diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0888.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0888.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0888.json.gz.jsonl" @@ -0,0 +1,439 @@ +{"url": "http://etamil.blogspot.com/2006/07/othello-omkara.html", "date_download": "2018-06-22T07:43:35Z", "digest": "sha1:2YNNXOOL4R3BDXEEFHZQYSL6BOFVI7XN", "length": 28183, "nlines": 578, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: Othello - Omkara", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 07, 2006\nபீடி ஜலாய் லே ஜிகர் ஸே பியா\nஜிகர் மா படி ஆக் ஹை\nஒத்தெல்லோ - நாடக சுருக்கம் :: என் சொக்கன்\nநன்றி: நாடகமல்ல, வாழ்க்கை - நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு\nவெனிஸ் நகரின் பணக்காரப் பிரபு ஒருவரின் மகளான டெஸ்டமெனோ, கறுப்பு வீரன் ஓதெல்லோவைக் காதலித்து மணந்துகொண்டாள். டெஸ்டமெனோவின் அப்பா இந்தத் திருமணத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஓதெல்லோ தன் மகளை ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான் என்று வழக்குத் தொடர்ந்தார் அவர். ஆனால், தீவிர விசாரணைக்குப்பின், ஓதெல்லோவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஓதெல்லோவும் டெஸ்டமெனோவும் தங்களின் சந்தோஷ வாழ்க்கையைத் தொடங்கியபோது, அவர்களுக்கு இடைஞ்சலாக ஒரு விஷயம் வந்தது - போர் வீரர்களின் பதவி உயர்வு தொடர்பான அரசியல், அவர்களுடைய வாழ்க்கையை பாதித்துவிட்டது.\nகாசியோ என்பவன், ஓதெல்லோவுக்கும் டெஸ்டமெனோவுக்கும் நெருங்கிய சிநேகிதன். அவனுக்குதான், ராணுவத்தில் பதவி உயர்வு கொடுத்தான் ஓதெல்லோ. ஆனால், இந்த அறிவிப்பைக் கேட்டதும், காசியோவுக்கு முன்பிருந்தே ராணுவத்தில் பணிபுரிந்துவரும் இயாகோ என்பவனுக்குப் பொறாமையும் எரிச்சலும் உண்டானது. ஏனெனில், இந்தப் பதவிக்குத் தகுதியானவன் தான்தான் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்.\nஆகவே, தனக்கு வரவேண்டிய பதவியைப் பிடுங்கிக்கொண்டுவிட்ட காசியோவின்மீதும், தனக்கு உரிய மரியாதையைக் கொடுக்காத ஓதெல்லோவின்மீதும் பயங்கரமான கோபம் கொண்டான் இயகோ. அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் பழிவாங்குவதற்கு ஒரு திட்டம் தீட்டினான்.\nஅதன்படி, ஒருநாள் காசியோவுக்கு ஏகப்பட்ட மதுவை ஊற்றிக்கொடுத்தான் இயாகோ. பின்னர், அவனுக்கு நன்கு போதையேறியபின், வலுக்கட்டாயமாக அவனை ஒரு வம்புச் சண்டைக்குள் நுழைத்துவிட்டான்.\nஇதனால், போர் வீரர்களிடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. ஆனால், இயாகோ அந்தச் சிறிய விஷயத்தை, ஊதிப் பெரிதாக்கிவிட்டான். அதுபற்றி விசாரிப்பதற்காக வந்த ஓதெல்லோவிடம், காசியோவுக்கு ஆதரவாகப் பேசுவதுபோல் பாசாங்கு செய்து, பணி நேரத்தில் அவன் மது அருந்தியதை விளக்கமாக விவரித்தான் இய��கோ. இதனால், ஓதெல்லோவின் கோபம் அதிகரித்தது.\nஎல்லாம் ஒழுங்கோடும் கட்டுப்பாட்டோடும் நடக்கவேண்டும் என்று நினைக்கிற ஓதெல்லோவால், இந்தத் தவறை சகித்துக்கொள்ளமுடியவில்லை. ஆகவே, அவன் உடனடியாக காசியோவின் பதவி உயர்வை ரத்து செய்துவிட்டான்.\nஇயாகோவின் சதித் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது\nபோதை தெளிந்தபின், நடந்ததையெல்லாம் கேள்விப்பட்ட காசியோ, அழுது புலம்பினான். 'இனிமேல் நான் எப்படி ஓதெல்லோவிடம் நல்ல பெயர் வாங்கமுடியும்', என்று அவன் வருந்த, மீண்டும் அவனுக்கு உதவுவதுபோல் குழி பறித்தான் இயாகோ.\n'தன் மனைவி சொன்னால் ஓதெல்லோ கண்டிப்பாகக் கேட்பார், ஆகவே, அவருக்கு உன்மீது உள்ள கோபம் குறையவேண்டுமானால், நீ நேராக டெஸ்டமெனோவிடம் சென்று பேசு', என்று காசியோவுக்கு யோசனை சொன்னான் இயாகோ. அவன் சொல்வதில் உள்ள சூட்சுமம் புரியாமல், நேரடியாக டெஸ்டமெனோவைச் சந்திக்கச் சென்றான் காசியோ.\nநடந்ததையெல்லாம் அறிந்துகொண்ட டெஸ்டமெனோ, கண்டிப்பாக காசியோவுக்கு ஆதரவாகப் பேசுவேன் என்று வாக்களித்தாள். அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு காசியோ புறப்பட்டபோது, அவன் டெஸ்டமெனோவின் அறையிலிருந்து வெளியேறுவதை ஓதெல்லோ பார்த்துவிட்டான்.\nஅப்போது ஓதெல்லோவுடன் இருந்த இயாகோ, அவன் மனத்தில் தவறான ஒரு சந்தேகத்தை விதைக்க முயன்றான்.\nடெஸ்டமெனோவை மிகவும் பிரியமாக நேசித்த ஓதெல்லோவுக்கு, அவள்மீது எந்த சந்தேகமும் இல்லை, என்றாலும், தந்திரமாகவும் புத்திசாலித்தனமான வாதங்களுடனும் தொடர்ந்து பேசி, காசியோவுக்கும் டெஸ்டமெனோவுக்கும் ரகசியத் தொடர்பு இருக்கிறது என்று ஓதெல்லோவை நம்பச் செய்துவிட்டான் அவன்.\nபோதாக்குறைக்கு, அப்போது ஓதெல்லோவைச் சந்தித்த டெஸ்டமெனோவும் காசியோவை ஆதரித்துப் பேசினாள், அவன் செய்தது அப்படியன்றும் பெரிய தவறு இல்லை. ஆகவே, அவனுக்கு மீண்டும் பதவி உயர்வு தரவேண்டும் என்று வாதிட்டாள் அவள். இதனால் ஓதெல்லோவின் குழப்பம் மேலும் அதிகரித்தது. இவளுக்கு ஏன் காசியோமீது அவ்வளவு அக்கறை தன் மனைவி தனக்கு துரோகம் செய்கிறாளா, இல்லையா என்றெல்லாம் நிச்சயமாகத் தீர்மானிக்கமுடியாமல் திணறினான்.\nஓதெல்லோவின் இந்தக் குழப்பத்தைத் தெரிந்துகொண்ட இயாகோ, இன்னொரு தந்திரம் செய்தான். ஓதெல்லோ டெஸ்டமெனோவுக்குப் பரிசாக அளித்த ஒரு கைக்குட்டையைத் திருடி, காசியோ செல்லும் வழியில் போட்டுவிட்டான் அவன். இந்த விஷயம் தெரியாத காசியோ, அந்தக் கைக்குட்டையை எடுத்துத் தன்னோடு வைத்திருக்க, அதைச் சுட்டிக்காட்டி, 'டெஸ்டமெனோதான் இதை காசியோவுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறாள்', என்று பொய் மூட்டினான் இயாகோ.\nஏற்கெனவே சந்தேகப் பேயின் வலையில் சிக்கியிருந்த ஓதெல்லோ, இந்தப் பொய்யைச் சுலபமாக நம்பிவிட்டான். தன் மனைவி தனக்கு துரோகம் செய்கிறாள் என்று நிச்சயமாகத் தீர்மானித்த அவன், இந்தத் தவறுக்கு தண்டனையாக, அவளைக் கொன்றுவிடுவதாக முடிவுசெய்தான்.\nஓதெல்லோ டெஸ்டமெனோவின் அறைக்குச் சென்றபோது, அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்படியே அவளை அழுத்திக் கொன்றுவிட்டான் ஓதெல்லொ.\nஅதேசமயம், அலறியபடி அங்கே ஓடிவந்தான் காசியோ, அவன் உடம்பெல்லாம் காயம். அவனைக் கொல்வதற்கு, இயாகோதான் ஆள் அனுப்பியிருந்தான். எப்படியோ அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்ட காசியோ, அந்த அடியாளின் சட்டைப் பையில், சில முக்கியமான கடிதங்களைக் கண்டுபிடித்திருந்தான்.\nஅந்தக் கடிதங்களைப் படித்தபின், காசியோ - டெஸ்டமெனோ இருவருமே நிரபராதிகள், நடந்ததெல்லாம் இயாகோவின் சூழ்ச்சிதான் என்னும் உண்மைகள் ஓதெல்லோவுக்குத் தாமதமாகப் புரிந்தது.\nஅநியாயமாகத் தன்னுடைய காதல் மனைவியின்மீது சந்தேகப்பட்டு, அவளைக் கொன்றுவிட்டோமே என்று வருந்திய ஓதெல்லோ, தன் தவறுக்கு தண்டனையாக, தன்னுடைய வாளின்மீது விழுந்து தற்கொலை செய்துகொண்டான்.\nகொன்கொனா சென் (எமீலியா), நஸ்ரூதீன் ஷா (ஹே ராம் தோற்றத்தில் கட்டைக்குரலில் பேசுகிறார்), பிபாஷா பாசு என்று நட்சத்திரக் கலக்கலாக இருக்கும் 'ஓம்காரா' திரைப்படம் ஒத்தெல்லோ அடிப்படையாகக் கொண்டு வெளிவருகிறது.\nஅஜய் தேவ்கன் - ஓதெல்லோ\nகரீனா கபூர் - டெஸ்டமெனோ\nசாய்ஃப் அலி கான் - இயாகோ\nகாசியோ - விவேக் ஓபராய் (கம்பெனி-க்குப் பிறகு அடுத்த ஹிட் எப்ப கொடுக்கப் போறீங்க\nதிரை முன்னோட்டங்களைப் பார்க்க | குல்சாரின் வரிகளில் பாடல்களைக் கேட்க\nபொடிக் குறிப்பு: பாடல் வரிகளைக் கேட்டவுடன், மத்திய அமைச்சர் மாண்புமிகு அன்புமணி ராமதாஸ் - 'புகை பிடிப்பதை ஊக்குவிப்பதாக' அறிவித்து, சென்ஸார் செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும்\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 7/07/2006 01:46:00 பிற்பகல்\nஇந்த கதையின் தலைப்பு மட்டும் தெரியும். இப்போது தான் கதை தெரிந்தது. பாலா ... நன்றி\nகருத்து சொல்ல விரும்பியதால் ...\nநட்பையும், காதலையும் மையப்படுத்தியிருக்கும் கதைகள் (இது நாடகமா ) என்றுமே நிலைத்திருக்கும் என்பதற்கு ஒத்தல்லோ நல்ல எடுத்துக்காட்டு.\nசொன்னது… 7/08/2006 08:45:00 முற்பகல்\nநட்பையும், காதலையும் மையப்படுத்தியிருக்கும் கதைகள் (தளபதி/நட்புக்காக :P) என்றுமே நிலைத்திருக்குமோ என்னவோ\nஎன்னுடைய கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் கரீனாவின் காதல் காட்சிகளும் பிபாஷாவின் அயிட்டம் நம்பரும்தான் சாரே...\nசொன்னது… 7/08/2006 09:25:00 பிற்பகல்\n//என்னுடைய கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் கரீனாவின் காதல் காட்சிகளும் பிபாஷாவின் அயிட்டம் நம்பரும்தான் சாரே...//\nஉங்கள் கண்கள் அர்ஜுனின் கண்கள் போலும் சரியான இலக்கை மட்டும் பார்க்கிறது :) அர்ஜுன்னன் ஒரு புறாவைத்தான் பார்தேன் ஆனால் நீங்கள் இரண்டை ஒரே நேரத்தில் பார்க்கிறீர்கள்... கரீனா, பிபாஷா பற்றி சொன்னேன் வேறு இரண்டும் இல்லை :)\nசொன்னது… 7/08/2006 11:23:00 பிற்பகல்\nசொன்னது… 6/09/2017 07:09:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/07/", "date_download": "2018-06-22T07:24:52Z", "digest": "sha1:DF54TQOGBQP7P6UYOAUW7SVN7H65I3U3", "length": 105866, "nlines": 2756, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: July 2013", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n// இறைவனை தமிழில் கடவுள் என்றும் பகவான் என்றும் ஆங்கிலத்தில் god என்றும் அழைக்கிறோமோ..அதுபோலவே அல்லாஹ் என்பது கடவுளை குறிக்கும் அரபு சொல்லாகும்.\nஅது முஸ்லிம்களின் தனிபட்ட கடவுள் பெயர் என சொல்லமுடியாது.//\n// இறை செய்தி வந்த வகைகள்;\nநபி (ஸல்) உள்ளத்தில் இறைசெய்தியை போட்டு விடுவது.