும். அத்தகைய அமைப்புத்தான் முதலாளித்துவ நலன்களை நேரடியாக எதிர்கொண்டு எமது நலன்களை நிறுவும் அதிகாரத்தை கைப்பற்றுவது நோக்கி நகரும்.\nஅனைத்து வலது சாரி கட்சிகளிலும் எமக்கு நம்பிக்கை இல்லை – அவர்களுக்கு எமது ஆதரவு இல்லை என்பத அறிவிப்போம். எமக்கான உரிமைகளை வெல்ல எமக்கான அமைப்பைக் கட்ட முன்வருவோம்.\nஅனைத்து அரசுகளும் முதலாளித்துவத்துக்கு வேலை விசுவாசமாக இருப்பவையே. வேதாந்தா போன்ற பெரும் நாசகார கார்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதுதான் அவர்களின் முதன்மை நோக்கம். இலங்கை, தென் ஆபிரிக்கா, சாம்பியா முதற் கொண்டு பல நாடுகளின் இயற்கை வளங்களை உறிஞ்சி அதனால் இயற்கை அழிவையும் உடல் நலக் கேட்டையும் உருவாகும் கொடிய பல் நாட்டு நிறுவனமாக இயங்கி வ���ுகிறது வேதாந்தா. இந்த நாடுகின் அரசுகள் வேதாந்தாவின் முதலீட்டை காப்பாற்ற மக்களைக் கொலை செய்யவும் உரிமைகள் மறுக்கவும் தயங்க வில்லை. அதனால் இந்தப் படுகொலை நிறுவனத்துக்கு எதிராக உலகெங்கும் பல்வேறு மக்கள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் ஒன்றிணைய வேண்டும். தூத்தக்குடி மக்கள் போராட்டம் தனிமைப் படுத்தப் பட்ட போராட்டமாக இருக்காமல் உலகெங்கும் போராடும் மக்களோடு இணைய வேண்டும்.\nதமிழ் நாட்டு மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் தமிழ் சொலிடரிட்டி வரும் சனிக்கிழமை போராட்டம் ஒன்றை ஒருங்கிணைத்துள்ளது. இதில் பின் வரும் கோரிக்கைகளை நாம் முன்வைக்கிறோம்.\nஸ்டேர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு. ஆலையை மூடி விட்டதாக தற்காலிக அறிக்கைமூலம் ஏமாற்று வித்தை காட்டாது நிரந்தரமாக மூடு. ஆலைத் தொழிலாளர்களுக்கு தகுந்த உதவி மற்றும் மாற்று வேலையை வழங்கு.\nகைது செய்யப் பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்.\nபோராடியவர்கள் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறு.\nவீடுகளில் சட்டவிரோதமாக காவல் வைத்திருப்பதை உடனடியாக நிறுத்து.\nபோராட்டத்தின் போது கொல்லப்பாட்ட மற்றும் பாதிக்கப்படவர்கள் பற்றிய முழு விசாரணை -மக்கள் முன் மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்தப் பட வேண்டும். தகுந்த நஷ்ட ஈடு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப் படவேண்டும்.\nமக்களின் போராடும் உரிமைகளை முடக்குவதை நிறுத்து.\nசமூக வலைத்தளங்கள் மேலான தடையை நீக்கு.\nவேதாந்தா நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்.\nவேதாந்தா நிறுவனம் உலகெங்கும் பல கொலைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. குறைந்தது ஆறு நாடுகளிலாவது கொலைகளுக்கு காரணமாக இருக்கும் இந்த நிறுவனத்தை முடக்கி உடனடியாக குற்ற விசாரணையை ஆரம்பி.\nஇயற்கை வளம் மாறும் அவற்றைப் பராமரிக்கும் கட்டுப்பாட்டை சனநாயக முறைப்படி தேர்ந்த்தெடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவா. அதன் மூலம் இயற்கை மாசு படுத்தல் – மற்றும் மனிதர் உடல் நலம் பாதிக்கப் படுத்தல் ஆகியவற்றை தடுக்க முடியும்.\nலண்டனில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் நாட்டு மக்களுக்கு தங்கள் ஆதரவையும் எடப்பாடி மற்றும் மோடி அரசுக்கு உங்கள் எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டுகிறோம்.\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம்\nசெய்திகள் செயற்பாடுகள் நிகழ்ச்சி பிரித்தானியா லாவண்யா\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\n85 . Views .இந்த வருடம் சொலிடாரிட்டி நாள் 16 ம்...\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3\n110 . Views .5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள். ஒரு நிகழ்வை...\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2\n214 . Views .3 போராட்ட திரட்சியாக ஒழுங்கமைப்பது என்றால் என்ன\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\n85 . Views .இந்த வருடம் சொலிடாரிட்டி நாள் 16...\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3\n110 . Views .5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள். ஒரு...\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2\nவிசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1\nநேரலை (சனி அல்லது ஞாயிறு) இங்கிலாந்து : மாலை 4pm - 5pm / ஐரோப்பிய நாடுகள் : 5pm - 6pm / இலங்கை/இந்தியா : 8.30pm - 9.30pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9381", "date_download": "2018-06-20T19:13:28Z", "digest": "sha1:X25CGPEDZXI2W3TNBCBWS6QQSEPJOAB4", "length": 8777, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்பாணத்தை ஆட்டிப்படைக்க முற்பட்ட காவாலியின் அட்டகாசத்தை அடக்கிய தமிழிச்சி", "raw_content": "\nயாழ்பாணத்தை ஆட்டிப்படைக்க முற்பட்ட காவாலியின் அட்டகாசத்தை அடக்கிய தமிழிச்சி\nஎமது இணையத்தளத்தில் பெயரில் கள்ளமாக இன்னொரு இணையத்தளத்தை ஆரம்பித்து அதில் பலரது புகைப்படங்களைப் பிரசுரித்து தவறான செய்திகள் போட்டு அவர்களிடத்தில் கப்பம் பெற்றதுடன் எமது இணையத்தளத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவனது வண்டவாளத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு குடும்பப் பெண்.\nநோர்வேயில் வசிக்கும் குறித்த காவாலி இப் பெண்ணிக் கணவரையும் இப் பெண்ணையும் தரக்குறைவாக செய்தியிட்டதுடன் பணம் பறிக்கவும் முற்பட்டுள்ளான். சமூகப்பிறள்வுகள் தொடர்பாக அவதானத்தைச் செலுத்திய குறித்த பெண்ணின் கணவரை அச்சுறுத்தி அவரை அடிபணிய வைக்கவும் முற்பட்டான் குறித்த காவாலி.\nபெண்களின் புகைப்படங்களை முகப்புத்தகங்களில் இருந்து எடுத்து பெரும் சமூகச்சீர்கேடுகளைச் செய்து வந்த இந்தக் காவாலியை தட்டிக் கேட்க முற்பட்ட வசந்தரூபன் என்பவரின் மனைவியின் பேட்டி இதோ. தயவு செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் தங்களுக்கும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருந்தால் துணிவாக எதிர்த்து நில்லுங்கள்.\nஇவனது திருவிளையாடல்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது இந்த இணையத்தளம். இதில் அழுத்தி இவனது அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் பிறந்த 39 வயதான காவாலியின் உண்மையான அப்பா யார்\nதுன்னாலை அசம்பாவிதத்தில் கைது செய்யப்பட்ட 36 குடும்பத்தலைவர்கள் பிணையில் விடுதலை\nபல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை\nயாழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்\nசாட்டி கடற்கரையில் இரவில் அரங்கேறிய அசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் கூடுகின்றது விபச்சார குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/09/fm-wwwvettrilk.html", "date_download": "2018-06-20T19:18:30Z", "digest": "sha1:FJPIQHUT3QILJFOKAUOVPYMLCHUSYSSE", "length": 24656, "nlines": 462, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk", "raw_content": "\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஎங்கள் வெற்றி ஆரம்பித்து ஏழு மாதங்களே ஆகின்ற இந்த கால கட்டத்தில் வெற்றியை இணையத்தில் ஏற்றி சர்வதேச நேயர்களும் கேட்க வைக்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி கை கூடி இருக்கிறது..\nஇணையத்தில் நாங்கள் உத்தியோகபூர்வமாக ஏற்ற முதலே சில நண்பர்கள் சர்வதேச நேயர்கள் பலரை எங்களுக்குப் பெற்று தந்திருந்தார்கள்..\nஎனினும் என்ன காரணமோ அந்த இணையத்தளம் செயலற்று போய்விட கொஞ்ச நாளாக நாம் எமது மேலிடத்தை தொடர்ந்து நச்சரித்து இணையத்தில் ஏற்றி விட்டோம்..\nஇன்று காலையில் எனது நிகழ்ச்சியிலே அமெரிக்க நேயர் ஒருவர், ஆஸ்திரேலிய நேயர் ஒருவர் , மற்றும் இந்தியாவின் காஞ்சிபுரத்தை சேர்ந்த நேயர் ஆகியோரின் தொடர்புகள் கிடைத்தன.. நீண்ட காலம் விட்டுப் போய் இருந்த எனது வெளி நாட்டு நண்பர்கள் மற்றும் நேயர்களோடு தொடர்பு இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தான்..\nஎன்னுடைய குரலை என்னுடைய வெளி நாட்டில் வாழும் உறவினர்களும் நண்பர்களும் கேட்பார்கள் என்ற மகிழ்ச்சியும் உள்ளது..\nசர்வதேசத்தில் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு தனி அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்..எனது வெற்றி குழுவினரின் தேடலும் கடும் முயற்சியும் நிச்சயமாக வெளிநாட்டு அன்பர்தளுக்கும் பிடிக்கும்..\nஎம் நாட்டில் இருக்கின்ற பலமும்,அனுபவமும் வாய்ந்த வானொலிகளுடன் போட்டி போட்டு தனியான இடம் பிடிக்க முடிந்திருக்கிறது என்றால் இதுவும் எம்மால் முடியுமே.. அது மட்டுமன்றி எங்கள் செய்திகள் பக்கம் சாராமலும் பெரிதாக பயப்படாமலும் இருப்பது எமக்கு கூடுதல் பலம் என்றே நம்புகிறேன்..\nமிகவும் உண்மை லோஷன் அண்ணா தொடங்கி ஏழு மாதத்திலேயே அதுவும் பல வானொலிகள் ஒலித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு வானொலி இவ்வளவு நேயர்களை கவர்ந்திருப்பது மிகவும் வியப்பான விடையம்\nவெளிநாட்டு நேயர்களை இணையத்தினூடக கவர்ந்திலுக்கும் வெற்றி FM. உள்நாட்டு நேயர்களையும்\nவெகுவேகமாய் கவர்ந்திலுப்பதாக தெறியவருகிறது. அண்ணா இப்படியொரு விடயமும் உள்ளது,\nஎமது நாட்டிலும் வேலைக்கு செல்லும் சிலரால் வானொலிகேட்பதென்பது எட்டாக்கனியாகி விடுகின்னறது. அப்படியானவர்களில் கணினியோடு வேலைசெய்பவர்களுக்கு இணையத்தினூடாக வெற்றி FM ஐ கேட்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் உள்ளது. நானும் அப்படி கேட்டவாரே இக்கருத்துரையினை தருகிறேன்.\nவணக்கம் லோஷன் அண்ணா, முதலில் வெற்றிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .\nஆஜிரம் ஆஜிரம் பிறந்தநாள் காண மனமார வாழ்த்துகிறேன்.(உங்கள் குரல் ஒலிக்கும் வானொலிக்கு மாறும் நேயர் நான்)\nதற்போது உங்கள் வானொலி கேட்க முடியல அண்ணா.\nவணக்கம் லோஷன் அண்ணா, முதலில் வெற்றிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .\nஆஜிரம் ஆஜிரம் பிறந்தநாள் காண மனமார வாழ்த்துகிறேன்.(உங்கள் குரல் ஒலிக்கும் வானொலிக்கு மாறும் நேயர் நான்)\nதற்போது உங்கள் வானொலி கேட்க முடியல அண்ணா.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\n[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (��ிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/07/21.html", "date_download": "2018-06-20T18:46:44Z", "digest": "sha1:HY2D6B57FEAVXIPSMPRNVTKXBBR7JBQB", "length": 88693, "nlines": 735, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி", "raw_content": "\nஎன் முழு உடலையும் எதிரில் தெரியும் கண்ணாடியில் உற்று பார்த்தேன். புதிய சிகப்பு புடவையில் உடலின் வளைவுளும், செழுமைகள் எல்லாம் கச்சிதமாய் தெரிய, “முப்பத்தி அஞ்சிலேயும் நீ அழகுதாண்டி” என்று மனதுக்குள் ஒரு சந்தோஷ மின்னல் வெளிச்சமாய் தெரிய, உடன் இந்த புடவையில சந்தோஷ் பார்த்தான்னா என்ன ��ொல்வான் என்று மனதுள் ஓடிய அடுத்த வினாடி, மின்னல் ஆஃப் ஆகி அமைதியானேன்.\n”எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.”\nடபுள் பெட் ஏசி ரூம் அது. ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் கடல் தெரிந்தது. ’நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். பன்னிரெண்டு வயதில் ஒரு பையனை வைத்துக் கொண்டு… சே.. என்று தலையாட்டிக் கொண்டேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறேன். ஏன் இப்படி உடலெல்லாம் சுடுகிறது. இந்த உணர்வை என்ன்வென்று சொல்வது. இந்த உணர்வை என்ன்வென்று சொல்வது காதல் என்றா. காதலிக்கும் வயசா இது..\nஏன் முப்பத்தைந்து வயதில் காதல் வரக்கூடாதா.. இன்னும் ஒரு அஞ்சு வருஷம் போனால் பையன் கேர்ள் ப்ரெண்டோடு வருவான். என்ன எதிர்பார்க்கிறேன் இன்னும் ஒரு அஞ்சு வருஷம் போனால் பையன் கேர்ள் ப்ரெண்டோடு வருவான். என்ன எதிர்பார்க்கிறேன் எதை தேடுகிறேன் இன்று நான் எடுத்த முடிவு சரியா என்று பல குழப்பங்கள் ஓடினாலும், சிகப்பு நிற ஷிபான் உடலில் வழிய, கண்ணாடியில் பார்த்த போது சந்தோஷ் நினப்புத்தான் ஓடியது. சந்தோஷுக்கு சிகப்பு தான் கலர். சிகப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். சந்துருவுக்கு சிகப்பு கலர் பிடிக்காது. கல்யாணம் செய்த நாளிலிருந்து இது வரை சிகப்பை என் கண்ணில் காட்டியதேயில்லை. நானாக வாங்கினாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வான். குழந்தை அவன். என் புருஷன். என் விஷயத்தில் எதிலும் தலையிடமாட்டான் இந்த சிகப்பு கலர் விஷயத்தை தவிர, இது வரை அதிர ஒரு வார்த்தை பேசியதில்லை. என் முகச்சுழிப்புக்கு பதில் தெரிந்தவன். எங்கேயும், எப்போதும் என்னை ஆளாமல் அன்பால் ஆட்கொள்பவன். நல்ல வசதியும் கையில் வைத்து தாங்கும் கணவன் இருந்து வேற எதை நான் சந்தோஷிடம் தேடுகிறேன் என்று பல குழப்பங்கள் ஓடினாலும், சிகப்பு நிற ஷிபான் உடலில் வழிய, கண்ணாடியில் பார்த்த போது சந்தோஷ் நினப்புத்தான் ஓடியது. சந்தோஷுக்கு சிகப்பு தான் கலர். சிகப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். சந்துருவுக்கு சிகப்பு கலர் பிடிக்காது. கல்யாணம் செய்த நாளிலிருந்து இது வரை சிகப்பை என் கண்ணில் காட்டியதேயில்லை. நானாக வாங்கினாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வான். குழந்தை அவன். என் புருஷன். என் விஷயத்தில் எதிலும் தலையிடமாட்டான் இந்த சிகப்பு கலர் விஷயத்தை தவிர, இது வரை அதிர ஒரு வார்த்தை பேசியதில்லை. என் முகச்சுழிப்புக்கு பத���ல் தெரிந்தவன். எங்கேயும், எப்போதும் என்னை ஆளாமல் அன்பால் ஆட்கொள்பவன். நல்ல வசதியும் கையில் வைத்து தாங்கும் கணவன் இருந்து வேற எதை நான் சந்தோஷிடம் தேடுகிறேன்\nசந்தோஷ் என் டீம் லீடர். என்னை விட எட்டு வயது இளைஞன். திருமணமாகாதவன். நான் தான் டீம் லீடர் ஆகியிருக்க வேண்டும். என்னால் அந்த டென்ஷனை சமாளிக்க முடியும் என்ற நம்பிககையில்லை. அதுமட்டுமில்லாமல் நான் வேலை செய்வது சம்பளத்துக்காக அல்ல. என் சந்தோஷத்துக்காக. வீட்டிற்கு போயும் டார்கெட் குறித்து புலம்ப நான் தயாராகயில்லை. வந்த மாத்திரத்திலேயே அவன் என்னை ஆள ஆரம்பித்துவிட்டான். ஏனோ தெரியவில்லை பார்த்த மாத்திரத்தில் சில பேரை பிடிக்கும், பிடிக்காமல் போகும். எனக்கு இவனை பிடித்து போனதற்கான காரணங்கள் தெரியவில்லை. சமயங்களில் தீயாய் பரபரத்தான், குளிராய் பேசினான், சொடுக்கில் முடிவெடுத்தான். அணைப்பாய் ஆதரித்தான். ஆனால் ஆதிக்கமாய் ஆட்கொண்டான். நான் இதுவரை பார்க்காத ஒரு ஆளுமை. சமயங்களில் அவனை ச்கிக்க முடியாத அளவுக்கு ஆளுமை செலுத்தினான். எரிச்சலாய் குழுவில் நினைத்தாலும், எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.\nடீமில் அவனுக்கு வேண்டிய அத்துனை விஷயங்களையும், டேட்டாக்களையூம் நான் தான் கொடுக்க வேண்டியதாக இருந்ததால். தொடர்ந்து ஆன்லைனில் பேசிக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.\nமுதுகில் சூடான மூச்சு பட்டு சுட்டது. சட்டென திரும்பிய மாத்திரத்தில் அவ்வளவு நெருக்கத்தில் தடுமாறி சந்தோஷின் மார்பில் சாய்ந்தாள். அவன் அணைத்தான். உடலெங்கும் ஜுரம். உதடு உலர்ந்து போனது. ஏன் ஒரு சின்ன பெண்ணைப் போல எக்ஸைட் ஆகிறேன். ஆணின் ஸ்பரிசம் தெரியாதவளா... ஆணின் ஸ்பரிசம் தெரியாதவளா.. ஒரு வேளை நிச்சயம் இது காதல் தானோ.. இந்த ஜுரம் உடலுள் ஏற்படும் தேவையினால் அல்ல.. பிடித்தவனுடனான காதலின் வேகம். ஆகங்காரமாய் என்னை எடுத்துக் கொள்ளும் ஆளுமை. தட்டாமல் உள் நுழையும் ஆதிக்கம். ஆனால் இது எனக்கு நலல்தலல.. என்று மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. சந்தோஷின் அணைப்பு இறுக ஆரம்பித்து, கழுத்தில் முகம் புதைத்தான். தேவையில்லாமல் சந்துருவின் ஞாபகம் வந்தது. அவன் எப்பவும் இப்படித்தான்.\nதினம் காலை குசலம், வேலை விஷயம் என்று சாட்டிலும், மெயிலிலும், பேச ஆரம்பித்து பகக்த்து கேபினிலிருந்து போனில் பேச ஆரம்பிக்கும் போது நான் தடுத்திருக்க வேண்டும். தேவையில்லாமல் சினிமா பற்றியும், உடைகளை பற்றி விமர்சித்த போதும் கட் செய்திருக்க வேண்டும். சல்வாரின் வெளியே தெரிந்த பிரேசியரின் பட்டையை என்னிடம் எதுவும் சொலலாமல், சட்டென தோளணைத்து சுவாதினமாய் கை வைத்து உள்ளே தள்ளி, சிரித்த போதாவது ரியாக்ட் செய்திருக்க வேண்டும் ஆனால் செய்யாமல் விட்டது ஏன் என்று தெரியவில்லை.\nஇருக்கி அணைத்து முதுகில் மூச்சு சுட, சட்டென தூக்கத்திலிருந்து திரும்பி,”என்ன சந்துரு” என்று தெரிந்தே கேட்டால் “ஒண்ணுமில்லை நீ தூங்கு” திரும்பி படுத்துக் கொள்வான்.\nசர்தான் வாடி என்று தோள் திருப்பியதேயில்லை. முயக்கத்தில் கூட போலியாய் விரல் பட்டோ, அழுத்ததிலோ, “ஸ்…’ என்றால் “சாரி” என்று அமைதி ஆவான்.\n”எனக்கு டயர்டா இருக்குப்பா.. ஒரு காப்பி போடுறியா..\n”கொஞ்சம் கால் பிடிச்சி விடறியா..\n”சாரி ஒரு ஹெல்ப்.. வரும் போது என் நாப்கின் வாங்கிட்டு வந்திர்றியா..\nசந்தோஷ் இதற்கு நேர் மாறானவன்.\n”எதை நான் கை வச்சு உள்ளே தள்ளினதையா..\n“ஆமா.. நீ என்னை தனியா கூப்பிட்டு சொல்லியிருக்கலாம்”\n“சொல்லியிருக்கலாம் தான் ஆனா அதுக்கு டைமில்லை. எனக்குள்ள உன்கிட்ட எதோ உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்”\nநான் பதில் சொல்லவில்லை. ரெண்டு நாள் பேசவில்லை. கேட்ட கேள்விக்கு தான் பதில். மூன்றாவது நாள் ஆபீஸின் பின் பக்க மாடிபடியில் வழிமறித்தான். நகர முற்பட்டவளை கைபிடித்து இழுத்து, சுவரோடு அழுத்தி,முகத்தருகில் வந்து “ என்னால முடியல..” என்றான்.\n“என்னாலயும் தான் முடியல.. வலிக்குது கை விடு”\n“வலிக்கட்டும் அப்பத்தான் என் வலி புரியும்.”\n”இடியட்.. உன் வயசென்ன.. என் வயசென்ன.. I’ve a twelve year boy u know\n”இருக்கட்டும்.. எனனால் உன்னோட பேசாம இருகக் முடியாது.. பேசுறேன்னு சொல்லு விட்டுர்றேன்.”\nவெகு அருகில் அவன் கண்கள் என் கண்களை பார்த்துக் கொண்டிருந்தது. நாசியில் அவன் சிகரெட் மணம். அவன் கண்கள் பளபளவென இருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் வேறு ஒருவனை நான் விட்டதேயில்லை. எக்கித் தள்ளி விட்டிருக்க வேண்டாமோ.. என்னால் முடியவில்லை. அவனது ஆளுமையும், ஆண்மையின் அழுத்தம், வேகம் பிடிக்கத்தான் செய்தது. யோசித்த சிறு கனத்தில் சட்டென உதடு கவ்வி, முத்தமிட்டான். உடலெங்கும் விர்ரென.. ஒரு ஷாக் ஓடியது.. அவனின் மீசை முடிகள் என் நாசியில் உரசின. சந்துருவுக்கு மீசை கிடையாது. சில நொடிகள் தான்.. ஆனால் கனவு போல உள்ளே.. உள்ளே.. நீண்டு போய்க் கொண்டேயிருந்தது. கண் விழித்து கன்னத்தில் அரைந்தேன்.\n”வேண்டாம் சந்தோஷ்.. விட்டுறு.. அப்புறம் கம்ப்ளெயிண்ட் செய்திருவேன்”\n“நீ செய்ய மாட்டே.. எனக்கு தெரியும்.. உனக்கும் என்னை பிடிக்கும் ஏன் நடிக்கிற..”\n அப்படியெனில் நிச்சயம் நான் உனக்கு கிடைக்க மாட்டேன். என்னால் துரோகம் செய்ய முடியாது.”\n“அப்படியானால் உனக்கு என்னை பிடிக்கத்தான் செய்கிறது இல்லையா..பூஜா.. ஐ லவ் யூ”\nநான் சிரித்தேன். “ஷிட்.. உன் உடல் சூட்டை தணிக்க ஒரு உடல் தேவை.. அவ்வளவுதான். அதற்கு தேவையில்லாமல் புனிதப்படுத்தாதே.. எப்படி நீயும் நானும் காதலிக்க முடியும் ம்ஹும்.. சொல்.. எனக்கென குடும்பம் இருக்கிறது அது தெரியுமல்லவா. ம்ஹும்.. சொல்.. எனக்கென குடும்பம் இருக்கிறது அது தெரியுமல்லவா.\nசந்தோஷ் எதுவும் பேசாமல் கன்னத்தை தடவிக் கொண்டே போனான். அப்புறம் மேலும் இரண்டு நாட்களுக்கு எதுவும் பேசவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவனின் சாரிக்களும், ஐ லவ் யூ மெசேஜுகளும், பார்வையினால் வரும் கொஞ்சலும் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. என்னிடம் அவன் அப்படி கெஞ்சுவது பிடித்துத்தானிருந்தது. டீமில் இருக்கும் இருபது வயது குதிரை நான்சியை விட்டுவிட்டு, என்னிடம் கெஞ்சுவது ஒரு கர்வமாய் இருந்தது. நான் அவ்வளவு அழகா லேசாய் வெறும் பேச்சோடு இருக்கணும் என்ற கண்டிஷனோடு தொடர ஆரம்பிக்க, மீள் முடியாத போதையாய் போனது பேச்சு. காதலோ, காமமோ.. இது எல்லாவற்றையும் மீறி பேச்சு எவ்வளவு பெரிய போதை. முடியவில்லை. அவனுடன் பேசாமல், பார்க்காமல், இருக்க முடியவில்லை. எஸ்.எம்.எஸ்ஸிலும், சாட்டிலும், நேரிலும், பின் பக்க மாடி படியின் நெருக்கத்திலும்..\n“நாளையிலிருந்து செர்ரி ரெட்டில் லிப்ஸ்டிக் போடாதே.. கண்ட்ரோல் செய்ய முடியலை”\n“ஒரு சிகரெட்டுக்கு ஒரு முத்தம் கொடு.. விட்டுவிடுகிறேன்”\nஇம்மாதிரியான பேச்சுக்களில் பரவும் ஜுர சூடும், உள்ளுக்குள் ஏற்படும் சின்ன துரோக சந்தோஷமும், எனக்காக உருகும் இளைஞன் என்ற எண்ணமும்.. என்னை வாட்ட ஆரம்பித்துவிட்டது. இது என் தினப்படி வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது. பையனுக்கு பாடம் சொல்லித்தரும் போது வரும் SMSக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்த��ம் ஆன்லைனிலும், போனிலுமாய் மாய்ந்து, மாய்ந்து பேசுவது, சந்துரு வந்தது கூட தெரியாமல், போதையாய் பேசிக் கொண்டிருப்பது என்று என் கடமை செய்ய தவறிய குற்ற உணர்ச்சி உறுத்தத்தான் செய்கிறது.\n“நீ ஏதோ பிஸியா பேசிட்டிருந்த அதான்..” என்று தானே காபி போட்டு குடித்துவிட்டு என் ப்ரைவசிககாக ரூமுற்குள் வராமல் டிவி பார்க்க உட்கார்ந்திருக்கும் சந்துருவை பார்க்கும் போது ஆழமான ஐஸ்கத்தி குத்து.\nஎன் வாழ்நாளில் இந்த மாதிரியான உணர்வு குழப்பங்கள் வந்ததேயில்லை. ரெண்டு நாள் ஆபீஸுக்கு லீவ் சொல்லாமல், கொள்ளாமல் போன், நெட் எல்லாவற்றையும் கிட்டே சேர்க்காமல் இருந்தேன். ஒரு நாள் பூராவும் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்தேன். ம்னம் முழுக்க சந்தோஷ் ஆக்கிரமித்தான்.பேச வேண்டும், பார்க்க வேண்டும் என்று துடிப்பு அதிகரித்துக் கொண்டேதானிருந்ததே தவிர.. குறையவில்லை. எத்ற்கெடுத்தாலும் ஆத்திரம் வந்தது. உடம்பு சரியில்லையோ என்று எனக்காக காபி எடுத்துக் கொண்டு வந்த சந்துருவை என் நினைவு தெரிந்து திட்டினேன். சந்துரு ஏதும் பேசாமல் அடிபட்ட பார்வையோடு மெல்ல விலகி ஹாலுக்கு போனான். படித்துக் கொண்டிருந்த மகன் ரூமிலிருந்து வெளியே வ்ந்து எட்டிப் பார்த்தான். எனக்கு என்னை நினைத்து அசிங்கமாக உணர்ந்தேன்.\nஒரு நாளாவது சத்தமாய் பேசியிருபபானா.. அவனை ஏன் கசக்குகிறேன். மனதுள் அழுதபடி அப்படியே தூங்கிப் போனேன். முழித்து பார்த்த போது பக்கத்தில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு. நான் முழித்ததை பார்த்து திரும்பி படுக்க முற்பட.. அவனை இழுத்து அணைத்து காதோரமாய் “சாரி சந்துரு” என்றேன்.\n“ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டு, சந்துருவை அணைத்துக் கொண்டேன், ‘சொல்லுடி என்று என்னை இழுத்து வைத்து அறைய மாட்டானோ இவ்வளவு நல்லவனாகவா இருப்பான். இழுத்து அணைத்து முகமெல்லாம் முத்தம் கொடுத்தேன். என் வேகத்தை பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான் போனான். சமாளித்து என்னை கீழே தள்ளி க்ழுத்தில் முகத்தை புதைத்து, மூச்சிழுத்து, சூடான முத்தமிட்டான். என் வேகத்துக்கு தோதாய் உடைகளைந்து, என்னுடையையும் விலக்கி, உடலெங்கும் முத்தமாய் அழுத்த, இழுத்து வைத்து நெஞ்சோடு அவன் முகத்தை அழுத்தினேன். என் மார்புகளுக்கிடையே முகம் அழுந்தி மூச்சடைத்து விதிர்த்து விலகி, மூச்செடுத்து, துரிதமாய் கைகள உடலெங்கும் பரவி, அழுத்தி, பிடித்து, அணைத்து, உள்ளுக்கு தீயாய் இறங்கி இயங்க, நான் ஆரம்பித்த வேகம் அவனின் செயலிலும் தெரிய, மூச்சிரைத்து எக்ஸ்டஸியில் குளித்து என் மேல் சரியும் போது உள்ளுக்குள் வெடித்த கலர் சிதறல்களுள் சந்தோஷ் தெரிந்தான். கண் திறந்து அதிர்ந்தேன். சந்துரு என் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு பாத்ரூமுக்கு சென்றான்.\n இப்படி அலைக்கழிக்கிறது.. சந்தோஷின் நினைப்பு என்று ஒரே குழப்பம். நிச்சயம் இதற்கு முடிவு எடுத்தாக வேண்டும். தேவையில்லாமல் அவனின் நினைப்பு என் வாழ்க்கையை புரட்டி போட நான் விடப்போவதில்லை. அவனின் ஆக்கிரமிப்பிலிருந்து வெளியே வ்ந்தே ஆகவேண்டும்.\nஅடுத்த நாள் காலை வரை நிறைய குழப்பங்களுடன், என்னுடன் நானே செய்து கொண்ட தர்கங்களின் தாக்கத்துடன், ஒரு முடிவெடுத்து, அவனை அழைத்தேன். குரல் நிறைய சந்தோஷத்துடன், “சொல்லு.. ஏன் ரெண்டு நாளா வரலை இப்ப மட்டும் நீ போன் பண்ணலைன்னு வ்ச்சிக்க..I Felt Like killing my self”\n“உனக்கு என்ன வேணும் ச்ந்தோஷ்\n“என்ன கேட்குறேன்னு புரியல பூஜா”\n“எனக்கு தெரியும். உனக்கு என்ன வேணும்னு. Why dont you Book A room in mahab’s\nடபுள் பெட் ஏசி ரூம் அது. ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் கடல் தெரிந்தது.\n”எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.”\nLabels: short story, சிறுகதை, நிதர்சன கதைகள்\n”எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.”\n\"என் வேகத்துக்கு தோதாய் உடைகளைந்து, என்னுடையையும் விலக்கி, உடலெங்கும் முத்தமாய் அழுத்த, இழுத்து வைத்து நெஞ்சோடு அவன் முகத்தை அழுத்தினேன். என் மார்புகளுக்கிடையே முகம் அழுந்தி மூச்சடைத்து விதிர்த்து விலகி, மூச்செடுத்து, துரிதமாய் கைகள உடலெங்கும் பரவி, அழுத்தி, பிடித்து, அணைத்து, உள்ளுக்கு தீயாய் இறங்கி இயங்க, நான் ஆரம்பித்த வேகம் அவனின் செயலிலும் தெரிய, மூச்சிரைத்து எக்ஸ்டஸியில் குளித்து என் மேல் சரியும் போது உள்ளுக்குள் வெடித்த கலர் சிதறல்களுள் சந்தோஷ் தெரிந்தான்.\"\nஉங்க நிதர்சனம் எப்பவுமே இந்த மேட்டர்ல தான் முடியுமா\nசான்ஸே இல்லை. அருமையாக இருந்தது கதை\nபட் சாரி கேபிள், முடிவை என்னால ஜீரணைக்க முடியலை.\nஎனக்கு என்னவோ மிகுந்த நீளம் என நினைக்கிறேன்\nநடுவில் பாதியை விட்டு விட்டேன் என்பது வேறு விஷயம்.\nஎண்பதுகளில் வந்த குமுதம், சாவி ஒரு பக்க கதை பாணி போல.\nரியல் ��ிறப்பான ஒரு நிதர்சன கதை...\nஎன் ப்ளாஷ்பேக் நினைவுக்கு வந்தது,,,,,\nவினு சொன்னதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து என் கருத்தாகப் போட்டுக்கொள்ளுங்கள்.சிலச்சில மாறுதல்களுடன்...\nநீங்கள் எழுதுவது நிதர்சனம் தான். இன்றைய சூழலில் மட்டுமல்ல. காலம்காலமாய் நடப்பதுதான். because, by nature, human beings are polygamous. ஆனால் மானுடம் தனக்கென ஒரு அறம், பண்பாடு என வளர்த்து செழுமைப் படுத்திக் கொண்டதனால்தான் இன்றைய அறிவியல் உச்சத்தை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறது.\nஒருவனுக்கு ஒருத்தி என்ற பல்லவியைப் பாட நான் இங்கு வரவில்லை. மானுடத்தின், மானுட அறத்தின் அடிப்படையான பரஸ்பர நம்பிககை என்ற விஷயத்தைக் குறிப்பிடுகின்றேன். அந்த அடிப்படையை தெரிந்தே சிதைப்பவர்கள் சமூகத்தில் தொடர்ந்து இயங்கத் தகுதியற்றவர்கள்.\nஇந்தக் கதையில் பூஜாவை மனித மன உணர்வுகளின் அடிப்படையில் நீங்கள் நியாயப் படுத்தும் தொனி தெரிகிறது.மற்றபடி கதைநடை நல்ல சரளமாக உள்ளது.\n) கதை ரொம்ப நல்லாருக்குன்னு சொல்றவங்க “படர்க்கை” நிலையிலிருந்து அல்லாமல் “தன்மை” நிலையில் படித்துப் பார்த்து மீண்டும் ஒருமுறை “கதை ரொம்ப நல்லாருக்கு” என்று சொல்லுமாறு பணிவன்புடன்(\nப்ளஸ் ஓட்டு போட்டாச்சு... பூஜா பண்ணதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்\nகேபிள் சார், எந்த இடத்திலும் குறையே இல்லாத கதை\n//நான் வேலை செய்வது சம்பளத்துக்காக அல்ல. என் சந்தோஷத்துக்காக.///\nஇந்த வரிக்கு வேறு அர்த்தம் இல்லாத பட்சத்தில்,,,\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் :-)\n// ”இன்னைக்கு எத்தனாவது சிகரெட்\n“ஒரு சிகரெட்டுக்கு ஒரு முத்தம் கொடு.. விட்டுவிடுகிறேன்” //\nவேலிக்கு அடியில் நழுவும் என்\nகவிஞர் சிற்பி எழுதியெதென்று நினைக்கிறேன்.(வார்த்தைகள் சரியாக நினைவில்லை... மறந்துவிட்டன)\nநேரம்கெட்ட நேரத்தில் நினைவுக்கு வந்து தொலைக்கிறது\nகோயிந்து கொஸ்டின்: (ஸாரி விகடன்\nசந்துருகள் இதையே செய்தால் பூஜாக்கள் என்ன செய்வார்கள்\n உன்னையே நம்பி வந்த எனக்கு துரோகம் செஞ்சிட்டியே”ன்னு அழுது ஆகாத்தியம் செய்வாங்களோ\nஇல்ல “ என்ன மேட்டர்தான பண்ணிட்டான்... இது பெரிய விஷயமா\nவாசிக்க வாசிக்க.....அவ்வ்வ்வ்...கிறங்கடித்துட்டீங்க...ஆனா என்க்கும் கொஞ்சம் நேர்வஸா இருக்கு..\nகேபிள் சேர் கதையின் எந்த இடத்திலும் உடைவோ தொய்வோ இல்லை...\n\"விந்தை மனிதா\"நீங்க சொன்ன மாதிரியும் இருந்து பார்த்தேன்..யாரால ஜீரணிக்க முடியும்....தாங்க முடியல...\nஆனா கணவன் மனைவி வாழ்க்கையில காமம் கடந்து வாழ்க்கையில் நிறைய உண்டு...\n\"விந்தை மனிதா\"உங்க கொமென்ட்ல சொல்லியிருந்தீங்க \"மானுடத்தின்,மானுட அறத்தின் அடிப்படையான பரஸ்பர நம்பிககை என்ற விஷயத்தைக் குறிப்பிடுகின்றேன்.அந்த அடிப்படையை தெரிந்தே சிதைப்பவர்கள் சமூகத்தில் தொடர்ந்து இயங்கத் தகுதியற்றவர்கள்.\"நானும் உங்களுக்கு ஆதரவு...\nஆனா என்ன தான் இருந்தாலும் நான் எப்போதுமே ச்ந்துருவாக இருக்க ஆசைப்படுகிறேன்...\nகேடிள் அண்ணா கிறங்க அடிச்சிட்டீங்க போங்க...வாழ்த்துக்கள்.\n// கதை ரொம்ப நல்லாருக்குன்னு சொல்றவங்க “படர்க்கை” நிலையிலிருந்து அல்லாமல் “தன்மை” நிலையில் படித்துப் பார்த்து மீண்டும் ஒருமுறை “கதை ரொம்ப நல்லாருக்கு” //\nபீல் கொஞ்சம் குறைவு அண்ணா.\nஅண்ணா.. பூஜா, நல்லவளா கெட்டவளா\nகதை நல்லா இருக்குண்ணா.. படிக்கும் போது எனக்கும் ஒரே நெர்வஸா இருந்தது.. இப்படி முடியக்கூடாதேன்னு புத்தி சொன்னாலும், மனம் இந்த முடிவை ஏத்துக்கத்தான் செய்யுது..\nஇது முற்றுப்புள்ளியா இருக்கும் பட்சத்தில் நன்று.. இதுவே காற்புள்ளியானால்\nஉங்களுக்கு கதை எழுத சொல்லித் தர வேண்டுமா.... கலக்கிட்டீங்க....\nமனித உணர்வுகளை நல்லா வெளிப்படுத்தி இருந்தாலும் எனக்கு ஏனோ மஜா மல்லிகா படிப்பது போன்ற ஒரு உணர்வையே இந்தக் கதை தருகிறது.\nஅவனுடன் ஒரு முறை புணர்ந்துவிட்டால் குற்ற உணர்வோடு கணவனுடன் புணரவேண்டியிருக்காது என்பதற்காக பூஜா அந்த முடிவை எடுத்திருப்பதாக நீங்கள் நியாயப்படுத்த முனைந்தாலும், Ŝ₤Ω..™ சொல்வது போல இது காற்புள்ளியாக மாறிவிட்டால் சந்துரு அல்லது அவர்களின் மகனின் நிலை\nஎதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போக நீங்கள் மஜா மல்லிகா இல்லை. உங்களை ஃபாலோ செய்யும் தொள்ளாயிரத்துச் சொச்ச வாசகர்களுக்கும் நியாயம் செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.\nஇதற்கு மேலும் இது என் கதை என் முடிவு என்று நீங்கள் சொல்வதானால் நான் அதை எதிர்ப்பதற்கில்லை.\nஉங்கள் எழுத்துக்கள் இவ்வளவு மஞ்சளாகவா \nயாருப்பா அது.. சோழவர்மனா.. ஏதோ வரமாட்டேன்னு பின்னூட்டம் போட்டுட்டு போன.. விடமாட்டேன்குது நம்ம பதிவு.. கமான்.. கமான்..\nநிஜம் எப்போதுமே சுடும் தான் என்ன செய்ய> :((\nநன்றி என்ன ஆச்சர்யம்.. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்.\nஏண்ணே.. போன வார கதையெல்லாம்படிக்கலையோ..\nநிச்சயம் என்னாலும் ஒத்துக் கொள்ள முடியாதுதான் வினு.. ஆனால் நிதர்சன வாழ்க்கையில் இது போல தான் நடக்கிறது..வலிக்கத்தான் செய்கிறது.. :()\nபோன வாரம் கொ.பரோட்டாவில் எழுதிய தத்துவம் தான் ஞாபகம் வருகிறது.. நாம் உண்மையை தேடுவதில்லை.. நான் உண்மை என்று நம்புவதை ஏற்றுக் கொள்வதை ,கொள்பவரைத்தான் ஏற்றுக் கொள்கிறோம். சமூகத்தில் நடக்காது விஷயமாய் இருந்தால் பரவாயில்லை.. நடக்கும் நிஜம் சுடத்தான் செய்யும்.. என்ன செய்ய..\nஅதெல்லாம் சரி.. அதென்ன படர்கை.. யார் கை\nமிக்க நன்றி.. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு\nநேற்று ஒரு கவுன்சிலிங்கில் ஒரு குடும்பத்தின் கதை கேட்டேன்.. சொன்னால் ஆடிப் போய்விடுவீர்கள்.. இதெல்லாம் ஜுஜுபி..\nஎன்ன நீங்களே கதை படிச்சிங்களா..\nஅடுத்த முறை இன்னும் முயற்சிக்கிறேன்.\nமுற்றுப்புள்ளீயாய் இருக்க வேண்டும் என்றுதான் எனக்கும் ஆசை..:(\nமுகிலன் உங்கள் கருத்துக்கு நன்றி..\n//அவனுடன் ஒரு முறை புணர்ந்துவிட்டால் குற்ற உணர்வோடு கணவனுடன் புணரவேண்டியிருக்காது என்பதற்காக பூஜா அந்த முடிவை எடுத்திருப்பதாக நீங்கள் நியாயப்படுத்த முனைந்தாலும், Ŝ₤Ω..™ சொல்வது போல இது காற்புள்ளியாக மாறிவிட்டால் சந்துரு அல்லது அவர்களின் மகனின் நிலை\nமஜா மல்லிகா கதை படித்ததும்.. இப்படி நீங்கள் யோசிப்பீர்களா..\nஇந்தக் கதையில் எனக்கு உடன்பாடு இல்லை..\nஇந்தக் கதையின் மொத்த சாராம்சத்தையும் மீண்டும் மீண்டும் படிக்கும்போது எனக்கு தோன்றியது இவ்வளவு யோசிக்கும் பெண் பனிரெண்டு வயதுப் பையனுடன் சாத்தியமே இல்லை..\nமிக அருமையான துணை கிடைத்தும் பெண் போகிறாள் என்பது நம்பமுடியவில்ல்லை.\nகாரணம் வலுவாய் இருக்கணும்..( மனத்தேவை அல்லது உடல் தேவை..இரண்டும் கிடைக்குதே )\nவெளிநாடுகளில் துணையிழந்த/விவாகரத்தான தம்பதியினர், 90 வயதிலும் காதல் கொள்கின்றனர்,..\nநம் நாட்டில்தான் திருமணம் என்ற பேரில் காதலற்ற ,கட்டாயமான ,அனுமதிக்கப்பட்ட வன்புணர்ச்சிகள் ../பிள்ளை பெறுதல் ஊருக்காக.\n//சமூகத்தில் நடக்காது விஷயமாய் இருந்தால் பரவாயில்லை.. நடக்கும் நிஜம் சுடத்தான் செய்யும்.. என்ன செய்ய.. //\nநானும் அதைக் குறிப்பிட்டு இருக்கிறேன் தலைவரே “by nature, human beings are polygamous\" என்று. நான் குறிப்பிட்டது மனித உணர்வு��ளை மட்டும் முன்னிறுத்தி பூஜாக்களை நியாயப் படுத்த முயற்சிக்ககூடாதென்று. அதைத்தாண்டி மானுடமெங்கும் வியாபித்திருக்கும் பொதுவான அறத்தை வலியுறுத்தினேன்.\n//அதெல்லாம் சரி.. அதென்ன படர்கை.. யார் கை\nஅதுவா தல... வேறொண்ணுமில்ல.. தமிழிலக்கணத்துல தன்னை முன்னிறுத்தி (ex:“ நான் செய்தேன்”) ஒரு விஷயத்தைக் கூறுவது தன்மை... எதிரிலிருப்பவரை முன்னிறுத்திக் கூறுவது முன்னிலை.... மூன்றாம் நபரை முன்னிறுத்திக் கூறுவது (ex: அவன் போனான்) என்பது படர்க்கை. சுருக்கமா மூணாவது கை தான் படர்க்கை. (ஆமா நீங்க சீரியஸ்சா தான் கேட்டீங்களா\n//சமூகத்தில் நடக்காது விஷயமாய் இருந்தால் பரவாயில்லை.. நடக்கும் நிஜம் சுடத்தான் செய்யும்.. என்ன செய்ய.. //\nநானும் அதைக் குறிப்பிட்டு இருக்கிறேன் தலைவரே “by nature, human beings are polygamous\" என்று. நான் குறிப்பிட்டது மனித உணர்வுகளை மட்டும் முன்னிறுத்தி பூஜாக்களை நியாயப் படுத்த முயற்சிக்ககூடாதென்று. அதைத்தாண்டி மானுடமெங்கும் வியாபித்திருக்கும் பொதுவான அறத்தை வலியுறுத்தினேன்.\n//அதெல்லாம் சரி.. அதென்ன படர்கை.. யார் கை\nஅதுவா தல... வேறொண்ணுமில்ல.. தமிழிலக்கணத்துல தன்னை முன்னிறுத்தி (ex:“ நான் செய்தேன்”) ஒரு விஷயத்தைக் கூறுவது தன்மை... எதிரிலிருப்பவரை முன்னிறுத்திக் கூறுவது முன்னிலை.... மூன்றாம் நபரை முன்னிறுத்திக் கூறுவது (ex: அவன் போனான்) என்பது படர்க்கை. சுருக்கமா மூணாவது கை தான் படர்க்கை. (ஆமா நீங்க சீரியஸ்சா தான் கேட்டீங்களா\nகதை எழுதிய விதம் அருமை கேபிள்.\nஇதுக்கு மேல கதையின் கருத்தை ஆதரித்து நான் ஏதாவது சொன்னால், எல்லாரும் என்னை கும்மிவிடுவார்கள் - எனமே மீ த எஸ்கேப்பு\nஒரு விசயம் சொல்லிக்கறேன் - மேற்கத்திய நாடுகளில்தான் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளுக்குத்தான் பொருந்தும் என்று நாம் சொல்லும் எல்லா விசயங்களும் இந்தியாவில் நடக்கிறது. நாம் அறியாமல் இருக்கிறோம் அல்லது அறியாதமாதிரி நடிக்கிறோம்\nஎனது கமாக்தைகள் தொடருக்காக இதே போல் ஒரு கான்செப்ட் வைத்திருந்தேன், அதனாலென்ன இப்போ பார்த்துட்டேன்ல, அப்படியே மாத்திடுவோம்\n//யாருப்பா அது.. சோழவர்மனா.. ஏதோ வரமாட்டேன்னு பின்னூட்டம் போட்டுட்டு போன..//\nஎனக்கும் ஒருமையில் பேசத் தெரியும் மிஸ்டர் சங்கரநாராயணன்.\nஆமாம் ...அப்படி என்ன நான் ஆபாச கமென்ட்டா போட்டு விட்டேன் \nஉங்களுக்கு ஜி���் ச்சா போடும் கமென்ட் மட்டும் தான் இங்கே இருக்க வேண்டுமா.\nசென் கூறிய கருத்துதான் எனக்கும்...\n//ஆக கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை அதை பற்றி மட்டுமே பேசியிருக்கவேண்டும். அவன் எப்படி அவளை செக்சுவலாக ஆட்கொள்கிறான். எப்படி அவள் அவன் பால் ஈர்க்கப்படுகிறாள் என்பதை மட்டுமே மிக நுட்பமாக எழுதியிருக்கவெஅண்டும். அப்போது வாசகனுக்கு இப்படி அவன் நினைப்பால் உருகி உருகி இருப்பதை விட \"என்ன தான் அவன்\" என்று ஒரு முறை அவனோடு ஒரு நாள் வாழ்ந்துவிட்டு வந்தால் என்ன என்று அவளுக்கு தோன்றுவது வாசகனுக்கும் தோன்றும்.//\nவிசாவின் கோணம் பார்க்கையில் அப்ப்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனவும் தோன்றுகிறது...\n//எனக்கும் ஒருமையில் பேசத் தெரியும் மிஸ்டர் சங்கரநாராயணன்.//\nஇவ்வளோ தூரம் பழகிட்ட பொறவு என்ன>> சரி..சோழவர்மரே.. மருவாதை..மருவாதை.. பார்த்துக்கங்க.. நீங்க தானே சோவர்மரே.. வரமாட்டேர்ன்னு சொல்லிட்டு போனீங்க.. அதான் வர்மரேகேட்டேன்.. பாருங்க.. என்ன மருவாதியா எழுதியிருக்கேன்..போதுமா..\n//ஆமாம் ...அப்படி என்ன நான் ஆபாச கமென்ட்டா போட்டு விட்டேன் எங்கே எனது கமென்ட்\nவர வர உங்க கமெண்ட்.. போர் அடிக்குது.. அதான் நீங்க என்னை திட்டி எழுதினதை போட்டுட்டேன் இல்லை.. சும்மா எல்லாத்தையும் போட முடியாது.. சோழவர்மரே.. இது என் இடம்.. ஒருலிமிட்தான்..\n//உங்களுக்கு ஜிங் ச்சா போடும் கமென்ட் மட்டும் தான் இங்கே இருக்க வேண்டுமா//\nஇங்கே வெளியிட்டிருக்கும் பின்னூட்டங்கள் எல்லாம் ஜிக் ச்சா என்று.. தயவு செய்து தமிழ் படிக்க கற்றுக் கொண்டு வாரும்.. இல்லாட்டி உங்கள் பின்னூட்டமே வந்திருக்காது... சோழ வர்மரே.. மரியாதை.. பார்துக்கங்கப்பா..\n//ஒரு விசயம் சொல்லிக்கறேன் - மேற்கத்திய நாடுகளில்தான் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளுக்குத்தான் பொருந்தும் என்று நாம் சொல்லும் எல்லா விசயங்களும் இந்தியாவில் நடக்கிறது. நாம் அறியாமல் இருக்கிறோம் அல்லது அறியாதமாதிரி நடிக்கிறோம்\nஆமாம் ஸ்ரீராம்.. அம்மாதிரி நடிப்பவர்கள் கிட்டத்தட்ட பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதுபோலத்தான்.\n//எனது கமாக்தைகள் தொடருக்காக இதே போல் ஒரு கான்செப்ட் வைத்திருந்தேன், அதனாலென்ன இப்போ பார்த்துட்டேன்ல, அப்படியே மாத்திடுவோம்\n//இந்தக் கதையின் மொத்த சாராம்சத்தையும் மீண்டும் மீண்டும் படிக்கும்போது எனக்கு தோன்றியது இவ்வளவு யோசிக்கும் பெண் பனிரெண்டு வயதுப் பையனுடன் சாத்தியமே இல்லை.. //\nதலைவரே.. எதுக்கும் ஒரு வாட்டி கதைய திரும்ப படிச்சிருங்களேன்.\n//நம் நாட்டில்தான் திருமணம் என்ற பேரில் காதலற்ற ,கட்டாயமான ,அனுமதிக்கப்பட்ட வன்புணர்ச்சிகள் ../பிள்ளை பெறுதல் ஊருக்காக.//\nநூறு சதவிகிதம் உண்மை புன்னைகைதேசம்..\nஇந்த கதை ஒரு நல்ல பாடம்.\nஎப்படி கதை எழுதவேண்டும் என்று யோசிப்பவர்கள் இந்த கதையை பார்த்து கற்றுக்கொள்ளலாம்.\nகேபிள் சார் இந்த கதையை நீங்கள் மிக மோசமான முறையில் எழுதிவிட்டீர்கள் என்று சொன்னால் வருத்தப்படமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.\nஇது நல்ல கதை. அருமையான நாட்.\nஇது தான் நிதர்சனம் என்று நீங்கள் சொன்னாலும் வாசகம் நம்பவில்லை.\nஅங்கு தான் இந்த கதை தோல்வி அடைகிறது.\nமுதலில் இந்த கதையை படித்துவிட்டு எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. என்னடா இப்படி எழுதிட்டாரு என்று அப்படியே விட்டுவிட்டேன். பிறகு விவாதங்களை வாசித்த பிறகு மீண்டும் ஒரு முறை கதையை படித்த போது நீங்கள் நழுவவிட்ட இடங்கள் தெளிவாக தெரிகிறது.\nவாசகர் கேட்கும் கேள்விகள் மிக மிக சரி. அதாவது அவர்கள் அப்படி கேள்வி கேட்காதபடி நீங்கள் கதையில் ஞாயப்படுத்த தவறிவிட்டீர்கள். ஆனால் இது மிக மிக அருமையான ஒரு நாட். அருமையான கான்செப்ட்.\nஇதை மிக நுணுக்கமாக அணுகியிருக்கவேண்டும்.\nஅவள் எதற்காக அவனோடு செல்கிறாள். ஒரே காரணம் அவன் அவளை அந்Tஹ அளவிற்கு தொந்தரவு செய்கிறான். கொல்கிறான். தன் குழந்தை கணவன் நம்பிக்கை சமுதாயம் கலாசாரம் அதை எல்லாம் மீறி \"அவள்\" என்பது எல்லாம் தொலைந்து அவனோடு போக காரணம் என்ன\nஅவன் அவளை ஆட்கொள்கிறான். செக்சுவலாக.\nஆக கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை அதை பற்றி மட்டுமே பேசியிருக்கவேண்டும். அவன் எப்படி அவளை செக்சுவலாக ஆட்கொள்கிறான். எப்படி அவள் அவன் பால் ஈர்க்கப்படுகிறாள் என்பதை மட்டுமே மிக நுட்பமாக எழுதியிருக்கவெஅண்டும். அப்போது வாசகனுக்கு இப்படி அவன் நினைப்பால் உருகி உருகி இருப்பதை விட \"என்ன தான் அவன்\" என்று ஒரு முறை அவனோடு ஒரு நாள் வாழ்ந்துவிட்டு வந்தால் என்ன என்று அவளுக்கு தோன்றுவது வாசகனுக்கும் தோன்றும். தோன்றும்படியாக எழுதியிருக்கவேண்டும். எழுதியிருக்கலாம். உங்களால் முடிந்திருக்கும். ஆனால் ந��ங்கள் தொடங்கிய பார்மேட் தொடர்ந்து விதம் கதையை வேறு எங்கோ பயணிக்க செய்துவிட்டது.\nதலைவரே எனக்கு தோன்றியதை சொன்னேன். ஒரு உரிமையில் :)\nஉனக்கில்லாத உரிமையா விசா.. மன்னிகக்வும் நீ போட்ட ஒரே பின்னூட்டம் பத்துக்கு மேல் இருந்ததால் அதை டெலிட் செய்யும் போது, எல்லாமே போய்விட்டது. அதனால் காப்பி பெஸ்ட் செய்து மெயிலிருந்து போட்டிருக்கிறேன் என் பெயரில்.. மன்னிக்கவும்..\n//வாசகர் கேட்கும் கேள்விகள் மிக மிக சரி. அதாவது அவர்கள் அப்படி கேள்வி கேட்காதபடி நீங்கள் கதையில் ஞாயப்படுத்த தவறிவிட்டீர்கள். //\nவாசகர்கள் அந்த கேள்வியை கேட்க வேண்டும் என்றுதான். ஞாயப்படுத்தவில்லை விசா.. அது எப்படி என்று பேசுவோம்...:)\nஇது என் பதிவு.. என் இடம்.. காசு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும்.. என் இஷ்டம்.. எதை வெளியிடுவது, எதை கூடாது என்று முடிவெடுப்பது.. அதில் உங்கள் பின்னூட்டமும் அடங்கும். சோழவர்மரே..\nரொம்ப நல்லா இருக்கு கேபிள் நண்பரே\nஇதெல்லாம் நாட்டுல நடக்காமலா இருக்கு,ஒரு ஒருத்தி சந்துருக்களை போட்டே தள்ளுறாளுக சந்தோஷோட சேர்ந்து,தினத்தந்தி பார்த்தால் இன்னும் மோசமாருக்கு,முடிவு யதார்த்தம்,பேருக்கேத்தாமாதிரியே,இது தான் நான் படிக்கும் உங்க முத கதை.\nஇது நான் படிக்கும் இரண்டாம் கதை.:))\nரொம்ப லேட்டா படிக்கறேன்னு நினைக்கறேன்,,,\nஅடுத்த புத்தக வெளியீடு எப்போ..\nவிரைவில்.. அநேகமா அடுத்த மாதமாய் இருக்கலாம்.. “மீண்டும் ஒரு காதல் கதை:\nஅப்படியா.. மீதக்கதைகளும் படித்துவிட்டு கருத்தை சொல்லுங்க..\nFlow கனகச்சித்தமாக இருந்தாலும், ரொம்ப Pulp மாதிரி வந்திருக்கிறது. பாராட்ட முடியலை :|\nஇந்த கதையின் 2 ம் பாகம் மகாபலிபுரத்திலிருந்து ஆரம்பிக்குமா\nகதை படித்தவுடன், சுஜாதாவின் கீழ்கண்ட வரி நினைவிற்கு வந்தது.\nஇதே வரியை, இந்தக் கதையின் முடிவை ஜீரணிக்க முடியாதவர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...\n\"உலகத்தில் நியாய அநியாயங்களில், ஆதாரமாக ஒரு அபத்தம் இருக்கிறது...\"\nஅவளின் கணவன் நல்லவனாக இருக்கின்ற ஒரு காரணத்தினாலேயே அவனுக்கு இத்தகைய துரோகம் இழைக்கப்படக்கூடாது என்று சிலர் வாதாடுகிறார்கள்.\nநல்லவர்களுக்கு எந்த காலத்தில் நியாயம் கிடைத்தது\nஇதுவே சுஜாதா எழுதியிருந்தால், இந்த விஷயம், அவள் மூலமாகவே அந்தக் கணவனுக்குத் தெரிந்து, அவன் அவளை மன்னிப்பதைப் போல முடித்திருப்பார் என்று எண்ணுகிறேன்.\nஅரசு மருத்துவமனைக்கு முன் நின்றிருந்தேன் . ஒரு முறை கூட என் கணவனின் முகத்தை பார்க்க அனுமதிக்கவில்லை என் மாமனார் .\nநான் அவனை எவ்வளவு நம்பினேன் இதை படம் எடுத்து , மீண்டும் மீண்டும் என்னை கேட்டபோதெல்லாம் மனசாட்சியை அடகுவைத்து சென்றேனே\nஇருந்தும் அவன் இந்த கண்றாவியை இப்படி இணையத்தளத்தில் போட வேண்டுமா , அதை பார்த்த அவரின் நண்பர் அவருக்கு சொல்லியதால் ,சை என்ன நினைத்து கார் ஓட்டியிருப்பார் இப்படி அடி பட்டு சாக , நானே அவரை கொன்று விட்டேனே என்ன நினைத்து கார் ஓட்டியிருப்பார் இப்படி அடி பட்டு சாக , நானே அவரை கொன்று விட்டேனே ஒரு வார்த்தை என்னை கேட்கவில்லையே ஒரு வார்த்தை என்னை கேட்கவில்லையே அவருடன் செய்யாத காரியங்களெல்லாம் அவனிடம் செய்தேனே , அதை பார்த்து இவளா இப்படி என நினைத்திருப்பாரோ.\nஎன் மகனை எப்படி பார்ப்பேன் , அவனை அவன் நண்பர்கள் என்ன சொல்வார்கள் ,என் அம்மா என்ன நினைத்திருப்பாள் , உயிருடன் தான் இருப்பாளோ அலுவலகம் சென்றால் இனி அனைவரின் பார்வையும் ,அய்ய்யோஓ அலுவலகம் சென்றால் இனி அனைவரின் பார்வையும் ,அய்ய்யோஓ என் கணவர் மீது நான் கொண்ட காதல் உண்மையல்லவா , என் அடுத்த நிலை என்ன என் கணவர் மீது நான் கொண்ட காதல் உண்மையல்லவா , என் அடுத்த நிலை என்ன என் அமைதியான வாழ்க்கை எங்கு சென்றது என் அமைதியான வாழ்க்கை எங்கு சென்றது என் படித்த அறிவு எடுத்த முடிவு , இன்று என்னை நிரந்தர விபச்சாரியாக்கி விடுமோ \nநான் என்ன செய்ய இப்போது \nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஒரு உதவி இயக்குனர், இயக்குனர் முகத்தில் குத்து விட...\nஒரு கவிஞரின் புத்தக விமர்சனம்\nநிதர்சன கதைகள்–19- நாளைய இயக்குனர்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/jul/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2739410.html", "date_download": "2018-06-20T19:14:44Z", "digest": "sha1:VBHKUSJZCHOTPRRGPKNEFJYVR3DM7QB4", "length": 5621, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "முன்னாள் எம்எல்ஏவின் கண்கள் தானம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமுன்னாள் எம்எல்ஏவின் கண்கள் தானம்\nமறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.சுப்பராயலுவின் (85) கண்கள் தானம் வழங்கப்பட்டன.\nநாகை மாவட்டம், சீர்காழி தென்பாதியைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் எம்.பி.யுமான கே.சுப்பராயலு (85) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.\nஅவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சீர்காழி நகர தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி பெரியார் செல்வம் ஆகியோர் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜ���ப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:59:05Z", "digest": "sha1:QKDDQXFQ3YDCUV2YIVANRKMOZBV4RVDF", "length": 9445, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வெளிச்சம் | பசுமைகுடில்", "raw_content": "\nJuly 14, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\nயார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத இரண்டு கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, இல்லையா இன்னொரு கேள்வி, இறந்த பிறகு – உயிர் என்ன ஆகிறது இன்னொரு கேள்வி, இறந்த பிறகு – உயிர் என்ன ஆகிறது இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை.\nமுதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார்…… படித்துப் பாருங்கள்..\nகுருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான். அவன்\nகிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாது.நான் குருடனாக இருப்பதை போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்.நான் அதை அறிந்து கொண்டேன், நீங்கள் அதை அறியவில்லை,அதுதான் வித்தியாசம் என்று கூறி வாதிட்டான். இதை அவன்\nகண்கள் உள்ள கிராம மக்களிடம் கூறி கொண்டிருந்தான்.அந்த கிராமத்து மக்களே ஒன்றும் பேச முடியாத அளவிற்கு அவன் வாதிடுவதில் வல்லவனாக இருந்தான்.அவனை என்ன செய்வது என்று தெரியாமல் கிராமத்தார் தவித்தனர்.\nஅவன் அவர்களிடம் நீங்கள் கூறும் வெளிச்சத்தை கொண்டு வாருங்கள்.நான் அதை ருசித்து பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை,தொட்டு பார்க்கிறேன். அதன் பின்தான் நான் நம்ப முடியும்.என்று கூறினான். வெளிச்சத்தை தொடமுடியாது,ருசிக்க முடியாது.நுகரவும் முடியாது. கேட்கவும் முடியாது.ஆனால் இந்த குருட்டு மனிதனுக்கு உள்ளவையோ\nஇந்த நான்கு புலன்களும்தான். ஆகவே அவன் வெற்றியடைந்து விட்டதாக சிரிப்பான்.பாருங்கள் ஒளி என்று கிடையாது.உண்டு எனில் எனக்கு நிருபித்து காட்டுங்கள் என்று கூறுவான்.\nபுத்தர் அந்த கிராமத்துக்கு வந்த போது அங்குள்ளவர்கள் அவனை அவரிடம் அழைத்து வந்தார்கள். அவனது வரலாறு முழுவதையும் புத்தர் கேட்டார். அதன் பின் அவர் இவனுக்கு நான் தேவை இல்லை.வெளிச்சத்தை பற்றி இவனிடம் பேசுவது முட்டாள்தனம்.இவனோடு நீங்கள் வாதிட்டால் அவன்தான் வெற்றி பெறுவான்.அவனால் வெளிச்சம் இல்லை என்பதை நிருபிக்க முடியும்.எனவே இவனை என் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். என்று கூறினார். ஆறு மாத காலத்தில் புத்தருடைய\nமருத்துவர் அவனை குணப்படுத்தினார். அவன் புத்தர் கால்களில் வந்து விழுந்தான்.\nநீங்கள் மட்டும் இல்லையெனில் நான் என் வாழ்நாள் முழுவதும் வெளிச்சத்தை பற்றி விவாதம் செய்தே கழித்திருப்பேன்.ஆனால்\nவெளிச்சம் உள்ளது.இப்போது நான் அதை அறிகிறேன்.என்று கூறினான்.\nஇப்போது புத்தர் நீ அதை நிருபிக்க முடியுமாவெளிச்சம் எங்கே உள்ளதுநான் அதை ருசிக்க வேண்டும்.அதை தொட வேண்டும்.நுகர வேண்டும். என்று கேட்டார்.\nஉடனே அந்த முன்னாள் குருடன்.அது முடியாத காரியம் அதை பார்க்க மட்டும்தான் முடியும் என்பதை இப்போதுதான் நான் அறிகிறேன்.அதை அடைவதற்கு வேறு வழி இல்லை.என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.\nஓஷோ சொல்கிறார்: ஞாபகத்தில் கொள்ளுங்கள் எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை. எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும் இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாது.\nNext Post:​ஸ்ரீரங்கம் வத்த குழம்பு\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/news.php?newsid=3", "date_download": "2018-06-20T18:55:33Z", "digest": "sha1:I2LQUWXEVPYHUU443ABOWLR3VSQDBC3V", "length": 4523, "nlines": 114, "source_domain": "www.wecanshopping.com", "title": "தி.ஜானகிராமன் சிறுகதைகள் - 40% discount", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nதி.ஜானகிராமன் சிறுகதைகள் - 40% discount\nதி.ஜானகிராமன் சிறுகதைகள் - 40% discount\nதி.ஜானகிராமன் சிறுகதைகள் (முழ�� தொகுப்பு) - Pre-Order\nசிறப்பு அம்சங்கள் :- ராயல் அளவு , 1096 பக்கங்கள், தரமான தாள், அட்டைக்கட்டு\nமுன்பதிவு செய்பவர்களுக்கு புத்தகம் ஜனவரி 12ம் தேதி மேல் அனுப்பி வைக்கப்படும்.\n** ”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” புத்தகத்தின் முன்பதிவைப் பணம் செலுத்தி மட்டுமே பதிவு செய்யவேண்டும்.\nV.P.P. யில் புத்தகம் பெற இயலாது.\n** இந்த புத்தகத்தோடு ஆர்டர் செய்யும் எந்த புத்தகத்தோடு சேர்த்து அனுப்ப இயலாது. அப்படி ஆர்டர் செய்யும் புத்தகங்களை வேறு ஆர்டராக கருதப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/15258", "date_download": "2018-06-20T19:14:33Z", "digest": "sha1:XOPUVEZU37AC4CSN3CR253DRW5OVTJZZ", "length": 4665, "nlines": 115, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் இரண்டாம் ஆண்டு சதுரங்க தொடர் போட்டி - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் இரண்டாம் ஆண்டு சதுரங்க தொடர் போட்டி\nநெட் பேங்கிங் – ஓர் அறிமுகம் - II\nDIGITAL INDIA இந்தியாவின் எதிர்காலமா\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/18921", "date_download": "2018-06-20T19:14:23Z", "digest": "sha1:Y7KEYRSFNEAWCFI47LO4DYPNTCF5I5CL", "length": 9987, "nlines": 127, "source_domain": "adiraipirai.in", "title": "COMPUTER PIRAI: கணினி ஸ்லோவாக இருந்தால் இது தான் முக்கிய காரணமாக இருக்கும், நம்புங்க பாஸ்!! - Adiraipirai.in", "raw_content": "\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nCOMPUTER PIRAI: கணினி ஸ்லோவாக இருந்தால் இது தான் முக்கிய காரணமாக இருக்கும், நம்புங்க பாஸ்\nC கணினி வேகம் குறைவது சகஜமான ஒன்று தான் என்றாலும், அவ்வாறு நடைபெறும் போது யாராக இருந்தாலும் கோபம் தான் வரும். சில சமயங்களில் கணினி மீது வெறுப்பும் உண்டாகும். இங்கு உங்களது கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கும் சில விஷயங்களை பற்றி தான் இருக்கின்றோம். கீழே வரும் ஸ்லைடர்களில் கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்க என்ன காரணம் என்பதை பாருங்கள்..\nட்ராஷ் :கணினியின் ரீ சைக்கிள் பின் எனப்படும் ட்ராஷ் பாக்ஸ் எப்பவும் காலியாக இருக்க வேண்டும், ட்ராஷ் பாக்ஸ் முழுவதும் ஃபைல்கள் இருக்கும் போது கணினியின் கேம் நிச்சயம் குறையத்தான் செய்யும்.\nடெஸ்க்டாப்: கணினியின் டெஸ்க்டாப்பில் நிறைய போல்டர்கள் இருக்கும் பட்சத்தில் கணினி இயங்குவதில் வேகம் நிச்சயம் குறையும்.\nகேச்சி:கணினி வேகமாக இயங்க கேச்சி பயனபட்டாலும் அவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதுவே கணினியின் வேகம் குறையவும் காரணமாக அமையும், இன்டர்நெட் பயன்படுத்தும் போது சீரான இடைவெளியில் கேச்சிக்களை அழிப்பது அவசியமாகும்.\nமென்பொருள்: கணினியில் பழைய மென்பொருள் இருப்பதும் அதன் வேகம் குறைய காரணாக இருக்கலாம்.\nப்ரோகிராம்:தேவையில்லாத அல்லது பயன்படுத்தாத ப்ரோகிராம்களை கணினியில் வைத்திருப்பது கணினியின் வேகம் குறைய காரணமாகும்.\nஸ்பேஸ்: ஹார்டு டிஸ்க் எப்பவும் 10 சதவீதம் காலியாக இருக்க வேண்டும், இந்த அளவு குறையும் போது கணினியின் வேகம் நிச்சயம் குறையும்.\nப்ராக்மென்ட்ஸ்:ஹார்டு டிஸ்க்களை சீரான இடைவெளியில் டீப்ராக்மென்ட் செய்ய வேண்டும்.\nரேம்: கணினியின் வேகத்தை தீரமானிப்பதில் ரேம் அதிக பங்கு வகிக்கின்றது, ஆதலால் பிரசாஸருக்கு ஏற்ற ரேம் கணினியில் இருக்க வேண்டும்.\nஃபான்ட்: இன்டர்நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் ஃபான்ட்கள் அனைத்தும் நல்லதாக இருக்காது, சில ஃபான்ட்கள் கணினிக்கு பிரச்சனையை உண்டாக்கலாம்.\nபிராசசஸ்: கணினியின் சிபியு சரியாக இயங்குகின்றதா என்பதை சரி பார்க்க வேண்டும், சில சமயங்களில் தேவையில்லாத ப்ரோகிராம்கள் இயங்கி கொண்டிருக்கும், இந்த நிலையில் ஸ்டார்ட் அப் ஐடம்களை எடிட் செய்தால் கணினியின் வேகம் அதிகரிக்கும்.\nசிறப்பாக துவங்கியது அதிரை சூப்பர் லீக் - உள்ளூர் கால்பந்து தொடர் போட்டி\nபேராவூரணியில் ஐஸ்கிரீமில் வெடி குண்டு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nஎத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தகர்த்து எரிந்து மக்களுக்கான எங்கள் எழுத்து சேவையை என்றும் செய்திடுவோம். ஆதரவளித்த நே… https://t.co/AyDUoBpCLj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19614", "date_download": "2018-06-20T19:11:30Z", "digest": "sha1:CASVJU3YDKEX4C7IDNQJAWNJ5ENIY6M4", "length": 6243, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "சென்னையில் மமக தலைவர் ஜவஹிருல்லாஹ்வைச் சந்தித்தார் சுப.உதயகுமார்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்னையில் மமக தலைவர் ஜவஹிருல்லாஹ்வைச் சந்தித்தார் சுப.உதயகுமார்\nஅணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் சென்னையில் இன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லாஹ்வைச் ���ந்தித்துப் பேசினார்.சென்னையில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைமயகத்திற்கு சென்றிருந்தார் அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார். அங்கு அவர் அக்கட்சியின் மாநில தலைவர் ஜவஹிருல்லாஹ்வைச் சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர் ஹைதர் அலி, மமக பொது செயலாளர் அப்துல் சமத், தலைமை நிலைய செயலார் ஹுசைன் கனி ,புழல் ஷேக் முஹம்மத், துறைமுகம் மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்\n10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nDr.Pirai-தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/22386", "date_download": "2018-06-20T19:14:44Z", "digest": "sha1:IA7GEF45ELZYSD6RKNEGGWVV3ZCDQTCC", "length": 5950, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "திருச்சியில் முஸ்லிம் வாலிபர் படுகொலை - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nதிருச்சியில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nஇன்று திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட காஜாமொய்தீன் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி தமுமுக, மமக, SDPI,TNTJ, IJM உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக அரசு மருத்துவமணை அருகில் சாலைமறியல் நடைபெற்றது. பின்னர் அவ்விடத்துக்கு விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளரின் வாக்குறுதியை அடுத்தும், சில குற்றவாழிகளை கைது செய்துவிட்டாதாகவும், மேலும் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அறிவித்ததையோட்டி போராட்டம் வாப��் பெறப்பட்டது.\nஇதில் தமுமுக செயலாளர் முஹம்மது ரபீக் கலந்துக்கொண்டார்.\nசமுக வலைதளங்களால் குடிகாரனாக்கப்பட்ட நல்ல போலிஸ் சலீம்\nDr.Pirai-வெங்காயத்தின் 50 மருத்துவ பயன்கள்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/26742", "date_download": "2018-06-20T19:12:12Z", "digest": "sha1:QM7BPFG4IT3QGODOTG2TVRHHBT5ZK33S", "length": 5679, "nlines": 114, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் Dr.ஜாகிர் நாயகிற்கு ஆதரவாக SDPI நடத்தும் ஆர்ப்பாட்டம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் Dr.ஜாகிர் நாயகிற்கு ஆதரவாக SDPI நடத்தும் ஆர்ப்பாட்டம்\nதீவிரவாதிகளுடன் ஜாகிர் நாயக்கை ஒப்பிட்டு பேசும் மத்திய அரசை கண்டித்து அதிரை பேரூந்து நிலையம் அருகே SDPI கட்சி சார்பாக இன்று 12.07.2016 மாலை 4:30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது. அபூபக்கர் சித்திக் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கும் ஆர்பாட்டத்தில் z.முஹம்மது தம்பி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.\nFLASH NEWS: நாளை நடைபெற இருந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு\nஅதிரையில் நள்ளிரவில் மின் வெட்டு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/news", "date_download": "2018-06-20T19:13:56Z", "digest": "sha1:A67KE6JA4MJXUXZY2UOOZN6OD74GFEJY", "length": 5812, "nlines": 104, "source_domain": "adiraipirai.in", "title": "News - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/11161526/Engage-in-art.vpf", "date_download": "2018-06-20T18:43:13Z", "digest": "sha1:MAH57A6N56DEW3MBQXPOEWYRS7VFAFCH", "length": 8008, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Engage in art || கலைத்துறையில் ஈடுபடும் யோகம் யாருக்கு?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகலைத்துறையில் ஈடுபடும் யோகம் யாருக்கு\nகலைத்துறையில் ஈடுபடும் யோகம் யாருக்கு\nநவக்கிரகங்களில் சுக்ரன் எனப்படும் அசுர குரு, நமது சுய ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கலைத் துறையில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். ரிஷப ராசி மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதனே சுக்ரனாவார்.\nநவக்கிரகங்களில் சுக்ரன் எனப்படும் அசுர குரு, நமது சுய ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கலைத் துறையில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். ரிஷப ராசி மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதனே சுக்ரனாவார். சுக்ரன் லக்னாதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் பலம் பெற்றிருந்தாலும், சந்திரன் அல்லது சுக்ரன் அம்சத்தில் பலம் பெற்றிருந்தாலும், கலைஞன் என்று வர்ணிக்கப்படும் சுக்ரனின் ஆதிக்கத் தேதியில் பிறந்தவர்களாக இருந்து, தங்கள் பெயரையும் சுக்ரனின் ஆதிக்கத்தில் அமைத்துக்கொண்டவர்கள், சுய ஜாதகத்திலும் தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் பார்வை பதிந்தாலும் கலைத்துறை, வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் பணிபுரிந்து நிரந்தரப் புகழுக்குச் சொந்தக்காரர்களாக விளங்கும் அமைப்பு கிட்டும்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\n3. நலம் தரும் நவ நரசிம்மர்கள்\n4. மனிதனின் மனதை மாற்றும் பலிபீடம்\n5. ஆறுமுகநயினார் சன்னிதியை திறந்த அமாவாசை சித்தர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29783", "date_download": "2018-06-20T18:48:39Z", "digest": "sha1:JVM7BLB65BCKL5GNHW4XITJBNYXMM3XJ", "length": 7684, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "முல்லைதீவில் செல்பி எடு", "raw_content": "\nமுல்லைதீவில் செல்பி எடுத்தது வடமாகாணசபை\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு பகுதிக்கு வடமாகாணசபை உறுப்பினர்கள் செல்பி எடுப்பதற்காகவே அண்மையில் விஜயம் செய்திருந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவுடமாகாணசபை உறுப்பினர்கள் உறுப்பினர்கள் கடந்த மாதம் 10ம் திகதி முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.