\nஆடவர் உருவில் வானவர் தெரியபடுத்துவது.//\n/நீளம் கருதி சுருக்கி கொண்டேன்//\n// வானவர் ஜிப்ரீல் மூலமாக வந்த வசனங்கள்தான் குர் ஆன் எனும் வேதமாகும்.இது முழுக்க முழுக்க\nமுஹம்மது(ஸல்)அவர்கள் சொல்ல சொல்ல தோழர்கள் தோல்கள் மரக்கட்டைகள் இவைகளில் எழுதிவைத்து சேர்த்ததே.குர் ஆன்\nஆகும்.விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து பாருங்கள்.தமிழாக்கமும் உள்ளது.\nபடித்து பார்த்தால் இலகுவாக புரிந்திடும்.//\n// ஹதீஸ் எனும் நபி மொழியே முஹம்மது(ஸல்)அவர்கள் சொன்னவைகள் -செய்தவைகளாகும்.//\nகி.பி.571 ஏப்ரல் 20அல்லது 22.\nரபியுல் அவ்வல் 9 ம் நாள்.\nஇதன் சுருக்கமே(ஸல்) என எழுதபடுகிறது.//\n//ஜம் ஜம் நீர்பற்றிய ஒரு குறுஞ்செய்தி-\nஇத்தகவலை அனுப்பிய சகோதரர்.ஜலால் அவர்களுக்கு நன்றி//\n// மஹர் -என்பது திருமணத்திற்கு\nதிருமண தொகையாகும்.அத்தொகையை கொடுத்த பிறகுதான் திருமணம் செய்யலாம்.அத்தொகையை பெண்ணே தீர்மானிக்கனும்.\nகொடுத்த மஹரில் கணவனுக்கு புசிக்க உரிமையில்லை. பெண்ணே மனமுவந்து கொடுத்தால் புசிக்கலாம். இஸ்லாமிய சட்டம்.//\n\"குஜா ஆ இப்னு அம்ரு\"-என்பவன்-\nநூஹ் நபி (அலை) அவர்கள் -\nஇஸ்லாமும் - நபிகள் நாயகமும்\nநபி மூசா (அலை)- (மோசஸ்)\n// நான் நபிமார்கள் பெயர்களை மட்டுமே இங்கு குறிப்பிட்டு உள்ளேன்.இதன் ஒவ்வொரு வரலாறையும் சொன்னால் எத்தனை தொடராகும் என கணக்கிட முடியாதவை.\nஇதில் சந்தேகங்களோ இருக்கலாம்.நீங்கள் உங்கள் அருகில் உள்ள மசூதி ஆலிம்களிடம் கேட்டுக்கொள்ளலாம்.\nமேலும் பலதரப்பட்ட புத்தகங்கள் உள்ளது.படிக்கலாம் .\nமேலும் dr .zakir naaik அவர்கள் பேசிய பல்வேறுபட்ட தலைப்புகள்கொண்ட காணொளிகள் (video clip )\nஆதம் (அலை ) ஹவ்வா (அலை)\nஇவர்களின்மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக\nநபிமார்கள் பெயரை மற்றும் சத்தியவான்கள் பெயரை சொல்லும்போதோ-எழுதும்போதோ \"அலைஹிஸ்ஸலாம்\" சொல்லுவார்கள் எழுதுவார்கள்.\n// தகவலுக்கு நன்றி -\nஇஸ்லாமும் - நபிகள் நாயகமும்\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n சுடிதார் துப்பட்டா- ஏன் மறைக்க - வேண்டியதை - மறைக்கிறது1 ...\nஎத்தனை - கூர்மை- பாவையின் பார்வைக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு\nகுழந்தை - எழுத்து-கண்ணுக்கு தெரியும்- கிறுக்கலாக உள்ளத்திற்கோ- இனிக்கும்- கவிதைகளாக\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nசமுத்திரமே உனக்கானதாக இருக்கிறது நீயோ அலை நுரையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srs12.blogspot.com/2014/08/blog-post_20.html", "date_download": "2018-06-22T06:58:23Z", "digest": "sha1:YMH2XEVT2UH5JWGYAEM3DHZUW4FA25KY", "length": 4122, "nlines": 25, "source_domain": "srs12.blogspot.com", "title": "SOLAR PAKKIYA: முடி | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nமுடி | பாட்டி வைத்தியம்\nமுசுமுசுக்கை இலைகளை எடுத்து அரைத்து சாறு பிழிந்து அந்த சாற்றை நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி பத்திரப்படுத்தி சிறிதளவு எடுத்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம். முடி கருமையாகும்.\nகாய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.\nதலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும். நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.\nமுடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும். புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டு மறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2016/04/1925-1926-1-11-12.html", "date_download": "2018-06-22T07:51:15Z", "digest": "sha1:ZQ4E6VC2COHOAVRMCBW4IXNCNZZB44GN", "length": 12035, "nlines": 149, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 11 & 12", "raw_content": "\nதமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 11 & 12\nதஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.\n1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.\nதமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:\nமுதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 11 & 12 வெளியீடு\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இணைகிறது.\n** 2 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிடப்பட்ட பதிவு **\nஇந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...\nதஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு\nதுணர்: 1 மலர்: 11 & 12\nஇதழாசிரியர்: கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை\n1. இளவேனிற் காலத்து இன்பமாலை\n[இளவேனில் மாலை இன்பம் குறித்து இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள்]\n2. ஒரு பெரும் மகிழ்ச்சி\n[உமா - செல்வம் ஆகியோருக்குத் தஞ்சை நாட்டாண்மைக் கழகத்தில் பாராட்டு, மற்றும் உருவத் திறப்புவிழா எடுத்தமைக் குறித்து மகிழ்ச்சி ]\n3. சர். சிவஞானமும், தமிழ்ப் பல்கலைக்கழகமும்\n[சர். சிவஞானம் கொடுத்த விளக்கம்]\n[தமிழர்களின் உண்மையான வீரம் என்பது என்ன கட்டுரையாசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க இதழாசிரியர் மாற்றம் செய்யாது வெளியிட்ட இலக்கியத் தொடர் கட்டுரைத் தொடர்]\n5. தமிழக வரலாறு (தொடர்ச்சி ...)\n-- ப.மு. சிதம்பர முத்தரையர்\n[குமரி கண்டம் குறிப்பு, மனித இனத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ஐவகை நிலங்களும் வாழ்வும்]\n[தமிழ் பயிலும் மாணவருக்குப் பாடத்தில் திருக்குறள் இல்லாநிலைக்கு வருத்தம், இரண்டடிக் குறளை ஓரடியில் சொல்லும் ஒரு முயற்சி; 'கசடறக் கற்றுத் தகநிற்பதழகு\" ]\n7. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி - விளக்கம்\n[மு. இராகவையங்கார் அவர்கள் ஆசிரியருக்குக் கூறும் தன்னிலை விளக்க மடல்]\n8. நக்கீரர் - ஒரு நாடகம் (தொடர்ச்சி ...)\n-- மு. கோவிந்தராய நாட்டார்\n[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர் -- முடிவுறுகிறது]\n-- பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்\n[\"நத்தம்போற் கேடு உளதாகும் சாக்காடும்\" புகழ் அதிகாரத்துத் திருக்குறளுக்கு விளக்கம்]\n-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்\n[திருக்குறள் அதிகாரங்களின் தலைப்பில் செய்யுள்கள்]\n[விலங்குகளை வதைக்க வேண்டாம் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது]\n12. மத்தியகாலச் சோழர் வரலாறு (தொடர்ச்சி ...)\n-- திரு. சோமசுந்தர தேசிகர்\n[சோழ அரசர் பரம்பரை பற்றிய கட்டுரைத் தொடர் வரிசையின் தொடர்ச்சி ... இக்கட்டுரையில் விஜயாலயச��� சோழன் முதற்கொண்ட சோழ வரலாறு]\n[நிகழ்ந்த சங்கப் பொதுக்கூட்டங்கள் பற்றிய சிறு குறிப்புகள் (விழாக்கள் மாலை 27 1/2 நாழிகைக்குத் தொடங்கின () ; புகழ் பெற்ற தமிழறிஞர்களின் உரைகள் இடம் பெற்றுள்ளன; கல்லூரி நிகழ்ச்சிகள்]\n14. மாணவர் பக்கங்கள் - நிலாப்பாடம்\n[ஆசிரியர் மாணவர் உரையாட முறையில், இலக்கியங்களில் காணப்பெறும் வானியல் செய்திகள் கொடுக்கப்படுகின்றன]\n15. கடிகாரம் வருமுன் கால அளவு\n[பண்டையக்காலக் காலக் கணக்கிடும் முறை படங்களுடன் விளக்கம்]\nநன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்\nமின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்\nதமிழில் வெளியாகும் இதழ்களின் பட்டியல்\nதமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 11 & 12...\nதமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 9 ...\nதமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 7 & ...\nதமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 3\nதமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 2\nதமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 1\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 10, 11 &...\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 10, 11...\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 7, 8 & 9...\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 7, 8 & 9...\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 5 & 6\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 3 & 4\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 1 & 2\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 9, 10, ...\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 9, 10, ...\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 6, 7, &...\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 4 & 5\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 2 & 3\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர்: 3 மலர்: 1\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 9, 10,...\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 9, 10,...\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 7 & 8\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 5 & 6\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 3 & 4\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 1 & ...\nதமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 11 & 1...\nதமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/ytotalbooks.aspx?Year=1980", "date_download": "2018-06-22T07:17:44Z", "digest": "sha1:PAJRUUSXNVDZVKJYMTCVJWL7HNJEKRBV", "length": 6728, "nlines": 105, "source_domain": "viruba.com", "title": "1980 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில�� திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\n1980 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 14\nபுத்தக வகை : அகராதி ( 1 ) அறிவியல் ( 1 ) கவிதைகள் ( 1 ) சிறுவர் கதைகள் ( 4 ) தமிழ் இலக்கணம் ( 1 ) நாடகங்கள் ( 1 ) நாவல் ( 1 ) நூலகவியல் ( 2 ) பண்பாட்டு வரலாறு ( 1 ) முகவரிகள் ( 1 ) ஆசிரியர் : அருளர் ( 1 ) சதாசிவம், மு ( 1 ) சுப்பிரமணியன், ச.வே ( 2 ) தில்லைநாயகம், வே ( 3 ) துரைசாமி, சு.வை ( 1 ) தூரன்,பெ ( 1 ) பகவதி, கு ( 1 ) பிரமிள் ( 1 ) பூவண்ணன் ( 2 ) ரேவதி ( 1 ) பதிப்பகம் : அமுத நிலையம் ( 1 ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 2 ) சாந்திமலர் பதிப்பகம் ( 1 ) சான்றோன் பதிப்பகம் ( 1 ) படிமம் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 5 ) பாரி நிலையம் ( 2 ) மணிவாசகர் பதிப்பகம் (சிதம்பரம்) ( 1 )\n1980 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சுப்பிரமணியன், ச.வே\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : தமிழ் இலக்கணம்\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : மூன்றாம் பதிப்பு (2008)\nபதிப்பகம் : சான்றோன் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : முதற் பதிப்பு(1980)\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (1981)\nஆசிரியர் : சதாசிவம், மு\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (சிதம்பரம்)\nபுத்தகப் பிரிவு : அகராதி\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : ஏழாம் பதிப்பு(1980)\nஆசிரியர் : துரைசாமி, சு.வை\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(1980)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : நாடகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : ஏழாம் பதிப்பு(1980)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : ஐந்தாம் பதிப்பு (1980)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : முதற்பதிப்பு (1980)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(2003)\nஆசிரியர் : பகவதி, கு\nபதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\nபுத்தகப் பிரிவு : பண்பாட்டு வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_469.html", "date_download": "2018-06-22T07:34:13Z", "digest": "sha1:MYAXL5G5UHWFWOSVDAIBCRLTWDNTYBME", "length": 18335, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மரண அறிவிப்பு: அதிரை ஹாஜி. எம்.அப்துல் சுக்கூர் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அதிரை செய்திகள் மரண அறிவிப்பு மரண அறிவிப்பு: அதிரை ஹாஜி. எம்.அப்துல் சுக்கூர்\nமரண அறிவிப்பு: அதிரை ஹாஜி. எம்.அப்துல் சுக்கூர்\nமுத்து நெய்னார் Sunday, October 23, 2016 அதிரை செய்திகள் , மரண அறிவிப்பு Edit\nஅதிராம்பட்டினம், மர்ஹூம் எம்.முகம்மது இபுராகிம் அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.ஏ அகமது அரபு அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக் அப்துல்லாஹ் அவர்களின் மச்சானும், சமீர் அகமது, முகம்மது சலீம், அரபாத் ஆகியோரின் தகப்பனாரும், நெ.மு.செ முகம்மது முகைதீன் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி எம் அப்துல் சுக்கூர் அவர்கள் வண்டிப்பேட்டை பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரண அறிவிப்பு முத்து���்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்ற��க் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப�� பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-06-22T07:18:38Z", "digest": "sha1:WH5YEV7XH7CAOE7WNSQAZ7RGUJOTA36K", "length": 10569, "nlines": 253, "source_domain": "www.tntj.net", "title": "தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோவிலில் TNTJ வின் புதிய கிளை துவக்கம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்புதிய கிளை துவக்க நிகழ்ச்சிதஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோவிலில் TNTJ வின் புதிய கிளை துவக்கம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nதஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோவிலில் TNTJ வின் புதிய கிளை துவக்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோவிலில் TNTJ வின் புதிய கிளை கடந்த 7-11-2009 அன்று துவங்கப்பட்டது.\nதஞ்சை வடக்கு மாவட்ட நீர்வாகிகள் கிளையை துவக்கி வைத்தனர். இந்நிகழ்சியில் மாவட்டச் செயலாளர் சர்புதீன் மற்றும் மாவட்டம் துனைச் செயலாளர் இபுராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம்\nவலங்கைமான் கிளையில் நடைபெற் தெருமுனைப் பிரச்சாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2014/05/", "date_download": "2018-06-22T07:46:05Z", "digest": "sha1:MWLWE5TXDQMC7PDRSUPS4Q7JNR6JULGM", "length": 5987, "nlines": 159, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: May 2014", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nமகள் வீட்டில் இரு தினங்கள் இருந்து வரும் எண்ணத்தில் புதனன்று சென்னைபுறப்பட திட்டமிட்டு, செவ்வாயன்று காலை தட்கலில் முன்பதிவு செய்ய சென்றேன்.\nLabels: கவனம், பயணம், மனித மிருகங்கள், முகவர், முன்பதிவு\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-06-22T07:36:00Z", "digest": "sha1:ASUV6ZWNR3R7FMAEGA3BNMIDMJYJXJUA", "length": 110075, "nlines": 1814, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "பெட்னா | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஅமெரிக்க இந்தியர் சமூகவியல்: தமிழ்ச் சங்கம்\nPosted on ஓகஸ்ட் 13, 2012 | 2 பின்னூட்டங்கள்\nகடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, அமெரிக்காவின் தமிழ் சங்கங்களையும் வருடாந்திர விழாவையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த விதத்தில் என்னுடைய அனுபவங்களின் தொகுப்பாக இந்தத் தொடரைத் துவங்குகிறேன்.\nதமிழ்ச் சங்கங்கள் மூன்று விதமான எண்ணங்களை தற்போது நிறைவேற்றுகிறது.\nஅ) இந்து கோவில், கிறித்தவத் தேவாலயம் என்று பிரிந்திருக்கும் தமிழர்களை ஒரே இடத்தில் திரட்டி, அமெரிக்காவின் லாபியிஸ்ட் சக்தியாக முயல்வது;\nஆ) ஆங்கிலம் மட்டுமே அதிகம் வாசிக்கும் தன்னுடைய குழந்தைகளின் பரத, பாடல் திறமைகளுக்கும் மாறுவேடப் போட்டிகளுக்கும் மேடை அமைத்துத் தருவது\nஇ) புலம் பெயர்ந்த தமிழ் நாட்டினரின் ஈழம் சார்ந்த குற்றவுணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுப்பது\nபெட்னா நிஜத்தில் ஒரு சத்சங்கம் போல் இயங்குகிறது. சத்சங்கத்தில் சாய் பாபாவோ எவ்று யாராவது தனி மனிதரின் புகை��்படம் இருக்கும். இங்கே தமிழ் மூதறிஞர் என்று மு வரதராசர், பொ. வே. சோமசுந்தரர் போன்ற யாருடைய பெயராவது மினுக்கும். நான்கு நாள் விழாவில் அந்தத் தமிழறிஞர்களைக் குறித்து நான்கே முக்கால் நிமிடம் (285 வினாடிகள்) ஒருவர் பேசுவார்.\nமேடையேறுபவர் அனைவரும் தமிழைப் போற்றிப் புகழுவார்கள். தமிழே போற்றி, தாயே போற்றி, தரணி ஆண்டாய் போற்றி என்று நூற்றியெட்டு துதிகள் நடக்கும். இருபத்தியெட்டு பேர்களாவது இப்படி அருச்சனை செய்தாலும், ஒவ்வொருவருடையதும் தனித்துவமாக இருக்கும். முதலாமவர் ’தமிழ் தேய்கிறது; எனவே தமிழ் வாழ்க’ என்பார்; இரண்டாமவர் ‘அமெரிக்க குழந்தைகள ”ம்ம்மா” என்றழைக்கின்றன; எனவே தமிழ் வாழும்’ என்பார். மூன்றாமவர் ‘வடநாட்டை சேர்ந்த குஷ்பு தமிழில் உரையாடுகிறார்; எனவே தமிழ் வெல்கிறது\nஇத்தகைய நெருக்கடியிலும் இருபத்தியெட்டாவது ஆளாக மேடையேறுபவர் தன்னை துல்லியமாக வித்தியாசப்படுத்தி, “ஆமிர் கான் கூட தமிழ் பேசுகிறார் எங்கும் தமிழ்” என்று முடிப்பார். இத்தகைய தகவல் துணுக்குகளை நான் எங்கும் ஒரு சேர கேட்டதில்லை.\nபெட்னா சத்சங்கத்தில் பொங்கல் கிடைக்கும். சப்பாத்தியும் குருமாவும் உண்டு. பஜனைப் பாடல்கள் போல் அடுக்கு மொழி கவியரங்கமும் அரங்கேறுகிறது. பந்திக்கு சீக்கிரம் போனால் சுவையான சாப்பாடு கிடைக்கலாம். ஐம்பதாயிரம் நூபாய் போட்டு 65 தனித்தனி வண்ணங்களுடன் வாங்கிய ஆரெம்கேவி ’ஜடாவு பட்டு’ பார்க்கலாம். நடிகை சினேகாவுடனும் நடிகர் விக்ரமுடனும் தோள் மேல் கை போட்டு ஒளிப்படம் எடுக்கலாம். என்னவாக இருந்தாலும், அங்காடித் தெரு அஞ்சலியை அழைந்த்து வந்திருக்கலாம், என்பது என்னுடைய தாழ்மையான தனிப்பட்ட இரண்டணா அபிப்பிராயம்.\nபத்தாவது படிப்புக்கான விடுமுறையில் நான் பத்தரையில் இருந்து பன்னிரெண்டு வரை வெள்ளிக்கிழமைகளில் கபாலி கோவில் செல்வேன். கலகலவென்று இருக்கும். அப்பொழுது இராகு காலம்.\nதுர்கை சன்னிதியில் கூட்டம் களை கட்டும். பெரும்திரளான பெண்கள் பயபக்தியுடன் அம்மனை சுற்றி வருவார்கள். அந்தக் காலங்களில் கபாலீஸ்வரர் கோவில் மாதிரி பெரிய ஆலயங்களில் மட்டுமே துர்கை சன்னிதி இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்கும்விதமாக தெருமுக்கு பிள்ளையாருக்கு பக்கவாட்டிலும் துர்கை எழுந்தருள ஆரம்பித்தார். அந்த நிர்வா��த்தினரும் கல்லா கட்ட ஆரம்பித்தனர்.\nஇராகு கால சிறப்பு பூஜை போல் பெட்னாவும் அரங்கேறுகிறது. நான் துர்கையை பயபக்தியுடன் மூன்று சுற்று சுற்றியது போல் அமெரிக்கத் தமிழரும் பெட்னாவை மூன்று நாள் கொண்டாடுகின்றனர்.