\nஇதன்போது, முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் சிங்களக்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கொக்கிளாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் விகாரை, சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை என்பவற்றை பார்வையிட்டதுடன், அவை தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.\nஆனால் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாது சிங்கள குடியேற்றங்கள் தொடர்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய வடமாகாணசபை அமர்வில் இதனை குற்றஞ்சாட்டிய அவர் நாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்��ும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12904&id1=6&issue=20171110", "date_download": "2018-06-20T18:48:29Z", "digest": "sha1:HY3BN6HREKJS63OKV7JFE3ZKRCTTEYDH", "length": 18622, "nlines": 50, "source_domain": "www.kungumam.co.in", "title": "ஊஞ்சல் தேநீர் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇடையிடையே சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிக்கொண்டிருந்த வாலியின் படைப்புகள் வாகீச கலாநிதி கி.வா.ஜெகந்நாதனால் பாராட்டப்பட்டன. நாடகத்துறையில் கால் பதிப்பதற்கு முன்பாக பத்திரிகையாளராகும் ஆசையும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்திய தேசிய ராணுவம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த காலம் அது. சுதந்திர இந்தியக் கனவை ஈடேற்றும் விதத்தில் அந்த காலகட்டத்தில் வெளிவந்த இதழ்களில் ஒன்றுதான் ‘மணிக்கொடி’.\n‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் ஒருவரான சிட்டியின் அறிமுகம் வாலிக்குக் கிடைக்கவே, எப்படியாவது ஒரு பத்திரிகையைக் கொண்டுவருவதென திட்டிமிட்டிருக்கிறார். பத்திரிகையின் பெயர் ‘நேதாஜி’. ஏற்கனவே அவருக்கிருந்த ஓவிய ஆர்வம் பத்திரிகை உருவாக்கத்திற்குப் பயன்பட்டிர���க்கிறது. நண்பர்களின் ஒத்துழைப்போடு பத்திரிகை தயாராகிவிட்டது.\nவெளியிட வேண்டுமே என்னும்போதுதான் ஸ்ரீரங்கம் ‘ராஜாஜி கல்ச்சுரல் அசோசியேஷன்’ ஆண்டு விழாவிற்கு எழுத்தாளர் கல்கி வரவிருக்கும் தகவலை அறிகிறார். உடனே, அவசர அவசரமாக எழுத்தாளர் எங்கே தங்கியிருக்கிறார் எனத் தெரிந்துகொண்டு, தயாரிக்கப்பட்ட கையெழுத்துப் பத்திரிகையுடன் கல்கியைச் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஎழுத்தாளர் கல்கியோ, ஏற்கனவே ஒப்புக்கொண்ட கூட்டங்கள் இருப்பதால் பத்திரிகையை வெளியிட வர இயலாது எனச் சொல்லிவிடுகிறார். எழுத்தாளர் கல்கி வந்து பத்திரிகையை வெளியிடப்போவதாக நண்பர்களிடம் ஜம்பமாகச் சொல்லிவிட்டு வந்த வாலியால், அந்த வருத்தத்தை தாங்கமுடியவில்லை. என்ன செய்வதென்றும் விளங்கவில்லை.\nஅதுமட்டுமல்ல, எழுத்தாளர் கல்கி வரப்போவதாக ஊரெல்லாம் தண்டோரோ வைக்காமலேயே தகவல் பரவியிருந்தது. இந்த நிலையில் தன்னால் அழைத்துவர முடியாமல் போனதென்றால் கேலி பேசுவார்களே என்னும் அச்சம் அவரை அரித்தது. மிகுந்த கசப்புற்ற வாலி, அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் போய் உட்கார்ந்துகொள்கிறார். சொன்னதை நடத்திக்காட்ட முடியாமல் போகையில், யார் முகத்தையும் அவருக்கு எதிர்கொள்ளத் துணிவில்லை.\nஒருவிதமான தோல்வி மனநிலை. அப்புறம் ஒருவழியாக தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினால், வீட்டு வாசலில் ஒரே கூட்டம். எழுத்தாளர் கல்கி வந்திருக்கிறார். கூடவே சின்ன அண்ணாமலையும் இன்னும் சிலரும். வர இயலாது எனச் சொன்னதால் மனம் உடைந்திருந்த வாலிக்கு, அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை. தவிர, பத்திரிகையில், தான் எழுதியிருந்த கவிதையைப் பற்றியும் கல்கி குறிப்பிட்டுப் பேசியதில் கூடுதல் மகிழ்ச்சி.\n‘கல்யாணப் பத்திரிகைக்குப் போகாமல் இருந்தாலும் கையெழுத்துப் பத்திரிகைக்குப் போகாமல் இருக்ககூடாது’ என கல்கி சொன்னதாக சின்ன அண்ணாமலை அப்போது தெரிவித்திருக்கிறார். கடும் பணிச்சுமைக்கு இடையிலும் எழுதவரும் புதியவர்களை ஆதரித்து அரவணைக்கும் பண்பை அவர் கல்கியிடமிருந்து பெற்றிருக்கிறார் எனக் கொள்ளலாம்.\nவாலியைப் பொறுத்தவரை எடுத்துக்கொண்ட வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். முனைந���து, தான் செய்யும் ஒரு செயலில் தோற்றுவிடக் கூடாதென்பதில் எச்சரிக்கையுடன் காரியமாற்றுபவர். தன் எழுத்துகள் யாரைப்போய் சேர்கின்றன என்பதிலும், யாரைப்போய் சேர வேண்டும் என்பதிலும் தீர்க்கமான முடிவுகளை அவர் வைத்திருந்தர்.\n1958ல் தொடங்கிய அவருடைய சினிமா பிரவேசம் இறுதி மூச்சு உள்ளவரை வெற்றிகரமான பயணமாகவே பார்க்கப்படுகிறது. எத்தனையோ இயக்குநர்கள், எத்தனையோ இசையமைப்பாளர்கள், எத்தனையோ நடிகர்கள், எத்தனையோ தயாரிப்பார்கள்... என அவர் சந்தித்த மனிதர்களையும் சவால்களையும் கணக்கிட்டால் ஆச்சர்யமாயிருக்கிறது. நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டுக்கொண்டு, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பலர் இயக்கிய, நடித்த, தயாரித்த திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதியிருக்கிறார். தன் அளவும் மாற்றாரின் அளவும் அவருக்குப் புரிந்திருந்ததுதான் அதிலுள்ள விசேஷம்.\nஅவர், காயப்படுத்துபவர்களைக் கடந்துபோகக்கூடியவர் அல்ல. எதிர்நின்று சவால்களை சமாளிப்பதையே விரும்பியிருக்கிறார். இயக்குநர்களும் உதவி இயக்குநர்களும் தன் பெயரில் ஆபாசமான வரிகளை எழுதி, தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியபோதும் அதற்கான பொறுப்புகளை அவர் தட்டிக்கழிக்க எண்ணியதில்லை. கண்ணதாசன் காலத்தில் கண்ணதாசனைப் போலவே எழுதியவர் என்ற விமர்சனம் அவர்மீது உண்டு.\nஉண்மையில், அது விமர்சனமே இல்லை. அவர் பாடல்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டவர்கள் அப்படிச் சொல்வதில்லை. கண்ணதாசனை உயர்த்திச் சொல்வதற்காக வாலியைத் தாழ்த்தியதாகவே அதைப் பார்க்கமுடியும். வாலியேகூட அம்மாதிரியான விமர்சனங்களை ஆரோக்கியமாக எதிர்கொண்டே பதிலளித்திருக்கிறார். “திராவிட முன்னேற்றக் கழகம் அச்சமயத்தில் தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்தது. எதுகையும் மோனையும் இல்லாத பாடல்களை மக்களுமே விரும்பவில்லை. எழுதிக்கொண்டிருந்த எல்லோருமே ஒரே மாதிரிதான் இயங்கினோம்.\nஅப்படி இருக்கையில், கண்ணதாசனைப் போல நான் எழுதியதாகச் சொல்லுவது சரியல்ல...” என்றிருக்கிறார். ‘சக்க போடு போடு ராஜா, உன் காட்டுல மழை பெய்யுது...’ என்னும் பாடலில் கண்ணதாசன் எங்கே தெரிகிறார் எனவும் கேட்டிருக்கிறார். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...’, ‘நான் செத்துப் பிழைச்சவண்டா...’, ‘நான் ஆணையிட்டால்...’ போன்ற பாடல்களை கண்ணதாசன் பாடல்கள���கக் கொள்ள முடியுமா, அவர் சந்தத்தை கையாண்ட விதமும் நான் சந்தத்தை கையாளும் விதமும் வேறாக இருக்கையில், ஆதங்கப்படாமலும் இல்லை.தஞ்சை ராமையாதாஸைப்போல சுதந்திரமான மனநிலையுடைய பாடலாசிரியராக தன்னை நிறுவிக்கொள்ள அவர் விரும்பினார். அவருடைய தனித்துவத்திற்கும் ஆளுமைக்கும் எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லமுடியும்.\nஆனால், என் நோக்கம் அவர் பாடல்களை வியந்து எழுதுவதல்ல. ஒரு பாடலாசிரியராக அவர் வளர்ந்த விதமே. காலம் எதை விரும்புகிறதோ அதைத் தரக்கூடியவராக இருந்ததால்தான் ஆயிரக்கணக்கான பாடல்களை நான்கு தலைமுறைக்கு அவரால் அளிக்க முடிந்தது. முந்நூறு மொழிமாற்றுப் படங்களுக்குப் பாடல்களை எழுதியிருக்கிறார். பதினெட்டு மொழிகளைக் கற்று புலமையோடு இருந்த பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸே, மொழிமாற்றுப் படங்களுக்கு பொருத்தமான வார்த்தைகளை எழுதக் கற்பித்தவர் என்று எழுதியிருக்கிறார்.\nஅவ்வப்போது வாலியை திரைத்துறையைச் சாந்தவர்களே விமர்சித்திருக்கிறார்கள். அதுவும் அவரை மேடையில் வைத்துக்கொண்டே. சில சமயம் சப்பைக் குதிரைகளும் கிண்டி ரேசில் ஜெயித்து விடுவது உண்டு. அப்படித்தான் இந்தப்படத்தின் பாடல்களும் என ‘கற்பகம்’ திரைப்படத்தின் வெற்றிவிழாவில் சின்ன அண்ணாமலை பேசியிருக்கிறார். ஆனால், காலகதியில் அதே சின்ன அண்ணாமலையின் ‘ஆயிரம் ரூபாய்’ படத்திற்குப் பாட்டெழுதும் வாய்ப்பு வாலிக்கு வந்திருக்கிறது.\nதன்னை பூஷிப்பவர்களையும், தூஷிப்பவர்களையும் அவர் ஒரேமாதிரிதான் பார்க்கப் பழகியிருந்தார். தன்னைப் புரிந்துகொள்பவர்கள் பூஷிக்கிறார்கள். புரிந்துகொள்ளாதவர்கள் தூஷிக்கிறார்கள் என்பதைத் தாண்டி அவர் அதற்கு மதிப்பளித்ததில்லை. காலம் ஒரு திசையை நோக்கி நகர்கையில் படைப்பும் படைப்பாளனும் அந்தத் திசைநோக்கி நகரவில்லையெனில் தேங்கிவிடக்கூடும் என அவர் தெரிந்து வைத்திருந்தார்.\nஅதனால், அவர்போல் இவர் எழுதினார்; இவர்போல் இன்னொருவர் எழுதவில்லை என்பதெல்லாம் ரசிப்பவர்கள் ஏற்படுத்தும் பிம்பமே அன்றி, அதற்கும் எழுதுபவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரே சமூகத்தின் காற்றையும் தண்ணீரையும் பயன்படுத்தும் இருவர் வேறுபட்டு சிந்தித்தால்தான் ஆச்சர்யமே. ஒரே மாதிரி சிந்திப்பது தவறில்லை.\nகவிதை வனம்10 Nov 2017\nதமிழ்ல பேசினா எ��்லா நாட்டுக்காரனும் புரிஞ்சுப்பான்\nவிஜயனின் வில்10 Nov 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2016/11/09/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-20T18:47:41Z", "digest": "sha1:LUXUSLF4VLOYMHA3NMX3KVZYG44NUMUA", "length": 25496, "nlines": 142, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "அலுவலகப்பணியும் குடும்பப்பொறுப்பும் – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஉத்தியோகம் புருஷ லட்சணம் என்று ஒருகாலத்தில் சொன்னார்கள். இப்போது பெண்களின் லட்சணமும் அதுவே என்றாகிவிட்ட நிலையில் எப்படி இரண்டையும் சமாளிப்பது இந்திராநூயிகூட பெண்களுக்குக் குற்ற உணர்வுதான் மிச்சம் என்கிறாரே இந்திராநூயிகூட பெண்களுக்குக் குற்ற உணர்வுதான் மிச்சம் என்கிறாரே\nஒரு பெண்ணோ ஆணோ அவர்களுடைய நிறுவனப்பணிகளில் வெற்றி அடைந்திருக்கிறார்களா என்று தீர்மானிப்பது எது பணம் இவை எதுவுமே இல்லை என்கிறது சமீபத்தில் அக்சென்ஷர் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வு. அவர்கள் எப்படி தங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் நிறுவனப்பணிகளை சமாளிக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் தங்கள் பணிகளில் வெற்றி அடைந்திருக்கிறார்களா என்பதை தீர்மானிக்கிறதாம்.\nநீங்கள் தினமும் அலுவலகத்திலிருந்து தாமதமாகத் திரும்புகிறீர்களா இரவு நெடுநேரம் உட்கார்ந்து கொண்டு அலுவலகத்தில் முடிக்க முடியாமல் போன வேலைகளை வீட்டில் செய்கிறீர்களா இரவு நெடுநேரம் உட்கார்ந்து கொண்டு அலுவலகத்தில் முடிக்க முடியாமல் போன வேலைகளை வீட்டில் செய்கிறீர்களா உங்கள் பணி-வாழ்க்கை சமநிலை ஆபத்தில் இருக்கிறது என்று இதற்கு அர்த்தம்.\nஉங்கள் எரிச்சல்களையும் கோபத்தையும் குழந்தைகளின் மேலும், கணவனின் மேலும் காட்டுகிறீர்களா\n9 லிருந்து 5 வரை மட்டுமே அலுவலகப்பணி என்று இருக்க வேண்டாம் என்றாலும் ஒவ்வொருநாள் மாலையையும் அலுவலகத்தில் கழிப்பது என்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். அலுவலகப்பணிகளை அலுவலக நேரத்தில் முடிப்பது என்பது இயலாத காரியம். அதேசமயம் தொழில் வாழ்க்கையில் முதலிடம் வகிப்பதும் அவசியம். எப்படி\nவாரத்திற்கு 40 மணிநேர வேலை என்பது கொஞ்சம் கொஞ்சமாக 60 மணி நேரமாக மாறத்தொடங்கிவிட்டது என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது சுயஅலசல் தான். அலுவலகத்தில் பணிநாட்களில் உங்களது பெரும்பாலான நேரத்தை எப்படிச் செலவழிக்கிறீர்கள் என்று கவனியுங்கள். உள்பெட்டி செய்திகளுக்கு பதில் சொல்லுவதிலும், அதிகாரிகளுடனான சந்திப்புக்களிலும் நேரம் வீணாகிறதா இவைகளின் நேரத்தை மாற்றியமையுங்கள்; அல்லது அவற்றிற்கான நேரத்தைப் பாதியாகக் குறையுங்கள்.\nபெரிய வேலைகளை முதலில் முடியுங்கள்:\nமுக்கியமான, நேரம் அதிகம் செலவழிக்க வேண்டிய வேலைகளை முதலில் முடித்துவிடுங்கள். காலைவேளைகளில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அதனால் பெரிய வேலைகளை முடிப்பதும் சுலபமாக இருக்கும். அதிக வேலைகளை குறைந்த நேரத்தில் செய்யலாம். உள்பெட்டி செய்திகளுக்கு பதில் சொல்வது, அதிகாரிகளைச் சந்திப்பது போன்றவற்றை மதியம் உணவிற்குப் பின் வைத்துக் கொள்ளுங்கள்.\nஇன்று என்னன்ன செய்யவேண்டும் என்பதை சிலர் தினமும் எழுதுவார்கள். ஆனால் அதில் பாதி கூட செய்துமுடித்திருக்க மாட்டார்கள். அப்படிச் செய்யாமல் இன்றைக்கு எட்டு மணிநேரம் அலுவலகத்தில் இருக்கப்போகிறீர்கள் என்றால் ஒவ்வொரு வேலைக்கும் எத்தனை மணிநேரம் செலவழிக்கப் போகிறீர்கள் என்று – இத்தனை மணியிலிருந்து இத்தனை மணிவரை – என்று எழுதுங்கள். எவ்வளவு நேரம் ஒதுக்கி இருக்கிறீர்களோ அத்தனை மணி நேரத்திற்குள் ஒவ்வொரு வேலையையும் முடிக்கப் பாருங்கள்.\nஅப்படி திட்டமிடப்பட்ட நேரத்தில், மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவது, தவறவிட்ட தொலைபேசி அழைப்புகளை கூப்பிடுவது போன்று நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள். இவற்றிற்கென்று தினமும் ஒரு அரை மணிநேரம் ஒதுக்குங்கள். தொலைபேசி பேச்சுக்களை சுருக்கமாக முடியுங்கள். மின்னஞ்சல்களை விஷயத்தை மட்டும் சொல்லி முடித்து விடுங்கள்.\nகவனத்தை சிதற அடிக்கக்கூடிய விஷயங்களைத் தவிர்த்து வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் கணனியில் அனாவசியமாக நிறைய ஜன்னல்களைத் (tabs) திறந்து வைக்காதீர்கள். குறிப்பிட்ட வேலை முடியும்வரை தொலைபேசியை பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தால் தொலைபேசியை மௌனப்படுத்தி விடுங்கள்.\nதொடர்ச்சியாகப் பலமணிநேரம் வேலை செய்வதைவிட அவ்வப்போது சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு வேலையைத் தொடர்வது உங்கள் வேலைத்திறமையை அதிகரிக்கும். ஒரு பெரிய வேலையை முடித்தவுடன் நாற்காலியிலிருந்து எழுந்து சிறிது கை கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். சுடச்சுட காபி அல்லது வேறு ஏதாவது பானம் குடித்துவிட்டு வேலையைத் தொடருங்கள். அதற்காக தோழிகளுடன் அரட்டை அடிக்கவோ, பேஸ்புக் பார்க்கவோ ஆரம்பித்து விடாதீர்கள். இவைதான் உங்கள் நேரத்தை விழுங்கும் பகாசுரன்கள்.\nஇன்றைக்கு வேலை கழுத்துவரை இருக்கிறது என்று தெரிந்தும், நமக்குத் தெரிந்தவர்கள் என்று தயவு தாட்சண்யம் பார்த்து சில விஷயங்களை செய்து தருவதாக ஒப்புக்கொண்டு விடுவோம். முடியாது என்று சொல்லவும் தயக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையை உறுதியாக தவிர்த்து விடுங்கள். முடியாது என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். அதுவும் குறிப்பாக வேலை மும்முரமாக இருக்கும்போது அனாவசிய வேலைகளைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.\nசின்னச்சின்ன விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, பெரிய விஷயங்களைக் கோட்டை விடாதீர்கள். இரண்டொரு நாளில் முடிக்க வேண்டிய வேலைகளை உடனடியாக முடித்துவிடுங்கள். உங்களுக்கான பணிகள் வரும்போதே உங்களுக்குத் தெரியும் எந்தவேலையை எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும், காலக்கெடு எப்போது என்று. அதற்குத் தகுந்தாற்போல உங்கள் நேர ஒதுக்கீடு இருக்கட்டும்.\nஇன்று செய்யவேண்டியவை என்று பட்டியல் போடும்போதே சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். நாம் நினைத்தபடி நடக்காது சில வேலைகள். அல்லது நீங்கள் ஒருவரே சிலவேலைகளை செய்து முடிக்க முடியாது. வேறொருவரின் உதவி தேவைப்படலாம். அவர் அவரது வேலைகளை முடித்து விட்டுத்தான் உங்களுக்கு உதவுவார் என்று தெரியும். இந்தமாதிரியான வேலைகளுக்கு அதிகநேரம் ஒதுக்குங்கள். அவருக்கும் உங்களுக்கும் ஒத்துப்போகும் வேலை நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். அதேபோல நீங்கள் இன்னொருவருக்கு உதவ நேரலாம். அவருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். முன்கூட்டியே இருவருமாக திட்டமிட்டால் சின்னச்சின்ன மனஅழுத்தங்களைத் தவிர்க்கலாம். அடுத்தவாரம் உங்கள் பாஸ் வருகிறார் என்றால் உங்கள் திட்டப்படி எதுவும் நடக்காது என்று தெரியும். அந்த சமயங்களில் நீங்கள் நினைத்தபடி நடக்காமல் போகலாம். அதையெல்லாம் கருத்தில் கொண்டு உங்கள் வேலை நேரங்களைத் திட்டமிடுங்கள்.\nஒருவேலையைச் செய்யும்போதே கூடியவரை திருத்தமாகச் செய்துவிடுங்கள். ஒருமுறை செய்து முடித்த வேலையை மறுமுறை செய்யும்படி இருக்கக்கூடாது. அன்றைக்கு செய்யவேண்டிய வேலை முடிந்துவிட்டது என்றால் உடனே அலுவலகத்தை விட்டுக் கிளம்பி விடுங்கள்.\nஅலுவலக நேரத்தை அலுவலகப்பணிகளுக்கு மட்டுமே செலவழியுங்கள். அரட்டை அடிக்கவோ, பேஸ்புக் பார்க்கவோ உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் மாலை வேளைகளை குழந்தைகள், கணவன், பெற்றோர்களுடன் செலவழியுங்கள். இப்படிச் செய்வது உங்களுக்கும் நல்லது. குடும்பத்தினரும் உங்களை அனுசரித்துக் கொண்டு போவார்கள். பெரும்பாலான நாட்கள் இப்படி இருந்தால் அலுவலகத்தில் வருடாந்திர முடிவின்போது நீங்கள் தாமதமாக வந்தாலும் குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.\nவீட்டில் அமைதி நிலவினால்தான் அலவலகத்தில் உங்கள் பணி சிறக்கும்.\nஎல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரம்தான். அதை நாம் எப்படிச் செலவிடுகிறோம் என்பதில் தான் நமது சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.\nஅலுவலகப்பணி ஆபத்து குங்குமம் தோழி குடும்பப் பொறுப்பு குடும்பம் குழந்தை சமநிலை தொழில் வாழ்க்கை\nPrevious Post இல்லத்தரசிகளின் ஊதியமில்லா வேலைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்\nNext Post அலுவலகப்பணி+குடும்பப் பொறுப்பு – நிறுவனத்தின் பங்கு என்ன\n3 thoughts on “அலுவலகப்பணியும் குடும்பப்பொறுப்பும்”\n6:15 முப இல் நவம்பர் 10, 2016\nஉபயோகமான குறிப்புகள். என்னால் எல்லாம் அலுவலகத்தில் மின்னஞ்சலோ, மொபைல் போனோ பார்க்கவே முடியாது. ஏன் வரும் அழைப்பைக் கூட ஏற்பது கடினம் (என்ன வேலை என்று கேட்காதீர்கள்) அப்படி இருக்கையிலேயே வேலைகளை முடிப்பது சில நேரங்களில் கஷ்டமாகி விடுகிறது.\n7:01 முப இல் நவம்பர் 10, 2016\nஒவ்வொரு ஆலோசனைகளும் முத்துக்கள் அம்மா…\n7:37 பிப இல் நவம்பர் 10, 2016\nகுறிப்புகள் அக்ஷரலக்ஷம் பெறும். வேலையிலிருப்பவர்களுக்கு. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« அ��் மே »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-20T19:14:27Z", "digest": "sha1:V2436WW757QWJ4YNVQ6LZYXDGIRVKTT5", "length": 21318, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருட்டிணகிரிக் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கிருட்ணகிரிக் கோட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகிருட்டிணகிரிக் கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கிருட்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கோட்டை ஆகும். இது இம்மாவட்டத்தில் உள்ள வலுவான கோட்டைகளுள் ஒன்று. இது ஒரு மலைக் கோட்டை. சுவர்களும், கொத்தளங்களும் பெருமளவுக்கு நல்ல நிலையில் உள்ள இக்கோட்டை தற்போது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் ஆகும்.[1] இக்கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வுப் பகுதியின் மேலாண்மையின் கீழ் உள்ளது.\nஇது விசயநகரப் பேரரசின் பேரரசர்களுள் ஒருவரான கிருட்ணதேவராயரால் கட்டப்பட்டது. இவரது பெயரைத் தழுவியே இக்கோட்டைக்கும், நகரத்துக்கும் \"கிருட்ணகிரி\" என்ற பெயர் ஏற்பட்டது. அக்காலத்தில் \"பரமகால்\" என அழைக்கப்பட்ட இப்பகுதியையும் கோட்டையையும் ஜெகதேவிராயர் என்பவர் போர்களில் அவர் காட்டிய வீரத்துக்காக விசயநகரப் பேரரசிடம் இருந்து பரிசாகப் பெற்றுக்கொண்டார். இவர் ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டுவந்தார்.\n17 ஆம் நூற்றாண்டில் பீசப்பூர் சுல்தானகத்தின் கீழிருந்த பரமகாலும் கோட்டையும் சாசிக்கு (Shaji) வழங்கப்பட்டது. சாசி பெங்களூரைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டார். இவர் இறந்த பின்னர் இளைய மகன் வியாங்கோசி அரசனானார். 1670ல் இக்கோட்டையைச் சத்திரபதி சிவாசி கைப்பற்றிக்கொண்டார்.\n18ம் நூற்றாண்டில் மைசூர் அரசர் சிக்க தேவராய உடையாரின் கட்டளைப்படி ஐதர் அலி இக்கோட்டையையும் பரமகாலையும் கைப்பற்றினார். பின்னர் மைசூர் அரசரிடம் இருந்து பிரிந்த ஐதர் அலி சிறீரங்கப்பட்டினத்தைத் தலைநகரமாக்கி ஆண்டபோது இக்கோட்டையையும் தன்வசமே வைத்துக்கொண்டார். முதலாம் ஆங்கில மைசூர்ப் போரின்போது இடம்பெற்ற நீண்ட முற்றுகையைத் தொடர்ந்து இக்கோட்டை பிரித்தானியரிடம் சரணடைந்தது. 1791 ஆம் ஆண்டில், மூன்றாவது ஆங்கில மைசூர்ப் போரின்போது, திப்பு சுல்தானின் வசம் இருந்த இக்கோட்டையை தளபதி மக்சுவெல்லின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தாக்கின. ஆனாலும் பிரித்தானியப் படைகள் கடும் இழப்புகளுடன் பின்வாங்கவேண்டி ஏற்பட்டது. 1792ல் சிறீரங்கப்பட்டின ஒப்பந்தப்படி இக்கோட்டை பிரித்தானியரிடம் கையளிக்கப்பட்டது.\n\"கிருட்ணகிரிக் கோட்டை\" சர் அலெக்சாண்டர் அலன் என்பவரால் வரையப்பட்ட ஓவியம்\nஜேம்சு கண்டர் வரைந்த கோட்டையின் ஓவியம்\nஜேம்சு கண்டர் வரைந்த கோட்டையின் ஓவியம் - கிழக்குப்புறத் தோற்றம்\nஅதியமான் கோட்டை · அறந்தாங்கிக் கோட்டை · ஆத்தூர்க் கோட்டை · ஆலம்பரை கோட்டை · இரஞ்சன்குடிகோட்டை · இரணியல் அரண்மனை · ஈரோடு கோட்டை · உடையார்பாளையம் கோட்டை · உதயகிரிக் கோட்டை · ஓடாநிலைக் கோட்டை · கிருட்ணகிரிக் கோட்டை · தஞ்சாவூர் கோட்டை · திருமயம் மலைக்கோட்டை · திண்டுக்கல் மலைக்கோட்டை · திருச்சி மலைக் கோட்டை · சங்ககிரி மலைக்கோட்டை · செஞ்சி மலைக்கோட்டை · பத்மனாபபுரம் கோட்டை · பாஞ்சாலக்குறிச்சி கோட்டை · புனித டேவிட் கோட்டை · புனித ஜார்ஜ் கோட்டை · மருந்துக்கோட்டை · மையக்கோட்டை · வட்டக் கோட்டை · வந்தவாசிக் கோட்டை · வேலூர்க் கோட்டை · நாமக்கல் கோட்டை · சிவகங்கை கோட்டை · இராயக்கோட்டை · ஒசூர் கோட்டை · ஜெகதேவி கோட்டை ·\nஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா\nஒசுதுர்க் கோட்டை (ஈக்கேரிக் கோட்டை)\nசென் அஞ்செலோ கோட்டை (கண்ணூர்க் கோட்டை)\nசென் தோமசுக் கோட்டை, தங்கசேரி\nசிம்போர் சென் அந்தனிக் கோட்டை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/dindigul/", "date_download": "2018-06-20T18:53:32Z", "digest": "sha1:N652IPFHSZ3YZQJTOUH3JHQB5IOM3U3Q", "length": 15431, "nlines": 185, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Dindigul Tourism, Travel Guide & Tourist Places in Dindigul-NativePlanet Tamil", "raw_content": "\nமு���ப்பு » சேரும் இடங்கள்» திண்டுக்கல்\nதிண்டுக்கல் - உணவு மற்றும் கோட்டை நகரம்\nஇந்தியா முழுவதும் பூட்டு என்றாலே அது திண்டுக்கல் என்ற அளவிலே மிகவும் புகழ்பெற்ற நகரமான திண்டுக்கல், தெற்கே மதுரை மாவட்டத்தாலும், மேற்கே திருப்பூர் மற்றும் கேரளாவினாலும் சூழ்ப்பட்டுள்ளது. ‘திண்டு’ அதாவது ‘தலையணை’ மற்றும் ‘கல்’ ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்ந்து திண்டுக்கல் என்றானது.அதாவது நகரத்தை நோக்கி காணப்படும் வெறுமையான மலைகளை இது குறிக்கிறது.\nபழனி மலை தொடருக்கும் சிறுமலை மலைத்தொடருக்கும் இடையே இந்நகரம் அமைந்துள்ளது மற்றும் விவசாயம் செய்வதற்க்கு ஏற்ற வளமான நிலத்தை பெற்றுள்ளது. திண்டுக்கல் நகரம் பிரியாணி நகரம், பூட்டு நகரம், ஜவுளி மற்றும் தோல்பதனிடும் நகரம் என்ற பல்வேறு பெயர்களில் பிரபலமானது.\nதிண்டுக்கல்லை சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்\nகம்பீரமான கோட்டையை தவிர, திண்டுக்கல் பகுதியில் சில கோயில்களும், புனித நதிகளும் பார்க்ககூடிய இடங்கள். திண்டுக்கல்லில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பஞ்சம்பட்டி முக்கியமாக பார்க்க வேண்டிய இடம்.\nஅதோடு 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துக்கும் நீங்கள் திண்டுக்கல் வரும் பொது சென்று வர வேண்டும். இதுதவிர கிறிஸ்து அரசர் ஆலயம், புனித ஜோஸப் தேவாலயம் போன்றவை இந்நகரின் மற்ற முக்கிய தேவாலயங்கள்.\nகண்களுக்கு குளிர்ச்சி தரும் சிறுமலை மலை வாசஸ்தலம் திண்டுக்கல்-நத்தம் செல்லும் வழியில் உள்ளது. பெகாம்பூர் பெரிய பள்ளிவாசல், ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில், காசி விஸ்வநாதன் கோவில், காமாட்சியம்மன் தேவதானம்பட்டி, தாடிகொம்பு பெருமாள் கோவில், அபிராமி அம்மன் ஆலயம், ஆஞ்சனேயர் ஆலயம், ஆத்தூர் காமராசர் ஏரி, காமராசர் சாகர் அணை முதலியன திண்டுகல்லை சுற்றி அமைந்துள்ள பிராதான சுற்றுலா அம்சங்கள்.\nஇன்னொரு முக்கியமான கண்கவர் பகுதி வைகை, மருதை மற்றும் மஞ்சலாரு நதிகள் சங்கமமாகும் இடமாகும். மலையேறுபவர்கள் இந்நகரில் உள்ள சிறுமலையில் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.\nமேலும் சின்னாளப்பட்டி, பயணிகளுக்கு பிடித்தமான மற்றொரு இடம். திண்டுக்கல் சமையல் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது. திண்டுக்கல் அதன் பிரியாணிக்கு பேர்போனதால் அது பிரியாணி நகரம் என்ற பெயரிலும் பிரபலமாக அறியப்படுகிறது. எனவே திண்டுக்கல் வரும் பயணிகள் 'திண்டுக்கல் பிரியாணியை' சுவைத்திட மறந்துவிடக் கூடாது.\nதிண்டுக்கல் நகரின் மிக பிரபலமான வரலாற்று மைல்கல் மலை மீது அமைந்துள்ள மலைக்கோட்டை ஆகும். இந்த கோட்டையின் கட்டுமானப்பணி 1605ம் ஆண்டு மதுரை மன்னர் முத்து கிருஷ்ணன் நாயக்கரால் தொடங்கப்பட்டு 1623 க்கும் 1659 க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.\n1755ம் ஆண்டு ஹைதர் அலி, அவரது மனைவி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானுடன் திண்டுக்கல் வந்தார். திப்பு சுல்தான் 1784 முதல் 1790 வரை இந்த கோட்டையில் ஆட்சி செய்தார்.\n1784 இல், திப்பு சுல்தானின் தளபதி இந்த கோட்டையில் பல அறைகள் கட்டி சுவர்களை வலுப்படுத்தி புதுப்பித்தார். 1790 ம் ஆண்டு மைசூர் போரில் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டவுடன் இந்த கோட்டை ஆங்கிலேயருக்கு கீழ் வந்தது.\nதிண்டுக்கல்லுக்கு நெருங்கிய விமான நிலையம் மதுரை விமான நிலையம் மற்றும் நெருங்கிய சர்வதேச விமான நிலையம் சென்னை ஆகும். திண்டுக்கல் ரயில் நிலையம் பல தமிழ்நாடு நகரங்களை இணைக்கிறது. உள்ளூர் பயணத்திற்கு, ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகள் எளிதாக கிடைக்கின்றன.\nகோடை காலத்தில் திண்டுக்கல் நகரம் வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்து காணப்படும். திண்டுக்கல்லை சுற்றி பார்க்க சிறந்த பருவங்களாக மழைகாலம் மற்றும் பனி காலங்கள் அறியப்படுகின்றன. எனவே, திண்டுக்கல்லை செப்டம்பர் மற்றும் மார்ச் இடைப்பட்ட நாட்களில் சுற்றி பார்ப்பது மிகவும் சிறந்தது.\nஆத்தூர் காமராஜர் ஏரி மற்றும் காமராஜர் அணை\nஅனைத்தையும் பார்க்க திண்டுக்கல் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க திண்டுக்கல் படங்கள்\nNH 7 மற்றும் NH 209 என்ற இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் திண்டுக்கல் வழியாக செல்கின்றன. திண்டுக்கல் நகருக்கு தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்தும் எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nதிண்டுக்கல் ரயில் நிலையம் சென்னை , கோயம்புத்தூர், மதுரை போன்ற தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இது இந்நகரை சென்றடைய சிக்கனமான, எளிய மற்றும் வசதியான வழியாகும்.\nதிண்டுக்கல் அருகில் உள்ள விமான நிலையம் நகரில் இருந்து 84 கிமீ தொலைவில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம் ஆகும். மதுரையிலிருந்து, திண்டுக்கல்லை அடைய டாக்ஸி அல்லது பேருந்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மதுரை விமான நிலையம் சென்னை விமான நிலையத்தோடு அடிக்கடி விமான சேவைகளின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\n233 km From திண்டுக்கல்\n128 km From திண்டுக்கல்\n193 km From திண்டுக்கல்\n233 km From திண்டுக்கல்\n124 km From திண்டுக்கல்\nஅனைத்தையும் பார்க்க திண்டுக்கல் வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/general-news/cm-not-super-star/56538/", "date_download": "2018-06-20T18:58:27Z", "digest": "sha1:ESY7OVZW4IU5JF2H7JE5ZS7XZ2ORRRWE", "length": 27685, "nlines": 89, "source_domain": "cinesnacks.net", "title": "இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - தமிழருவி மணியன் பரபர பேச்சு ! | Cinesnacks.net", "raw_content": "\nஇனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள் – தமிழருவி மணியன் பரபர பேச்சு \nசென்னை: ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். தமிழக முதல்வர் என்று அழைத்துப் பழகுங்கள் என்று பேசினார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.\nவேலூர் ஒன்றியம் கேவி குப்பம் நகரில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா சனிக்கிழமை நடந்தது. ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட நிர்வாகி கேவி பாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.\nபூங்காவை ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட் காலையில் திறந்துவைத்தார். மாலையில் காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தத்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திறந்து வைத்தார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.