\nவீட்டை விட்டால் வேலை; வேலை விட்டால் சமையல்; சமையல் விட்டால் முயங்கல் என்று வழக்கப்படுத்திக் கொண்ட வாழ்க்கையில் இருந்து இந்த மூன்று நாள் விடுதலை தருகிறது. தமிழருக்குப் பெரும்பாலும் நட்பு வட்டம் ஒழுங்காய் அமைவதில்லை; மேலே சொன்னதை அடித்து விடவும். அமைத்துக் கொள்வதில்லை என்பதே சரி.\nஎன்னுடைய அலுவலக பாஸ் வாரந்தோறும் மூன்று சீட்டு மங்காத்தா ஆடுவார். தன்னுடைய உற்ற நண்பர்களின் வீட்டில், தங்களுக்குப் பிடித்தமான இசையுடன், உணவுகளுடன், பின்னிரவு வரை சில்லறைக் காசு பந்தயம் கட்டி ஆடுவார். பணம் ஜெயிப்பது குறிக்கோள் அல்ல. எனினும், அந்த வாராந்திர நிகழ்வு ஒரு சடங்கு. எவரின் வீட்டில் எந்த சாப்பாட்டுடன் என்ன விளையாட்டு என்று திட்டமிடுவதே சுகம்.\nஇன்னொரு சகா, மாதந்தோறும் புத்தக சங்கத்திற்காக நூலைப் படித்து அலசி ஆராய்ந்து பேசுவார். அதற்காக ஆறு பேர் ஒன்றுகூடுகிறார்கள்.\nஇந்த மாதிரி எந்தவித ஒன்றுகூடலும் இல்லாத சமூகமாகவே பெரும்பாலான அமெரிக்கத் தமிழர் இருக்கின்றனர். புத்தக வாசிப்பில் ஆர்வம் கிடையாது. நுண்கலைகளை ரசிப்பதை நேர விரயம் என்பர்.\nவருடாந்திர விடுமுறையைக் கூட இந்தியாவிற்கு மட்டுமே செலவழிக்கிறோம். இப்படியாக முடங்கிப் போனவர்களுக்கு, இந்த மூன்று நாள்களில் நல்ல பேச்சுத்துணை கிடைக்கிறது.\n‘நீயா நானா’வில் காதல் திருமண விவாதம் குறித்தும், ‘வாகை சூட வா’ வைரமுத்து வரிகளைக் குறித்தும் சிலாகித்து தங்கள் ரசனையைப் பகிர ஆள் அகப்படுகிறார்கள்.\nஆனால், இந்த மாதிரி தனி நபர் பேச்சில் தப்பு இருந்தாலாவது, மற்ற நண்பர்கள் சுதந்திரமாகவும் இயல்பாகவும் தட்டிக் கேட்க முடிகிறது.\nஅதுவே, மேடையில் பேசும் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் சொல்லும் தகவல் பிழைகளை சுட்டிக் காட்ட முடியாத அடக்குமுறை இருப்பது வருந்தத்தக்கது. இத்தனைக்கும் தமிழச்சி பிறந்த இந்தியாவும் பேச்சுரிமை கொண்ட நாடு. பெட்னா நடக்கும் அமெரிக்காவிலோ கருத்து சுதந்திரம் இன்னும் சிறப்பாகவே இயங்குகிறது. தமிழச்சி போன்றோரின் காந்திய மறுப்���ு கருத்துகளோடு மாறுபடுவதை விட்டுவிடலாம்.\nகுறைந்த பட்சம், காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் சான்றாதாரங்களை எடுத்து வைக்கக் கூட இடம் தராமல் பெட்னா அமைப்பு இயங்குகிறது.\nஇவ்வளவு இருந்தும், நான் மதிக்கும் நல்லகண்ணு அய்யா போன்றோர் வருவதற்காகவே பெட்னா செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். அவரைப் போன்றோர் வருவதற்காக நிச்சயம் உழைக்கலாம். பெட்னா சொல்வது முற்போக்கு; செய்வது அக்கிரகாரம். மிக ஆபத்தான முகப்பூச்சு கொண்டு இயங்குகிறார்கள். மேடையில் பெரியார் கோஷம் போடுகிறார்கள். விழா மலரில் சாதி மறுப்பு திருமணங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். எனினும், செயலூக்கம் துளி கூட இல்லை. சொற்பொழிவு மட்டும் போதும் என்று நினைப்பவர்களை அறியாமல் வியர்வை சிந்துபவர்களை எண்ணினால் பரிதாபம் கலந்த சோகம் எழுகிறது.\nநான் பல ஆண்டுகளாக இங்குள்ள சிறுவர்களுக்கு தமிழ்க் கற்றுத் தருகிறேன். என்னைப் போல் ஒவ்வொரு ஊரிலும் தமிழ் ஆசிரியர்கள் ‘தமிழ் எங்கள் மூச்சு’ என்று பந்தா காட்டாமல் இயங்குகிறார்கள். பரத நாட்டியத்தில் தற்கால வரலாறுகளை தமிழ்ப்பண் கொண்டு அரங்கேற்றுதல், பாரதி பாடல்களைக் கொண்டு இசை நாடகமாக்குதல், பரபரப்பு செய்யத் தெரியாத படைப்பாளிகளை வாசகர் வட்டத்தில் உரையாடச் செய்தல் என்று பல நல்ல விஷயங்கள் பெட்னா போர்வை இல்லாமலேயே சிறப்பாக நடந்து வருகின்றன.\nபெட்னா அழைக்கும் பலரால் தானாகவே அமெரிக்கா வந்து செல்லும் பண பலமும் புகழும் உண்டு. ”பாவண்ணன், பெருமாள் முருகன், அழகிய பெரியவன் போன்ற இலக்கியவாதிகள் வருவதில்லையே, நாங்களே காசு கொடுத்து பெட்னா மூலமாக வ்ரவழைக்கலாமா” என்னும் கேள்விகளுக்கு இது வரை பெட்னா தரப்பில் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது.\nநாஞ்சில் நாடன் வந்தபோதும் கூட, “இவ்வளவு தூரம் வந்துட்டீங்க… அப்படியே ஃபெட்னாவிற்கும் எட்டிப் பார்த்திருங்க உங்களை இரண்டாயிரம் தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எங்களுக்கும் இன்னொரு பேச்சாளர் கிடைச்சா மாதிரி ஆச்சு உங்களை இரண்டாயிரம் தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எங்களுக்கும் இன்னொரு பேச்சாளர் கிடைச்சா மாதிரி ஆச்சு” என்பது போன்ற வரவேற்புகள் சகஜம்.\nபுகழ்பெற்ற கலெக்டரை அழைப்பதை விட அமரிக்கையான குடத்துள் விளக்குகளை கூப்பிடலாம். ம��தியவர்களை அழைப்பதில் தவறேதுமில்லைதான்; எனினும் மனுஷ்யபுத்திரன் போன்ற இளமையான ஆளுமைகளை பேசச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nவருடந்தோறும் விழாவின் மூலமாக ஒன்றேகாலில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய்தான் புரளும் நிர்வாகத்தில் தமிழகத்தின் முக்கியமான இளமையான சிந்தனாவாதி ஆளுமைகளையும் அழைத்து வருவார்கள் என்று நினைப்பது அநியாயம்\nகுறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, அமைப்பு, அயல்நாடு, என்.ஆர்.ஐ., கனடா, குழந்தை, கூட்டம், சங்கம், சமூகம், சிறுவர், தமிழர், தோழர், நட்பு, நண்பர், பெட்னா, மகன், மகள், வட்டம், வெளிநாடு, Citizens, desi, FETNA, Foreign, Indians, Kids, NRI, Sangam, Tamils, USA, World\nஇருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா\nஉன் இடைதானா இன்ப கடைதனா\nஅட இக்கனி முக்கனி முகடு\nநான் துத்த நாக தகடு\nஉன் உதடுகுள் எதனை உதடு\nஅடி அஞ்சன மஞ்சன மயிலு\nநீ கஞ்சன் ஜங்கா ரையிலு\nஉன் இடுப்பே ஆறாம் விரலு\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉன் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉன் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி என்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள\nஎடங்காட்டி தடங்காட்டி என அற்கக பற்க்க வந்து கொல்லேன்\nஅடங்கடி மடங்கடி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்\nபடங்காடி பயம் காடி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்\nநான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்\nநான் சொன்ன செய்யேன் வா வயில் வழை வாயேன்\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉன் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nவாய் மடலில் கடலை திணிச்சனா\nநல்ல பழுத்து பழுத்து தலுகானா\nரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சனா\nநீ செங்கிஸ்தனானா இனி உன் கிஸ் தானா\nஇருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா\nஉன் இடைதானா இன்ப கடைதனா\nஅட இக்கனி முக்கனி முகடு\nநான் துத்த நாக தகடு\nஉன் உதடுகுள் எதனை உதடு\nஅடி அஞ்சன மஞ்சன மயிலு\nநீ கஞ்சன் ஜங்கா ரையிலு\nஉன் இடுப்பே ஆறாம் விரலு\nவித்யா அய்யர் & வந்தனா ஐயர் பாடும் அன்பே வா… முன்பே வா\nஆடல் கலையே தேவன் தந்தது\nவெளிநாடுவாழ் தமிழர்களுக்கு கண்ணதாசனின் அறிவுரை: நியுயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய அறிவுரைக் ���விதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் இசையமைக்கப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் (FETNA) வெள்ளிவிழா நிகழ்வில் இந்த பாடல் பரதநாட்டியமாக அரங்கேற்றப்பட்டது. The event took place in Baltimore, MD, USA on July 5,6&7, 2012 and participated by more than 2,500 Tamils, including leading figures from Tamilnadu and Canada.\nஇளைய தளபதி நடிகர் விஜய் – Puli Urumuthu: சிறுவர் நடனம்: புலி உறுமுது இடி இடிக்குது\nமேடையில் நாட்டியம் – Kummi Adi Pennae\nStar Night மறைமலை இலக்குவனார்\nStar Night – எஸ்.ராமகிருஷ்ணன்\nகாவியத் தலைவிகள் FETNA 2012\nஏ, பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல..\nபொண்ண கொஞம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல\nதாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல\nஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல\nமீச கொஞசம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல\nபேச கொஞம் புடிச்சாலும் பழக எனக்கு புடிக்கல\nபழக எனக்கு புடிச்சாலும் பலானதும் புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன்\nஏ காரைக்குடியில களையான பொண்ணொருத்தி\nஏ சேல கட்ட புடிக்கல\nசீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல\nஏ வேட்டி கட்ட பிடிக்கல\nவிதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல\nபலகாரம் புடிக்கல, பல வாரம் தூங்கல\nஎனக்கே என்னையெ கூட சில நேரம் புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஹே கெட்ட பழக்கம் ஐஞ்சாறு வச்சிருந்தேன்\nசத்தியம ஒன்னும் இப்போ புடிக்கல\nஹே ஹே நல்ல பொண்ணுன்னு ஊரெல்லாம் பேரெடுத்தேன்\nகாப்பாத்தி கொள்ள இப்போ புடிக்கல\nகபடியில ஜெயிச்சாலும் கத்த புடிக்கல\nகோ கோ கொலம் போட புடிக்கல\nகும்மி பாடு கேட்டாலும் ஆட புடிக்கல\nகுற்றாலம் புடிக்கல, கொடைகானல் புடிக்கல\nகோவா, ஊட்டி, மைசூர், டார்ஜிலிங் புடிக்கல\nஎன் மனசு துடிக்குது துடிக்குது\nகுறிச்சொல்லிடப்பட்டது America, annual, அமெரிக்கா, அரசியல், ஆடல், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கனடா, கலை, குழந்தை, கேளிக்கை, சினிமா, சிறார், சிறுவர், சொற்பொழிவு, டிசி, தமிழர், தமிழ்நாடு, திரைப்படம், நடனம், நாடகம், நாட���டியம், நிகழ்வு, பரதம், பாடல், பாட்டு, பால்டிமோர், பெட்னா, பேச்சு, மகிழ், மாணவர், விழா, விழியம், வீடியோ, Baltimore, DC, Events, FETNA, Guests, Shows, Speech, Stars, Tamils, USA, Videos, VIP, Washington, Youtube\nPosted on ஜூலை 6, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n2. அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டும் பெட்னா\nசமீபத்தில் கோவையில் நடைபெற்ற ஒரு சாதி மாநாட்டில் கலப்புத்திருமண சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.\nஇந்தியாவில் சுயமரியாதை திருமண சட்டம் இருக்கிறது. அமெரிக்காவில் கலப்பு திருமண சட்டம் என்று ஒன்று இருக்கிறதா\nஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனக்கு வாழ்க்கை துணையாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் உரிமையை தடுப்பதில் மேற்குலகு சென்றும் வட அமெரிக்க தமிழ் சங்கங்கள் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது.\nதங்கள் சாதி கட்டமைப்பு சிதைந்து விடுமோ என்று அச்சப்படாதபடி படித்தவர்களின் சந்திப்பில் நடிக, நடிகையரின் குத்தாட்டத்துடன் கூடுகிறார்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, இனம், கல்யாணம், சாதி, ஜாதி, டிசி, தமிழ்ச்சங்கம், நடிகர், நடிகை, பற்று, பெட்னா, மொழி, வாஷிங்டன், Caste, Discrimination, Equal Opportunity, FETNA, Marriages, Religion, Sect, Tamils, USA, Weddings\nPosted on ஜூன் 22, 2012 | 2 பின்னூட்டங்கள்\nபெட்னா அமைப்பு குறித்த தகவல்களின் தொகுப்பு.\nஎந்த இடங்களில் இதுவரை விழா நடத்தி இருக்கிறார்கள்\nடிசி தமிழ் மன்ற கூட்டமா\nவட அமெரிக்கா என்று சொன்னாலும், எந்த சந்திப்புமே மேற்கு கடற்கரை மாநிலங்களான கலிஃபோர்னியா, வாஷிங்டன், லாஸ் வேகாஸ் போன்ற இடங்களில் நடக்கவில்லை. இத்தனைக்கும், பே ஏரியாவிலும், சியாட்டிலிலும் எக்கச்சக்க தமிழர்கள்.\nஒவ்வொரு விழாவிலும் மணப்பொருத்தம், குழந்தைகளுக்கான மாயாஜால நிகழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கான முதலீடு கொடுக்கும் சந்திப்புகள் போன்றவை இடம் பிடிக்கும்.\nஃபெட்னாவின் வலையகத்தில் உள்ள தகவலின் படி இதுவரை 170 முக்கிய விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள்.\nஇதில் இரண்டு எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஒரு விழுக்காடு இலக்கியவாதிகள் என்றால் 25 சதவிகிதம் நடிக, நடிகையருக்கு சென்றிருக்கிறது.\nமுதல் அறிவிப்பில் தவறாமல் முன்னணி சினிமா நாயக, நாயகிகள் இருப்பார்கள். இந்த வருட ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பட்டியலில் நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா போன்றோர் வருவதாக சொல்லி இருந்தார்கள். தூண்டிலி���் மீன் மாட்டிய பிறகு, அதாவது, நிறைய பேர் பதிவு செய்த பிறகு இவர்கள் பெயர் நீக்கப்படும். தவிர்க்க இயலாத காரணங்களால், நடிகர் தனுஷ் வரவில்லை. உடல் நலக் குறைவினால் இளைய தளபதி விஜய் கலந்துகொள்ள மாட்டார் என்று ஏமாற்றுவது சகஜம்.\nவருடாவருடம் கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி ரூபாய் வரவு.\nஇதில் ஏறக்குறைய பத்து லட்ச ரூபாய், விழாச்செலவு.\nநிகர லாபம் – ஒரு கோடி\nஆண்டுதோறும் பத்து சிறப்பு விருந்தினர்கள் வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.\nபத்து பேருக்கு ஆகும் விமானச் செலவு – ஐந்து லட்சம்.\nஇவர்களில் பெரும்பாலானோர், உள்ளூர் வீடுகளில் விருந்தாளிகளாக தங்குகின்றனர். எனவே சாப்பாடு செலவும், விடுதி அறைக்கான கட்டணங்களும் பெரும்பாலும் எதுவும் சுமையாக இருக்காது.\nஎனினும், கொஞ்சம் பரிசு பொருட்கள் வாங்கித் தருவது, சுற்றுலா கூட்டி செல்வது, உபசரிப்பது – ஆகியவை ஐந்து லட்சம் என வைத்துக் கொள்ளலாம்.\nஅதன் பின், விழா செலவு – இந்தத் தொகை வருமான வரியை FeTNA சமர்ப்பிக்கும்போது கணக்கு காட்டப் படுகிறது.\nநடிகர் எம் என் ராஜம்\nநடிகர் எஸ் வி சேகர்\nநடிகர் ஒய் ஜி மகேந்திரா\nசென்னை சங்கமம் ஜெக்த் காஸ்பர்\nதிராவிடர் கழகம் கி வீரமணி\nதிமுக மு க ஸ்டாலின்\nவேலூர் பொறியியல் கல்லூரி ஜி விஸ்வநாதன்\nபாடகர் ஏ எம் ராஜா\nபாடகர் எஸ் பி பி\nபாடகர் டி எம் சௌந்தரராஜன்\n1. கல்வெட்டு: பலூன் மாமா – கடுப்பைக் கிளப்பும் – FeTNA சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம் வாங்க ப்ளீஸ்\n2. Thekkikattan|தெகா: தமிழ் பெரும் விழா – தாமரை – வைரமுத்து: Fetna 2009 – II\n4. உங்க சாதி என்ன\n5. அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டும் பெட்னா\n7. பெட்னா தளம் – 2012 – மேஜிக் ஷோ இன்ன பிற நிகழ்வுகள்\n8. பழனி சுந்தரம், தமிழ் ஈழம், பண சுருட்டல் பிரச்சினைகள்:\nகுறிச்சொல்லிடப்பட்டது America, ஃபெட்னா, அமெரிக்கா, அரங்கு, இடம், இனம், சாதி, ஜாதி, டிவி, தொலைக்காட்சி, நடிகர், நடிகை, நட்சத்திரம், பெட்நா, பெட்னா, பேச்சாளர், மணமகள், மலர், மேடை, மொழி, விண்மீன், விருந்தினர், விழா, Balancesheets, East Coast Thamils, Federation of Tamils, FETNA, Finances, Income, IT, Meets, Sri Lanka, Tamil National Alliance, Tamil Sangam, Tax, United States, USA\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nPosted on ஜூன் 8, 2012 | 5 பின்னூட்டங்கள்\nவட அமெரிக்காவில் பல தமிழ் சங்கங்கள். ஐம்பது மாநிலம் இருந்தால் நூறு சங்கங்களாவது இருக்கு���். என்னைப் போல் ஒற்றை நபர் அசோசியசன்களை கணக்கில் கொண்டால், ஆயிரத்தி எழுநூற்றி முப்பத்தியெட்டு தேறும்.\nஇவர்களை இரு பெரிய சக்திகள் ஒருங்கிணைக்கின்றன.\nஒரு பிரிவினர் அல்லது மையப்புள்ளி சக்தி ஹூஸ்டனில் தமிழ்நாடு ஃபவுண்டேஷனின் மாநாடு நடத்தியது. (தொடர்பான பதிவு: தமிழ் நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் மாநாடு)\nஇவர்களை விட பெரும்புள்ளி ஃபெட்னா. வாஷிங்டன் டிசியில் மாநாடு போடுகிறது. ‘அமெரிக்கா’ உதயகுமார் போன்றோருக்கு (தொடர்பான பதிவு: அணு உலைகளை ஏன் ’அமெரிக்கா’ உதயகுமார் எதிர்க்கிறார்) நிதி திரட்டும் அமைப்பு.\nFeTNA என்கிற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழா மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர் நகரில், ஜூலை 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இம்மூன்று நாள் பெருவிழாவுக்கு கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடவுள்ளார்கள்.\nஇந்த விழாவிற்கான ஸ்பான்சர்களின் முக்கிய இடத்தை பாரத் மாட்ரிமோனி.காம் இடம் பிடித்திருக்கிறது.\nதமிழ் மேட்ரிமொனி, வடமா மேட்ரிமொனி, வாத்திமா மேட்ரிமொனி, பிரகச்சரணம் மேட்ரிமொனி என்று உபதளைங்களை நடத்தும் அமைப்புடன் பெட்னா கூட்டு வைத்திருக்கிறது.\nஆனால், அதன் அமைப்பாளர்களோ, ‘பாய்ஸ்’ திரைப்படத்தைக் கூட பாய்சு என்று மாஞ்சு மாஞ்சு படுத்தித் தமிழ் போடுபவர்கள்.\nதமிழ்மாட்ரிமனி.காம் எவ்வாறு சாதி வேற்றுமைகளுக்கும் இனவெறிக்கும், சமயப் பிணக்குகளுக்கும் துணை போகிறது என்பதை இங்கே கேட்கலாம்: Beyond Class Part IV: India – Searching for Your Caste Online\nஅமெரிக்கா வந்து குடியுரிமை பெற்ற பிறகும் சாதி மேன்மையை தூக்கிப் பிடிக்கும் உபநயனம் போடுவதன் பின்னணி என்ன\nநியூ ஜெர்சியில் இயங்கும் சமயக் கூட்டமைப்புகள் எதற்காக பிராமணீயத்தை தூக்கிப் பிடிக்கிறது\nதமிழ் மேட்ரிமணி.காம் எப்படி சமூகச் சீரழிவிற்கு துணை போகிறது\nஎன் பி ஆர் ஆராய்கிறது.\nஇந்த அடுக்கு உனக்கானது. இந்தப் பிரிவை விட்டு நீ முன்னேறக் கூடாது என்று தமிழ் மாட்ரிமொணி.காம் தடுத்து நிறுத்துகிறது. அவர்களுக்கு விளம்பரம் தந்து இடமும் கொடுத்து முகப்பில் இனரீதியாக பிரித்து மதவாரியாக வகைசெய்து அமெரிக்கா வந்தும் சாதிப்பாசத்தை விட்டுத் தராத ஃபெட்னா அமைப்பை பார்த்தால் வருத்தம் ���லந்த அதிர்ச்சு வருகிறது.\nதமிழ் மேட்ரிமொணி.காம் அடுக்கும் பிரிவுகளையும் அவற்றை எவ்வாறு தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவை முன்னிறுத்துகிறது என்பதன் ஸ்க்ரீன்ஷாட்:\nஃபெட்னாவின் விளம்பரதாரர் சொல்லும் பட்டியல்\nChristian – Catholic : கிறித்துவம் – கத்தோலிக்கம்\nChristian – Orthodox : கிறிஸ்துவம் – ஆர்த்தொடாக்ஸ்\nChristian – Protestant : கிறிஸ்துவம் – புரோடஸ்டண்ட்\nஜெயினர் – திகம்பரர் – Jain – Digambar\nஜெயின் – ஷ்வேதாம்பர் – Jain – Shwetambar\nஆதி திராவிடர் – Adi Dravida\nபிராமின் குருக்கள் – Brahmin – Gurukkal\nபார்ப்பன ஐயங்கார் – Brahmin – Iyengar\nபிராமின்ஸ் – ஐயர் : Brahmin – Iyer\nதேவேந்திர குல வெள்ளாளர் – Devandra Kula Vellalar\nஅர்ச்சக குருக்கள் – Gurukkal – Brahmin\nகொங்கு வெள்ளாள கவுண்டர் – Kongu Vellala Gounder\nபிறப்டுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் – SC\nசெங்குந்த முதலியார் – Senguntha Mudaliyar\nசோழிய வெள்ளாளர் – Sozhiya Vellalar\nஉரளி கவுண்டர் – Urali Gounder\nவன்னிய குல ஷத்திரியர் – Vannia Kula Kshatriyar\nவெட்டுவ கௌண்டர் – Vettuva Gounder\nகுறிச்சொல்லிடப்பட்டது 2012, ஃபெட்னா, அமெரிக்கா, இந்து, இனம், இஸ்லாம், ஏற்றத்தாழ்வு, கல்யாணம், சமயம், சமூகம், சாதி, ஜாதி, டிசி, தமிழ்ச்சங்கம், பாரத் மாட்ரிமொனி, பெட்னா, மதம், மாட்ரிமனி, மாட்ரிமொனி, மேட்ரிமனி, மேட்ரிமொனி, ஸ்பான்சர், ஹிந்து, ஹூஸ்டன், Federation of Tamil Sangams, FETNA, North America\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை\nஇன்று ஒரு தகவல் - Numbers\nகாலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nPandian Ramaiah on காலா என்னும் ராமர் –…\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nRT @arulselvan: இந்த பாசாகா அரசின் இந்தி மொழி வெறி படு அபாயகரமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. twitter.com/Advaidism/stat… 2 days ago\np=2818 தமிழோவியத்தின் “தந்தையர்” தின வாழ்த்துக்கள். 