\nரஜினிகாந்தின் ரசிகர்கள் சேர்ந்து மகாத்மா காந்தியின் சிலையை புனரமைப்பார்கள் என்று யாராவது ஒரு ஆண்டுக்கு முன்பாக சொல்லியிருந்தால் நான் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன்.\nரஜினி ரசிகர்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம் ஆனால் காலத்தால் மறக்கடிக்கப்படுகிற உத்தம மனிதனை, இந்த தேசத்துக்காகவே தன் வாழ்வையே வேள்வியாக்கிக் கொண்ட, இந்த மண்ணில் இருக்கும் அத்தனைப் பேரும் சாதி, மதம் கடந்து ஒன்றாக நிற்க வேண்டும் என்பதையே தன் வாழ்வின் தவமாகக் கருதிய மாமனிதனை படுகொலை செய்த ப���றகு, இந்த மண்ணில் இருக்கிற மக்கள் காந்திய வழியில் நடப்பார்கள் என்ற நம்பிக்கை முற்றாகத் தகர்ந்துவிட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் கொண்டாடுகிற ரஜினியின் ரசிகரான பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் காந்தி சிலையைப் புனரமைத்திருப்பதை நான் உள்ளம் திறந்து பாராட்டுகிறேன்.\nகாந்திக்கும் ரஜினிகாந்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள். தனக்காக எதையும் செய்யத் தயாராக உள்ள உங்களையெல்லாம் இந்த மண்ணை நேசிப்பவர்களாக மாற்றிய ரசவாதத்தைச் செய்திருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினி ரசிகர்களான உங்களை, இப்போது மக்கள் நலன் சார்ந்த பாதுகாவலர்களாக அவர் மாற்றியிருக்கிறார். நீங்கள்தான் நாளை மாற்று அரசியல் மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள். அந்த மனிதனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக அமர்த்தி தமிழகத்தில் நல்லாட்சி மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள்.\nகாந்திக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் உடனே இதை சிலர் ஏளனம் பேசுவார்கள். ஏறுகிற மேடைக்கு ஏற்றார்போல் கச்சேரி வாசிக்கும் கலைஞன் நானில்லை. என் நெஞ்சில் பட்டதை நேர்ப்படப் பேசுவதுதான் வழக்கம். இந்த 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் ஒரு செப்புக்காசைக் கூட அறத்துக்கு மாறாக நான் பெற்றவனுமில்லை, நெறிக்கு மாறாக நான் வாழ்ந்தவனும் இல்லை. ஆகவே மனம் கனிந்து சொல்கிறேன்.\nவாழ்நாளெல்லாம் காந்தியையும் வள்ளலாரின் பெருமையையும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதையே தவமாகக் கொண்ட அருட்செல்வர் நா மகாலிங்கத்தின் வேண்டுகோளின்படி அவரது கல்லூரி இரண்டு மணி நேரம் பேசினேன். அப்போது காந்தியம் பற்றி நான் சொன்னது, “காந்தியம் ஒரு வாழ்வியல் சார்ந்த உண்மை. ஒருவரியில் சொல்வதென்றால் ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருப்பதைப் போல காந்தியத்துக்கும் இரு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் உண்மையாய் இருப்பது, மறுபக்கம் அன்பாக இருப்பது,” என்றேன். ரஜினிகாந்த் தன்னளவில் உண்மையாக இருக்கும் மனிதன். இந்த சமூகத்தை, மக்களை உண்மையாக நேசிக்கும், அன்பு செலுத்தும் மாமனிதன். தான் வாழக்கூடிய இந்த மண் முழுவதையும் அன்பால் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்ள வேண்டும் எனத் துட��த்துத் தவமிருக்கும் மனிதன் ரஜினிகாந்த். உண்மையாக இருப்பதும், அன்பாக இருப்பதும்தான் காந்தியம் என்றால், ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி. அவரது ரசிகர்களான நீங்களும் காந்தியவாதிகளே. முடிந்துவிட்ட வரலாறாக காந்தியத்தை நினைத்து நான் கண்ணீர் விட்டிருக்கிறேன். ஆனால் இன்று அந்த காந்தியத்துக்கு உங்களால் புத்துயிர் கிடைத்திருப்பதைப் பார்க்கிற போது நெகிழ்ச்சியாக உள்ளது.\nரஜினிகாந்தின் வாசகம் உண்மை, உழைப்பு, உயர்வு. உண்மையாக உழைத்தால் உயர்வு வரும். ரஜினிகாந்த் அவர்களை முதல் முறையாக நான் சந்தித்தபோது, தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கப் போகிறேன் என்ற நினைப்புடன்தான் போன்ற பல. அடுத்த முறை சந்தித்த போது, அவரை மிகச் சிறந்த மனிதனாகப் பார்த்தேன். அடுத்து அடுத்து அவரை நான் சந்தித்துக் கொண்டே, பேசிக் கொண்டே இருக்கிறேன். என் முதல் சந்திப்பில் அவர் நடிகர் என்கிற மாயை மறைந்தது. அவரை அடுத்தடுத்து சந்தித்த போது அவர் நடிகர் என்ற நினைப்பே எனக்கு இல்லாமல் போனது.\nஉங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து இனிமேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அவரை அழைக்க வேண்டாம். அந்தக் கட்டம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் சொல்ல வேண்டியது தமிழகத்தின் முதல்வர் ரஜினிகாந்த் என்று.\nமலேசிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, உங்கள் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்னார்: “ஒரு நடிகனாக என் வாழ்வைத் தொடங்கினேன். நடிகனாகவே முடிந்துவிடுவது என் வாழ்வின் லட்சியம் அல்ல,” என்றார். இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது ஆறு. ஒரே இடத்தில் தேங்கிவிட்டால் அது சாக்கடை. ஆறு தொடங்குகிற முதல் கட்டத்திலிருந்து கடலில் கலக்கும்வரை அது முதுகு காட்டிச் சென்றதே இல்லை… முன்னோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது. அதனால்தான் அது ஊருக்குப் பயன்படுகிறது. ஆனால் எவ்வளவு சுத்தமான தண்ணீராக இருந்தாலும், அது ஓரிடத்தில் தங்கிவிட்டால் அது சாக்கடையாகிவிடும். எனவே மனிதர்கள் தேங்கிவிடக் கூடாது. அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றுகொண்டிருக்க வேண்டும்.\nஅபூர்வ ராகங்கள், பதினாறு வயதினிலேவில் அவர் வெறும் நடிகர். பல நடிகர்களில் ஒருவர். அடுத்த மெல்ல மெல்ல வளர்ந்து, தனது போட்டியாளர்கள் அனைவரையும் கடந்து அடுத்த கட்டமாக சூப்பர் ஸ்��ார் அந்தஸ்தை அடைந்தார். ஒரு நடிகனாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கக் கூடிய மனிதனுக்கு அதுதான் உச்சம். அதுவே போதும். ஆனால் அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நடக்க வேண்டும் என்று நினைக்கிற போதுதான், சூப்பர் ஸ்டார் என்கிற இடத்திலே இருந்து அடுத்த இடம் நோக்கி நகர்கிறார். அதுதான் தமிழகத்தின் மக்களுக்கு நல்வாழ்வு தருகிற முதல்வர் என்கிற இடம். அந்த இடத்தை நோக்கி அவர் நடக்க வேண்டும், அவர் அப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வாழ்க’ என்று சொல்வதை நிறுத்திவிட்டு, ‘தமிழக முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க’ என்று சொல்லிப் பழகுங்கள்.\nஒவ்வொரு சொல்லும் ஒரு மந்திரம். சொல்லற்ற ஓசையும் கூட ஒரு மந்திரம். வட மொழி மந்திரங்களைக் கேட்டால் நமக்கு அர்த்தமே புரியாது. வெறும் ஓசையாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஓசையைத் தொடர்ந்து உச்சரித்தால் மந்திரமாக மாறும். அந்த மந்திரமே அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வலைகள் மாபெரும் மாற்றத்தையே உருவாக்கும். தமிழகம் முழுவதும் எந்தத் திசை நோக்கித் திரும்பினாலும் ‘ரஜினிகாந்த் முதல்வர்’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். அதுவே மந்திரச் சொல்லாக, அதிர்வலைகளாக மாறும். தேர்தலில் அவர் வென்று மக்கள் ஆதரவுடன் நல்லாட்சி அமைக்க உதவும்.\nநான் காமராஜர் காலடியில் அரசியல் கற்றவன். என் வாழ்வின் இறுதி நாள் வரை பெருந்தலைவர் காமராஜரின் லட்சியத்திலே உறுதியாக இருப்பேன். அவர் லட்சியத்தை நிறைவேற்றுவேன். இது அவர் காலடியில் நான் எடுத்த சத்தியம். காமராஜர் வாழ்ந்த இறுதிக் காலம் வரை சொன்னது, ‘இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’. தமிழகம் நல்வாழ்வு பெற வேண்டும் என்றால் இரண்டு கழகங்களையும் முற்றாக தூக்கி எறிய வேண்டும். இதுதான் என் தவம். இந்தத் தவத்தை நிறைவேற்ற கடைசியில் எனக்குக் கிடைத்துள்ள நம்பிக்கைதான் ரஜினிகாந்த்.\nசிஸ்டம் கெட்டுவிட்டது என்றார் ரஜினி. எத்தனைப் பொருள்மிக்க, அர்த்தமிக்க வார்த்தை அது. இந்த மாநிலத்தை ஆண்ட இரு கழகங்களின் ஒட்டுமொத்த ஊழல்களையும் சீர்கேடுகளையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார். என் பெயரைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இப்போதே ஓடிவிடுங்கள் என்று பகிரங்கமாகச் சொன்னார் ரஜினி. தமிழக அரச���யல் சரித்திரத்தில் எந்தத் தலைவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த் ஒருவரால்தான் இப்படிச் சொல்ல முடிந்தது.\nதிரும்பத் திரும்ப சிலர் சொல்வது… ரஜினிகாந்த் வெறும் நடிகர்…அவருக்கு என்ன தெரியும் என்று. இப்படிச் சொல்பவர்கள் யார் தெரியுமா… எம்ஜிஆர் என்ற நடிகரின் பின்னால் நின்று கொண்டாடியவர்கள்… ஜெயலலிதா என்ற நடிகைக்குப் பின்னால் இருந்துகொண்டு சம்பாதித்துக் கொழுத்தவர்கள். அறிஞர் அண்ணா அவர்களே, எம்ஜிஆர் முகத்தைக் காட்டி, இதயக்கனி என்று சொல்லித்தானே திமுகவை வளர்த்தார்…\nரஜினிகாந்தை வெறும் நடிகராக நினைப்பவர்கள் ஏமாந்து போய்விடுவார்கள். அவர் ஒரு அரசியல் ஞானி. அவருக்கு ஓஷோ தெரியும்… அதற்கு மேல் புரிந்து கொள்ளவே கடினமான ஜேகேவின் தத்துவங்களைப் படித்துப் புரிந்த மனிதர்.\nதமிழகத்தில் இப்போது நடப்பது வெறுப்பரசியல். ஆனால் ரஜினிகாந்த் மனதில் யார் மீதும் வெறுப்பே கிடையாது. அன்பு அன்பு அன்பு… அவர் மனசு முழுக்க அன்புதான். அதனால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரையும் பாராட்டுகிறார். வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அன்பு சார் அரசியலை தமிழகத்தில் வளர்த்தெடுக்க விரும்புகிறார் ரஜினி. அதேபோல, போட்டிக்கு பதில், ஒத்துழைப்பு அரசியலை அவர் முன்னெடுக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களின் ஒத்துழைப்புடன் மாற்று அரசியலை அவர் முன் வைக்கிறார். ஒருவனை விமர்சித்தால்தான் தனக்கு வாழ்வு என நினைக்கிறார்களே… அவர்கள் முன்னெடுப்பது வெறுப்பரசியல். ஆனால் ரஜினி முன்வைப்பது அன்பு ததும்பும் மாற்று அரசியல். சுயநலத்துக்கு மாற்றாக பொது நலத்தை முன்வைத்துள்ளார் ரஜினி.\nஅவர் என்னிடம் ஒரு முறை சொன்னார்: அய்யா நான் 40 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்துக்கு வந்தபோது, பட வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தபோது, மவுன்ட்ரோடு எல்ஐசிக்கு எதிரில் ப்ளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தவன். நான் அங்கிருந்துதான் புறப்பட்டேன். இன்று எனக்கு வந்திருக்கிற கவுரவம், செல்வம் அனைத்துமே இந்த தமிழ் மக்கள் கொடுத்தது. இந்த மக்களுக்கு நான் ஏதாவது நல்லது செய்தாக வேண்டும். ஒரு திருமண மண்டபம் கட்டி சில இலவசத் திருமணங்களைச் செய்தால் போதாது… இந்த தமிழகத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்,” என்றார். ரஜினிகாந்த் போன்ற உயர்ந்த, உச்ச நிலையில் உள்ள ஒருவர் இப்படிச் சொல்வாரா… ரஜினிகாந்த் பொது நலத்தை மட்டுமே விரும்புவதால் அவரால் இப்படிச் சொல்ல முடிந்தது,” என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா, வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சோளிங்கர் ரவி உள்பட, அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.\nPrevious article படப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு\nNext article 22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t30402-topic", "date_download": "2018-06-20T19:21:08Z", "digest": "sha1:ZSDTFNZZZATOTBG5XOFOVJXCIPB7A4Q4", "length": 28136, "nlines": 325, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலி��்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஅலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுத��போக்கு :: நகைச்சுவை\nஅலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\nதினமும் காலையில் அலுவலகத்திற்குப் போனவுடன் சில பேர் தங்கள் இருக்கையில் வைத்திருக்கும் (ஏதாவது) ஒரு கடவுள் படத்திற்கு ஒரு 'குட் மார்னிங்' போட்டபிறகு அன்றைய வேலையை துவக்குவார்கள். அப்போதுதான் அன்றைய வேலை பிரச்சினை எதுவும் இல்லாமல் போகும் என்ற ஒரு சிறு நம்பிக்கை. என்ன சரிதானே\nஅப்படி வேலையை துவங்கும் முன் நான் என்ன செய்வேன்னு நினைச்சிப் பாத்தேன்.... ஆமா... அதுதான் இந்த பதிவு\n) சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்த சுடோகுதாங்க உதவுது. கஷ்டமான 'லெவல்' ஏதாவது ஒண்ணு எடுத்துக்கிட்டு, எவ்ளோ நேரமானாலும்() அந்த விளையாட்டை முடிச்சிட்டுத்தான் அன்றைய அலுவலக வேலையை துவக்கணும்ற உறுதியோடு விளையாடுவேன். அப்படியே வெற்றியோட முடிச்சிட்டேன்னா அன்றைய தினம் மிக அற்புதமா இருக்கும்ன்றது என்னோட நம்பிக்கை.\nகாலங்கார்த்தாலே அலுவலகத்தில் காபி குடிக்கிற சுகமே தனி. ஒரு கப் முழுக்க எடுத்துக்கிட்டு, 'சர்ர்ர்ர்ர்'ன்னு சத்தத்தோட கொஞ்சம் கொஞ்சமா அதை உறிஞ்சி குடிப்பேன். அப்படி காபி குடிக்கறதை ஒரு தவமா நினைக்கறதாலே, அதை முடிக்கற வரைக்கும் எந்த வேலையையும் துவக்கறதில்லேன்னு முடிவே பண்ணிட்டேன்\nஅலுவலகம் வந்தபிறகு, நல்லபடியா வந்து சேர்ந்ததை வீட்டுக்கு சொல்லணுமே. மெனக்கெட்டு இந்த ஒரே ஒரு விஷயத்துக்காக தொலைபேசினா நல்லா இருக்காதுன்றதாலே, கூட ஒரு பத்து நிமிடம் பேசுவேன். அலுவலகத்துலே வேலை எப்பவுமே இருக்கும். அதுக்காக வீட்டுக்கு பேசாமே இருக்கமுடியுமா என்ன\nவேலையில் மூழ்கிட்டேன்னா சுத்திலும் என்ன நடக்குதுன்னே எனக்குத் தெரியாது. பயங்கர டென்ஷனாயிருக்கும். அதனாலே என்ன செய்வேன்னா - (டென்ஷன்) வரும்முன் காப்போம்ற நல்ல எண்ணத்திலே, காலையிலேயே ஒரு பத்து நிமிடம் அலுவலகத்தில் அப்படியே ஒரு சுற்று நடைப்பயிற்சிக்கு போய்விட்டு வருவேன். வீட்லே வேலை ஜாஸ்தி, நடக்க இடமில்லைன்ற காரணத்தால் இப்படி அலுவலகத்தில் நடக்க வேண்டியிருக்கு அவ்ளோதான் வேற காரணம் ஒண்ணுமில்லே\nநம்ம நலனை மட்டும் பாத்துக்கிட்டா போதுமா, நம்ம கூட வேலை பாக்கறவங்களும் நல்லா இருக்கணுமே... அந்த நல்ல எண்ணத்துலே.. தினமும் காலை அலுவலகம் வந்தவுடன் எல்லா நண்பர்கள் இடத்துக்கும் போய்.. நேத்து நல்லா தூங்கி��ீங்களா... என்ன ஷாப்பிங் பண்ணீங்க... என்ன படம் பாத்தீங்க... அப்படி இப்படின்னு கொஞ்ஞ்ஞ்ஞ்சமே கொஞ்ச நேரம் பேசிட்டு, டக்குன்னு என் இருக்கைக்கு வந்துடுவேன்... எனக்கு வேலைதான் முக்கியம்\nஒரு இரவு முழுக்க தூங்கியிருக்கோம். அந்த நேரத்துலே உலகத்துலே என்னென்ன நடந்திருக்கோ -- இதை தெரிஞ்சிக்கறதுக்காக இணையத்தில் சென்னை / தமிழக / இந்திய / உலக செய்திகளை ஒரு முறை படித்துவிடுவேன். அதுக்காக தினமும் ஏதாவது பரபரப்பான நியூஸை எதிர்ப்பார்க்கிறவன்னு நினைச்சிக்காதீங்க. உலக விஷயங்களை தெரிஞ்சிக்கணும்கிற ஆர்வம்தான் காரணம். அதுக்கப்புறம்தான் எப்பவுமே கூட இருக்கிற அலுவலக வேலையெல்லாம்.\nநேற்று அலுவலகத்தை விட்டு போனபிறகு வந்திருக்கும் மின்னஞ்சல்களை ஒரு முறை பார்த்துவிட்டு, எல்லாவற்றையும், என்னை விட சிறப்பாக வேலை செய்யும் என்கூட வேலை பார்ப்பவர்கள் யாரின் பார்வைக்காவது அனுப்பி வைத்துவிடுவேன். தபால்காரர் எல்லா தபால்களையும் பகுதி வாரியாக பிரிப்பதை நினைத்துக் கொள்ளவும். அதே மாதிரிதான் நான் செய்யும் பட்டுவாடாவும்.*****அவ்வளவுதான். இப்படியாக ஒரு வழியா இந்த ச்சின்ன்ன்ன்ன்னச்சின்ன விஷயங்களை முடிச்சிட்டு, அலுவலக வேலைகளை துவக்கி விடுவேன்.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\nசே சே உங்க அளவுக்கு எங்களால் முடியாது\nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\n@ரபீக் wrote: சே சே உங்க அளவுக்கு எங்களால் முடியாது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\nஆக மொத்தம் வேலை மட்டும் பார்க்கறதில்லை\nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\nஇந்த வேலைய மட்டும் பார்த்தாலே சாயந்திரம் ஆய்டுமே\nகார்த்தி. அப்புறம் நாம ஆபிசுல வேலை பார்க்க முடியாது.இதே வேலைய வீட்டுல செய்ய வேண்டி வரும்\nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\n@உதயசுதா wrote: இந்த வேலைய மட்டும் பார்த்தாலே சாயந்திரம் ஆய்டுமே\nகார்த்தி. அப்புறம் நாம ஆபிசுல வேலை பார்க்க முடியாது.இதே வேலைய வீட்டுல செய்ய வேண்டி வரும்\nவீட்டுக்கு போன உடனே வேற வேலை இருக்கும் டிவி பாக்றது சாப்டறது தூங்கறது இப்படி முக்கிய வேலை பாக்கணும்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\nநீங்க சொன்ன இந்த வேலையை எல்லாம் முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் கார்த்தி எப்போ உங்க அலுவலக வேலையை துவங்குவீங்க எப்போ உங்க அலுவலக வேலையை துவங்குவீங்க \nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\n@ரபீக் wrote: சே சே உங்க அளவுக்கு எங்களால் முடியாது\nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\nபாலா இப்படி கஷ்டப்பட்டு செய்யும் வேலைக்கு சம்பளம் தரும் அந்த பரிதாபமான மானேஜர் யாருப்பா\nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\nஇவ்வளவு வேலையையும் முடித்துவிட்டு பிறகு எங்கு அலுவலக வேலை செய்ய நேரமிருக்கப் போகிறது நேராக வீட்டுக்குக் கிளம்பி வர வேண்டியதுதானே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\nஐயோ ஐயோ வந்தவுடனே இப்படியா ....\nRe: அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1590", "date_download": "2018-06-20T19:10:26Z", "digest": "sha1:27NEZNZJLBFU3CSKN5LS6RKOZPBH73D4", "length": 27764, "nlines": 125, "source_domain": "maalan.co.in", "title": " சுஜாதா | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nஎழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல, உழைப்பாலும் ஆனது\nஎந்த இடத்தையும் அடைவதற்கல்ல, சும்மா நடக்கவே விரும்புகிறோம் நாம் என்ற பிரகடனத்துடன் 70 களில் வாசகன் என்ற எனது சிற்றிதழ் வெளியானது. வணிக நோக்கம் கொண்ட வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக உருவானவை இலக்கியச் சிற்றேடுகள். 70கள், 80களில் அவை தமிழ் எழுத்துலகிற்கு அளித்துள்ள கொடைகள் அநேகம். (அன்று அந்த இலக்கியச் சிற்றேடுகள் உருவாக்கிய இலக்கிய வளத்தைப் பின்னர் வந்த இலக்கிய ஏடுகளும் பதிப்பகங்களும் வணிகமாக மாற்றி காசு பார்த்தன என்பது தனியாக விவாதிக்க வேண்டிய வரலாற்றுப் பிறழ்வு)\nவணிக ஏடுகளுக்கு மாற்றாகத் தோன்றிய வாசகன், ஓரு நாளும் வணிகமாகிவிடக் கூடாதென்பதற்காக தனக்கென சில நெறிகளை வகுத்துக் கொண்டது. அந்த நெறிகளும் சிறுபத்திரிகை இயக்கங்களிலிருந்து கற்றுக் கொண்டவைதான். அவற்றில் முக்கியமானவை 1.இதழ் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், குறிப்பிட்ட பக்க எண்ணிக்கையில் வெளியாகாது.2.சந்தா கிடையாது. கடைகளில் கிடைக்காது. பதிந்து கொண்ட நண்பர்களுக்குத் தபாலில் மட்டுமே அனுப்பப்படும்3. குழு அரசியலில் வாசகன் ஈடுபடாது. இந்த சத்தியங்களை இறுதிவரை காத்து வந்தேன்.\nஆறு இதழ்கள் வரை சிறு சிறு பிரசுரங்களாக வந்து கொண்டிருந்த வாசகன் ஏழாவது இதழை ஒரு நூலாகக் கொண்டு வந்தது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. இலக்கியத் தரமான எழுத்துக்களுக்கு வாசகர் ஆதரவு இல்லை என வெகுஜனப் பத்திரிகைகள் மறைமுகமாகவும் நேரிடையாகவும் சொல்லிக் கொண்டிருந்தன. அதைச் சாக்கிட்டு பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதும் காமக் கதைகள் பாரம்பரியம் மிக்க தமிழ் இதழ்களில் தலையெடுத்து வந்தன. வாகர்களுக்கு இலக்கியத் தரமான எழுத்துக்கள் கிடைக்காததால்தான் அவர்கள் அதை வாசிப்பதில்லை என்பது என் நிலைப்பாடு. ஜெயகாந்தன் ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி எல்லோரும் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதிய போது வாசகர்கள் படிக்காமல் மூடி வைத்து விட்டார்களா என்பதுதான் என் கேள்வி. முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா முதலில் எது என்ற கேள்விக்கு விடை கண்டுவிடுவது எனத் தீர்மானித்தேன்.\nஇலக்கியச் சிற்றேடுகளில் தரமான சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த 11 இளைஞர்களின் கதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு வருவது, அதை வெகுஜன வாசகர்களிடம் பிரபலமானவர்களைக் கொண்டு வெளியிடுவது. வரவேற்பு எப்படி எனப் பார்த்துவிடலாம் என நினைத்தேன்.\nஆதவன், பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, ஜெயபாரதி, வண்ணதாசன், இந்துமதி, மாலன் எம். சுப்ரமணியன், சிந்துஜா கபந்தன், கலாஶ்ரீ என 11 எழுத்தாளர்களின் ‘ஒரு தலைமுறையின் 11 சிறுகதைகள்’ என்ற தொகுப்பு வாசகன் 7 ஆக வெளிவந்தது. சென்னை மைய நூலக அரங்கில் வெளியீடு. இயக்குநர் கே.பாலச்சந்தர் தலைமையில், சுஜாதா வெளியிட கரிச்சான் குஞ்சு பெற்றுக் கொண்டார். வாழ்த்துரை இசையமைப்பாளர் எம்.பி. ஶ்ரீநிவாசன். இந்திய சினிமாவில் இளைஞன் என்ற தலைப்பில் கமலஹாசன் சிறப்புரை.\nஅரங்கில் கூட்டம் அலைமோதியது 500 பிரதிகள் அச்சிட்டோம் 300 பிரதிகள் அன்றே விற்றுத் தீர்ந்தன. ஆனந்த விகடன் நிகழ்ச்சியைப் பற்றி எழுதியது,கல்கி நூலுக்கு விமர்சனம் எழுதியது. அவற்றையெல்லாம் விட முக்கியம் என் கேள்விக்கு விடை தெரிந்தது. செல்ல வேண்டிய திசை தெரிந்தது. தரமான எழுத்துக்களையும் வெகுஜன இதழ்களையும் இணைக்கும் பணியில் பின் வந்த காலங்களில் என்னைப் பிணைத்துக் கொண்டேன்.\nவாசகன் விழாவிற்கு சுஜாதாவை அழைத்திருந்தோம். அப்போது அவர் பெங்களூரில் இருந்தார். அதிகாலைப் பொழுதில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரை வரவேற்கப் போயிருந்தேன். எழுத்துக்களின் மூலம் இருவருக்கும் அறிமுகம் இருந்தாலும் அப்போதுதான் முதலில் சந்திக்கிறோம். அவரை அழைத்துச் செல்ல வாகனம் ஏதும் இல்லை. கறுப்பு மஞ்சள் வாடகைக்காரைக் கூட அமர்த்திக் கொள்ளவில்லை.அவர் தங்க விடுதி ஏதும் ஏற்பாடு செய்திருக்கவில்லை.பேசிக் கொண்டே சாலையைக் கடந்து பொது மருத்துவமனை வாயிலில் அமைந்திருந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து 21சி பேருந்தில் இருவரும் ஏறிக் கொண்டோம். காய்கறிக் கூடைகளும், பூக்கூடைகளும், பஸ்ஸில், ரயிலில் வந்தவர்களது பயண மூட்டைகளும் இடறிக் கொள்ளுமளவு ஏராளமாக இறைந்து கிடந்தன. எங்களுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. நின்று கொண்டே வந்தோம். நெடிய உயரம் கொண்ட சுஜாதா கூரையில் தலை தட்டாமல் இருக்கச் சற்றே குனிந்து கொண்டே வந்தார். ஆனால் சற்றும் சலிக்காமல், சற்றும் சளைக்காமல் பேசிக் கொண்டே வந்தார். பேசிக் கொண்டே வந்தோம். பேசிக் கொண்டே மயிலாப்பூர் வள்ளுவர் சிலை அருகே இறங்கி பேசிக் கொண்டே அவரது மாமனார் வீட்டுக்குப் போய் விட்டு வந்தேன்.\nமறுநாள் காலை அவரை பிருந்தாவன் எக்ஸ்பிரசில் (இரண்டாம் வகுப்பு சேர் கார்) ஏற்றிவிட்டபோது ஏகக் கூட்டம். திங்கள் கிழமை. பணிக்குத் திரும்பும் இளைஞர்களாலும் யுவதிகளாலும் பெட்டி நிறைந்திருந்தது. ஆட்டோகிராஃப் வாங்க ஓரு கூட்டம் அவரைச் சூழ்ந்து நின்றது. ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த என்னைக் காட்டி “தெரியுமா” என்றார். விடை தெரியாமல் விழித்தவர்களைப் பார்த்து “ மாலன்” என்றார். விடை தெரியாமல் விழித்தவர்களைப் பார்த்து “ மாலன்” என்றவர் “கணையாழி படியுங்க” என்றவர் “கணையாழி படியுங்க\nஎந்த வித பந்தாவும் இல்லாமல், “ஒரு டாக்சி கூடவா கொண்டு வரவில்லை” என்று கேள்வி எழுப்பாமல், எங்களோ���ு இசைந்து பழகிய சுஜாதாவிற்குள் இருந்த மனிதனை எனக்குப் பிடித்துப் போனது\nவி பத்திரிகையின் ஒரு இதழை சுஜாதா தயாரிப்பார் என வெகுவாக விளம்பரப்படுத்தியிருந்தார் சாவி. அப்போது சுஜாதா பணியாற்றிய மத்திய அரசு நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. தொழிற்சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததால் உயர் அதிகாரிகள் ஊரிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். ஆனால் இதழுக்கான கெடுநாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு குழு பெங்களூர் போய் அவரது இல்லத்திலேயே அமர்ந்து இதழின் உள்ளடக்கத்தை தயார் செய்யலாம் என்று நான் யோசனை சொன்னேன். ஆனால் சாவிக்கு அதில் சம்மதம் இல்லை. அவர் இங்கு ஒரு நடை வந்து போனால் நல்லது என்று நினைத்தார். காரணம் சுஜாதா ஓரளவிற்கு ஓவியம் வரைவார். அவர் அருகில் இருந்தால் லே அவுட்டிற்கு ஏதேனும் யோசனை சொல்வார் என்பது அவரது நம்பிக்கை.\nசுஜாதா வர சம்மதித்தார். ஒரு நிபந்தனையுடன். அதாவது ஓரிரவு மாத்திரமே சென்னையில் இருப்பேன் என்பதுதான் அந்த நிபந்தனை\nஇரவு ஏழரை மணி வாக்கில் நான் அவரை விமானநிலையத்தில் சந்தித்து அழைத்து வந்தேன் (இம்முறை காரில்தான்) வரும் போதே அவர் சில யோசனைகளோடு வந்திருந்தார். காரில் போகும் போது இருவரும் இதழுக்கான திட்டத்தைப் பேசி இறுதி செய்து கொண்டோம். அலுவலகத்தில் இறங்கிய இரண்டாம் நிமிடம் வேலையை ஆரம்பித்து விட்டார். பாலகுமாரன், சுப்ரமண்யராஜு, பாரி வள்ளல், ராணி மைந்தன், மற்றும் எனக்குப் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஆளுக்கொரு பக்கமாகப் போய் எழுத ஆரம்பித்தோம். அவர் சாவி சார் அறையில், ஆசிரியர் அமரும் நாற்காலியைத் தவிர்த்து விட்டு, விருந்தினர் இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டு எழுத ஆரம்பித்தார். எல்லோரும் எழுதிய கட்டுரைகள் எழுதிய உடனே அவரிடம் போகும். அவர் எழுதியவரையே படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே தனது கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார். வாக்கிய அமைப்பு சரியாக இல்லை என்றால் இப்படி மாத்தலாமா என்று யோசனை சொல்வார். ஆனால் பார்வை அவர் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையில் இருக்கும். கட்டுரை வள வளவென்று இருப்பதைப் போல இருந்தால் “அதைத் தூக்கிடு) வரும் போதே அவர் சில யோசனைகளோடு வந்திருந்தார். காரில் போகும் போது இருவரும் இதழுக்கான ��ிட்டத்தைப் பேசி இறுதி செய்து கொண்டோம். அலுவலகத்தில் இறங்கிய இரண்டாம் நிமிடம் வேலையை ஆரம்பித்து விட்டார். பாலகுமாரன், சுப்ரமண்யராஜு, பாரி வள்ளல், ராணி மைந்தன், மற்றும் எனக்குப் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஆளுக்கொரு பக்கமாகப் போய் எழுத ஆரம்பித்தோம். அவர் சாவி சார் அறையில், ஆசிரியர் அமரும் நாற்காலியைத் தவிர்த்து விட்டு, விருந்தினர் இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டு எழுத ஆரம்பித்தார். எல்லோரும் எழுதிய கட்டுரைகள் எழுதிய உடனே அவரிடம் போகும். அவர் எழுதியவரையே படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே தனது கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார். வாக்கிய அமைப்பு சரியாக இல்லை என்றால் இப்படி மாத்தலாமா என்று யோசனை சொல்வார். ஆனால் பார்வை அவர் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையில் இருக்கும். கட்டுரை வள வளவென்று இருப்பதைப் போல இருந்தால் “அதைத் தூக்கிடு” என்பார். வாசகன் நெருடல் இல்லாமல் கட்டுரையை வாசித்துக் கொண்டு போக வேண்டுமானால் அதை உரக்கப்படித்து எடிட் செய்ய வேண்டும் என்பது அவர் கடைப்பிடித்த உபாயங்களில் ஒன்று.\nஇரவு 2 மணி வரை இடைவிடாமல் வேலை செய்தோம். எழுத்து என்பது சொல்லால் ஆனது அல்ல. உழைப்பால் ஆனது. பின் அவர் அங்கிருந்த சோபாவிலேயே படுத்துத் தூங்கினார். நெடிய அந்த உருவத்தின் நீளத்தை அந்த சோபாவால் அடக்கிக் கொள்ளத்தான் முடியவில்லை\nங்கப்பூரில் முதல் தமிழ் இணைய மாநாடு. அமெரிக்காவிலிருந்து பிலடெல்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெரால்ட் ஷிஃப்மென், சுவிட்சர்லாந்திலிருந்து கல்யாண சுந்தரம், மலேசியாவிலிருந்து முத்து நெடுமாறன், தமிழ் நாட்டிலிருந்து சுஜாதாவும் நானும் அழைக்கப்பட்டிருந்தோம். மாநாடு முடிந்த இறுதிநாள். எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நேரம் போனதைக் கவனிக்கவில்லை. யாரோ நினைவூட்ட கை கடிகாரத்தைப் பார்த்தோம். விமானம் புறப்பட ஒரு மணி நேரமே இருந்தது. அறைக்குத் திரும்பி எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிப் பெட்டியில் திணித்துக் கொண்டு, வரவேற்பாளரிடம் சாவியை வீசி விட்டுப் புறப்பட்டோம். பாதி தொலைவு போனதுமே விமானத்தைப் பிடிக்க முடியாது என்று புரிந்துவிட்டது. கார் ஜன்னல் வழியே வானத்தில் ஒரு விமானத்தைப் பார்த்தோம். ‘மாலன், அதோ பார் நாம் போகிற விமானம்’ என்றார் சுஜா��ா ரொம்ப கூலாக\nஆனால் வீடு திரும்ப அடுத்த நாள் காலை வரை வேறு விமானம் இல்லை என்று அறிந்ததும் சோர்வாகிவிட்டார். மீண்டும் ஊருக்குள் திரும்ப வெட்கப்பட்டுக் கொண்டு விமான நிலையத்திற்கு அருகிலேயே விடுதி ஒன்றில் அறையெடுத்துத் தங்கினோம். அன்று சீனப் புத்தாண்டு என்பதால் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. அவசரத்தில் மதிய உணவை அரைகுறையாய் முடித்திருந்தோம். அன்று இரவுச் சாப்பாடு பிரச்சினையாகிவிட்டது. நான் அவரை அறையில் விட்டுவிட்டு, அருகில் அலைந்து திரிந்து தேங்காய் பன்னும் அட்டை டப்பியில் நிரப்பிய சோயா பாலும் வாங்கி வந்தேன். அவருக்கு பன் பிடிக்கவில்லை. பாதி தின்று விட்டு வைத்து விட்டார். ‘பழம் ஏதும் கிடைக்கலையா’ என்று கேட்டுக் கொண்டே வேண்டா வெறுப்பாக பாலை மட்டும் குடித்து விட்டுப் படுத்துக் கொண்டார்.\nஅடுத்த நாள் அதிகாலையில் புறப்பட்டோம். சென்னைக்கு விமானம் கிடைக்கவில்லை. பெங்களூர் வந்து சென்னை வந்து விடலாம் என கிடைத்த விமானத்தில் ஏறிக் கொண்டோம். பாதிப் பயணத்தில் சுஜாதாவின் கை நடுங்க ஆரம்பித்தது. பதற்றத்தில் என் கையைப் பற்றிக் கொண்டார். எப்படியாவது பத்திரமா கொண்டு சேர்த்திடு மாலன் என்றார், ஏதோ நான்தான் விமானம் ஓட்டுவது போல.\nஅவர் சர்க்கரை வியாதிக்காரர். மதியமும் சாப்பிடாமல், இரவும் சரியான சாப்பாடு இல்லாததால், உடம்பு வெல வெலவென்று ஆகிவிட்டது. அந்தப் பதற்றத்திலும் என் மூளை எப்படி வேலை செய்தது என்பது எனக்கே இப்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது அவசர அவசரமாக விமானப் பணிப் பெண்ணிடம் சாக்லேட்கள் கொண்டு வரச் சொன்னேன் அவற்றில் சிலவற்றை உணவு போல விழுங்கினார் அவர்.\nஅதிகாலை ஐந்தரைமணி வாக்கில் வந்து பெங்களூரில் இறங்கினோம். அடுத்த சோதனை ஆரம்பித்தது. பகல் 12 மணி வரை சென்னைக்கு விமானத்தில் இடம் இல்லை. உடனடியாக நாங்கள் எடுத்த முடிவு ஊருக்குள் மெஜஸ்டிக் சர்க்கிள் வரை போய் ஹோட்டல் பிருந்தாவனில் சூடாக இட்லி சாப்பிடுவது\nஇடலி இரண்டு துண்டு உள்ளே இறங்கியதும் “உயிரைப் பணயம் வைத்து கணினியில் தமிழ் வளர்த்திருக்கிறோம்” என்றார் இயல்பான நகைச்சுவையுடன்.\n‘உண்டு, இல்லை என்ற இருமை (Binary) நிலைதான் கணினியில். இருந்தும் இல்லை என்ற திரிசங்கு நிலைதான் நம் யதார்த்தம். இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊற்றிக் கொள்கிறீர்களா\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/969-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T18:59:38Z", "digest": "sha1:YT26IQJFNPMFROE4EIW2ZHJW3I43CMCF", "length": 5042, "nlines": 112, "source_domain": "samooganeethi.org", "title": "முஜீப் ரஹ்மான், நாகர்கோவில்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n“வாழ்க்கையைச் சுரண்டும் பொருளாதாரம்” என்ற சிறிய கட்டுரை. “வாழ்வதற்காக உழைக்கிறோமா உழைப்பதற்காக வாழ்கிறோமா என்று புரிந்து கொள்ள முடியாமல் தாங்கள் சமூகப் பிராணிகள் என்பதை மறந்து மனிதன் பொருளாதாரப் பிராணியாக மாறி வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்” என்ற அதிலிருந்த வார்த்தைகள் மூளை வலிக்க வலிக்க யோசிக்க வைக்கிறது. பொருளாதாரமே வாழ்க்கை என்ற சூழல் வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி விட்டதா அல்லாஹ்தான் மனிதர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29784", "date_download": "2018-06-20T18:50:05Z", "digest": "sha1:BDZZTXCHSU5FPDCCTSWJAQS7RK4ZQVGA", "length": 14568, "nlines": 95, "source_domain": "tamil24news.com", "title": "தமிழ் தேசிய மக்கள் முன்�", "raw_content": "\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருக்கு நீதிமன்று அழைப்பாணை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை கட்டளை வழங்கப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூல் சார்பில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கிலேயே அவருக்கு நேற்று (11) இந்த அழைப்பாணை கட்டளை வழங்கப்பட்டது.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பரப்புரை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசி மக்கள் முன்னணி, தமிழ் தேசிய பேரவை என்ற தேர்தல் கூட்டில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த ஜனவரி மாதம் 17ஆ��் திகதி நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது.\nதேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்த பின் உரையாற்றிய தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள்.\nஇலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரட.ணஜீவன் எச். ஹுலிற்கு அரசால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி எம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nதேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமானது. அந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nதம்மீதான அவதூறு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சாமுவேல் இரட்ணஜீவன் கூல், யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார். சட்டத்தரணி வி.மணிவண்ணன் தன்மீது அவதூறாகப் பேசிய விடயத்தை தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும் அதுதொடர்பில் உரிய விசாரணைவேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அவர் கேட்டிருந்தார்.\nஅது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தேர்தலுக்குப் பொறுப்பாக இயங்கும் பிரிவுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் கட்டளை வழங்கியிருந்தார்.\nசம்பவம் தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர். முறைப்பாடு தொடர்பில் இணங்கிச் செல்வதற்கு முறைப்பாட்டாளரான இரட்ணஜீவன் கூல் மறுப்புத் தெரிவித்தார். அதனால் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முறைப்பாட்டாளர் மன்றில் தோன்றினார். எனினும் எதிராளியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றில் முன்னிலையாகவில்லை. அவருக்கு உரிய அழைப்பாணை வழங்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.\nமன்றில் அனுமதி பெற்று முறைப்பாட்டாளரான இரட்ணஜீவன் கூல் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினரான எனது முறைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்கே பொலிஸார் பின்னடிக்கின்றனர்.\nஎன் மீதான அவதூறு தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுக்கவில்லை என்று தேர்தல்கள்ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் மன்றிடம் தெரிவித்தார். அதனை ஆராய்ந்த நீதிவான், வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தார்.\nதான் எழுத்துமூல சமர்ப்பணத்தை மன்றில் முன்வைப்பதாக முறைப்பாட்டாளர் தெரிவித்தார். அதனை தனிப்பட்ட சமர்ப்பணமாக முன்வைக்க உத்தரவிட்ட மன்று, வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தது. வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 6ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதிமன்று, அன்றைய தினம், சட்டத்தரணி வி.மணிவண்ணனை மன்றில் முன்னிலையாக அழைப்பாணை கட்டளையிட்டது.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அன��சரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayandurai.blogspot.com/2017/03/4.html", "date_download": "2018-06-20T18:33:01Z", "digest": "sha1:FWIYQ3A2OP7PDLFMWZDZ7WA543OE4YZD", "length": 12316, "nlines": 204, "source_domain": "vijayandurai.blogspot.com", "title": "♥♥..கடற்கரை.. ♥♥: பாரதிச்சூடி -4", "raw_content": "\nஇது என் எண்ண அலைகள் சங்கமிக்கும் கரை\nஈகை திறன் என்பதை பெரும்பாலான தமிழ் வல்லுனர்கள் கொடுக்கும் திறன் என்று அர்த்தம் சொல்லியிருக்கிறார்கள்.\nஈகை என்பது \"தன்னிடம் உள்ளதை தானமாக கொடுப்பது\" திறன் என்றால் சக்தி அல்லது ஆற்றல் .\nஅப்படியே அர்த்தம் பண்ணினால் அப்படித்தான் \nஇந்த செய்யுளை கொடுக்கும் சக்தி என பொருள் கொள்தல் தவறு, பாரதி தன் புதிய ஆத்திச்சூடியை கட்டளை தோரணையில் சொல்கிறான் , \"ஈகை திறன் '' என்பதும் கட்டளை வாக்கியமே , அந்த முறையில் இதை அர்த்தப்படுத்தினால் \" கொடுப்பது திறன் என்றொரு அர்த்த தொனியில் \"ஈகை திறன்\" ஒலிக்கிறது. பாரதி அப்படித்தான் சொல்லியிருப்பான்.\nபாரதியின் வார்த்தைகளுக்கு விளக்கம் தேட அகராதிகளை புரட்டினால் அவன் பிடிகொடுக்க மாட்டான், அவன் வாழ்க்கையினின்று நாம் அவன் பாடல்களை பொருள் கொள்ள வேண்டும்.\nதனக்கே சோறில்லாத பொழுதில் குருவிகளுக்கு அரிசி தூவிக்கொண்டிருக்கும் பாரதி நிச்சயம் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து பின் கொடு என்கிற பொருளில் இந்த வரிகளை உச்சரித்திருக்க வாய்ப்பில்லை.\nகொடுப்பதில் ஒரு kick இருக்கிறது என்பதை கொடுப்பதன் திறனை உணர்ந்த நபர்களால் தான் இயலும்., பாரதி அந்த Kick ஐத்தான் சொல்கிறான்.\nஎதைக்கொடுக்கிறாயோ அதையே பெறுவோம் என்கிறது ஒரு தத்துவம், அந்த தத்துவத்தோடும் பாரதி சொல்லும் ஈகை திறனை ஒப்பிட்டு நோக்க முடிகிறது.\nகொடுங்கள் அப்பொழுதுதான் பெறுவதற்கான தகுதி உமக்குண்டு என்று சொல்லாமல் சொல்கிறான் பாரதி \n இன்னிலையில் ஒருநாள் பாரதிக்குஅவர் பணிபுரியும் பத்திரிக்கையின் ஆசிரியர் பணம் கொடுக்கிறார், பணத்தோடு தன் நண்பர்களோடு வெளியே வரும் பாரதி பழக்கூடையோடு வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தியை காண்கிறான்.என்னம்மா உன் கவலை என்கிறான் \"பழமெல்லாம் விக்கல சாமி\" என���கிறாள், வைத்திருந்த மொத்த காசையும் கொடுத்து கூடை பழத்தையும் தானே வாங்கிக் கொள்கிறான். பாரதி சொல்லும் ஈகை திறன் என்பது கொடுப்பதற்கேற்ப இருப்பேற்படுத்திக்கொண்டு கொடுக்கும் திறன் அல்ல The power of giving :) , கொடுப்பதால் ஏற்படும் மனநிறைவு காரணமாக உள்ளத்து ஊற்றெடுக்கும் ஆற்றலைப் பற்றியது.\nஅவன்சொல்வது ஈகைத்திறனை அல்ல ஈகையின் திறனை,ஈகை தரும் திறனை.\nகொடுங்கள் நிச்சயம் அதைவிட அதிகமாக பெறுவீர்கள் .\nநிச்சயமாக....உங்களின் இப்பதிவுகள் என்றும் தொடர என் வாழ்த்துக்கள்..\nஹாய் விஜி .நலமா தம்பி ..இந்த பிளாக் அப்டேட்ஸ் எனக்கு வரல்லைமீண்டும் add செய்தென் .ஈகைத்திறனுக்கு அழகான விளக்கம்\nநல்லா இருக்கு பாரதிச்சூடி ..தன்னிடம் அது குறையவாகவே இருப்பினும்இருப்பதையும் கொடுப்பதே ஈகை\nகருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து க்ளிக் செய்யுங்கள் உங்களை தேடி மின்னஞ்சலுக்கு கடற்கரையின் பதிவுகள் வரும்.\nகூகுள்- சில சுவாரசியமான தகவல்கள் (2)\nஎன்றும் அழியா பாரதி ....\nபெண் வடிவில் பூக்கும் அதிசய மலர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/others/2017/oct/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-11901.html", "date_download": "2018-06-20T19:22:04Z", "digest": "sha1:ZCZZ57EFPMIMO7Z23EIBYBSZGYOEXHRM", "length": 4323, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "வெள்ளை வெளிச்சம்: கவிப்பேரரசு வைரமுத்துவின் உரை- Dinamani", "raw_content": "\nவெள்ளை வெளிச்சம்: கவிப்பேரரசு வைரமுத்துவின் உரை\nகோவை கொடிசியா வளாகத்தில் தினமணி சார்பில் நடைபெற்ற 'வெள்ளை வெளிச்சம்' நிகழ்ச்சியில் அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் குறித்து கவிஞர் வைரமுத்து உரையாற்றினார்.\nவெள்ளை வெளிச்சம் கவிப்பேரரசு வைரமுத்து\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-20T18:31:29Z", "digest": "sha1:4UQJOINONTPUDGVT4XVVCTU2U5I4YC3S", "length": 7765, "nlines": 127, "source_domain": "www.inidhu.com", "title": "குருமா Archives - இனிது", "raw_content": "\nவட கறி செய்வது எப்படி\nவட கறி பருப்பினைக் கொண்டு செய்யப்படும் அருமையான தொட்டுக் கறியாகும். இது ஆப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்டவைகளுடன் உண்ண ஏற்றது. Continue reading “வட கறி செய்வது எப்படி\nமொச்சை கிரேவி செய்வது எப்படி\nமொச்சை கிரேவி என்பது காய்ந்த மொச்சை விதைகள், கத்தரிக்காய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் தொட்டுக் கறியாகும். Continue reading “மொச்சை கிரேவி செய்வது எப்படி\nவெஜ் குருமா செய்வது எப்படி\nவெஜ் குருமா சப்பாத்தி மற்றும் பூரிக்கு பொருத்தமான சைடிஷ். இதனுடைய சுவை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Continue reading “வெஜ் குருமா செய்வது எப்படி\nகாளான் குருமா செய்வது எப்படி\nகாளான் குருமா காளானைக் கொண்டு செய்யப்படும் அசத்தலான சைடிஷ் ஆகும்.\nஇதனை சைவர்கள் அசைவர்கள் என எல்லோரும் விரும்பி உண்பர். Continue reading “காளான் குருமா செய்வது எப்படி\nமீல்மேக்கர் குருமா செய்வது எப்படி\nமீல்மேக்கர் குருமா சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ் ஆகும். மீல்மேக்கரை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைப்பதே வழக்கம். Continue reading “மீல்மேக்கர் குருமா செய்வது எப்படி\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omsakthiamma.org/news_events/20160930/2984299729923006298030212980300729923007_2997300729963006_2016/", "date_download": "2018-06-20T18:38:23Z", "digest": "sha1:RJMPXYN7RUZYESUUKEZRBEQ5UBDRMZNJ", "length": 4022, "nlines": 114, "source_domain": "www.omsakthiamma.org", "title": "Adhiparasakthi Siddhar Peedam Melmaruvathur -> News & Events -> நவராத்திரி விழா 2016", "raw_content": "\nஇவ்வாண்டு நவராத்திரி விழா மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பின் காணும் நிகழ்வு முறைப்படி சி��ப்பாகக் கொண்டாடப்பட்டது.\n30.09.2016 வெள்ளிக் கிழமை அன்னையினால் ஏற்றப்படும் அகண்ட தீபம் நவராத்திரியில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.அகண்டத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றுவதன் மூலம் அவரவர்கள் ஊழ்வினை தணிவதுடன் கிரகதோஷம்,பில்லி,சூனியம் முதலிய இடையூறுகள் நீங்கப்பெற்று திருமணம்,மக்கட்பேறு,மன அமைதி பெறுதல் ஆகிய நற்பேறுகளையும், அன்னையின் திருவருளையும்,அருள்திரு அடிகளார் அவர்களின் குருவருளையும் பெற வேண்டுகிறோம்.\nநவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை சிறப்பு அபிடேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.30.09.2016 வெள்ளிக்கிழமை தொடங்கி 11.10.2016 செவ்வாய்க்கிழமை வரை ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை இலட்சார்ச்சனை நடைபெற்றது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-houses-top-floors-looks-like-bjp-rally-places-300775.html", "date_download": "2018-06-20T18:54:21Z", "digest": "sha1:FYM4YTX7G7ZA4BJLPR4257NQOZLICLZY", "length": 9835, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "துணிகளால் நிரம்பி வழிந்த சென்னை மொட்டை மாடிகள், பாஜக பொதுக்கூட்டம் போல திடீர் காலி! | Chennai houses Top floors looks like BJP rally places - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» துணிகளால் நிரம்பி வழிந்த சென்னை மொட்டை மாடிகள், பாஜக பொதுக்கூட்டம் போல திடீர் காலி\nதுணிகளால் நிரம்பி வழிந்த சென்னை மொட்டை மாடிகள், பாஜக பொதுக்கூட்டம் போல திடீர் காலி\nரொனால்டோ கோலால் போர்ச்சுகல் வென்றது\nஎடப்பாடி பழனிச்சாமி செல்வதற்குதான் சேலத்திற்கு 8 வழிச்சாலை.. டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு\nதொடர் கைதுகளில் அதிரடி காட்டும் தமிழக போலீஸ்.. ஒரு வழக்கில் மட்டும் முடியவில்லையே\nபோலீஸாரை தாக்கிய ரவுடியைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டன்.. நீதிபதி கிருபாகரன் கண்டனம்\nசென்னை: சென்னையின் பல பகுதிகளில் காலையில் வெயில் அடித்த நிலையில், சேர்ந்துவிட்ட அழுக்கு துணிகளையெல்லாம் மக்கள் துவைக்க தொடங்கினர். ஆனால் மீண்டும் மழை வந்ததால் காயப்போட்ட துணிகள் நிலைமை அதோகதியானது.\nபேச்சுலர்ஸ் உட்பட பல தரப்பினரும், ஞாயிற்றுக்கிழமைகளில்தான் துணிகளை துவைத்து காயப்போடுவது வழக்கம். இன்று காலையில் வெயில் பளிச்சென்று அடித்ததால், ஆசையோடு ஒருவாரமாக சேர்ந்த துணிகளை துவைத்து மொட்டை மாடிக���ில் காயப்போட்டனர் மக்கள்.\nசெயற்கைக்கோளில் இருந்து சென்னையை படம் எடுத்தால், துணிகளே வீடுகளை மறைத்துவிடும் என்ற அளவுக்கு எல்லோர் வீட்டு மொட்டை மாடிகளிலும் துணிகள்தான் கிளிப் மாட்டப்பட்டு தொங்கின.\nஆனால், காலை 10.30 மணியளவில் குரோம்பேட்டை, வளசரவாக்கம் என பல பகுதிகளில் நல்ல மழை கொட்டத்தொடங்கியது. அவசரம் அவசரமாக மக்கள் துணிகளை எடுத்து வீட்டுக்குள் கொண்டு ஓடினர்.\nஇதைப் பார்க்கும்போது, பாஜக பொதுக்கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக கிடப்பதை போல உள்ளது என்று கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் ಿ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nchennai tamilnadu rain north east monsoon flood சென்னை தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம்\nராஜபாளையம் காவல்நிலையம் முன் பயங்கரம்.. மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவன்.. பரபரப்பு\nமுத்துப்பேட்டை மீன் மார்க்கெட் அகற்ற கோரிக்கை.. உண்ணாவிரதம் அறிவித்த பாஜகவினர் கைது\nசென்னையில் 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் 4 நாட்கள் யோகா பயிற்சி முகாம்.. யாரெல்லாம் போறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2007/07/", "date_download": "2018-06-20T18:54:39Z", "digest": "sha1:WCAOGEDJGZF2OY7GH436FRSTZXCQUQRK", "length": 38884, "nlines": 178, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: July 2007", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nசிதம்பர ரகசியம் -விஷ்ணு இருப்பிடம் வந்தார்\nஅச்சுத ராயன் ஏற்படுத்திய \"வைகானச\"வழிபாட்டு முறை பற்றி நன்கு விரிவாகவே பார்த்தோம். இதில் முக்கியமான விஷயம் விட்டுப் போய் விட்டது. அதாவது, நந்தி வர்ம பல்லவனால் புதுப்பிக்கப் பட்டுக் கட்டுவிக்கப் பட்ட விஷ்ணுவின் கோவில், அவனுக்குப் பின் 3 அல்லது 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த சோழகுல அரசன் 2-ம் குலோத்துங்கனால் நீக்கப் பட்டு, விஷ்ணு அவரின் இருப்பிடம் ஆன கடலுக்கு அனுப்பப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். இப்படியே பலவருடங்கள் இந்தக் கோவிலில் விஷ்ணு தன் இருப்பிடத்தில் இல்லாமலே இருந்திருக்கிறது.குலோத்துங்கனுக்குப் பின்ன���் வந்த பிற்காலப் பாண்டியர் காலத்தில், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய அரசனின் காலத்திலும், கிட்டத் தட்ட 15-ம் நூற்றாண்டு வரையிலும் விஷ்ணு கோவில் முக்கியத்துவம் பெறவில்லை எனத் தெரிகிறது. அரசர்களின் மான்யங்கள் அனைத்தும் நடராஜருக்கே அளிக்கப் பட்டு வந்திருக்கிறது. சிவ-விஷ்ணு பேதம் பார்க்காத பாண்டியர் காலத்தில் மட்டுமில்லாமல், பின்னர் வந்த கிருஷ்ணதேவ ராயரும் நடராஜருக்கே மானியங்கள் அளித்து வந்திருக்கிறார். அச்சுதராயர் காலத்திலேதான் கடலில் இருந்த விஷ்ணுவைக் கண்டு பிடித்து மறுபடியும் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அவ்வாறு பிரதிஷ்டை செய்யும்போது தற்சமயம் இருக்கும் கோலத்தில், விஷ்ணுவின் சிரம் தெற்கேயும், பாதங்கள் வடக்கேயும் வைத்துப் பிரதிஷ்டை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷ்ணு சந்நிதிக்கு எதிரே ஒரு குறிப்பிட்ட இடம் உள்ளது. அது தான்,\nகமலமத்யம் என்று கூறுகிறார்கள். இந்த இடத்தில் நின்று கொண்டு பார்த்தால் ஒரே சமயத்தில் நடராஜர் தரிசனமும், மகாவிஷ்ணுவின் தரிசனமும் கிடைக்கும். இவ்வாறு தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாய்க் குறிப்பிடுகின்றனர். இதை சிவ வழிபாட்டின் மூன்று முக்கியமான பகுதிகளாய்க் குறிப்பிடுகின்றனர். அவை யாவன:\nஅத்யாத்மிகி: இம்முறையான வழிபாட்டில் நாம் கடவுளை நம் உள்ளமாகிய தாமரையில் வைத்து வணங்குகிறோம். நம் உள்ளமே ஆகாயம், அங்கே வழிபடும் \"ஒளிச்சுடரே\" இறைவன் என்று அறிகிறோம்.\nஅதிதெய்வீகி: இம்முறையில் ஒருவன் \"நாராயணனே\" அனைத்தும் என்று அறிந்து நாராயணனை வழிபடும் அதே நேரத்தில், அந்த நாராயணன் தன் இருதயத்தில் வைத்துப் பூசிக்கும் சிவனும் வழிபாட்டுக்கு உரியவர் என்று உணர்கிறான். இம்முறையில் அவன் \"அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு\" என்ற பழமொழியின் உண்மையையும் உணரத் தொடங்குகிறான்.\nஅதிபெளதீகி: இம்முறையில் இந்தப் பிரபஞ்சமே அந்த நடராஜரின் ஆளுமைக்கு மட்டுமில்லால் அவனால் ஆட்டுவிக்கவும் படுகிறது என்றும், சகலமும் அவனே, அவனின்றி ஓர் அணுவும் அசையாது இந்த ஆகாயமும் சரி, சூரிய, சந்திரர்களும் சரி, நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து, மலைகள், மேடுகள், நதிகள், காட்டாறுகள், வெள்ளங்கள், எரிமலைகள், வெயில், வறட்சி, சுபிட்சம், அனைத்துக்கும் காரணன் அவனே என்��ு புரிந்து கொள்கிறார்கள். இந்த விஷயம் பெரும் ஞானிகள் மட்டுமே அறிய முயற்சித்த ஒன்று. நம் போன்ற சாமானியர்களுக்கும் புரிய வேண்டுமென்று சற்று எளிமையாகவே கொடுக்கிறேன்.\nமேற்சொன்ன மூன்று முறைகளையும் பின்பற்றித் தான் சித்சபையில் \"சகலஸ்வரூபராக நடராஜரும்\", \"நிஷ்கலஸ்வரூபமாக சிதம்பர ரகசியமும்\", \"சகல-நிஷ்கலஸ்வரூபமாக ஸ்படிக லிங்கமும்\" வழிபாடு செய்யப் படுகின்றன.\nஇந்தக் கமலமத்யமத்துக்குச் சற்றுத்தள்ளி மண்டபத்தின் நடுவில் துவஜஸ்தம்பம் உள்ளது. பக்கத்திலேயே பலிபீடமும் உள்ளது. இந்த துவஜஸ்தம்பத்தில் தான், ஆனித் திருமஞ்சனம், மார்கழித் திருவாதிரை, பிரம்மோற்சவம் போன்ற திருவிழா சமயங்களில் கொடி ஏற்றுவார்கள். இனி அடுத்து நிருத்த சபைக்குப் போகலாம்.\nசிதம்பர ரகசியம் - நீங்க வைகானசமா/ பாஞ்சராத்திரமா\nமதுரையம்பதி கேட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் முயற்சி செய்து வருகிறேன். என்றாலும் எனக்குத் தெரிந்தவரை ஸ்ரீ ராமானுஜர் தான் ஸ்ரீரங்கம் கோவிலில் \"பாஞ்சராத்திர\" முறைப்படி வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்தவர் என்றவரையில் தெரியும். அவருக்குப் பின்னர் வந்த ஸ்ரீமத்வேதாந்த தேசிகர் காலத்திலே தான் பிரிவினை அல்லது வேறுபாடு ஏற்பட்டதுன்னு நினைக்கிறேன். இந்த தேசிகர்தான் \"மணிப்ரவாளம்\" என்னும் வடமொழியும், தமிழும் கலந்த எழுத்து நடையை ஏற்படுத்தினார்னும் நினைக்கிறேன். இது கிட்டத் தட்ட பிரபந்தங்களையே வேதமாக ஏற்கும் ராமனுஜரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும், பிரபந்தங்கள் மட்டும் போதாது என்று சொல்லும் நிகமாந்த தேசிகரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடாகக் கூட இருக்கலாம். இது பற்றி ஒரு பெரியவரிடம் சந்தேகம் கேட்டுள்ளேன். இருந்தாலும் எனக்குத் தெரிந்தவரையில்\"\nவைணவத்தில் ஸ்ரீ ராமானுஜர் கூறி இருப்பதாவது:\" \"ஸ்ரீ\" என்னும் மகாலட்சுமியானவள் அந்தப் பரம்பொருளான \"நாராயணனி\"டமிருந்து பிரிக்க முடியாதவள். அவனுடன் நித்திய வாசம் செய்பவள். ஆகவே \"ஸ்ரீ\"யும் ஒரு பரம்பொருளே ஆவாள்.\" என்பதாகும்.\nஆனால் மற்றொரு பிரிவினர் கூறுவது: \"ஸ்ரீ\"யும் நம்மைப் போல் ஒரு ஜீவன். அவள் பரம்பொருளும் இல்லை, பரம்பொருளுக்கு நிகரானவளும் இல்லை, வேண்டுமானால் நமக்காக அந்தப் பரம்பொருளிடம் இவள் சிபாரிசு செய்த�� நம்மைக் கவனித்துக் கொள்ளச் சொல்கிறாள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.\" இது மற்றொரு சாரார் கூற்று. இவர்கள்தான் வடகலை, தென்கலை எனப் பிரிந்து இருக்கிறார்கள் என எண்ணுகிறேன். இறைவனை அடைய முயற்சி செய்யவேண்டும், என்று ஒருசாராரும், அவன் பாதாரவிந்தங்களைச் சரணடந்து விட்டால் அப்புறம் அவன் நம்மைக் கவனிக்காமல் போய்விடுவானோ என்று மற்றொரு சாராரும் சொல்வதாக வைத்துக் கொள்ளலாமோ இது பற்றிப் பலரிடம் சந்தேகம் கேட்டாச்சு. இப்போக் கடைசியா ஒருத்தரிடம் கேட்டுள்ளேன். கோவில் வழிபாடுமுறை பற்றிப் பலருக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. சிதம்பரம் கோவில் வைகானச முறைதான் என்றும், ஸ்ரீரங்கம் கோவில் பாஞ்சராத்திர முறைதான் என்ற அளவிலும் மட்டுமே தெரிகிறது. இதில் காஞ்சிபுரம் கோவில்காரர்கள் வடகலை என்றும் தெரிய வந்தது. பதிலுக்குக் காத்திருக்கிறேன். இல்லைனால் \"கண்ணபிரான்\"தான் வந்து சொல்லணும். :D\nசிதம்பர ரகசியம் - கோவிந்த ராஜர் வந்தது எப்படி\nஎழுதியே கிட்டத் தட்ட 10 நாள் ஆகிவிட்டது. உடல்நிலையும், வேலைப்பளுவும் தான் முக்கியக் காரணம். மேலும் அதிகம் யாரும் படிக்கிறாப்போலவும் தெரிவதில்லை, அதனால் ஏற்பட்ட மனச்சோர்வும் ஒரு காரணம். என்றாலும் எழுதி முடித்துவிடுவேன். நான் மட்டுமே படிச்சால் கூட. மதுரையம்பதி பின்னூட்டம் கொடுக்கலைனால் கூடப் படிப்பார்னு நம்பறேன். இனி, சிதம்பரம் போகலாம்.\nசரித்திரபூர்வமாக இந்தக் கோவில் 2-ம் நந்திவர்மன் காலத்தில் புதுப்பிக்கப் பட்டதாய்த் தெரிகிறது. திருச்சித்திரக் கூடம் என வைஷ்ணவர்களால் அழைக்கப் படும் இது முதலில் தீட்சிதர்களால் தான் வழிபாடு செய்யப் பட்டு வந்துள்ளது. திருமங்கை ஆழ்வாராலும், குலசேகர ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்தக் கோயில், அவர்களால் பாடப் பட்ட திருமொழியிலும் தீட்சிதர்கள் வழிபாடு செய்தது பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. குலசேகர ஆழ்வார் ராமபக்தியில் சிறந்தவர், ராமரைத் தொழுது வருவதே பிறவிப் பெரும்பயன் என நினைத்தவர், இந்தக் கோயில் கோவிந்தராஜப் பெருமாள் ராமர்தான் என மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்திருக்கிறார். அந்த ஸ்ரீராமன் தான் கோவிந்தராஜராக வந்திருப்பதாய் மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்துள்ளார்.\nஎன்றாலும் சிதம்பரம் தீட்சிதர்க��ைப் பொறுத்தவரை நடராஜருக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துப் பெருமாளை அவரின் பரிவார தேவதைகளில் ஒருவராகவே நினைத்து ஆராதித்து வந்திருக்கிறார்கள். காஞ்சியில் உள்ள சிவ- ஏகாம்பரநாதருக்கு விஷ்ணு பரிவார தேவதை என அங்கே உள்ள ஆதிசைவ குருக்கள் வைத்து வழிபாடு செய்வதைப் போல (இது பற்றிய உண்மையான தகவல் எனக்கு இன்னும் தெரியாது, கேட்டுத் தான் சொல்லவேண்டும்) சிதம்பரத்திலும், நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வந்த பரிவார தேவதைகளில் ஒருவராகவே விஷ்ணுவை வழிபாடு செய்தனர். கிட்டத் தட்ட 10-ம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது.\nகோவிலின் நிர்வாகஸ்தர்களுக்குள் சிவன் கோவிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள், விஷ்ணு கோவிலைப் புறக்கணிப்பதாயும், வழிபாடு சரிவர நடைபெறவில்லை எனவும் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட்ட காலத்தில் அச்சுத ராயன் என்பவன் காலத்தில் விஷ்ணு கோவில் புதுப்பிக்கப் பட்டும் வைஷ்ணவர்களின் ஆதிக்கத்தில் ஒப்படைக்கப் பட்டது. அத்தோடு நில்லாமல் \"வைகானச சூத்ரம்\" முறையில் வழிபாடுகள் நடத்தவும் ஆணை இட்டதாய்த் தெரிகிறது. இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்களாய்த் த்வஜஸ்தம்ப மண்டபத்தின் கிழக்கே இருப்பதாயும் சொல்கிறார்கள்.\nஇது இவ்வாறிருக்க நாயன்மார்களில் முக்கியமான நால்வர்களின், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியவர்களில் முதல் மூவரின் பாடல்களில் சிதம்பரம் விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப் படவில்லை எனவும், மாணிக்கவாசகரின் பாடல்களிலேயே விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதாயும் சொல்கின்றனர். மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக்கோவையில் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாயும் சொல்கின்றனர். இங்கே எனக்கு திருக்கோவையார் கிடைக்கவில்லை. கூகிளில் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் போடுகிறேன்.\nசிதம்பர ரகசியம் - விஷ்ணு வந்தது எப்படி\nஇந்திரன் ஒருமுறை மிகவும் கொடுமை நிறைந்த ஒரு ராட்சசனை வதம் செய்ய முடியாமல் மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார். மகாவிஷ்ணு அவனைச் சிதம்பரம் கோயிலுக்குப் போய் அங்கே ஆனந்த தாண்டவத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நடராஜரை ஆராதனை செய்துவிட்டு அவர் உதவியை நாடும்படி சொல்ல, அவன் தான் தனியாகப் போகாமல் மகாவிஷ்ணுவையும் கூட வரும்படி வேண்டினான். அவ்வாறே சிதம்பரம் வந்த விஷ்ணு, அவனுடைய ஆராதனைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு அல்லாமல், சிவனிடமும் இந்திரனுக்கு உதவும்படிக் கேட்டுக் கொள்ள அவரும் இந்திரனின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்து அவனுக்கு அந்த ராட்சசனைக் கொல்ல சக்தி கொடுத்து அருளுகிறார். அப்போதில் இருந்தே மகாவிஷ்ணு சிதம்பரத்தில் தங்கிவிட்டதாய் ஒரு புராணம் சொல்லுகிறது. இதற்கு உதாரணமாகத் தற்சமயம் கீழரதவீதியில், கிழக்குச் சன்னதிக்கு எதிரில் இருக்கும் \"இந்திர புவனேஸ்வரர்\" என்னும் லிங்கம் இருப்பதாயும் இந்த லிங்கத்தை இந்திரன் வழிபாட்டை ஆரம்பிக்கும்போது ஸ்தாபிக்கப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். (இந்த லிங்கம் நான் இன்னும் பார்க்கவில்லை\nமற்றொரு கதை: ஒரு சமயம் மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டு யோகநித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம் திடீரென அவரின் உடல் எடை அதிகம் ஆகி ஆதிசேஷன் திணற ஆரம்பித்தான். ஸ்ரீ எனப்படும் மகாலட்சுமியும், விஷ்ணுவின் வாகனம் ஆன கருடனும் இந்த எடை அதிகரிப்பை உணர்ந்தனர். மகாவிஷ்ணுவின் உடலில் வியர்வையும் அதிகம் ஆனது. வியந்த அவர்கள் பகவானிடம் காரணம் கேட்க, அவர் சொல்கிறார், தாருகாவனத்தில் ரிஷிகளின் கர்வத்தை அடக்கத் தான் மோகினி அவதாரம் எடுத்ததையும் சிவன் பிட்சாடனராக மாறியதையும், இருவரும் ஆடிய நடனத்தையும் தான் நினைவு கூர்ந்ததாய்ச் சொல்கிறார். உடனேயே மகாலட்சுமியும், கருடனும் தாங்களும் அந்த அற்புத நடனத்தைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லவே விஷ்ணு தன் பரிவாரங்களுடன் வியாக்ரபுரம் என அழைக்கப் பட்ட சிதம்பரம் வந்தடைகிறார்.\nஅங்கே அவர் சிவனிடம் தன் வேண்டுகோளை வைக்க சிவன் அவரை முதலில் காஞ்சி சென்று அங்கே ஏகாம்பரநாதர் கோவிலில் ஒரு லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து பூஜித்துவிட்டு வரும்படி சொல்கிறார். அவ்விதமே விஷ்ணுவும் காஞ்சி சென்று ஏகாம்பரநாதர் கோவிலின் வெளிப் பிரகாரத்தில்(சரியாத் தெரியாது. சமீபத்தில் காஞ்சி போனபோது ஏகாம்பரநாதர் கோவில் போகமுடியலை.) ஸ்தாபிதம் செய்துவிட்டுத் திரும்புகிறார். சிவனுடன் தன்னுடைய ஆட்டத்தை ஆடி விட்டு இங்கேயே கோயில் கொள்ளுகிறார். விஷ்ணு இங்கே கோயில் கொண்டதின் நோக்கம் சிவனின் தாண்டவத்தை எந்நாளும் தரிசிப்பதோடு அல்லாமல் சபாநாயகன் ஆன அவனுக்குத் துணையாக இருக்கவும், காவலுக்��ும்தான் என்றும் தோன்றுகிறது.\nஎவ்வாறிருப்பினும் பல்லவர்கள் காலத்தில் இருந்து இந்த கோவிந்தராஜர் தில்லையில் கோயில் கொண்டதற்குச் சரித்திரச் சான்றுகள் இருப்பதாய்க் கூறுகின்றனர். அதுபற்றிப் பாப்போம்.\n24. சிதம்பர ரகசியம் - நடராஜருக்கு அருகே விஷ்ணு\nகனகசபைக்குக் கீழே பக்தர்கள் தரிசனம் செய்யும் இடத்தில் இருந்து சற்று மேலே கனகசபைக்குச் சமாக ஒரு பெரிய மண்டபம் ஊள்ளது. அதில் சற்றுப் படி ஏறிப் போய் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு பார்த்தோமானால் ஒரே நேரத்தில் நடராஜர் தரிசனமும், கோவிந்த ராஜர் தரிசனமும் கிடைக்கும். இந்தக் கோவிந்தராஜரும் உள் பிரகாரத்திலேயேதான் கிழக்குப் பார்த்துக் கோயில் கொண்டிருக்கிறார். இதை விஷ்ணு பக்தர்கள் \"திருச்சித்திரக் கூடம்\" என்று அன்புடன் அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தில் யோகநித்திரையில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம், பிரம்மாவும் நாபிக்கமலத்தில் இருந்து எழுந்த நிலையில் காணப் படுகிறார். எல்லையற்ற அந்தப் பரம்பொருளின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டுகளிக்கத் தான் அவரும் இங்கே கோயில் கொண்டிருப்பதாய் ஐதீகம். வேறு எந்தச் சிவன் கோயில்களிலும் காணக் கிடைக்காத இந்தக் காட்சி இங்கே மட்டும் தான் கிடைக்கும். இதை முன் வைத்தே தற்காலத்தில் பலகோயில்கள் சிவ-விஷ்ணு கோயிலாகக் கட்டப் படுகிறது. முதலில் தீட்சிதர்கள் தான் வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். காலப் போக்கில் மாறி இருக்கிறது. அது பின்னால்.