4 days ago\n3.6.21 - 3.6.25 - அம்மையும் - உண்ணஞ்சால் - மடக்கு\nமரக்காணம் - ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில்\nஊக்கம் தரும் வீடியோ உரைகள்\n - சாந்திபர்வம் பகுதி – 210\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2009/01/12/pesum-arangam-18/", "date_download": "2018-06-22T07:13:46Z", "digest": "sha1:64ZLLHEH6DAI3EYZ75237BBGAGQTBUZ7", "length": 9728, "nlines": 90, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "Pesum Arangam-18 | Srirangapankajam", "raw_content": "\nஸ்வாமி தேசிகர் பாதுகா ஸஹஸ்ரத்தினை மிக நேர்த்தியாய் முப்பத்திரண்டு பத்ததிகளாய் பிரித்துள்ளார்.\nபத்ததி என்றால் மார்க்கம் என்று பொருள்.\nஉபநிஷத்துக்களில் பகவானை உபாஸிப்பதற்கு 32 வித்யைகள் கூறப்படுகின்றது.\nஇவைக்கு ‘பரவித்யை’ என்று பெயர்.\nஇவ்விதமே பாதுகையினை வழிபட ஸ்வாமி தேசிகர் 32 பத்ததிகளை வகுத்துள்ளார்.\nஇதில் ‘நாத பத்ததி’ சிறப்பான ஒன்று. இது 100 பாடல்கள் கொண்டது. திருவாய்மொழியின் சிறப்பினை சூக்குமமாக உணர்த்துவது.\nநம்மாழ்வாரின் திருவாய்மொழியின் பாடல்களின் பொருளை தன் கருவாகக் கொண்டு அமைந்துள்ளது இந்த பத்ததி.\nஇவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி, ஒரே இரவில், அதுவும் ஒரே யாமத்தில், கடைசி ஒரு ஜாமத்தில் எப்படித்தான் பாடினாரோ..\nமநஸி வசஸிச த்வம் ஸாவதாநா மம ஸ்யா: \nநிசயமதி யதாஸௌ நித்ரயா தூரமுக்த\nபாரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே ரங்கநாத: \n இராத்திரியில் இந்த க்ரந்தத்தைப் பண்ணும்படி நியமித்தாய் (தேசிகருக்கு ‘கவிதார்க்கிஹ சிம்மம்” என்ற விருதின் பெயரில் ஏற்பட்ட பொறாமையில் இந்த கட்டாயம் தேசிகருக்கு ஏற்பட்டது (தேசிகருக்கு ‘கவிதார்க்கிஹ சிம்மம்” என்ற விருதின் பெயரில் ஏற்பட்ட பொறாமையில் இந்த கட்டாயம் தேசிகருக்கு ஏற்பட்டது இதனை அவர் பாதுகையின் நியமநம் என்று ஏற்கின்றார். இந்த மனோபாவம் – பக்தி முக்யம். விரோதம் முக்யமல்ல. நமக்கு விரோதமாய் கஷ்டங்கள் ஏற்படினும், அதுவும் பகவத் ஸங்கல்ப்பம் என்று ஏற்றுக் கொள்வேமேயாயின், மன கஷ்டமுமில்லை இதனை அவர் பாதுகையின் நியமநம் என்று ஏற்கின்றார். இந்த ��னோபாவம் – பக்தி முக்யம். விரோதம் முக்யமல்ல. நமக்கு விரோதமாய் கஷ்டங்கள் ஏற்படினும், அதுவும் பகவத் ஸங்கல்ப்பம் என்று ஏற்றுக் கொள்வேமேயாயின், மன கஷ்டமுமில்லை பகையுமில்லை பரந்தாமன் பார்த்துக் கொள்வான் அனைத்தையும்) உன்னுடைய சப்தம் போல (இங்கு அவர் பாதுகையின் சப்தம் என்று கூறுவதற்கு ‘ஆழ்வார்களின் ஸூக்திகளைப் போல என்று பொருள்) பெருமாளுக்கு மிகவும் இன்பமான வார்த்தைகள் தாமதமின்றி என் மனதில் தோன்றி அதிவேகமாய் (குறைந்த பட்ச அவகாசமேயுள்ளதால் பாதுகையினை அவசரப்படுத்துகின்றார்) என் வாக்கில் வரும்படியாக\nநீ தயை செய்ய வேண்டும் இதன் ஸ்வாரஸ்யத்தாலே தாயாருக்கும் பெருமாளுக்கும் தூக்கம் மறந்து போய் ஸபையிலே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கின்றார். தம் பக்தர்களைக் கரை சேர்ப்பதுதானே பாதுகையின் அவதார நோக்கம். கவிமழையை பொழிய வைக்கின்றாள். ஒரு ஜாமத்திற்குள் 1008 பா பூக்கள் இதன் ஸ்வாரஸ்யத்தாலே தாயாருக்கும் பெருமாளுக்கும் தூக்கம் மறந்து போய் ஸபையிலே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கின்றார். தம் பக்தர்களைக் கரை சேர்ப்பதுதானே பாதுகையின் அவதார நோக்கம். கவிமழையை பொழிய வைக்கின்றாள். ஒரு ஜாமத்திற்குள் 1008 பா பூக்கள்\nஎப்படி ஸ்வாமி ஸ்ரீ இராமானுஜர் மறுபிறப்பில் மணவாள மாமுனியாய் அவதரித்தாரோ, அது போன்று ஸ்வாமி நம்மாழ்வார், மீண்டும் இறப்பு, பிறப்பற்ற பாதுகையாகவேயானார்.\nநம்மாழ்வாராய் இருந்த சமயம் இவர் சிறப்பை வெளிப்படுத்த – மதுரகவி பாதுகையாய் அவதரித்தப் போது – ஸ்வாமி தேசிகர்\nபெருமாளின் பாதுகையில் வெளுப்பு, சிகப்பு, கருப்பு முதலான பல வர்ணங்களில் ரத்னங்கள் பதிக்கப்பட்டுள்ளன.\nஇதைப் பார்த்த ஸ்வாமி தேசிகருக்கு பெருமாள் க்ருதயுகத்தில் வெளுப்பாயும், த்ரேதாயுகத்தில் சிகப்பாயும், துவாபரயுகத்தில் மஞ்சளாயும், கலியுகத்தில் கருப்பாயும் ஸேவை சாதித்தருளும் நம்பெருமாள் இதையெல்லாம் ஒரே காலத்தில் தம் திருவடி கீழே காண்பிப்பது போலுள்ளது என்கிறார். (சதுர் யுகத்திற்கும் இவர்தானே அதிபதி\nநவரத்னங்கள் எனப்படும் (ரத்னம், வைடூர்யம், வைரம்,மாணிக்கம்,நல்முத்து, பவழம், கோமேதகம், புஷ்பராகம், நீலம், மரகதம்) ஒன்பது ரத்னங்களில் பாதுகையானது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ஸ்வாமி தேசிகர், பாரத, கிம்புருஷ, ஹரிவர்ஷ, இளாவிருத, பத்ராசல, கேதுமால, ரம்ய, ஹிரண்மய, குரு என்று ஒன்பது பாகமாயுள்ள இந்த பரந்த பூமி பிறந்தகத்தினையடைந்தது போல் ஆசையாக பெருமாள் திருவடிகளையடைந்தது போலுள்ளது என்று ரசிக்கின்றார்.\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1201", "date_download": "2018-06-22T08:12:26Z", "digest": "sha1:FHIOTAXELH5WZTK5AYIDUKITUGABVAXB", "length": 13439, "nlines": 77, "source_domain": "globalrecordings.net", "title": "Murle மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 1201\nISO மொழியின் பெயர்: Murle [mur]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81797).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81798).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81799).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82600).\nLLL 5 ச���தனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82601).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82602).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82603).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82604).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C08551).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMurle க்கான மாற்றுப் பெயர்கள்\nMurle க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Murle தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnalvarigal.blogspot.com/2017/05/", "date_download": "2018-06-22T07:46:01Z", "digest": "sha1:MCGO6J6ZGT6HO2SQHKKJSUSULVIRUGKD", "length": 26582, "nlines": 213, "source_domain": "minnalvarigal.blogspot.com", "title": "May 2017 ~ மின்னல் வரிகள்", "raw_content": "\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nநாய் படாத பாடு படுகிறேன்’ என்ற வார்த்தையை என்னிடம் யாராவது சொன்னீர்களோ... நாயில்லை, நான் கடித்துக் குதறி விடுவேன். என் வீட்டில் நாயானது மனுஷப்பாடு பட்டு சொகுசாக இருக்க, நான்தான் அதனால் ‘நாய் படாத பாடு’ பட்டுக் கொ��்டிருக்கிறேன். இருங்கள்... இருங்கள்... நாய் என்றா சொன்னேன்.. இந்த வார்த்தை என் சகதர்மிணியின் காதில் விழுந்தால் அது இருக்கும், நான் இருக்க மாட்டேன். ஹி... ஹி.. ஹி... நியாயமாக நான் ராஜேந்திரன் என்று சொல்லியிருக்க வேண்டும். அவள் சூட்டிய நாமகரணம் அது. “ஏம்மா, நாய்களுக்கென்றே ஜிம்மி, டாமி, சுப்ரமணி என்றெல்லாம் பெயர்கள் இருக்கே. அதில ஒண்ணை வைக்கலாம்ல இந்த வார்த்தை என் சகதர்மிணியின் காதில் விழுந்தால் அது இருக்கும், நான் இருக்க மாட்டேன். ஹி... ஹி.. ஹி... நியாயமாக நான் ராஜேந்திரன் என்று சொல்லியிருக்க வேண்டும். அவள் சூட்டிய நாமகரணம் அது. “ஏம்மா, நாய்களுக்கென்றே ஜிம்மி, டாமி, சுப்ரமணி என்றெல்லாம் பெயர்கள் இருக்கே. அதில ஒண்ணை வைக்கலாம்ல” என்று கேட்ட என்னை (வழக்கம்போல்) புறந்தள்ளி அவளுக்குப் பிடித்த பெயரான ராஜேந்திரனை வைத்தாள்.\nஇந்த ராஜேந்திரன் என் வீட்டுக்கு வந்த விதத்தை முதலில் சொல்லியாக வேண்டும். ஓர் (அ)சுபயோக (அ)சுபதினத்தில் என்னருகில் வந்து, “என்னங்க, ஆபீஸ்ல ஆடிட்டிங், இன்னும் ஒரு வாரம் ராப்பகலா வேலையிருக்கும்னு சொன்னீங்களே.... அதுவரைக்கும் எங்கம்மா வீட்டுல போய் இருந்துட்டு வரேன்” என்றாள்.\n‘‘ஒரு வாரம் நிம்மதி’’ என்று நான் முணுமுணுத்தது அவள் காதில் விழுந்து தொலைத்தது. ‘‘என்னா...து என்ன சொன்னீங்க’’ என்று தோள்கள் ஏறி இறங்க புஸ் புஸ்ஸென்று கோபப் பெருமூச்சு விட்டபடி கேட்டாள்.\n‘‘ஐயையோ, நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்ட. ஒரு வாரம் வீட்டு வேலை எதுவும் செய்யாம, நிம்மதியா அம்மா வீட்ல நீ என்ஜாய் பண்ணுவங்கறதைத்தான் சுருக்கமா நான் சொன்னேன்... ஹி... ஹி...’’ என்றேன்.\nஅடுத்த ஒரு வாரம் சந்தடியில்லாமல் சந்தோஷமாகப் போனது. ஆனாலும் விதி யாரை விட்டது.. அவள் மீண்டும் வந்தபோது அவள் கையில் பிடித்து வந்த அதைக் கண்டு அதிர்ந்து, “என்னம்மா இது அவள் மீண்டும் வந்தபோது அவள் கையில் பிடித்து வந்த அதைக் கண்டு அதிர்ந்து, “என்னம்மா இது” என்றேன் கண்கள் விரிய. “அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டு சுமதி ஆண்ட்டி வீட்ல இருந்துச்சு. கேட்டேன். குடுத்துட்டாங்க. ஒரு வயசுக் கொழந்தை. குட்டிங்க இது..” என்றாள்.\n“அதுசரி.... ஒரு கன்னுக்குட்டியக் கூட்டிட்டு வந்து நாய்க்குட்டிங்கற. வேண்டாம்மா. எனக்கு நாய்ன்னா அலர்ஜின்னு உனக்குத் தெரியாதா.. இதை திருப்பிக் குடுத்துடு” என்றேன். “ஹும்... நான் ஆசைப்பட்டு ஒண்ணு வாங்கிட்டு வந்தா உங்களுக்குப் பொறுக்காதே...இதே உங்கம்மாவோ, தங்கச்சியோ கொண்டு வந்ததா இருக்கட்டும்..” என்று துவங்கி கமா இல்லாமல் அவள் பேசிய பராசக்தி நீள வசனத்தை இங்கே நான் சொன்னால் நீங்கள் ஓடி விடுவீர்கள். கடைசியில்.... வேறென்ன... வழக்கம் போல, நான் வாயை மூடிக் கொண்டு வெள்ளைக்கொடியைப் பிடிக்க வேண்டியதாயிற்று. ஹி.. ஹி... ஹி..\nசரி, அதுபாட்டுக்கு ஒரு மூலையில் இருக்கட்டும் என்று நினைத்ததும் தவறாகப் போயிற்று. அடுத்த நாளே ராஜேந்திரனுக்காக ஷாப்பிங் போய்விட்டு அவள் வாங்கி வந்திருந்தவைகளைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன். நாய்க்குக் கூட இவ்வளவு வெரைட்டியாக சோப், ஷாம்பு, பிஸ்கட் எல்லாம் இருக்கிறதா என்ன ‘‘என்னதிது... உனக்குக் கூட அழகுபடுத்திக்க இவ்வளவு ஐட்டம்லாம் வாங்கின மாதிரி தெரியலையே...’’ என்றேன். ‘‘சும்மா இருங்க... எப்பப் பாரு கண்ணு போட்டுக்கிட்டு’’ என்றாள். அதற்கு குளியல், அலங்காரம், கழுத்துப் பட்டை என அமர்க்களப்பட்டது. அது சுகமாக உண்டு கொழுத்திருக்க, செலவுகளால் பட்ஜெட் எகிறி என் முழிதான் பிதுங்கிக் கொண்டிருந்தது.\n‘‘என்னங்க... நைட்ல ராஜேந்திரன் சரியாவே தூங்க மாட்டேங்குது’’ என்றாள் ஒரு முறை. ‘‘நீ வேணா தாலாட்டுப் பாடித் தூங்க ‌வையேன்...’’ என்றேன் கேலியாக. ‘‘ஏன்... அது பாட்டுக்கு ஒரு மூலைல இருக்கறது பிடிக்கலையாக்கும் அது ஓடிப் போகறதுக்கு வழி சொல்றீங்க அது ஓடிப் போகறதுக்கு வழி சொல்றீங்க’’ என்று கோபத்தில் ‌தான் ‘ஸேம் ஸைடு கோல்’ போடுவதை அறியாமல் அவள் பேச, நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். அதன்பின் தானே தாமதமாக விஷயத்தைப் புரிந்து கொண்டு அமைதியாகத் தலையில் தட்டிக்கொண்டு அப்பால் சென்றாள்.\nசில நாட்களில் அதைச் சகித்துக் கொண்டு வாழ நான் பழகி விட்டேன் (வேறு வழி). அதனிடம் ஒரு வினோதப் பழக்கம் இருந்தது. ஒருமுறை என் நண்பன் கௌதம் வீட்டுக்கு வரும்போது பேசாமல் இருந்த அது, அடுத்த மாதத்தில் அவன் ஷேவ் செய்யாத பெருந்தாடியுடன் வந்தபோது மேலே விழுந்து பிடுங்கியதிலிருந்து உறுதியானது அதன் வினோதப் பழக்கம். யார் வந்தாலும் குலைக்கிற அது, தெரிந்தவர்கள், நண்பர்கள் வந்தால் சரிதா அல்லது நான் குரல் கொடுத்தால் அடங்கி விடும். ஆனால் தாடி வைத்த ஆசாமிகள் என���றால் எத்தனை சொன்னாலும் அடங்காது, மேலே விழுந்து பிறாண்டி விடும். போன ஜென்மத்தில் எதுவும் தாடி வைத்த வில்லனால் படாதபாடு பட்டிருக்கிறதோ என்னவோ...\n“என்னங்க... வீட்டு வாசல்ல நாய் ஜாக்கிரதைன்னு போர்டு வெச்சிரலாமா” என்றாள் என்னவள். “நம்ம தெருவுல எந்த வீட்லயும் நாய் வளக்கலை. ‘தாய் இல்லம்’னு அழகா நான் பேர் வெச்ச வீட்டை எல்லாரும் இப்ப அடையாளம் காட்டறதே ‘நாய் இல்லம்’ன்னு தான். போர்டு வேற தேவைதானா உன் ராஜேந்திரனுக்கு” என்றாள் என்னவள். “நம்ம தெருவுல எந்த வீட்லயும் நாய் வளக்கலை. ‘தாய் இல்லம்’னு அழகா நான் பேர் வெச்ச வீட்டை எல்லாரும் இப்ப அடையாளம் காட்டறதே ‘நாய் இல்லம்’ன்னு தான். போர்டு வேற தேவைதானா உன் ராஜேந்திரனுக்கு” என்றேன். நிஷ்டூரமாக என்னை முறைத்துவிட்டு அகன்றாள்.\nஅதன் வினோதப் பழக்கம் பற்றிச் சொன்னேனில்லையா..அதனாலயே அவள் ஒருமுறை பாதிக்கப்பட்டு கடைசியாக அதை வாங்கி வந்த இடத்திலேயே சேர்த்து விட்டாள். அது எப்டி நடந்துச்சுன்னாக்க....\nஅவளுடைய நாய்மாமன், ச்சே, தாய்மாமன் சுந்தரராமன் வீட்டுக்கு வருவதாகப் போன் செய்திருந்தார் அன்று. இவளும் மாமாவுக்காக விசேஷமாய்ச் சமைத்துக் காத்திருக்க, டெய்லி ஷேவ் செய்கிற அவள் மாமா விதிப்பயனாக இம்முறை வந்தார் பெருந்தாடியுடன். வள்ளென்று குலைத்த ராஜேந்திரனை அடக்குவதற்குள், அது கழுத்துப் பட்டியை அறுத்துக் கொண்டு பாய்ந்து அவரைக் கவ்வி விட்டது. சுமார் கால்கிலோ கறியாவது போயிருக்கும் அதன் வாய்க்குள். “ஐயோ, அம்மா” என்று அலறிக் கொண்டு அவர் வாசல் கேட்டைத் திறந்து கொண்டு ஓட, கிடைத்த கறி பற்றாதென்று நினைத்ததோ என்னவோ ராஜேந்திரனும் பின்னாலேயே துரத்தியது.\n“என்னங்க மாமாவக் காப்பாத்துங்க...” என்ற மனைவியின் அலறலுக்கு மதிப்பளித்து நானும் பின்னாலேயே,“பிடிங்க... ராஜேந்திரனைப் புடிங்க...” என்று கத்திக் கொண்டு தெருவிலிறங்கி ஓடினேன். எனக்குச் சற்றுப் பின்னால் தன் ஸ்தூல சரீரத்தால் மூச்சுவாங்க, ஓட முடியாமல் ஓடிவந்தாள் அவளும்.\n“புடிங்க... அந்த ராஜேந்திரனைப் புடிங்க.” என்று மறுபடி நான் கூவி கை காட்டியபடி ஓட, எதிரே வந்து கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் சட்டென்று மடக்கிப் பிடித்தார்கள் -ராஜேந்திரனை அல்ல- மாமா சுந்தரராமனை. அவர் ஏதோ திருடிக் கொண்டுதான் ஓடிவருகிறார், நானும் நாய��ம் துரத்துகிறோம் என்று நினைத்த அவர்கள் அடுத்த கணம் அவருக்கு தர்ம அடியை வினியோகிக்கத் துவங்கினார்கள்.\n“ஐயோ, அம்மா” என்று டிட்டோவாக மாமா மீண்டும் அலற, நான் சென்று தடுத்தாட் கொண்டேன். “ஏங்க, நாயைப் புடிக்கச் சொன்னா, இப்டியா என் மாமாவப் புடிச்சு அடிப்பீங்க..” என்றாள் ஓடிவந்ததில் மூச்சு வாங்க.\nஅடுத்த கணம் வந்ததே கோபம் ஒரு இளைஞனுக்கு... “ஏம்மா, நாய்க்கு வெக்கறதுக்கு வேற பேரா கெடைக்கலை உனக்கு.. மணி, டாமின்னு வெக்கறத விட்டுட்டு ராஜேந்திரன்ங்கற நல்ல பேரைப் போயா வெப்பீங்க.. மணி, டாமின்னு வெக்கறத விட்டுட்டு ராஜேந்திரன்ங்கற நல்ல பேரைப் போயா வெப்பீங்க..” என்று அவள் மீது காட்டமாகப் பாய்ந்தான். “எனக்குப் புடிச்ச பேர்னு வெச்சேன். உங்களுக்கென்னங்க வந்தது” என்று அவள் மீது காட்டமாகப் பாய்ந்தான். “எனக்குப் புடிச்ச பேர்னு வெச்சேன். உங்களுக்கென்னங்க வந்தது” என்று சரிதா அவன் மேல் பாய, “என் பேர் ராஜேந்திரன்ங்க...” என்று அவன் கடுப்பாகிக் கத்த, நான் வாய் விட்டே சிரித்து விட்டேன். ‘இடுக்கண் வருங்கால் நக’ச் சொல்லியிருந்த இரண்டடியாரின் குறளை மீறாமல் கடுக்கண் அணிந்த அவள் மாமாவைக் கண்டு நான் நகைத்ததால் காண்டாகிப் போனாள் என்னவள்\n“இனிமே உன் வீட்டுப் பக்கம் காலெடுத்து வெச்சேன்னா நான் சுந்தரராமன் இல்ல, சுரணை கெட்ட ராமன்” என்று துவங்கி மாமா லட்சார்ச்சனை செய்துவிட்டு (அவள் மாமாவாயிற்றே... சுருக்கமாகப் பேசுவாரா என்ன..) எத்தனையோ சமாதானம் சொன்னாலும் கேட்காமல், திரும்பிப் பாராமல் சென்று விட்டார். எனக்கென்னவோ அந்தச் சம்பவத்துக்குப் பின் எனக்கு ராஜேந்திரனைப் பிடித்துப் போய் விட்டது (ஹி.. ஹி... ஹி...) என்றாலும் அதனாலேயே அவளுக்குப் பிடிக்காமல் போக அதை வாங்கிய இடத்திலேயே திருப்பித் தந்துவிட்டாள். ‘நாயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று பழமொழியைச் சற்றே மாற்றி நிம்மதியாக இருந்து கொண்டிருக்கிறேன் அடியேன்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசங்கதாரா - சரித்திர மர்மப் புதினம்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\nர்... ரா.. ராதிகா மிஸ்..\nசினிமா - சில பய(ங்கர) டேட்டா\nடூ இன் ஒன் புத்தகம்\nஒரு கல்லறை வாசகத்தின் கதை\nஅயல் சினிமா – ஒரு பார்வை.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nவாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன்\nMGR (9) TMS (1) அஞ்சலி (3) அர்ஜூன் (1) அனுபவம் (47) ஆன்மீகம் (5) எழுத்தாளர் (4) என் ரசனை (33) கதை (11) கமல் (2) கவிதை (7) காதல் (2) காமெடி (7) கிரிக்கெட். (1) கேப்ஸ்யூல் நாவல் (9) க்விஸ் (1) சமுகம் (6) சரிதாவும் நானும் (21) சரித்திரம் (2) சர்ச்சை (1) சிரித்திரபுரம் (7) சிறுகதைகள் (18) சினிமா (31) சினிமா விமர்சனம் (11) சுயபுராணம் (12) சுஜாதா (9) தமிழமுதம் (8) தெரியுமா இவரை (6) தொடர் (4) தொடர் கட்டுரை (4) நகைச்சுவை (66) நடை வண்டிகள் (22) நட்பு (2) நாடகம் (2) நிகழ்வுகள் (1) நூல் அறிமுகம் / நூல் விமர்சனம் (19) படித்தது (3) பதிவர் சந்திப்பு (12) பதிவர் திருவிழா (12) பயணக் கட்டுரை (8) பல்சுவை (59) பார்த்தது (1) புத்தகக் கண்காட்சி (1) புத்தாண்டு (1) புனைவுகள் (14) மாத நாவல்கள் (1) மிக்ஸர் (26) மீள் வருகை (1) மொக்கை (11) ரஜினி (6) வலைச்சரம் (10) வாலி (1) விருது. (1) விவாதம் (2)\nஎன் ஃப்ரெண்ட் தந்த விருது\nதங்கையும் நண்பர்களும் தந்த விருது\nநன்றி: மைதிலி கஸ்தூரிரங்கன், மதுரைத்தமிழன், துளசிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2014/07/", "date_download": "2018-06-22T07:22:59Z", "digest": "sha1:KDBVGICOFS2EJB7ZAEQLQ7A3KO4I6GV5", "length": 46311, "nlines": 1005, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: July 2014", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n(விளம்பரத்தார்)- \"உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா..\n(பொதுமக்களில் ஒருவர் )- \"பல் செட் வாங்கவே காசில்லாம இருக்கேன்..இதுல பேஸ்ட் எங்கேயா வாங்க..\nவித்தியாசம் அறிய ஒரே வழி\nஇறை நினைவில் சில வரிகள்.\nநன்றி செலுத்த முடியாமல் உழலுகிறேன்\nஇவ்வுலகில் மனித சமூகத்தை படைத்திருக்கிறாய்\nநபிகளாரின் வழியையும் வைத்தே இருக்கிறாய்\nஆளாகிட கூடாதே என்ற அஞ்சத்தில்\nகண்ணீர் வடிப்பதை தவிர வேறு வழியில்லை\nஉனது அருளை எங்கள் மீது பொழியச்செய்வாயாக\nசிந்தித்து அறிய கூடிய மக்களுக்கு\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\nஓர் ஆண் பெண்ணிலிருந்து வந்தவர்கள்\nஇறை நினைவில் சில வரிகள்.\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூ���்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n சுடிதார் துப்பட்டா- ஏன் மறைக்க - வேண்டியதை - மறைக்கிறது1 ...