\nமூலஸ்தான விமானம் \"சாத்வீக விமானம்\" என்று அழைக்கப் படுகிறது. பலி பீடம், த்வஜஸ்தம்பம் போன்றவை தனியாக உள்ளன. தாயாருக்குத் தனி சன்னதி உள்ளது. தாயாரின் திருநாமம் புண்டரீகவல்லித் தாயார். உற்சவர்\"பார்த்தசாரதி\" என அழைக்கப் படுகிறார். இந்தக் கோயிலின் உள்பிரகாரத்தில் நரசிம்ம மூர்த்தி, வேணுகோபாலர், விஸ்வக்சேனர், பதஞ்சலி, கண்வர், ஆஞ்சனேய மூர்த்தி தனி சன்னதிகள் காணப் படுகிறது. \"சேஷ சயனம்\" \"ராம பாதம்\" காணப் படுகிறது. சிவகங்கைத் தீர்த்தம் விஷ்ணு பக்தர்களால் \"புண்டரீக சரஸ்\" என அழைக்கப் படுகிறது. முதன்முதல் வியாக்ரமபாதரும், பதஞ்சலியும் நடராஜ தரிசனமும், ஆனந்தத் தாண்டவமும் காணச் சிதம்பரம் வந்த போதில் இருந்தே கோவிந்தராஜரும் கோயில் கொண்டதாகவு���், அவரை முதன் முதல் கண்வ மகரிஷி வழிபாடு செய்து வந்ததாகவும், பிரத்யட்ச தெய்வமாக இந்தக் கோவிந்தராஜர் அவருக்குக் காட்சி கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.\nபொதுவாக எல்லா விஷ்ணு கோவில்களிலும் காணப்படுவது போல் இங்கேயும் பிரசாதமாகத் துளசி தீர்த்தம், சடாரி சாதிக்கப் படுகிறது. இறைவனின் பாதங்கள் பதிப்பிக்கப் பட்ட அந்தச் சடாரியைத் தன் தலையில் வைத்துக் கொள்வதின் மூலம் இறைவனே தங்களை நேரில் வந்து ஆசீர்வதித்ததாக இன்புறுகின்றனர். ஸ்ரீராமனின் பாதுகையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு சென்ற இளவல் பரதாழ்வார், ஆழ்வார்களில் முதல்வன் அவன் அவ்வாறு செய்து தன் பக்தியை வெளிக்காட்டிக் கொண்டதில் இருந்து இவ்வழக்கம் ஆரம்பித்ததோ என்னமோ அவன் அவ்வாறு செய்து தன் பக்தியை வெளிக்காட்டிக் கொண்டதில் இருந்து இவ்வழக்கம் ஆரம்பித்ததோ என்னமோ இதை ஸ்ரீராமன் பாதுகை என்றே சொல்கிறார்கள். சிவனும், விஷ்ணுவும் வேறு வேறு இல்லை, அரியும், சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு என்பதை நிரூபிப்பதற்காகவும், பக்தர்களுக்கிடையே உள்ள இந்த வேறுபாடுகளைக் களையவுமே இவ்வாறு கோயில் கொள்ள இறை அருள் பொங்கியதோ என்று தோற்றும் வண்ணம் இந்தக் கோயிலிலே கோவிந்தராஜனும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.\nசிதம்பர ரகசியம் -விஷ்ணு இருப்பிடம் வந்தார்\nசிதம்பர ரகசியம் - நீங்க வைகானசமா/ பாஞ்சராத்திரமா\nசிதம்பர ரகசியம் - கோவிந்த ராஜர் வந்தது எப்படி\nசிதம்பர ரகசியம் - விஷ்ணு வந்தது எப்படி\n24. சிதம்பர ரகசியம் - நடராஜருக்கு அருகே விஷ்ணு\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithuvin.blogspot.com/2011/11/blog-post_18.html", "date_download": "2018-06-20T19:11:14Z", "digest": "sha1:NTRG6NMDVVICCYRLDS27BO426FNHIOHT", "length": 27955, "nlines": 96, "source_domain": "mithuvin.blogspot.com", "title": "மிதுவின் கிறுக்கல்கள்: வாடகைக் காதலி (சிறுகதை)", "raw_content": "\nஅவனுக்கு இன்று அரசாங்க முத்திரை இடப்பட்டு வந்த கடிதத்தை பார்த்ததிலிருந்து உப்பிடித்தான் இருக்கிறான்.வீட்டுக்கு அண்மையிலுள்ள சந்தியை இதற்க்குள் வந்து விட்டேன் என்பதை நினைக்கும் பொழுது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது,.இப்ப கொஞ்ச நேரம் முன் தான் அந்த டச்சு கிழவனிடம் விடைபெற்று வந்த மாதிரி இருந்தது, அவனை அறியாமால் வருபவர்கள் போவர்களுக்கு வழி விட்டு மற்றும் திரும்ப வ��ண்டி இடத்தில் திரும்பி நிற்க வேண்டிய இடத்தில் நின்று இவ்வளவு தூரத்தை நடந்து கடந்தது ஒரு நிமிடத்துக்குள் என்ற மாதிரி இருந்தது.அதற்கு காரணம் அவனுக்கு தெரியாததல்ல,, .எண்ணங்களோடு முட்டி மோதி சமாதனப்படுத்தி இருக்கும் பொழுது மறுபுறத்தில் தீடிரென்று கொழுந்து விட்டு எரியும் மனக்குமுறல்களை தணித்து ஆழ்மனத்தை அடக்குவதில் செலவழித்ததில் நிஜ கால அளவை கடந்த ஞானி போல் இருந்தான்.இப்ப கொஞ்ச முன்பு தான் தனது பாசத்துக்கு நேசத்துக்கும் நட்புக்குமுரிய அந்த கிழவனிடம் அந்த செய்தியை சொல்லி அதற்கு என்ன செய்யலாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்றல்லாம் விவாதித்து ஏதோ முடிவை பெற்று கொண்டது போல் இருந்த இந்த மனம்.அதற்க்குள் அந்த ஒரே விசயத்தையே திரும்ப திரும்ப அரைத்து உள்ளத்தை குமுற வைத்து வாந்தி எடுத்து கொண்டிருந்ததை பார்க்க தன்னிலையே வெறுப்பு கொண்டான் .இது என்ன வாழ்க்கையடா ..சொந்த பிறந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை பற்றி ஏன் இவ்வளவு கவலை படுவான் என்று அலுத்து கொண்டான்,\nவந்த ஆத்திரம் கோபத்தில் விரக்தியில் வாசித்தததும் வாசிக்காததுமாய் இருந்த எறியப்பட்ட கடிதம் மேசையின் மூலையில் நிலத்தில் இதோ விழப்போறன் என்ற மாதிரி ஒழங்கற்ற மாதிரி மேசையில் தொங்கி கொண்டிருந்தது,திரும்ப எடுத்து வாசித்து பார்க்க மனமின்றி இருந்தவன், அப்படி இருந்த நிலையை மாற்றி அந்த கடித்ததில் கறுத்த தடித்த எழுத்துகளில் கோடிட்ட வாசகங்களை திரும்ப திரும்ப படித்தான். இலங்கை இந்திய சமாதன ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு அமைதி திரும்பி விட்டது, இன்னும் இரு வாரங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லாவிடின் வெளியேற்ற படுவீர் ,,,வாசித்தவன் தொடர்ந்து வாசிக்காமால் நிறுத்தி விட்டு இவங்கள் பிரச்சனை முடிந்து சமாதனம் வந்து விட்டது என்று சொல்லுறாங்கள் ,சனம் இனிமேல் தான் பிரச்சனை அடிபாடு தொடங்க போகுது என்று பரவலாக கதைக்குது .,இப்படி கடிதம் கிடைத்தவன்கள் எல்லாம் அவனவன் எங்கையல்லாம் ஓடி தப்ப என்று யோசித்து கொண்டிருக்கிறான்கள் ,எங்கை ஓடி தப்பிறது.. ..இவன்கள் எடுத்த முடிவைப் போல தான் மற்ற ஜரோப்பா நாடுகள் முழுவதும் எடுக்கும் ,,ஓடுறது என்றால் எங்கை ஓடுறது ...கனடாக்காரனும் உவன் ஸ்கன்டிநேவியன் நாட்டு காரன்களும் உள்ளுக்கு விட்ட அகதிகளை ஒரு போதும் திருப்பி அனுப்பினதாய் சரித்திரம் இல்லையாம் என்று சொல்லுகினம்.....யார் கண்டாங்கள் எல்லாம் உதை... ஒரு காலத்திலை சரித்திரம் திரும்பிச்சுது என்றால்..\nஅந்த டச்சு கிழவன் ,,கிழவன் என்று தான் அவனை அன்போடு கூப்பிடுவான் .கிழவன் என்று சொல்லுமளவுக்கு அவனுக்கு அவ்வளவு வயதில்லை சரியாக,வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கும் வயதான நாற்பது அப்படித்தான் இருக்கும் ,,உண்மையாய் வாழ்க்கையை ரசித்து கொண்டாடி குதூகலித்து இந்த வயதிலும் இருக்கும் அவனைப் பார்க்க ..ஒரு வித பொறாமை கலந்த ஆச்சரியம் தான் ,,அவன் அனார்கிசிஸ்டாம் என்று முதல் சொல்லும் பொழுது அது என்ன என்று புரியவில்லை ,...எப்படி முதலில் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது என்று சுவையான சம்பவம் .அதிலும் பார்க்க சுவையான விடயம் வாரக் கடைசியில் ஒரு காதலியை சந்திக்கும் ஏக்கத்துடன் இருப்பது மாதிரி இருந்து சந்தித்து மது அருந்தி விவாதித்து அவர்கள் தங்களுக்குள் கொண்டாடுவது.\n.ஒரு பெட்டை பிடியன் ,வரண்டு பாலைவனமாக இருக்கும் உன் மனதை குளிர்மையாக்கி பசும் சோலை மாதிரி வைத்திருக்கும் உன் உடலுக்கும் நல்லது என்று அடிக்கடி அந்த கிழவன் அவனுக்கு ஆலோசனை சொல்லுவான்.அது மட்டுமன்றி அப்படியான சூழ்நிலைகளை உருவாக்குவதற்க்காக தனது தெரிந்த வளங்கள் வழிமுறைகள் அனைத்தையும் அவனுக்காக பயன் படுத்தினான் ,அவனது முயற்சி ஒரு பொம்மைக்கு உயிர் வர வைக்கும் முயற்சியாகத்தான் இருந்தது .கிழவன் இவனை ஒரு சங்கோஜ பிரஜையோ ,,என்று நினைத்தாலும் ,அது உண்மை இல்லை ..ஏதோ படி தாண்டா பதிரனாக சின்ன வயதிலிருந்து பழக்க படுத்திய காரணமோ அல்லது பவுத்திரமாக தமிழில் செய்த பெட்டையை பெற்றோர் ..மூலம் இறக்குமதி செய்யும் நோக்கத்தில் இருப்பது தான் காரணமோ தெரியாது.\nச்சாய்... கிழவன் சொன்னமாதிரி ஒரு டச்சு பெட்டையை பிடித்து இருந்தால் .இந்த சமயத்தில் மற்றவன்கள் செய்யிற மாதிரி கலியாணம் செய்ய போறன் என்று காட்டி விசா எடுத்திருக்கலாம் ,,என்ன உவகளோடை தொடர்ந்து வாழப்போறமே அல்லது அவகள் தான் எங்களோடை வாழுவுகளோ,,ஒரு கொஞ்ச வருசத்துக்கு பிறகு ,ஒன்று நாங்கள் துரத்துவம் அல்லது அவகள் விட்டு போவாகள் ,நிச்சயமாக தொடர்ந்து இருக்கும் திருமணம் இல்லாவிட்டாலும் ,ஆனால் விசா மட்டும் நிச்சயமெல்லோ ,,,என்று நினைத்து சந்தர்ப்பங்களை தொலைத்ததை தேடி கொண்டிருந்தான்.\nடெலிபோன் மணி அடித்தது,,மீண்டும் அவன் மைத்துனர் தான் சொர்க்கத்துக்கு போகும் பாதையும் வழிமுறைகளும் ஆலோசனை சொல்லி கொண்டிருக்கிறார் ,,அதை விட சொர்க்கத்தில் இருந்து இன்றைக்கு மட்டும் நாலு தரம் அடித்து போட்டார் ,மைத்துனருக்கும் தான் இருக்கும் நாடு அப்படி என்ற நினைப்பு வேற,அவனை பொறுத்தவரையில் அவன் இருக்கும் நிலமையில் இந்த நாட்டை விட்டு ஏதாவது நாடு ஒன்று ஏற்கும் என்றால் அது சொர்க்கமே .சனம் சொர்க்கத்தின் நுழைவாயிலை அடைந்து விட்டால் காணும் என்ற நிலையில் தங்களுக்கு தெரிந்த சகல வழிமுறைகளை யாவற்றையும் பயன் படுத்தி கொண்டு முயற்சி செய்யுதுகள் சிலதுகளுக்கு வெற்றி சிலதுகளுக்கு தோல்வி\nஉந்த அம்ஸ்ரடாமாலை வாறதை விடு ...எல்லாம் ஏயாப்போட்டும் எங்கட கள்ள முறையளும் அடிப்பட்டு போச்சாம் ,,உங்கட பிறவுண் தோலை கண்டால் காணுமாம் உதுக்காலை விடுறான்கள் இல்லையாம் ,,,மைத்துனர் மட்டும் கனடா போனாப்போலை வெள்ளையாய் போனார் என்று நினைத்தாரோ தெரியாது ,,ஏதோ புது டெக்னீக்களை பார்த்து செய்து இங்காலே கெதியாய் வரப்பார் என்று சொல்லி டெலிபோனை வைத்துப்போட்டார்\n, சூர்னாம்காரின் டச்சு பாஸ்போட்டிலை தன்ரை தலையை மாத்தி எல்லாம் றெடியாக்கி வைச்சு இருக்கக்கை இந்த ஆள் இப்படி பயப்படுத்துது...என்று நினைத்தவன் ,,ராஜன் தான் தனக்கு ஒன்று ஒழுங்கு படுத்தக்கை அவனுக்கு ஒன்று ஒழுங்கு படுத்தனவன் .அதோடை ராஜனின் மாத்தின பாஸ்போர்ட்டை பார்க்க்ககை கீளீனா மாத்தின மாதிரி இருக்கு ,,தனக்கு மாத்தின பாஸ்போர்ட் கொஞ்சம் கீளினாக மாத்தவில்லை என்று அவனுக்கே பட இப்பவே ஏர்போர்ட்டில் பிடிபட்டமாதிரியான உணர்வு மேலோங்கியது\nஅவனிலும் விட கிழவன் தான் என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கி பிழிந்து எதாவாது வருகுதா என்று அசையாமால் \\யோசித்து கொண்டிருந்தான் ,தீடிரென்று புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடித்தவன் போல் துள்ளி குதித்தான் ..மகிழ்ந்தான் ,,என்றாலும் இது நடைமுறைக்கு சாத்தியமா ,அவன் சம்மதிப்பானா என்ற அச்சம் புருவத்தில் ஓடி மறைந்தது.\nஇது தான் திட்டம் ,,,டச்சு பெட்டையோடை ஜோடியாக போறது,,,,என்று சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னான், எனக்கு தெரிந்த பெட்டை இருக்கிறாள் அவள் உந்த நாடுகளுக்கு எல்லாம் போறவள் ,,வாறவள்..���ன்ன அவளுக்கு கனடா போறதுக்கு நீ டிக்கட் போட்டியெண்டால் ,,அவள் உனக்கு ஜோடியாக நடிக்க தயாராவாள்\nதிட்டம் வரைந்து பேசி கொண்டிருந்தவனை இடைமறித்த அவன் ,,விளையாடுறீயா ,,எனக்கே டிக்கட் போடுறதுக்கு எங்கெல்லாம் தெண்டி அல்லாடுகிறேன் ,,,,அவளுக்கும் டிக்கட் என்றால் ....நான் எங்கு போறது,,,என்று சொல்லும் பொழுது குரலில் ஒரு பரிதாபமும் கையறந்த நிலையும் கலந்திருந்தது\nகிழவனின் சேமிப்பு அவளின் டிக்கட்டாக மாறியது\nஎன்னதான் திட்டத்தை வரைந்தாலும் சிறிலங்காகாரன் சூர்னாம் நாட்டுக்காரன் மாதிரி இருந்தாலும் ,,,எங்கேயோ இவர்களிடம் இருக்கும் அப்பாவித்தனமான தோற்றமோ வெகுளித்தனமோ அவன்களிடமிருந்து வித்தியாச படுத்தி காட்டுகிறது ..அதனால் ,,அதுவும் இவனை பார்த்தாலே தெரிகிறது .என்ன செய்யலாம் என்று கிழவன் மேலும் யோசித்தான்\nநாலு ஜந்து மணித்தியாலங்களில் பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து பயணம்\nஅம்ஸ்டாமிலிருந்து பெல்ஜியத்துக்கூடாக பாரிஸ் செல்லும் பஸ் இல் இந்த ஜோடிகள் ...அவள் அவனது கை குலுக்கும் பொழுது உள்ளங்கையை சுரண்டிய பொழுதே அவள் இந்த ஜோடி நடிப்புக்கு தயராகி விட்டாள்,,இவன் பதட்டபட்டது தயாரகவில்லை என்றதையும் காட்டியது\nபோரில் இந்த அஸ்திரத்தை ஒரு முறை தான் பாவிக்கலாம் அதற்கு மேல் பாவிக்க கூடாது என்று குந்திதேவி சத்தியம் வாங்கியது போல் ,,,கிழவனும் இவனிடம் சத்தியம் வாங்கி கொடுத்திருந்தான்.ஒரு முறை தான் பாவிக்கவேணும் .என்று..மூன்று மாத்திரைகள் , அந்த நேரத்தில் பதட்ட படாமால் இருக்க வேணும் என்பதற்க்காக,,,அது ஹாலந்தை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட சிறிது போதை வஸ்து கலந்த மாத்திரை மருத்துவ தேவைகளுக்காக பாவிப்பக்கபடுவது\nபஸ் மெல்லிய ஒளியில் தூங்கி வழியும் பிரியாணிகளுடன் பெல்ஜியத்தினூடாக ஓடிக் கொண்டிருந்தது ,அவனும் அவளும் பக்கத்தில் இருந்தாலும் ஜோடியாக தெரிய மறுத்தது ..கிழவன் கொடுத்த மாத்திரை அவனுள் சென்றது ,,அவனுக்கு அவளின் மனது நெருங்கி வருவது போல் இருந்தது அவன் பேசினான் அவளும் பேசினாள் ...அவள் தனது காதலன் கனடாவில் படிக்கிறான் என்றாள் ,,,அவனுக்கு இப்பொழுது மிதப்பது போன்ற மனத்தடை எதுவும் இல்லாத உணர்வு ...எனது காதலி நீ தான் இப்ப என்றான் ...ஏதோ நகைச்சுவையை கேட்ட மாதிரி சிரித்தாள். அவன் தூங்க இடமும் தலையணையும் தேடினான் . அவள் அவளது தோள்பட்டையை காட்டினாள் ..அவனோ அவளினுள் துவண்டான் ..அவளும் நெளிந்தாள்...ஏனோ அவளும் அதை அனுமதித்தது மாதிரி இருந்தது ,,அவன் அவளின் அதரத்தை மலர வைக்கும் முயற்சில் முயன்றான்\nஅவளோ நாகரிகமாக தடுத்து கூறினாள் ...எனது காதலனை தவிர உதட்டில் முத்தம் கொடுப்பதில்லை என\nஅவன் என்ன கணக்கு இது என்று சிரித்தான் ,,,அவளும் சிரித்தாள் அது என்ன கணக்கு என்று விளங்கவில்லை\nஜோடியாக அழகாக நடித்து அந்த விமான நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் செக் பண்ணும் இடத்தை கடந்து விட்டார்கள்...இருவரும் அங்குள்ள கோப்பி கடை ஒன்றில் ,,,ஒலிபரப்பு அலறுகிறது,,,இவனது சூர்னாம் பாஸ்போர்ட்டு பெயரை சொல்லி வரும்படி ,,இவனுக்கு அவனின் பெயர் தானே ஞாபகத்தில் இருக்கும் ...அவர்கள் நேரடியாகவே வந்து விட்டார்கள் ..விசாரணை தொடங்கியது ..டச்சு எழுத வைத்து பார்த்தார்கள் கதைக்க வைத்து பார்த்தார்கள் .\n..அத் தருணத்தில் அவர்களை நம்ப வைக்கும் நோக்கில் அவள் அவனை அடிக்கடி இறுக்க கட்டி அணைப்பதுமாயும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதுமாயும் இருந்தாள் ..\n.. விமானம் புறப்படும் நேரம் கடந்து விட்டது ..விமான பணிப்பெண்கள்\nகாத்திருந்தார்கள் இவர்களை கூட்டி செல்ல ,,சந்தேகம் தீர்ந்து அதிகாரிகள் அவனை அனுமதித்து வெளிக்கிடும் பொழுது ,,\n,அதே நேரம் அங்கு,உள்ளுக்கு பிடிப்பட்டிருந்த ராஜன் சத்தம் போட்டான் ,,,,உவனும் சிறிலங்காகாரன் என\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nவணக்கம் மைந்தன் சிவா ,,சிறுகதையை வாசித்து கருத்துரை இட்டதுக்கு மிக்க நன்றிகள்\nவணக்கம் சனாதனன் வருகைக்கும் கருத்து கூறியதுக்கும் மிக்க நன்றிகள்\nஅவளும் அந்த மூவரும் (சிறுகதை)\nதம்பி சுறுக்கென்று சிப்டை( shift)மாத்து ராசா. .அவனை அவசர படுத்தினார். இன்றைக்கு என்னவோ வழமைக்கு மாறா பிசியாய் இருக்கு ..இவங்கள் துலைவாங...\nநித்திரை கொண்டிருப்பதே தெரியாமால் கொண்டிருந்த நித்திரை தானாகவே அவனை குழம்பியது.இருட்டில் இப்ப நேரம் என்ன என்று திண்டாடி சுவரில் இருந்த மண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9186", "date_download": "2018-06-20T19:19:59Z", "digest": "sha1:LS6ZZ4T6IEBLHUL23NN4XTBTBMB6FPRP", "length": 22135, "nlines": 129, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மே-18 காலை 9.30 மணிக்கு தமிழர் தாயகம் எங்கும் 3 நிமிட மெளன அஞ்சலி அனைவரிடமும் வட���்கு முதல்வர் கோரிக்கை", "raw_content": "\nமே-18 காலை 9.30 மணிக்கு தமிழர் தாயகம் எங்கும் 3 நிமிட மெளன அஞ்சலி அனைவரிடமும் வடக்கு முதல்வர் கோரிக்கை\nதமிழ் மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்று விட்ட சோக வரலாற்றுப் பதிவான முள்ளிவாய்க்கால் உயிரிழப்புக்களின் உண்மைநிலை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், நினைவேந்தல் இறுதிநாளான மே-18 ஆம் திகதி அன்று வடக்கு -கிழக்கு உள்ளிட்ட புலம் பெயர் தேசமெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஒருமித்து காலை 9.30 மணி தொடக்கம் 3 நிமிட மெளன அஞ்சலியை செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் சோக நாளாக இம்மாதம் 18ம் திகதி அனு~;டிக்கப்படவிருக்கின்றது. இது சம்பந்தமாக விடுக்கப்பட்ட முதலமைச்சரின் அறிக்கை பின்வருமாறு -\n2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அளவில் ஏற்பட்ட எம் இனிய உறவுகளின் அநியாயமான உயிரிழப்புகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தும் புனித நாளே இம்மாதம் வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாகும். அந்த உயிரிழப்புக்கள் நடந்து 8 வருடங்கள் ஆகின்றன. அன்று குழந்தைகளாகவிருந்த இளம் சிறார்கள் இன்று இளைஞர் யுவதிகளாக உருமாற்றம் பெறும் நிலையில் உள்ளார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களில் கூட அன்று நடந்த பயங்கரமான நிகழ்வுகள் ஓரளவு வடுக்களை விட்டுச் சென்றுள்ளன.\nசாட்சியில்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால். வெளியாரின் உள்ளீடுகள் தடுக்கப்பட்டு, ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு, போர் நடைமுறைகளுக்கு முரண்பட்ட விதத்தில் போராயுதங்கள் பாவிக்கப்பட்டு கரவாக மக்களை அழித்தொழித்த சமரே முள்ளிவாய்க்கால். அப்பாவிப் பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், வயோதிபர்களின் உயிர்களைக்காரணமின்றிக் காவிச் சென்றதே முள்ளிவாய்க்கால். வட கிழக்கு மாகாண மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப்பதிவே முள்ளிவாய்க்கால். அன்றைய தினம் என்றென்றும் எம் மக்களின் வரலாற்றில் ஒரு துக்க தினமாக அனு~;டிக்கப்பட வேண்டிய தினமாகும்.\n2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முடிவிலே உயிரிழந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் தொடர்பான உண்���ை நிலை இது வரைக்கும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை. நடந்தது சம்பந்தமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைப்பொறிமுறை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை. இன்றும் எம் மக்கள் உண்மையை அறிய ஆவலாக உள்ளார்கள்.\nஅண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவை, போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற தோரணையில் மேலும் இரு வருடங்கள் கால நீட்சி அளித்துள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்புக் கூறலானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சர்வதேசத்தவர்களின் எதிர்பார்ப்பு. இலங்கை அரசாங்கம் இது பற்றிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறியே கால நீட்சி பெற்றுக்கொண்டார்கள்.\nஆனால் அது பற்றி எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் முன்வருவதாகத் தெரியவில்லை. முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மட்டும் வெளிநாட்டு உள்ளடங்கலுடன் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்ற தமது தனியான கருத்தை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒரு போதும் உண்மையை வெளிக்கொண்டுவர உதவி செய்யாது.\nசிலர் இவ்வாறான பொறிமுறையை நாங்கள் வேண்டி நிற்பதன் நோக்கம் குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என்று நம்புகின்றார்கள். அதனால் பெருந்தன்மையுடன் இரக்கம் காட்டி அதைப்பற்றி மறந்துவிடலாமே என்று கூறுகின்றார்கள்.இவ்வாறு கூறுபவர்கள் கொழும்பிலும் வேறு இடங்களிலும் சொகுசாக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள்.\nஇது தவறு. இப்பேற்பட்ட விசாரணை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க உதவும்;. குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றார்களோ இல்லையோ இதுவரை காலமும் தமிழ் மக்கள் எவ்வாறு நடாத்தப்பட்டுள்ளார்கள் என்பது சம்பந்தமான விடயங்கள் இவ்வாறான விசாரணைகள் வெளிக்கொண்டுவருவன. அத்துடன் நடந்தவை வெளிச்சத்திற்கு வந்தால் அவைதமிழ் மக்களின் நல்லதொரு அரசியல் தீர்வுக்கு முன்னோடியாக அமையக்கூடும்.\nதமிழர்கள் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை இதுவரைகாலமும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த காரணங்களை எடுத்தியம்ப அவ்வாறான விசாரணைகள் வழிவகுப்பன. உண்;மையான அதிகாரப்பரவலாக்கம் விரைந்து செயற்படவேண்டியதொன்று என்பதை அனைவ���ையும் அறிந்து கொள்ளச்செய்வன.\nஇன்று ஜனநாயக வழிமுறைகளில் மக்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள். அடிதடி எடுத்தே ஒரு விடயத்திற்கு தீர்வு காணலாம் என்ற எண்ணம் போய் எம்மை நாமே வருத்தி அகிம்சை முறையில் போராடி வெற்றிகள் காணமுடியுமென்பதை எமது மக்கள் எடுத்துக்காட்டி வருகின்றார்கள்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் அந்தவகையிலே ஒருவிதப் போராட்டந் தான். அநியாயமாக கொலை செய்யப்பட்ட எம் மக்களை நாம்ஒன்றிணைந்து நினைவு கொள்வதன் மூலம் மக்களின் ஒரு பாரிய துயர அலையை உண்டுபடுத்துகின்றோம். இறந்து போனவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒருமித்து மனதார கோரிக்கை விடுவது இங்கும் பிறநாடுகளில் வாழும் தமிழ்மக்களையும் மனதால் ஒன்று சேர்க்க உதவுகின்றது.\nஎம் மக்களின் ஒற்றுமையே எமது கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்களைச் செவிசாய்க்க வைக்கும். ஆகவே இம் மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி பேதமின்றி, மத பேதமின்றி, இன பேதமின்றி, வர்க்க பேதமின்றி, ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி எமது மக்கள் சேர்ந்து பங்குபற்ற வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் அத்துடன் நாட்டின் ஏனைய இடங்களில் வசிக்கும் தமிழ் மக்களும் புலம் பெயர் தமிழ்மக்களும் ஒன்று சேர்ந்து தமது துக்கத்தை வெளிப்படுத்தும் நாளாக அதை மாற்ற வேண்டும்.\nஎனவே இம்மாதம் 18ம் திகதி காலை 9.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் கூடும் ஜனக்கூட்டம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்தும் அதே வேளை வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்ப்பேசும் மக்கள் ஆகியோர் காலை 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்த வேண்டும் என்று தாழ்மையுடன் வடமாகாண முதலமைச்சர் என்ற முறையில் உங்களிடம் கோரிக்கை சமர்ப்பிக்கின்றேன்.\nவெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது வசதிக்கேற்றவாறு மூன்று நிமிடநேர மௌன அஞ்சலியில் ஈடுபடலாம். ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்டும் போது எவ்வாறு மக்கள் எங்கெங்கு நிற்கின்றார்களோ அங்கு தனித்துநின்று நாட்டிற்குக் கௌரவத்தை அளிக்கின்றார்களோ அதேபோன்று வரும் 18ந் திகதி காலை 9.30 மணிக்கு சகலரும் இருக்குமிடத்தில் சிரம் தா��்த்தி 3 நிமிட நேரத்திற்கு இறந்த எம் உறவுகளுக்காக நினைவஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்.\nஇந்தத் தினம் வரும் வருடங்களிலும் தமிழர்தம் துக்க தினமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். முடியுமானவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு அன்று வந்து சேர்ந்திருந்து உங்கள் அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன். பல இடங்களில் இருந்தும் மக்களை ஏற்றிவரப் பேரூந்துகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. பேரூந்தினுள் ஏறக்கூடிய இடங்களையும் நேரங்களையும் உங்கள் வடமாகாணசபை உறுப்பினர்களிடம் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nகாரைநகர் வரவேற்பு வளைவிற்கு முன் புழுதிப்புயலால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Ariyaan--Cinema-Film-Movie-Song-Lyrics-Neeyirukkum-naal/11722", "date_download": "2018-06-20T19:07:27Z", "digest": "sha1:RFWQ7BPII6BJORMNJ5KBAYGQ6A2N4HXU", "length": 13383, "nlines": 149, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Ariyaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Neeyirukkum naal Song", "raw_content": "\nNeeyirukkum naal Song நீயிருக்கும் நாள்\nActor நடிகர் : Santhos Bhava சந்தோஷ் பாவா\nActress நடிகை : Ragini Trivedi இராகினி த்ரிவேடி\nMusic Director இசையப்பாளர் : Prabadish Samuvel பிரபாதீஷ் சாமுவேல்\nMovie Director டைரக்சன் : P Karthikeyan பி.கார்த்திகேயன்\nNeeyirukkum naal நீயிருக்கும் நாள்\nKaagidham kaatril parappadhu காகிதம் காற்றில் பறப்பது\nKadavul paarppadhillai avar கடவுள் பார்ப்பதில்லை அவர்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ நீ இருக்கும் நாள் வரைக்கும்\nஉன் வழித்துணை நான் என அறியவா\nபெ நான் உனக்கும் நீ எனக்கும்\nஆ கண்ணோடையில் நீத்துளிர்க் கொடுத்தாய்\nபெ வரும் பாதையில் நீ வழிம்மறித்தாய்\nஆ சினுங்கையிலே சிறு சினுங்களிலே\nபெ மயக்கத்திலே வரும் மயக்கத்திலே\nஆ ஓ. ஹோ ஹோ தூரிகைத்தீண்டிடத்தான் திட்டுவதா\nபெ நீரிலும் நீந்திய தீ எண்ணிடுமா\nஆ ஆணல் வார்த்தைகளில் மனம் எரிவது போல்\nஎதற்காக நீ பேசுகிறாய். (நீயிருக்கும்)\nபெ இரவினிலே ஒரு இரவினிலே\nஆ தரையினிலே வெறும் தரையினிலே\nவலை வீசி இலாபம் வந்திடுமா\nபெ ஊசியின் காதினை நூல் குத்துவதால்\nஆ ஓ. ஹோ ஹோ மாளிகை நீயென வாடுவேன்\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சாக்லெட் Mala mala மலை மலை தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/09/", "date_download": "2018-06-20T19:05:21Z", "digest": "sha1:ORRG5P3ZRZ2P5JG3ZGHKSDI6DVBDAJ35", "length": 104996, "nlines": 245, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: September 2016", "raw_content": "\nஇயற்கை சாகுபடியில் 7 அடி உயரம் வளர்ந்த புடலங்காய் :\nபெரம்பலூர் அருகே, இயற்கை சாகுபடி முறையில் சுமார் 7 அடி உயரமுள்ள (226 செ.மீட்டர்) புடலங்காய் சாகுபடி செய்துள்ளார் பட்டதாரி இளைஞர் க.விக்ரம்.\nபெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (65). விவசாயி. இவரது மகன் விக்ரம் (37). எம்.எஸ்சி, எம்.ஏ படித்துள்ள இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது வேலையை விட்டு, சொந்த கிராமத்துக்கு வந்த விக்ரம் தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.\nஇந்த நிலையில், இயற்கை சாகுபடியில் ஆர்வமுள்ள விக்ரம் தங்களின் 7 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் சாகுபடி செய்ய முயற்சித்து வருகிறார். அதன்படி, தனது விவசாய நிலத்துக்கு வாகை இயற்கை பண்ணை என்று பெயரிட்டு கீரை வகைகள், நெல், கத்திரி, பந்தல் சாகுபடியில் பீர்க்கங்காய், பாகற்காய், புடலங்காய், அவரை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார்.\nதற்போது, அவரது வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள புடலங்காய் 226 செ.மீட்டர் நீளத்துக்கு வளர்ந்துள்ளது. மேலும், அதன் வளர்ச்சி உள்ளதால், அதனருகே குழி தோண்டி அதனுள் புடலங்காயை வளரச்செய்துள்ளார்.\nஇதுகுறித்து விக்ரமின் தந்தை கண்ணன் கூறியதாவது:\nகடந்த சில மாதங்களாக எனது மகனின் முயற்சியால் இயற்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள புடலங்காய்களில் 5-க்கும் மேற்பட்ட புடலங்காய் 226 செ.மீட்டர் நீளம் வளர்ந்துள்ளன. 2010-ஆம் ஆண்டு எங்கள் தோட்டத்தில் வளர்ந்த 188 செ.மீட்டர் நீளமுள்ள புடலங்காயும், 2013-ஆம் ஆண்டில் வளர்ந்த 252 செ.மீ நீளமுள்ள புடலங்காயும் மிகப்பெரிய புடலங்காய் என கருதப்பட்டது. இந்நிலையில், தற்போது, வளர்ந்துள்ள இந்த புடலங்காய் 226 செ.மீட்டர் நீளம் வளர்ந்துள்ளது என்றார் அவர்.\nதரமான விதைகளை தேர்வு செய்வதன் மூலம் துவரை உற்பத்தியை அதிகரிக்க முடியும் :\nதொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி தரமான துவரை விதைகளை உற்பத்தி செய்தால், விளைச்சலை அதிகப்படுத்தி விவசாயிகள் கூடுதல் லாபம் பெறமுடியும் என, திண்டுக்கல் மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குநர் பெ.விஜயராணி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளது: ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பு, 2016 ஆம் ஆண்டை உலக பயறு ஆண்டாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவிலும் பயறு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அதிக அளவில் துவரை சாகுபடி செய்யப்படுகிறது. துவரை சாகுபடி செய்வதற்கான நிலம் தேர்ந்தெடுத்தல், உரமிடுதல், கலவன் அகற்றுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றினால், உற்பத்தியை அதிகரிக்க முடியும்.\nதரமான விதைகள் என்பது, தன்னுடைய இனத் தூய்மையில் சிறிதும் குன்றாமல், களை விதை, பிற ரக விதை, நோய் தாக்குதல் விதை இல்லாமல் இருக்கவேண்டும். மேலும், தரமான விதை அதிக வீரியத்துடனும், முளைப்பு திறன் அதிகமாகவும் இருக்கும். இதனால், தரமான செடிகளின் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.\nபயறு வகை விதைப் பண்ணைகளுக்கு மானியம்: பயறு வகை விதைப் பண்ண��� அமைக்கும் விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில், உற்பத்தி மற்றும் விநியோக மானியம் வழங்கப்படுகிறது. விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், அரசுக்கு வழங்க வேண்டுமெனில், தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.\nதாய்லாந்து கொய்யா ஏக்கருக்கு 10 டன் மகசூல்\nகொய்யா பழத்தில் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிள் பழத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் கொண்டது. எனவே அனைத்து நிலைகளிலும் ஆப்பிள் பழத்திற்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது. எனவே இப்பழம் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உண்ண உகந்த பழம்.\nதாய்லாந்து ரகம் பல விதங்களில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இதில் மகசூல் அதிகம். ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைக்கும். விதை அளவு குறைவு. சதைப்பற்று அதிகம். பழத்தில் அளவும் பெரியது (ஒரு கிலோ வரை இருக்கும்). பேரி மற்றும் ஆப்பிள் போன்று கடித்து சாப்பிட மிருதுவாக சுவையாக இருக்கும். அதிக நாட்கள் அறுவடைக்கு பின் வைத்தும் பயன்படுத்தலாம்.\nநடவு முறை: 10க்கு 10, 12க்கு 10, 12க்கு 12 மற்றும் 16க்கு 8 ஆகிய இடைவெளிகளில் நடவு செய்யலாம். ஒட்டு கன்றுகளை 2க்கு 2 என்ற அளவுள்ள குழிகளில் நடவு செய்ய வேண்டும். குழிகளில் தொழு உரம் மற்றும் மண் 1:1 என்ற விகிதத்தில் கலந்து நிரப்ப வேண்டும். பின் ஒட்டு நாற்றுகளை நட்டு சிறு மூங்கில் குச்சிகளை அதற்கு ஆதரவாக நட வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் குழி ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 2 - 3 லிட்டர் நீர் விட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். செடி நேராக ஒன்று அல்லது இரண்டு கிளைகள் விட்டு பக்க கிளைகளை ஒடிக்க வேண்டும்.\nஉரமிடும் முறை: ஆண்டுக்கு இருமுறை நன்கு மக்கிய உரம் செடிக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும். மேலும் மண்புழு உரம் இடுதல் நலம். உர உபயோகத்தை அதிகப்படுத்த ஏக்கருக்கு 5 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். மேலும் நோய்களில் இருந்து பாதுகாக்க சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா ஆகிய உயிரியல் பாதுகாப்பு மருந்துகளை ஏக்கருக்கு தலா 5 கிலோ வீதம் இட வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு செடியில் வரும் பூக்கள் மற்றும் காய்களை அகற்ற வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பின் காய்க்க அனுமதிக்கலாம்.\nஏக்கருக்கு 10 டன்: காய்ப்பு முடிந்தவுடன் கவாத்து செய்தல் அவசியம். ஒவ்வொரு காய்களுக்கும் பாலிதீன் கவர்களை போடுவதன் மூலம் தரமான காய்களை அறுவடை செய்து அதிக விலைக்கு விற்கலாம். பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்ச காவியம் மற்றும் வேம்பு பூச்சி மருந்துகளை மாதம்தோறும் தெளிக்க வேண்டும். களைகள் இல்லாமல் இருக்க சிறு டிராக்டர் கொண்டு உழ வேண்டும். நுாற்புழு தாக்குதல் இருந்தால் மெரிகோல்ட் என்னும் செண்டுமல்லி செடிகளை கொய்யா செடிகளின் அடிப்பகுதியில் வளர்க்க வேண்டும். இரண்டாவது ஆண்டிற்கு பின் ஏக்கருக்கு எட்டு முதல் பத்து டன் மகசூல் எடுக்கலாம். தொடர்புக்கு கொய்யா விவசாயி மனோகரனின் 94425 16641ல் பேசலாம்.\n- டி.யுவராஜ், வேளாண் பொறியாளர்,\nகொய்யா பழத்தில் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிள் பழத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் கொண்டது. எனவே அனைத்து நிலைகளிலும் ஆப்பிள் பழத்திற்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது.\nபசுமைக்குடில் வௌ்ளரி சாகுபடியில் பலமடங்கு லாபம்\nவெள்ளரி சாகுபடியில் திறந்த வயல்வெளியில் இரண்டு ஏக்கரில் கிடைக்கும் மகசூலை விட அரை ஏக்கரில் பசுமைக்குடில் அமைத்து மூன்று மடங்கு கூடுதல் மகசூல் ஈட்டலாம் என்கிறார், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பிள்ளையார்நத்தம் விவசாயி கோவிந்தராஜ்.\nவிவசாயம் மீதான ஈர்ப்பால் சொந்த ஊரில் வெள்ளரி, பாகற்காய் போன்ற காய்கறி பயிர்களை பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார். தோட்டக்கலை துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சென்ட் நிலத்தில் பசுமைக்குடில் அமைத்துள்ளார். இதற்காக அவருக்கு 24 லட்சத்து 68 ஆயிரத்து 250 ரூபாய் செலவானது. மானியமாக 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தோட்டக்கலைத்துறை வழங்கியது.கோவிந்தராஜ் கூறியதாவது: மானாவாரி நிலத்தில் விவசாயம் செய்ய முதலில் தயக்கமாக இருந்தது. இதனால் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி, உதவி இயக்குனர் கலைச்செல்வனுடன் ஆலோசித்து பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி பணியில் இறங்கினேன். 50 சென்ட் நிலத்தில் ஐந்து லட்சம் ரூபாயில் பசுமைக்குடில் அமைத்தேன். கடந்த டிசம்பரில் வெள்ளரி விதை வாங்கி நடவு செய்தேன். பின் அதை பாத்தி கட்டி பசும��க்குடிலில் வளர்த்தேன். 28 நாட்களில் பூக்கத் துவங்கியது. 43 வது நாளிலிருந்து காய்களை பறிக்க துவங்கினோம். இயற்கை உரம் பயன் படுத்தினேன். ஒரு கிலோ 15 முதல் 30 ரூபாய் வரை விலை போகிறது. உற்பத்தி செலவு கிலோவிற்கு 12 ரூபாய் ஆகிறது.'ஆப் சீசன்' காலங்களிலும் அதிகபட்சமாக கிலோ 60 ரூபாய் வரை கிடைக்கும். இதற்கு முன்பு ஒரு சாகுபடி முடித்து உள்ளோம். இதில் எங்களுக்கு 24.7 டன் மகசூல் கிடைத்தது. இது சராசரியாக ஒரு எக்டேர் பரப்பில்\nகிடைக்க வேண்டியதாகும். திறந்த வயல்வெளியில் கிடைக்கும் மகசூலை காட்டிலும் பசுமைக்குடில் மூலம் நான்கு மடங்கு மகசூல் ஈட்டலாம்.\nபசுமைக்குடிலில் கட்டுப்பாடான சூழல் நிலவுவதால், பயிர் வளர்ப்பில் இடர்பாடுகள் இல்லை. பராமரிப்பு ஆட்கள் செலவும் குறைவு. தற்போது என் தோட்டத்தில் ஏழு பேர் பணிபுரிகின்றனர். ஒட்டன்சத்திரம், மதுரை மார்க்கெட்டிற்கு வெள்ளரி அனுப்பினேன். தற்போது உள்ளூர் தேவைக்கு சரியாக இருக்கிறது. தரம் சீராக கிடைப்பதால் சந்தைப் படுத்துவது எளிதாக இருக்கிறது. முறையாக நடவு செய்து பராமரித்து வளர்த்தால் உற்பத்தி செலவு நீங்கலாக ஆண்டுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும். நான் சென்னையில் பணிபுரிந்தாலும் வாட்ஸ்ஆப் மூலம் தோட்ட பணியாளர்களை தொடர்பு கொண்டு விவசாயம் செய்கிறேன், என்றார்.\nஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து அவசியம்: வேளாண்மைத் துறை\nஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து மிகவும் அவசியம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெ.ஹரிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nவிவசாயத்தில் மகசூலைப் பெருக்குவதற்கு இயற்கை உரங்களின் உபயோகத்தினைவிட, ரசாயன உரங்களின் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது.\nபயிருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் இன்றியமையாதவை ஆகும்.\nதழைச்சத்து பயிருக்கு வளர்ச்சியையும், மணிச்சத்து வேர் வளர்ச்சிக்கும், பூக்கள் மற்றும் மணிகள் உருவாகவும், சாம்பல் சத்து பயிரின் தண்டு உறுதி, வறட்சியினை தாங்கும் சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையையும் வழங்குகின்றன. தற்போது வீரிய ஒட்டு உயர் விளைச்சல் ரகங்கள் அதிகளவில் உபயோகத்தில் உள்ள சூழலில் ரசாயன உரங்களின் தேவையும் அதிகமாக உள்ளது. தழைச் சத்துகளை ��ட்டும் அதிகளவில் உபயோகிப்பதனால் பயிரின் வளர்ச்சி அதிகரிக்கின்றது.\nஇதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ரசாயன உரங்களை விட விலை குறைவாக உள்ளதால், யூரியா உரம் விவசாயிகளால் பயிரின் தேவைக்கு அதிகமாக உபயோகிப்பது வழக்கத்தில் உள்ளது.\nமேலும் மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அளிக்கவல்ல ரசாயன உரங்களை பயிருக்கு அளிப்பதும் குறைவாக உள்ளது. பயிருக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் உரங்கள் சமச்சீர் அளவில் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு சத்துகளை மட்டும் வழங்கும் உரங்களை இடுவதால் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிரின் ஆரோக்கியம் கெடுகிறது.\nநெற்பயிரின் சீரான வளர்ச்சிக்கும், பூச்சி, நோய்க்கு எதிர்ப்பு தன்மையினை அளித்தும், வறட்சியினை தாங்கும் சக்தியினை அளித்தும், பதர் ஆகாமல் நிறைந்த நெல்மணிகள் உருவாகவும் சாம்பல் சத்து கொண்ட பொட்டாஷ் அடியுரமாகவும், மேலுரமாக யூரியாவுடன் பொட்டாஷ் கலந்தும் இடவேண்டியது மிகவும் அவசியம்.\nவிவசாயிகள் பயிருக்குத் தேவையான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை தரவல்ல நேரடி உரங்களை சிபாரிசுப்படி இடவேண்டும். இல்லாவிடில் 3 சத்துகளையும் கொண்ட கூட்டு உரங்களை உபயோகிக்க வேண்டும். முன்னணி உர நிறுவனங்களின் தயாரிப்பான 15:15:15, 16:16:16 ஆகிய கூட்டு உரங்களை விவசாயிகள் பயிருக்கு இட வேண்டும்.\nஇதன் ஒவ்வொரு குருணையிலும் 3 விதமான சத்துக்களும் சீரான அளவில் இருப்பதால் பயிருக்கு தேவையான சத்துகள் குறைபாடு இல்லாமல் கிடைக்கிறது.\nமேலும், ரசாயன உரங்களை பயிருக்கு அளிப்பதானது, மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலும், பயிர் தேவையின் அடிப்படையிலும் அமைய வேண்டும். எனவே விவசாயிகள் தழை, மணி, சாம்பல் ஆகிய 3 சத்துகளும் கொண்ட ரசாயன உரங்களை அடியுரமாக இட்டு அதிக மகசூல் பெறலாம் என அதில்\nபப்பாளி சாகுபடியில் விவசாயிகள்... ஆர்வம் மூன்று ஆண்டிற்கு பலன் கிடைக்கிறது\nபெரியகுளம் தாலுகா பகுதியில் அதிக பரப்பில் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டிற்கு பலன் கிடைப்பதால் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇத்தாலுகாவில் விவசாயிகள் குறுகிய கால காய்கறி பயிர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தக்காளி, வெண்டை, கத்தரி மற்றும் வெங்காயம் சா���ுபடி செய்யப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பயிர்களுக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.\nஇந்நிலையில் பப்பாளி சாகுபடி செய்வது லாபகரமான தொழில் என்பதால் இதன் பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் பப்பாளி நாற்றுக்கு மானியம் தரப்படுகிறது. நடவு செய்த 3 மாதங்களில் இருந்து பலன் அறுவடை செய்யலாம். வைரஸ் போன்ற நோய் தாக்குதல் இல்லையெனில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பலன் கிடைக்கும். குறிப்பாக கோடையான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நல்ல விலை கிடைக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். பெங்களூரு மற்றும் கேரள வியாபாரிகள் நேரடியாக வயல்வெளிகளுக்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது ஒரு கிலோ ரூ. 6 முதல் ரூ. பத்து வரை விற்கப்படுகிறது.\nசில்வார்பட்டி விவசாயி முத்துக்காமாட்சி கூறுகையில்,“விவசாய விளை பொருட்களை அறுவடை செய்து விற்பனைக்காக மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது.ஆனால் பப்பாளியை கொள்முதல் செய்ய வியாபாரிகள் நேரடியாக வயல்களுக்கு வருகின்றனர். நோய் தாக்குதல் இன்றி முறையாக பராமரித்தால் மூன்று ஆண்டுகள் இதனால் பலன் கிடைக்கிறது. பொருளாதார இழப்பும் தவிர்க்கப்படுகிறது,”என்றார் இவ்வாறு கூறினார்.\nகூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி வேளாண் உதவி இயக்குனர் தகவல்\nகூடுதல் மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை மேற்கொள்ள வேண்டும் என பழநி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுருளியப்பன் ஆலோசனை வழங்கி உள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி என்ற முறையாகும். இச்சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான சான்று பெற்ற வீரிய ஒட்டு நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும். 1 ஏக்கர் நடவு செய்ய 2 கிலோ விதைகளை பயன்படுத்த வேண்டும். நாற்றாங்காலை 1 ஏக்கருக்கு 40 சதுரமீட்டர் என்ற அளவில் மண்மக்கிய தொழுஉரம் 9:1 என்ற வீதம் பரப்பி விதைக்க வேண்டும். 14 நாட்கள் வயதான நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். சரியான இடைவெளிக்கு மார்க்கர் கருவிகளை பயன்படுத்த வேண்டும். 22.5 சென்டிமீட்டர் * 22.5 சென்டிமீட்���ர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். குத்துக்கு 1 நாற்று மட்டும் நடவு செய்ய வேண்டும்.\nநீர் மறைய நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். 2.5 சென்டிமீட்டருக்கு அதிகமாக நீர் நிறுத்தக்கூடாது. கோனோவீடர் கொண்டு களை எடுக்க வேண்டும். நடவு செய்த 10ம் நாள் முதல், 10 நாட்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா ஏக்கருக்கு தலா 7 பாக்கெட் பயன்படுத்த வேண்டும். பச்சை இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையான தழைச்சத்தினை மேல் உரமாக இட வேண்டும். விவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாம். இவ்வாறு தெரிவித்தார்.\nகம்பு பயிரிட்டால் காசு பார்க்கலாம் வேளாண்துறை ஆலோசனை\nபழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தற்போது விவசாய பணிகள் துவங்கி உள்ளன. தற்போது இறவை பாசன வசதி உள்ள விவசாயிகள் கம்பு பயிரிடுவது ஏற்ற தருணமாகும். கோ 7, கோ (சியு) 9, ஜசிஎம்வி 221, ராஜ் 171, எக்ஸ் 7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். எக்டேருக்கு 3.75 கிலோ விதை தேவைப்படும். நாற்றாங்கால் எக்டேருக்கு 7.5 சென்ட் அளவிற்கு இருக்க வேண்டும். 3*1.5 மீட்டர் அளவு கொண்ட 6 படுக்கைகள் 1 சென்டில் அமைத்து அரை மீட்டர் கால்வாய் அரை அடி ஆழத்தில் ஒவ்வொரு படுக்கையை சுற்றி அமைக்க வேண்டும்.\nஎக்டேருக்கு 750 கிலோ தொழுஉரம் இட வேண்டும். தேன் ஒழுகல் நோய் பாதித்த விதைகளை நீக்க 10 லிட்டர் நீரில் 1 கிலோ உப்பினை கரைத்து விதைகளை அதில் கொட்டி மிதக்கும் விதைகளை நீக்க நல்ல தண்ணீர் கொண்டு 3, 4 முறை விதைகளை கழுவி பின்பு நிழலில் உலர்த்த வேண்டும். தண்டு ஈ மற்றும் தண்டு துளைப்பான் நோய் தாக்காமல் இருக்க குளோரிபைபாஸ் 36 டபிள்யூ.எஸ்.வி அல்லது பாசலோன் 35 இசி 4 மில்லியுடன் 5 கிராம் பசை இவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைக்க வேண்டும். அடிச்சாம்பல் நோய் தாக்காமல் இருக்க மெட்டலாக்சில் 6 கிராம் உடன் 5 மில்லி தண்ணீர் கலந்து 1 கிலோ விதையுடன் கலக்க வேண்டும்.\nவிரல்களால் 1 சென்டிமீட்டர் ஆழத்திற்கு கோடுகள் இட்டு, 1 படுகைக்கு அரை கிலோ விதையினை தூவி மண்ணில் மூட வேண்டும். மிதைல் பாரதியான் மருந்தினை விதைத்தவுடன் தூவி எறும்புகளிலிருந்து பாதுகாக்கலாம். நாற்றுக்களை தண்டு ஈயிலிருந்து காப்பதற்கு கார்போபியூரான் 3ஜி 600 ���ிராம் கலந்து தூவி விட வேண்டும். 30 சென்டிமீட்டர் கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மண்ணில் நீர் உறிஞ்சிக்கொள்ளும் வரை மட்டும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். 6 மீட்டர் உள்ள பார்கள் 45 சென்டிமீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். இடைவெளி 45*15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியபடி உரங்கள் இட வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகால்நடை தீவனப்பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்\nதீவனப்பயிர் சாகுபடி மற்றும் தீவன விதைகள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கால்நடைதுறை சார்பில் 100 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.\nகால்நடை பராமரிப்பு துறை சார்பில் தீவன அபிவிருத்தி திட்டங்கள் பால்வள நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், இறவையில் தீவனப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் அதிக மகசூல் தரும் கம்பு பயிரிடும் திட்டம் 250 ஏக்கரிலும்.\nமானாவரியில் தீவனப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் தீவனச்சோளம், தீவன தட்டைப்பயிறு பயிரிடும் திட்டம் 1000 ஏக்கரில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தீவனச்சோளம் மற்றும் தீவனதட்டைப்பயிறு விதைகள் 100 சதவீதம் மானியத்திலும், தீவன கரணை, தீவன விதைகள் 100 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.\nஅறுவடையின் பொழுது அவர்களிடமிருந்து சந்தை மதிப்புடன் கூடுதலாக கிலோ ஒன்றுக்கு ரூ.10 ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு விதைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. தீவனச் சோள விதைகள் 15 ஏக்கரிலும், தீவன\nவிதைகள் 15 ஏக்கரிலும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.\nபயிற்சி தொகை: நவீன தீவன உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் 100 கால்நடை வளர்ப்போருக்கு செட்டிநாடு மாவட்ட கால்நடை பண்ணையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக அவர்களுக்கு தலா 500 ரூபாய் பயிற்சி தொகையாக வழங்கப்படவுள்ளது. புரசத்து மிகுந்த அசோலா பாசி வகை பசுந்தீவன உற்பத்தி திட்டத்தில் 120 பேருக்கு 100 சதவீத மானியத்தில் பிளாஸ்டிக் தட்டுகள் வழங்கப்படும். விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கப்பட்ட 1,500 பயனாளிகளுக்கு தலா 10 அகத்தி மரக்கன்றுகள் 100 ச��வீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என, கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.\nசூரியஒளி மின்சாரத்தில் விவசாயம்: பூஞ்சோலை விவசாயி புது முயற்சி\nகிருஷ்ணராயபுரம் அடுத்த பூஞ்சோலை பகுதி விவசாயி, சூரியஒளி மின்சாரம் மூலம் விவசாயம் செய்து வருகிறார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பூஞ்சோலை கிராம விவசாயிகள், தற்பொது அவர்களுக்கு தேவையான மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, தங்கள் விளை நிலங்களில் சூரிய மின்சக்தியை பயன்படுத்தி வருகின்றனர். அதன்மூலம், பல்வேறு வகைகளில் விவசாயம் செய்யும் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில், நவீன முறை விவசாயத்தில், பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, இப்பகுதியில் உள்ள விவசாயிகள், சூரியஒளி மின்சாரம் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். தற்பொது, சூரிய மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு, மோட்டார் மூலம் எடுக்கிறோம். குறைந்த செலவில், அதிக லாபம் தரக்கூடிய பப்பாளி சாகுபடி செய்து, மாதம், 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nநெல்லிக்கனியை மதிப்புக்கூட்டி பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி\nராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நெல்லிக்கனியை மதிப்புக்கூட்டி பொருள்கள் தயாரிப்பது தொடர்பான ஒருநாள் இலவசப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை, வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ஜெ. ராம்குமார் தொடக்கி வைத்தார். முனைவர் ச. ஆரோக்கிய மேரி நெல்லிக்கனியிலிருந்து மிட்டாய், ஜூஸ், பாக்கு தயார் செய்வது செயல்முறை விளக்கம் அளித்தார்.\nபயிற்சியின்போது, நெல்லிக்கனியின் மகத்துவம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் என்றும் விளக்கப்பட்டது.\nவேளாண் விரிவாக்க மையங்களில் மான்யத்துடன் விதை விநியோகம்\nகரூர் வட்டாரத்தி��் நடப்பு சம்பா பருவத்தில் நெல் நடவு பணி மேற்கொள்ள ஏதுவாக போதிய அளவு விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஐ.ஆர். 20 க்கு மாற்றாக அதே குணங்களைக் கொண்ட கோ.ஆர் 50 குறுகிய கால சன்ன ரக நெல்லும், ஆந்திர பொன்னிக்கு மாற்றாக அதிக மகசூல் தரவல்ல கோ.ஆர் 51 மத்திய ரக நெல்லும் இருப்பில் உள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிலோ விதைக்கு ரூ.10 மானியம் வழங்கப்படும்.\nவிவசாயிகள் உரிய சான்றுடன் வெண்ணமலை,வேலாயுதம்பாளைம் துணை வேளாண் விரிவாக்க மையங்களையோ அல்லது 91598 09701 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கரூர் வெண்ணைமலை வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் ப. சிவானந்தம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா பலரும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால் பேரீச்சம் பழத்தில் நாம் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் 3 பேரீச்சம் பழத்தை ஒருவர் உட்கொண்டு வந்தால், தற்போது பலர் சந்தித்து வரும் நிறைய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். அந்த அளவில் இந்த சிறு பழத்தில் சத்துக்களானது ஏராளமான அளவில் அடங்கியுள்ளது. இங்கு தினமும் 3 பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nபேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். பேரீச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்னைகள் இருப்பின், தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்னைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கும்.\nபேரீச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோய் எதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும் ஆய்வுகளும் பேரீச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தை குறைப்பதாக கூறுகின்றன. பேரீச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். எனவே உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.\nமுக்கியமாக பேரீச்சம் பழத்தில் இருக்கும் மக்னீசியம் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஏழு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு தினமும் ஒருவர் 100 மிகி மக்னீசியத்தை எடுக்க வேண்டியது அவசியம். யார் ஒருவர் தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும். பேரீச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, ரத்த சோகை வரும் அபாயத்தை குறைக்கும். எனவே உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.\nசிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு\nவாழையின் பூ, தண்டு, காய், பழம், இலை என அனைத்தும் மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட வாழையின் மகத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். வாழை பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் வாழைப்பூ, மோர். வாழைப்பூவின் மேலிருக்கும் தோல் பகுதியை நீக்கி பூக்களை எடுக்கவும். பூக்களின் தடிமனான தண்டு பகுதி, தோல் பகுதியை நீக்கவும். இதழ்களை பசையாக அரைக்கவும். இதிலிருந்து பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து, அரை டம்ளர் மோருடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகளவு ரத்தப்போக்கு பிரச்னை சரியாகும். ரத்த மூலம், சீத கழிச்சல் குணமாகும்.\nரத்தத்தை உறைய வைக்கும் தன்மை வாழைப்பூவுக்கு உண்டு. ரத்தசோகை வராமல் தடுக்கும் மருந்தாக விளங்கு��ிறது. வாழைப்பூவில் வைட்டமின் ஏ, சி, இ, பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்துக்கள் உள்ளன. இது, உடல் தேற்றியாக விளங்குகிறது. வாழை பிஞ்சுவை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். வாழை பிஞ்சுவை துண்டுகளாக்கி உப்பு, நீர் சேர்த்து வேக வைக்கவும். பின்னர், இந்த துண்டுகளுடன் அதிகம் புளிப்பில்லாத கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிட்டுவர வயிற்று புண், வாய்ப்புண் சரியாகும். உணவுக் குழாயில் புண் இருந்தால் ஆறும்.\nவாழையின் அனைத்து பகுதிகளும் துவர்ப்பு சுவையை அடிப்படையாக கொண்டது. அதிக ரத்தப்போக்கு பிரச்னைக்கு துவர்ப்பு சுவை உடைய உணவுகள் மருந்தாக விளங்குகிறது. வாழை பிஞ்சுவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் புண்கள் விரைவில் ஆறும். வாழை தண்டுவை பயன்படுத்தி சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு, உப்பு, பூண்டு, மிளகு. வாழைத்தண்டுவை சிறு துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் பூண்டு தட்டிப்போடவும். உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்த்து சாப்பிடும்போது சிறுநீரக கற்கள் கரையும்.\nவாழைத்தண்டு சிறுநீரக கற்களை உடைக்கும் தன்மை கொண்டது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், புண்களை சரிசெய்யும். தேவையில்லாத கொழுப்பு சத்தை குறைக்க கூடியது. உடலுக்கு நல்ல ஆரோக்கியம், ஊட்டத்தை தருகிறது. வாய்ப்புண்ணுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். வயிறு புண்ணாக இருந்தால்தான் வாய்ப்புண் வருகிறது. ரோஜா இதழ்களை அரைபிடி எடுத்து நீரில் இட்டு காய்ச்சி இனிப்பு சேர்த்து குடித்துவர வாய்ப்புண், வயிற்றுபுண் குணமாகும்.\nஉயிரணு குறைபாடுகளை போக்கும் முருங்கை\nஆண்களுக்கு உயிரணுக்கள் குறைபாடு ஏற்படுவதால் குழந்தை இல்லாமல் போகிறது. இப்பிரச்னையை சரிசெய்வது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். முருங்கை பூவை பயன்படுத்தி உயிரணுக்களை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பசு நெய், முருங்கை பூ, பால், பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விடவும். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைப் பூ சேர்த்து வதக்கவும். பால் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். சுவைக்காக பனங்கற்கண்டு சேர்க்கவும். இதை சாப்பிட்டுவர உயிரணுக்கள் அதிகரிக்கும்.\nநாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை பிசினை வாங்கி புளியங்கொட்டை அளவுக்கு எடுத்து அரை டம்ளர் நீரில் இரவில் ஊறவைக்கவும். காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர உயிரணு குறைபாடு நீங்கும். ஆண்களுக்கு ஏற்படும் உயிரணு குறைபாடுகளை போக்கும் தன்மை முருங்கைக்கு உண்டு. முருங்கை பூ, காய், இலை ஆகியவை உயிரிணுக்கள் அதிகரிக்க பயன்படுகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பசு நெய், ஆவாரம் பூ, பாதாம், பால், பனங்கற்கண்டு. பாத்திரத்தில் நெய் விடவும். இதனுடன் ஆவாரம் பூ சேர்த்து வதக்கவும்.\nஅரை ஸ்பூன் பாதாம் பருப்பு பொடி சேர்க்கவும். பின்னர், பால் ஊற்றி வேக வைத்து பனங்கற்கண்டு சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு சேர்க்க தேவையில்லை. இதை காலை வேளையில் சுமார் 3 மாதங்களுக்கு எடுத்துவர உயிரணுக்களின் எண்ணிக்கை, பயணத் தன்மை அதிகரிக்கும். ஆவாரம் காய், இலை, பூ ஆகியவை மருந்தாகிறது. அமுக்ரா சூரணத்தை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பாதாம், அமுக்ரா சூரணம், பனங்கற்கண்டு, பால். அரை ஸ்பூன் பாதாம் பருப்பு பொடியுடன், ஒரு ஸ்பூன் அமுக்ரா சூரணம், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.\nஇதில், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், காய்ச்சிய பால் சேர்த்து கலக்கவும். இரவு தூங்கபோகும் முன்பு இதை குடித்துவர உயிரணு குறைபாடு நீங்கும். உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். நாட்டு மருந்து கடைகளில் அமுக்ரா சூரணம் கிடைக்கும். குழந்தைகளுக்கு நெஞ்சக சளியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். 5 முதல் 10 மில்லி அளவுக்கு வெற்றிலை சாறு எடுக்கவும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அரிசி திப்பிலியை வாங்கி பொடித்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து, வெற்றிலை சாறுடன் கலந்து கொடுத்துவர நெஞ்சக சளி கரையும். சுவாச கோளாறுகள், இருமல் குணமாகிறது.\nபருத்தியில் மாவுப் பூச்சி தாக்குதலை தடுக்க ஆலோசனை\nபருத்திச் செடியில் மாவு பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக முக்கூடல் வேளாண் உதவி இயக்குநர் க. கிருஷ்ணகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாப்பாக்குடி வட்டாரம் ஓடைமறிச்சான் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்திச் செடியில் மாவுப் பூச்சித் தாக்குதல் தென்படுகிறது. இந்த தாக்குதலைக் கட்டுப்படுத்த களைகளை அகற்றி வயலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வேப்பெண்ணெய் 2 லிட்டர் அல்லது வேப்பங்கொட்டை பருப்புச் சாறு 5 லிட்டர் அல்லது மீன் எண்ணெய் மற்றும் சோப்பு கரைசல் 1 லிட்டர் நீருக்கு 25 கிராம் என்றளவில் கலந்து தெளிக்கலாம். தாக்குதல் அதிகமாகத் தென்படின் புரபனோபாஸ் 2 மில்லி வீதம் 1லிட்டர் நீரில் கலந்து பயிர் நன்கு நனையுமாறு 15 நாளுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும் என்றார் அவர்.\n'இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேண்டும்'\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக இயற்கை வேளாண்மையை ஆர்வத்துடன் செய்துவரும் நிலையில், இந்த பாரம்பரிய முறையைப் பின்பற்றும் வகையில் அரசு ஊக்கமளிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.\nவேளாண்மையில் பசுமைப் புரட்சி மூலம் உணவுப் பொருள்களின் மகசூல் பலமடங்காக உயர்ந்தன. இதனால் நாட்டில் பசி, பட்டினி போக்கப்பட்டது. ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளில் விவசாயிகள் அதிக நாட்டம் காட்டியதால், விளைநிலத்தின் தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டு, மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது. இத்தகைய நிலையில், தற்போது பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரித்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பல தலைமுறைகளாக பாரம்பரிய முறையில் இயற்கை வேளாண்மையைப் பின்பற்றி சாகுபடி செய்து வருகின்றனர்.\nபர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை வேளாண்மையை விவசாயிகள் ஆர்வத்துடன் பின்பற்றி வருவதைக் காண முடிகிறது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,80,284 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் நெல், கேழ்வரகு, துவரை, நிலக்கடலை, கொள்ளு போன்ற பயிர்களும் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் சராசரியாக நெல் பயிர் 26,200 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறு தானியப் பயிர்கள் 62,100 ஹெக்டேரிலும், பயறு வகைப் பயிர்கள் 59,300 ஹெக்டேரிலும், நிலக்கடலை 17,200 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்படுகிறது.\nநிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும், மேம்படுத்தும் வகையிலும் செயல்பட வேண்டும் என்பது இயற்கை வேளாண்மையின் கோட்பாடுகளில் ஒன்று. அதன்படி, விவசாயிகள் நெல் நாற்று நடுவதற்கு முன் விளைநிலத்தில் அடியுரமாக வேம்பு, ஆமணக்கு போன்ற மரம், செடி ஆகியவற்றின் இலைகளை மக்கச் செய்கின்றனர். சிலர், ஆடு, மாடு, வாத்துக்கள் ஆகியவற்றை விளைநிலத்தில் மந்தை அடைத்தல் மூலம் மேயவிட்டு, அதன் கழிவுகளை உரமாக பயன்படுத்தும் முறையைக் கடைப்பிடிக்கின்றனர்.\nபாரம்பரிய முறையில் சாகுபடி செய்யும் அவதானப்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் (45) கூறியது, தற்போதைய நவீன காலத்தில் கால்நடை மேய்ச்சல் தொழில் செய்யும் கிதாரிகள் முற்றிலும் குறைந்துவிட்டதால், விவசாயிகள் தாங்களே கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதன்மூலம் விளைநிலங்களில் மந்தைகளை அடைக்கும் முறையை பின்பற்றி வருகிறோம். இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த் தாக்குதல் குறைகிறது என்றார்.\nவேப்பனஅள்ளி அருகே உள்ள நேரலகிரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலரும், இயற்கை வேளாண் ஆர்வலருமான அஸ்வத் நாராயணன் (78) தெரிவித்தது: தனது அரசுப் பணி ஓய்வுக்குப் பிறகு எனது மாந்தோப்பில் இயற்கை வேளாண் முறையில் மா மரங்களைப் பராமரித்து வருகிறேன். இதனால், தோட்டத்தில் அறுவடை செய்யப்படும் காய்கள், பழங்கள் தரமானதாகவும், பூச்சித் தாக்குதல் இல்லாததாகவும் உள்ளன. இதனால், என் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இயற்கை வேளாண்மை குறித்து சுற்றியுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். எனவே, விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் விழிப்புணர்வும், ஊக்கமும் அரசு அளிக்க வேண்டும் என்றார்.\nகிருஷ்ணகிரி அருகே கூட்டாக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூறும்போது, மண் மலட்டுத்தன்மை அடைவதை இயற்கை வேளாண்மை மூலம் தடுக்க முடியும். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் கிடைக்கும் சிறுநீரைக் கொண்டு பூச்சிக்கொல்லி தெளிப்பானாகப் பயன்படுத்தும் முறையை ஊக்கப்படுத்த வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடம் குறைவாக உள்ளது என வேதனைப்பட்டனர்.\nபரம்பரை இயற்கை வேளாண்மைத் திட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரம்பரை இயற்கை வேளாண்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்ய அரசு ஊக்கம் அளித்து வருகிறது.\nநிகழாண்டில் தளி, மத்தூர், ஊத்தங்கரை, கெலமங்கலம் ஆகிய வட்டங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுக்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சியும், நிதியும் அளித்து விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், இயற்கை முறை வேளாண்மை தொழில்நுட்பத்தை விவசாயிகள் தங்களது குடும்ப அளவிலேயே பயன்படுத்தி வரும் நிலையில், அந்த தொழில் நுட்பத்தைக் கைவிடாமல் மற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் அரசு அதிக ஊக்கமும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nதீவனப் பயிர் வளர்க்க மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nதீவனப் பயிர் வளர்ப்புத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: தமிழக அரசு பால் உற்பத்தியைப் பெருக்கவும், உற்பத்தி செலவைக் குறைக்கும் வகையிலும், மானியத்துடன் கூடிய மாநில தீவன உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது.\nஇத் திட்டத்தில், நீர்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகளுக்கு, வீரிய கம்பு நேப்பியர், 0.25 ஏக்கருக்கு (4,000 ஸ்லிப்ஸ்) ரூ.2,000 செலவுத்தொகை வழங்கப்படும். இறவை தீவனப் பயிர் உற்த்தி செய்ய 500 ஏக்கர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு, மானாவாரி தீவன உற்பத்திக்காக 0.25 ஏக்கருக்கு 3 கிலோ சோளம் மற்றும் ஒரு கிலோ தட்டைப் பயிறு இலவசமாக வழங்கப்படும். நிகழாண்டு 3,000 ஏக்கரில் மானாவாரி தீவனம் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nமுன்னோடி விவசாயிகள் மூலம் தரம் நிர்ணயம் செய்யப்பட்ட விதைகள் உற்பத்தி செய்ய 30 ஏக்கர் தீவன சோளமும், 20 ஏக்கர் தட்டைப் பயிர் பயிரிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமின்சாரத்தால் இயங்கும் புல்வெட்டும் கருவி 60 சதவீதம் மானியத்தில், 70 விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. பால் உற்பத்தி செலவைக் குறைக்கும் நோக்கில், குறைந்த விலையில் நிறைந்த புரதம் கொண்ட அசோலா பாசி உற்பத்தி செய்ய 200 பேருக்கு, அசோலா தொட்டி மற்றும் இடுபொருள்கள் இலவசமாக வழங்கப்படும். பசுந்தீவனம் மற்றும் கரும்புத் தோகையைப் பதப்படுத்தி தீவனப் பற்றாக்குறை உள்ள காலத்தில் பயன்படுத்தும் வகையில், ஊறுகாய் புல் தயாரிக்க 700 பேருக்கு, இலவசமாக தலா 4 சைலேஜ் பைகள், இடுபொருள்கள் வழங்கப்படும். இரண்டு கறவை மாடுகள் உள்ள சிறு, குறு விவசாயிகள், விலையில்லா கறவை பசு திட்டப் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஒருவர் ஒரு திட்டத்தில் மட்டுமே பயன் பெற முடியும். கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் மீண்டும் பயன்பெற இயலாது. பயனடைய விரும்பும் விவசாயிகள், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் அளித்து, பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.\nவேளாண் துறையில் மானிய திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு: வேளாண் உதவி இயக்குநர் தகவல்\nதாராபுரம் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பெற பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் கூறியதாவது:\nதாராபுரம் வட்டாரத்தில் நடப்பு நிதி ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்படும் நெல் விதைகளுக்கு\nரூ.10 மானியம் என்ற அளவில் விநியோகம் செய்ய 17 மெட்ரிக் டன் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நெல் இயந்திரத்தின் மூலம் நடவு செய்வதற்கு ஹெக்டருக்கு ரூ. 5,000 மானியத்தில் 400 ஹெக்டர் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.\nவரப்பில் பயிர் வகை சாகுபடி செய்ய ஹெக்டருக்கு ரூ. 150 என்ற அளவில் 295 ஹெக்டரும், பயிர் வகை விதைகள் உற்பத்திக்கு கிலோ ரூ. 25 என்ற அளவில் 4 மெட்ரிக் டன்னும், பைப்லைன் விநியோகத்துக்கு ரூ.15 ஆயிரம் எண் மானியத்தில் 7 எண்களும், உயிர் உரங்கள் விநியோகம் செய்ய ஹெக்டருக்கு ரூ.150 என்ற அளவில் 50 ஹெக்டரும், கரும்பில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடிக்கு ஹெக்டருக்கு ரூ.8,000 என்ற அளவில் 50 ஹெக்டருக்கும் கரும்பு பயிரின் இடையில் கரும்புத் தோகை முடக்கு அமைக்க ஹெக்டருக்கு ரூ.2,500 மானியம் என்ற அளவில் 40 ஹெக்டருக்கும், மண்வளத்தை பெருக்க பசுந்தாள் உரவிதைகள் விதைப்பு மேற்கொண்டமைக்கு ஹெக்டருக்கு ரூ.1,500 என்ற அளவில் 100 ஹெக்டேருக்கு இலக்கு பெறப்பட்டுள்ளது.\nதேசிய உணவு பாதுகாப்பு திட்டஹ்தில் 15 ஆண்டுகளுக்கு உள்பட்ட பயறு வகை ரகங்களும் கிலோ ரூ. 25 என்ற அளவில் 2.3 மெட்ரிக் டன்னும், 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட பயறு வகை ரகங்களுக்கு கிலோ ரூ.25 என்ற அளவில் ஒரு மெட்ரிக் டன்னும், மக்காச்சோள பயிருக்குப்பின் உளுந்து சாகுபடி செய்யப்படும் செயல்விளக்க திடலுக்கு ஹெக்டருக்கு ரூ.10,000 என்ற அளவில் 100 ஹெக்டேரும், விதை தெளிப்பான் விநியோகம் செய்ய ரூ.3,000 என்ற அளவிலும் ரொட்டாவெட்டர் கருவிக்கு ரூ.35,000 என்ற அளவிலும், டிராக்டர், சிறு, குறு ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் மானியமும் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.\nவிதை கிராம திட்டத்தில் நெல் விதை விநியோகம் செய்ய 5 மெட்ரிக் டன்னும், சிறு தானியம் விநியோகம் செய்ய 200 கிலோவும், பயறு வகை விநியோகம் செய்ய 600 கிலோவும், எண்ணெய் வித்துக்கு 4 மெட்ரிக் டன்னுக்கு 1 லட்சம் என்ற அளவில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.\nஇதுதவிர மேலும் பல்வேறு மானிய திட்டத்துக்கு பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nஎனவே, பயனாளிகள் உதவி வேளாண்மை அலுவலர்கள் எல்.ரவிக்குமார் 9003587754, பி.கருப்பையா 9363242535, பாலுசாமி 9994778487, தேசிங்குராஜன் 8883728191 ஆகியோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதீவனப் பயிர் வளர்க்க மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nதீவனப் பயிர் வளர்ப்புத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: தமிழக அரசு பால் உற்பத்தியைப் பெருக்கவும், உற்பத்தி செலவைக் குறைக்கும் வகையிலும், மானியத்துடன் கூடிய மாநில தீவன உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது.\nஇத் திட்டத்தில், நீர்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகளுக்கு, வீரிய கம்பு நேப்பியர், 0.25 ஏக்கருக்கு (4,000 ஸ்லிப்ஸ்) ரூ.2,000 செலவுத்தொகை வழங்கப்படும். இறவை தீவனப் பயிர் உற்த்தி செய்ய 500 ஏக்கர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு, மானாவாரி தீவன உற்பத்திக்காக 0.25 ஏக்கருக்கு 3 கிலோ சோளம் மற்றும் ஒரு கிலோ தட்டைப் பயிறு இலவசமாக வழங்கப்படும். நிகழாண்டு 3,000 ஏக்கரில் மானாவாரி தீவனம் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nமுன்னோடி விவசாயிகள் மூலம் தரம் நிர்ணயம் செய்யப்பட்ட விதைகள் உற்பத்தி செய்ய 30 ஏக்கர் தீவன சோளமும், 20 ஏக்கர் தட்டைப் பயிர் பயிரிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமின்சாரத்தால் இயங்கும் புல்வெட்டும் கருவி 60 சதவீதம் மானியத்தில், 70 விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. பால் உற்பத்தி செலவைக் குறைக்கும் நோக்கில், குறைந்த விலையில் நிறைந்த புரதம் கொண்ட அசோலா பாசி உற்பத்தி செய்ய 200 பேருக்கு, அசோலா தொட்டி மற்றும் இடுபொருள்கள் இலவசமாக வழங்கப்படும். பசுந்தீவனம் மற்றும் கரும்புத் தோகையைப் பதப்படுத்தி தீவனப் பற்றாக்குறை உள்ள காலத்தில் பயன்படுத்தும் வகையில், ஊறுகாய் புல் தயாரிக்க 700 பேருக்கு, இலவசமாக தலா 4 சைலேஜ் பைகள், இடுபொருள்கள் வழங்கப்படும். இரண்டு கறவை மாடுகள் உள்ள சிறு, குறு விவசாயிகள், விலையில்லா கறவை பசு திட்டப் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஒருவர் ஒரு திட்டத்தில் மட்டுமே பயன் பெற முடியும். கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் மீண்டும் பயன்பெற இயலாது. பயனடைய விரும்பும் விவசாயிகள், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் அளித்து, பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.\nஇயற்கை சாகுபடியில் 7 அடி உயரம் வளர்ந்த புடலங்காய் ...\nதரமான விதைகளை தேர்வு செய்வதன் மூலம் துவரை உற்பத்தி...\nதாய்லாந்து கொய்யா ஏக்கருக்கு 10 டன் மகசூல்\nபசுமைக்குடில் வௌ்ளரி சாகுபடியில் பலமடங்கு லாபம்\nஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து அவசியம்...\nபப்பாளி சாகுபடியில் விவசாயிகள்... ஆர்வ��் மூன்று ஆண...\nகூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி வேளாண் உ...\nகம்பு பயிரிட்டால் காசு பார்க்கலாம் வேளாண்துறை ஆலோச...\nகால்நடை தீவனப்பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்...\nசூரியஒளி மின்சாரத்தில் விவசாயம்: பூஞ்சோலை விவசாயி ...\nநெல்லிக்கனியை மதிப்புக்கூட்டி பொருள்கள் தயாரிக்கும...\nவேளாண் விரிவாக்க மையங்களில் மான்யத்துடன் விதை விநி...\nசிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு\nஉயிரணு குறைபாடுகளை போக்கும் முருங்கை\nபருத்தியில் மாவுப் பூச்சி தாக்குதலை தடுக்க ஆலோசனை\n'இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேண்டும்'\nதீவனப் பயிர் வளர்க்க மானியம்: விவசாயிகள் விண்ணப்பி...\nவேளாண் துறையில் மானிய திட்டங்களுக்கு பயனாளிகள் தேர...\nதீவனப் பயிர் வளர்க்க மானியம்: விவசாயிகள் விண்ணப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_5040.html", "date_download": "2018-06-20T19:01:04Z", "digest": "sha1:S5CZ2XBPZUEP2FC3KUWEJLVT5OJP3NKH", "length": 46885, "nlines": 613, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் & நடக்காத போட்டியின் ஸ்கோர்", "raw_content": "\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் & நடக்காத போட்டியின் ஸ்கோர்\nவானொலி ஒலிபரப்பு என்பது ஒரு டென்ஷன் மிகுந்த,பரபரப்பான தொழில் என்றாலும் கூட அன்றாடம் நடக்கின்ற பல்வேறு கலகலப்பான நிகழ்வுகளால் மன இறுக்கங்கள் குறைந்து நாமும் புத்துணர்ச்சி பெறுவதுண்டு..\nஅந்த வேளைகளில் பெரும் பிழையாக இருந்து எங்களுக்கு சங்கடங்களைத் தருகின்ற பல விடயங்கள் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நினைவுகளில் மீட்டிப் பார்க்கும் போது மிக வேடிக்கையான விஷயமாக மாறிப் போவதுண்டு..\nஅவற்றில் சில இங்கே வறுவல்களாக ..\n(அவியல்,கூட்டு,கிச்சடி எல்லாம் போட்டுட்டாங்க ..வானொலிக்குப் பொருத்தமாக நான் வறுவல்கள் என்று பெயர் வைத்தேன்)\nஒருமுறை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வந்திருந்தது.அப்போது நான் ஷக்தி FMஇல் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.வழமை போல இடையிடையே கிரிக்கெட் ஸ்கோர் விபரங்களைப் பாடல்களுக்கிடையில் கொடுத்துக் கொண்டிருந்தோம்.வழமையாக டிவியில் போட்டிகள் காட்டப்பட்டால் நேரடியாக அதைப் பார்த்தே ஸ்கோர் சொல்வதுண்டு.. தொலைக்காட்சியில் காட்டப்படாத போட்டிகளாயின் மட்டும் இணையத்தளங்கள் மூலமாக ஸ்கோர் விபரங்களைப் பார்த்து அறிந்து நேயர்களுக்கு வழங்குவோம்..\nஅன்றும் அதுபோலத் தான் தொலைக்காட்சியில் பார்த்து ஸ்கோர் விபரங்களைக் கொடுக்கலாம் என்று எண்ணி இருந்த நேரம்.. மழை காரணமாக அன்றைய நாள் ஆட்டம் ஆரம்பமாவது தாமதமாகியது - அது ஒரு டெஸ்ட் போட்டி.(இலங்கையில் எந்த கிரிக்கெட் அணியாவது விளையாட வந்தால் ஒன்றில் குண்டு வெடிக்கும்,இல்லை மழை பெய்யும்)\nஎன்னுடைய நிகழ்ச்சி முடிந்து வந்து நான் அலுவலக அறைக்குள் இருக்கிறேன். உள்ளே வானொலியில் நிகழ்ச்சி கேட்டுக் கொண்டே நான், இன்னும் அங்கிருந்த ஒரு சிலரும் பேசிக் கொண்டிருந்தோம்..\nகிரிக்கெட் போட்டி நடிபெராதது பற்றி, நேற்று நடந்த ஆட்டத்தின் சில கட்டங்கள் பற்றி,இன்னும் ஏராளமான விஷயங்கள் பற்றி கதை போய்க்கொண்டிருந்தது..\nசற்று வானொலிப் பக்கம் காதை திருப்பினால் கடமையில் இருந்த அறிவிப்பாளர் கிரிக்கெட் ஸ்கோர் விபரங்கள் கொடுக்கிறார். \"இதோ இன்சமாம் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுகிறார்.. வேகமாக ஓட்டங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் வேகமாக ஓட்டங்கள் பெறப்படுகின்றன\" இப்படி சரமாரியாக விபரங்கள் சொல்லிக் கொண்டுபோகிறார்.\nஎன்னடா இது வெளியிலே மழை விட்ட மாதிரி இல்லையே.. எப்படி போட்டி நடக்கும் என்று பார்த்தால், \"இதோ இன்சமாம் அதற்குள் அரைச் சதத்தைக் கடந்து விட்டார்.. மிக வேகமான இன்னிங்க்ஸ்.. நம்பவே முடியவில்லை.. இவ்வளவு வேகமான டெஸ்ட் இன்னிங்க்ஸ்\"என்று நம்மவர் பிளந்து கட்டுகிறார்..\nஅப்போது தான் எனக்குப் பொறி தட்டியது.. அடப்பாவி இன்சமாம் நேற்றே அரைச் சதம் அடிச்சு ஆட்டமும் இழந்தாச்சே.. பிறகெப்படி இன்று மறுபடியும்\nபதறியடித்துக் கொண்டு கலையகதுக்குள் ஓடினால் நம்ம அறிவிப்பாளர் கூலாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலுக்கு தலையாட்டிக் கொண்டே டிவியில் போகும் ஹைலைட்ஸ் பார்த்துக்கொண்டு ஸ்கோர் விபரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்..\nவந்த கோபத்தில் திட்டு திட்டு என்று திட்டிவிட்டு வந்தாலும், சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது..\nகொஞ்ச நாளுக்கு அவரது பெயரே ஹைலைட்ஸ் என்று மாறிப்போனது..\nஇதுவும் 99-2000 காலத்தில் நடந்த நிகழ்வு..\nஅதிகாலைவேளையில் பக்திப் பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சி இருந்தது.. (இப்பவும் தான்)\nஅதைப் பொதுவாக இரவுக் கடமையில் இருக்கும்(���ள்ளிரவு முதல் அதிகாலை ஆறு மணிவரை) அறிவிப்பாளர் தொகுத்து வழங்க வேண்டும்.\nநான் ஒரு நாள் தவிர்ந்த ஏனைய நாட்களில் வந்து ஆறுமணிக்குப் பொறுப்பேற்றுக் கொள்வேன்.. அந்த நேரம் மாற்ற போட்டி வானொலிகளையும் கேட்டுக் கொள்வதுண்டு..என்ன நடக்குதென்று பார்க்க..\nஅன்றொரு நாளும் இப்படித் தான் பயணம் செய்த அலுவலக வாகனத்தில் நம்ம போட்டி வானொலியைக் கேட்டுக் கொண்டே பயணித்தேன்.. வேடிக்கைக்குப் பெயர் போன அந்த அறிவிப்பாளர் பக்திப் பாடல்கள் ஒலிக்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.\nஅவர் ஏதாவது வித்தியாசமாக,வேடிக்கையாக செய்வார் என்பதால் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டே இருந்தேன்.\nவழமையான பக்திப் பாடல்களாக அல்லாமல், கிறீஸ்தவ,இஸ்லாமியப் பாடல்களோடு, இந்து மதப்பாடல்களை மட்டும் திரைப்படங்களில் வந்த பக்திப்பாடல்களாய்ப் பார்த்து தெரிவு செய்து தந்துகொண்டிருந்தார்..\nஇடையில் ஒலித்தது \"குனித்த புருவமும்..\".. உடனேயே எனக்கு விளங்கிவிட்டது அது தளபதி திரைப்படத்தில் வந்த ராக்கம்மா கையத் தட்டு பாடலின் இடையிலே வரும் தேவாரப் பகுதியென்று..ஆகா நுணுக்கமாக எடிட் செய்து ஒலிபரப்புராரே என்று மனதுக்குள் நினைத்தபடி ரசித்துக் கொண்டிருந்தேன்.. அப்படியே அந்தத் தேவாரம் முடிந்து எஸ்.பீ.பீ \"அடி ராக்கம்மா கையத் தட்டு\" என்று விரல் சொடுக்கிக் கொண்டு தொடங்கி விட்டார்..\nநம்ம வேடிக்கை மனிதர் பாட்டை வெட்டுவதாக இல்லை.. ஒன்றிரண்டு நிமிடங்கள் போன பிறகு தான் அவசர அவசரமாக \"பக்திப் பாடல் ஒன்று() கேட்டீர்கள்\" என்ற அவரின் அறிவிப்பு பாடலை இடைவெட்டி வந்தது..\nமாலையில் அவரது வானொலியைச் சேர்ந்த இன்னொரு நண்பர் மூலமாகத் தான் தெரியவந்தது அந்தப் பாடலின் இடையே நம்ம அறிவிப்பாளர் தூங்கிவிட்டார் என்று..\nஅதற்கிடையில் தான் ராக்கம்மா பக்திப்பாடலுக்கிடையில் வந்திருக்கிறார்.\nஇன்னும் பல வரும்.. வறுவல்கள் மூலமாக யாரையும் பெயர் சொல்லி வறுப்பதாய் எண்ணமில்லை..ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் வானொலிகள் கேட்டவர்களுக்கு இலகுவாக ஊகிக்கலாம்..\nமீதி வறுவல்கள் நாளை மாலை..\nat 12/23/2008 05:43:00 PM Labels: அறிவிப்பாளர், ஒலிபரப்பு, நிகழ்ச்சி, வறுவல், வானொலி, வேடிக்கை\nகற்பனை செய்து பார்த்த போது சிரிப்பு வந்தது...\nஅண்ணா தலைப்பை பார்த்தவுடனேயே எதோ வில்லங்கம் இருக்கு என்று புரிந்துவிட்டது.\nஎன்ன அண்ணா...... வலைப்பூவுடன் நேரத்தை செலவிடுவதாக முடிவு செய்துள்ளீர்களோ....\nநாளை வெற்றியின் விடியலில் சந்திக்கலாம்........\nஹா..ஹா..நல்ல வர்ணனையாளர்கள். நல்ல வேளை நேற்று நடந்த மேட்சை ஐலைட்ஸாக போட்டார்கள். இதே இலங்கை வேறு நாட்டினருடன் விளையாடிய பழைய மேட்சை போட்டிருந்தால் இன்னும் காமெடியாக இருந்திருக்கும் :-)\nஇது எந்த வானொலி யார் அறிவிப்பாளர் என சொல்ல மாட்டேன்.\nலோசன் முந்தி 1999/2000 ம் என்று நினைக்கிறேன். இலங்கை வானொலியில் ஒரு பெண் அறிவிப்பாளர் செய்தி வாசித்தவா எப்படி என்று தெரியுமோ ''சிறு நீர் சேகரிப்புத் திட்டத்திற்கு அரசாங்கம் குளங்களை அமைத்து பல நவீனமுறையில் ஊக்குவிப்புக்களை வழங்கவுள்ளதாம். இதில் ஆர்வமுள்ளவர்க்ள் உடனடியாக தமது தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கலாம்,..... என்ன ஏதாவது புரியுதோ\nயோ அந்தாள் பாவம்...முந்தி சனிக்கிழமை என்றால் அந்தாளின்ர இரவுக்கு எல்லோரும் றேடியோவுக்குப் பக்கத்தில இருப்பினம்..... பாவம் அந்த பா......வி.. அது சரி உதே போல் தான் 2004 இல் உங்கட போட்டி வானொலியில் ஒரு பெண் அறிவிப்பாளினி சமையல் குறிப்பு வாசித்தவா எப்படி என்று தெரியுமோ ''அவருக்காய் சமையல் செய்வது எப்படி தேவையான பொருட்கள்.. அவரைக்காய்....மற்றும்,.... அவா எல்லாம் சொல்லி முடித்து ஒரு பாடலை ஒலிபரப்பிய பிறகு தான் என்ன சொன்னா தெரியுமோ தேவையான பொருட்கள்.. அவரைக்காய்....மற்றும்,.... அவா எல்லாம் சொல்லி முடித்து ஒரு பாடலை ஒலிபரப்பிய பிறகு தான் என்ன சொன்னா தெரியுமோ நேயர்களே மன்னிக்கவும்.. அது 'அவருக்காய் சமையல் அல்ல. அவரைக்காய் சமையல் செய்வது எப்படி நேயர்களே மன்னிக்கவும்.. அது 'அவருக்காய் சமையல் அல்ல. அவரைக்காய் சமையல் செய்வது எப்படி\nசமையல் குறிப்பு பற்றிக் கேட்க ....\nசயந்தன் குறிப்பிட்ட சம்பவம் சூரியனில் நடந்தது. இது பற்றி ஒரு நிகழ்ச்சியே (ஆண்டு விழா) நடந்தது. அதாவது எல்லா அறிவிப்பாளர்களும் தாங்கள் விட்ட பிழைகளை சொல்லவேண்டும். அப்போது அந்த பெண் அறிவிப்பாளர் இதனைக் குறிப்பிட்டார். (பெயர் சொல்ல விரும்பவில்லை).\nலோசன் அண்ணா அப்போது சக்தியில் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்..\nவறுவல்கள் சிறப்பாக உள்ளன..நாளையும் ஆவலாக எதிர்பார்க்கிறேன் :)\nவறுவல்கள் சிறப்பாக உள்ளன..நாளையும் ஆவலாக எதிர்பார்க்கிறேன் :)\nஇந்தப்பக்கம் நாளை மாலையும் நிச்சயம் வருவேன்.\nLOL, was funny to read. நாளை பதிவை எதிர்பார்க்கிறோம்..:)\nகலை - இராகலை said...\nஇதே கூத்து இங்கும் ஒரு முறை நடந்தது\nநியூசிலாந்துடன் (1999 என்று நினைக்கிறேன்) ஒரு டெஸ்ட் போட்டி மழையால் தடைபட அதில் முந்தைய ஆட்டத்தை ஒலிபரப்பிணார்கள்\nகாலை செய்திகளில் அந்த பழைய ஆட்டத்தின் ஸ்கோரை கூறிவிட்டார்கள்\nஅண்மையில் நடந்த ஒரு வறுவல்\nஒரு பிரபல வானொலியில் மதிய உணவுவின் மறுபெயர் கொண்ட நிகழ்ச்சியில் பிரபல நடிகையின் பெயரைக்கொண்ட அறிவிப்பாளர் ஒரு நேயருடன் கதைத்துவிட்டு அந்த நேயர் அவரைப் பற்றி சொல்லிய கவிதையில் மயங்கி நான் என் குரலால் தான் சுவாசிக்கின்றேன் என்றார். எனக்கு சிரிப்புத் தாங்கமுடியாமல் பஸ்சினுள் சிரித்துவிட்டேன் ஏனையோர் வித்தியாசமாகப் பார்த்தாகள்.\nஅண்ணா மிக மிக சுவாரசியம் நன்றாக சிரித்தேன்................. நாளையுன் எதிர்பார்க்கிறேன்\nஇந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு கொஞ்சமும் குறைச்சலில்லாமல் உங்கள் ரசிக, ரசிகைகள் இங்கையும் படுத்திறாங்களே.. வலைப்பதிவிலாவது லோஷனை லோஷனாக விட்டு வைங்கப்பா...\nதூயா, கேட்காதது நல்லதுன்னு இப்ப யோசிக்கிறீங்களா\nஆமாம் அப்போ அது பயங்கரம்.. இப்ப அதுவே வறுவலாய் ..\n(உங்க ட்ரேட் மார்க் சிரிப்பைக் காணவில்லை)\nசிந்து, இந்த வாரம் கூட செலவிடவில்லை என்றால் எப்படி.. விடியலையும் விடமாட்டேன்.. நன்றி\nநான் ஆதவன்,, உண்மை தான்.. அதுவும் டெஸ்ட் மேட்ச் நேரம் ஒரு நாள் போட்டி ஸ்கோர் சொல்லி இருந்தால் எப்படி இருந்திருக்கும்\nநானும் கேள்விப்பாடேன் சயந்தன்.. ஆனா கேக்கலை..ஆனா அந்த நேரம் அந்த வானொலியில் நான் இல்லை.. (அப்பாட அது நான் இல்லை என்று சொல்லியாச்சு)\nகமல், ஹீ ஹீ.. நல்லாவே விளங்கிச்சு..\nம்ம்ம் அது நான் கேட்டபோது நடந்தது.. விழுந்து விழுந்து சிரித்தேன்.. (உந்த நேரமும் நான் அங்கே வேலை செய்யல ;) )\nஅனானி.. யாரைப் பற்றி சொன்னீர்கள் யாராக இருந்தாலும் அவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீங்களே அந்தப் பெயரை வைத்துக் கொள்ளவேண்டும் ;)\nநன்றி ராம்.. ஆங்கிலம் என்றாலும் பரவாயில்லை.. படித்து, ரசித்தாலே (அது ரொம்ப முக்கியம்) போதும். நிச்சயமாக எழுதுகிறேன்\n 22 வயதுக் குழந்தை கிணற்றில் விழுந்தது, 60 வயது யுவதி காணாமற்போயுள்ளார்.. என்று செய்தியே வாசிச்சிருக்கிறம்..\nவந்தி.. ஹையோ ஹையோ.. நானும் அந்தக் கூத்தைக் கேட��டுக் கொண்டு தானிருந்தேன்..உங்கள் பின்னூட்டத்தை சம்பந்தப் பட்டவரிடமே படித்தும் காட்டினேன்..இன்று அலுவலகம் முழுவதும் சிரிப்போ சிரிப்பு..\nமுடியல, உங்க துன்பம் விளங்குது,,எனக்காகவும் நீங்கள் கொண்ட அக்கறையும் தெரியுது..நான் எங்கேயும் நான் தான் என்ற காரணத்தால்,எனக்கு இது பெரிதாக சிரமம் இல்லை.. :)\nவாங்க கிருஷ்ணா, அது சரி.. உதைப் பற்றியும் எழுதலாம் என்று தான் நினைத்தேன்.. நீங்களே சொல்லிட்டீங்க..\nஆமாம் டொன் லீ சரியாக ஞாபகம் வைத்துள்ளீர்கள்.. நான் அந்த நேரம் ஷக்தியில் என்பதும் சரியே..\nநன்றி ரிஷான் .. இன்றைய வறுவலும் சிரிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறேன்..\nநன்றி மது.. இன்றும் வறுத்துள்ளேன் :)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்க��ட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\n[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதி��மலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/may/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2704872.html", "date_download": "2018-06-20T19:17:58Z", "digest": "sha1:25HAFZANBYD63UMLF23Z4HSYNZ62ASJ7", "length": 8194, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கோடைவெயில், கடும் தீவனத் தட்டுப்பாடு: கால்வயிற்றுத் தீவனத்துடன் அவதிப்படும் கால்நடைகள்- Dinamani", "raw_content": "\nகோடைவெயில், கடும் தீவனத் தட்டுப்பாடு: கால்வயிற்றுத் தீவனத்துடன் அவதிப்படும் கால்நடைகள்\nகடும் வறட்சி காரணமாக வைக்கோல், சோளத் தட்டை கிடைக்காமல் கால்நடைகளை கால் வயிற்றுத் தீவனத்துடன் தவிக்கின்றன.\nகடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரிவரப் பெய்யவில்லை. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.\nகால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல், சோளத்தட்டை கிடைக்கவில்லை. ஒரு ஏக்கர் வைக்கோல் ரூ.17 ஆயிரம் வரை விலை போகிறது. கோடை மழையும் இல்லாததால், மேய்ச்சலுக்கு பசுமை இன்றி கால்நடைகள் தீய்ந்து கருகிய புல்களை தின்று உயிர் வாழ்கின்றன.\nசுமார் 7 அல்லது 8 கிலோ கொண்ட வைக்கோல் கட்டு ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மேலூரை அடுத்த வெள்ளலூர் சுற்று வட்டாரத்தில் பசுக்களை வளர்ப்போர், கரும்பு வெட்டு நடைபெறும் தோட்டங்களில் இருந்து கரும்புத் தோகைகளை கட்டிவந்து பசுக்களுக்கு கொடுக்கின்றனர். அதுவும் போதுமான அளவு கிடைக்கிவில்லை.\nவிலைக்கு வைக்கோல், தீவனம் வாங்கித் தர முடியாத நிலைய உள்ளதால், கால் வயிறு, அரை வயிற்றுக்கே தீவனம் கொடுக்கின்றனர்.\nதற்போது தஞ்சாவூர் மாவட்ட பகுதியில் கிணற்று பாசனத்தில் நடவுசெய்த நெல் அறுவடையாகிறது.\nஅதை வைக்கோல் தேவைப்படுவோர் தனியாகவோ சிலர் சேர்ந்தோ சென்று வாங்குகின்றனர். ஒரு ஏக்கர் வைக்கோல் ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கி அதை 50 கட்டுகளாக ஒரு கட்டுக்கு ரூ.35 கட்டுக் கூலி, லாரியில் ஏற்ற ரூ.15 கூலி கொடுத்து கொண்டு வருகின்றனர்.\nவருணபகவான் கருணை காட்டி மழை பொழிந்தால் வயல்பகுதிகளில் புல்கள் தழைக்கும். அதுவரை கால்நடைத்துறை மானியவிலையில் கிலோ ரூ.2-க்கு வைக்கோல் வழங்குவதை தட்டுப்பாடின்றி வழங்கவேண்டும். இல்லையேல் கால்நடைகளது நிலை மிகவும் கவலைக்கிடமாகும் என்கின்றனர் கால்நடைவளர்ப்போர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/dec/05/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-2820761.html", "date_download": "2018-06-20T19:21:50Z", "digest": "sha1:GDVCVFS3UBDIEXC5SQTHD2REJOYMW5X4", "length": 17789, "nlines": 202, "source_domain": "www.dinamani.com", "title": "வேலை...வேலை...வேலை...- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nவயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 8.12.2017 தேதியின்படி 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அத்துடன் புள்ளியியல், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ், எக்கனாமிக்ஸ், எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்புகள், முதுகலை டிப்ளமோ படிப்புகள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியான நபர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை: குழு கலந்துரையாடல், தனிநபர் நேர்முகத் தேர்வு, உளவியல் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்புகளைப் படித்து தெரிந்து விண்ணப்பிக்கவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 8.12.2017\nகோவை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை\nதகுதி: குறைந்தபட்சம் 10, +2 முடித்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு: http://www.ecourts.gov.in/sites/default/files/legal%20aid%20notification.pdf என்ற இனையதள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.12.2017\nதகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், +2 படிப்புடன் தட்டச்சு, நர்சிங் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், பட்டதாரிகள், ஆங்கிலம், ஹிந்தியில் முதுகலை பட்டம், மொழிபெயர்ப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் அவரவர் தகுதிகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயதுவரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.nvshq.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.12.2017\nவயதுவரம்பு: 30 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி, பிசி பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2017_25_EO_Grade_I_Notfn.pdf என்ற இணையதள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.12.2017\nபெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை\nவயதுவரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.bmrc.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக���கு: http://english.bmrc.co.in/FileUploads/b6f626_CareerFiles.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.12.2017\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் வேலை\nவிண்ணப்பிக்கும் முறை: www.ncte-india.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு: http://ncte-india.org/ncte_new/pdf/Advertiesment_Vacancy_2017_and_Vacancy_Circular.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.12.2017\nதேசிய உர நிறுவனத்தில் வேலை\nவயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில் போன்ற பிரிவில் பி.எஸ்சி., எம்.பி.ஏ. மற்றும் பி.இ., பி.டெக். படிப்புகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியான நபர்கள்.\nவிண்ணப்பிக்கும்முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைன் விண்ணப்ப நகலை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு: http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/TEP_FINAL.pdf என்ற இணையதள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.12.2017\nஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசித் தேதி: 27.12.2017\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}