\nஎத்தனை - கூர்மை- பாவையின் பார்வைக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு\nகுழந்தை - எழுத்து-கண்ணுக்கு தெரியும்- கிறுக்கலாக உள்ளத்திற்கோ- இனிக்கும்- கவிதைகளாக\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nசமுத்திரமே உனக்கானதாக இருக்கிறது நீயோ அலை நுரையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilyaz.blogspot.com/2011/07/blog-post_25.html", "date_download": "2018-06-22T07:39:01Z", "digest": "sha1:S464BR5YOT5LPPXMIGU4O77TTZPDRHPT", "length": 15003, "nlines": 119, "source_domain": "tamilyaz.blogspot.com", "title": "நுனிபுல்லில் ஓர் பனித்துளி !!: சிதம்பரத்தை போட்டுகொடுத்த ஆண்டிப்பட்டி", "raw_content": "\n“ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்” - கவிஞர் வாலி\nஇன்று சுப்ரிம் கோர்ட்டில் நம்ம ராசா தன பக்க நியாங்களை எடுத்து வைத்தார் ..\nஅதில் சில முக்கிய டக்கால்டிகள் ....\nநான் இந்த முடிவு எடுத்தது அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தெரியும் அவரும் இதற்க்கு அனுமதி அளித்தார் மேலும் இது பிரதமரின் கண்காணிப்பில் நடந்ததே என்கிறார்.\nநான் செய்தது தவறு என்றால் எனக்கு முன்பு இந்த துறையில் மந்திரிகளாய் இருந்த அனைவரும் என்னுடன் சிறைக்கு வர வேண்டும் என்றார் ..\n(தயாநிதி வருவாரு அதுவரை பொறுமை காக்கவும் )\nப.சிதம்பரம் இதை பற்றி கேட்டதற்கு கருத்து கூறவில்லை ...\nபா ஜா க வினர் பிரதமரையும் சிதம்பரத்தையும் பதவி விலக கூச்சல் போடுராங்கோ .....\nஆட்டம் சூடு பிடிக்குது ...மேலும் தெரிந்து கொள்ள வேண்டியவை ..\nடி.பி., ரியாலிட்டி, யூனிடெக் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சட்ட ரீதியாக நடந்திருக்கிறது. இது பிரதமருக்கு தெரியும் படியே நடந்தது. இதனை அவர் மறுக்கட்டும், தவறு இருந்திருக்கும பட்சத்த���ல் பிரதமர் அதனை தடுத்திருக்கலாம், காபினட் கொடுத்த அறிவுரையின் பேரில் ஒதுக்கப்பட இந்த விவகாரத்திற்கு நிதி அமைச்சர் சிதம்பரமும் ஒப்புதல் கொடுத்துள்ளார். பா.ஜ.,வை சேர்ந்த அருண்ஷோரி 26 லைசென்ஸ்களும், தயாநிதி 25 லைசென்ஸ்சுகளும் ஒதுக்கியிருக்கி்ன்றனர். நான் 122 லைசென்ஸ் கொடுத்திருக்கிறேன். இவைகளில் எண்ணிக்கைதான் வித்தியாசம். ஆனால் கொள்கை ஒன்றுதான். இப்படி இருக்கும்பட்சத்தில் என்னிடம் மட்டும் கேள்வி எழுப்பப்படுவது ஏன் இதில் எங்கே குற்றம் நடந்திருக்கிறது இதில் எங்கே குற்றம் நடந்திருக்கிறது இதில் எங்கே சதி நடந்திருக்கிறது இதில் எங்கே சதி நடந்திருக்கிறது \nஎனது காலத்தில் ஏழைகள் பயன் அடைந்தனர்: எனது அமைச்சர் காலத்தில் மக்களுக்கு சேவை புரிந்துள்ளேன் . நான் அமைச்சராக இருந்தபோது மொபைல் அழைப்பு கட்டணம் மிக குறைந்த அளவிற்கு குறைக்கப்பட்டது. எல்லோரும் மொபைல் போன் பெற வேண்டும் என விரும்பினேன். அதற்கான வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்தது எனது கொள்கை. இதன் காரணமாக நாட்டில் உள்ள ரிக்ஷா தொழிலாளி முதல் அனைத்து ஏழை மக்களும் பயன்அடைந்தனர்.இவ்வாறு அவர் வாதிட்டார். இவ்வாறு வாததுரை நடந்ததாக அவரது வக்கீல் தெரிவித்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., கடந்த 21 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை வாதிட்டனர். ராஜாவின் வாதம் இன்று முதல் துவங்கியிருக்கிறது. ராஜா கடந்த பிப்.2 ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nமாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே\nபரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவ��ட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.\nதன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nமேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.\nஎன்ன தான் நடக்குது உலகத்திலே....\nதேவையற்றவனின் அடிமை July 25, 2011 at 12:28 PM\nபைசாவ யாருகிட்ட குடுத்து வச்சிருக்காராம் \nபாஸ், ஒரு ஊரையே ஜெயிலாக மாற்றும் ப்ளானில் தான் ராசா ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என நினைக்கின்றேன்,\nஏன்னா..ஒவ்வோர் நாளும் திஹாருக்குப் போகும் நபர்கள் தொகை சங்கிலித் தொடர் போன்று நீள்கிறதே சகோ.\nஎன்ன யாரையும் காணோம் .....\nஇன்று எனக்கு மரணம் தற்கொலை\nஜெயலலிதாவுடன் மீண்டும் இணைத்தார் வைகோ\nரஞ்சிதா வாழ்க்கையில் விளகேற்றிய நக்கீரனும் சன் டிவ...\nபுலிகளுக்கு கிடைத்தது விடுதலையா கண்துடைப்பா\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த பதிவர்\nகமேராவுக்குள் புகுந்த பென்சில் பேய்\nபிஞ்சிலேயே பளுத்த கலைஞர் வயது 20\nஅம்மாவின் காவலில் புதிய புலிகள்\nA.R.ரஹ்மானை சொந்தம் கொண்டாடும் குஜராத்தும் மோடியும...\nநடிகர் விஜய்யை வம்புக்கு இழுக்கும் சல்மான் கான்\nமிரட்டும் பில்லா 2 டிரைலர் first on blog\nஇதுல மூன்றாம் தரமா என்ன இருக்கு \nநடிகர் ராஜ்கிரண் மெண்டல் ஹாஸ்பிடலில் காணவில்லை \nபிரபல பாடகர் சுட்டுக் கொலை\nநடிகர் விஜய்க்கு எதிராக கிளம்பும் புரளிக்கு பதில்\nவைரமுத்து சொன்னதை உலகம் தவறாக புரிந்துகொண்டது\nA.R.ரஹ்மானுக்கும் ரேக்கேவுக்கும் என்ன சம்பந்தம்\nராகுல் காந்தியை கொல்ல துணிகர முயற்சி :படங்களுடன் ச...\nசூர்யாவின் 7ஆம் அறிவு பாடல் இன்டர்நெட்டில் வெளியான...\nநண்பேன்டா 2-இது ஒரு தொடர் பதிவு......\nNDTV யின் அபத்தமும் எனது திருத்தமும்\nஅழகு பெண்ணின் கம்பிர படங்கள் \n18+ அடல்ட்ஸ் ஒன்லி நிஜமும் நிழலும்\nஇதுவரை நமக்கு வந்த கமெண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/98.html?start=200", "date_download": "2018-06-22T07:38:35Z", "digest": "sha1:22BMAT76J4IZCBSQQNAEQALZUAZHWKNB", "length": 7068, "nlines": 64, "source_domain": "viduthalai.in", "title": "அறிவித்தல்கள்", "raw_content": "\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nவெள்ளி, 22 ஜூன் 2018\n202\t செயங்கொ���்டத்தில் அய்யாவின் அடிச்சுவட்டில்... நூல் அறிமுக விழா\n203\t வள்ளல் எம்ஜி.ஆர். நூற்றாண்டு விழா - படத்திறப்பு கருத்தரங்கம்\n204\t தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாட்டம்\n205\t சுயமரியாதைச் சுடரொளி செம்பை துரைராஜன் படத்திறப்பு\n206\t பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n207\t தமிழர் தலைவருக்கு வாகனம் வழங்கும் விழாவிற்கு தனி வேன் மூலம் செல்ல முடிவு காரைக்குடி கலந்துரையாடலில் தீர்மானம்\n208\t நெய்க்காரப்பட்டியில் நூல் அறிமுக விழா - பொதுக்கூட்டம்\n209\t அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு\n210\t பெங்களூருவில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் திருநாள் பொங்கல் பெருவிழா\n211\t புதிய கல்விக் கொள்கை - ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்தப்படும் உசிலம்பட்டி கலந்துரையாடலில் தீர்மானம்\n212\t விடுதலை வாசகர் வட்டம் நடத்திய “தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/recipes/267", "date_download": "2018-06-22T07:42:06Z", "digest": "sha1:M7LGTJ4I23CQ7STGTNZM2F5E7UMRGIAM", "length": 10525, "nlines": 262, "source_domain": "www.arusuvai.com", "title": " பனீர் | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › சமையல் குறிப்புகள்\nகுறிப்பு, விளக்கப்பட குறிப்பு என இருவகை பிரிவுகளின் கீழ் சமையல் குறிப்புகள் வெளியாகின்றன. விளக்கப்பட குறிப்புகள் அனைத்தும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன், தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கும். படங்கள் இல்லாத குறிப்புகள் (சில குறிப்புகளில் ஒரே ஒரு படம் மட்டும் இருக்கலாம்.) சாதாரண குறிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த வகை குறிப்பு தங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து, பட்டியலிடு பட்டனை அழுத்தவும்.\nரசகுல்லா & ரசமலாய் Revathi.s (9)\nபனீர் பட்டர் மசாலா senbagababu (5)\nகாஷ்மீரி பனீர் Vaany (5)\nபனீர் பட்டர் மசாலா (தாபா ஸ்டைல்) revathy.P (9)\nபனீர் பட்டாணி குருமா revathy.P (1)\nஆலு பனீர் சப்ஜி revathy.P (2)\nதக்காளி பனீர் revathy.P (1)\nஇன்ஸ்டன்ட் ரசகுல்லா balanayagi (9)\nபனீர் பீட்சா revathy.P (14)\nமேத்தி பனீர் Vani Vasu (9)\nக்ரீமி பனீர் குருமா Vani Vasu (11)\nபனீர் பீஸ் மசாலா shameela (23)\nமட்டர் பனீர் revathy.P (17)\nபாலக் பனீர் harshaa (16)\nபனீர் பட்டர் மசாலா Ramya Karthick (24)\nகத்திரிக்காய் பனீர் குழம்பு anandhi somasundaram (12)\nபனீர் பராத்தா Radha Balu (11)\nபனீர் டிக்கா Vani Vasu (21)\nபனீர் டிக்கா Vani Vasu (2)\nபனீர் ப்ரெட் கட்லட்ஸ் Vani Vasu (23)\nசன்னா பனீர் க்ரேவி Vani Vasu (17)\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n12 நிமிடங்கள் 5 sec முன்பு\n19 நிமிடங்கள் 59 sec முன்பு\n40 நிமிடங்கள் 17 sec முன்பு\nஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=252069", "date_download": "2018-06-22T07:22:58Z", "digest": "sha1:LVGLRK7P2BKKT6XNW4CBCN4FJKKQVMYG", "length": 31547, "nlines": 337, "source_domain": "www.dinamalar.com", "title": "Ramdev's fast a five-star satyagraha: Digvijay Singh‎ | ஐந்து நட்சத்திர சத்தியாகிரக போராட்டம்: காங்., கடும் விமர்சனம்| Dinamalar", "raw_content": "\nஐந்து நட்சத்திர சத்தியாகிரக போராட்டம்: காங்., கடும் விமர்சனம்\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 96\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 275\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 50\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: ... 33\nநாட்டின் அடுத்த பிரதமர் ராகுல்: சித்து ஆரூடம் 75\nபுதுடில்லி: \"\"பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டம், ஆடம்பரமான ஐந்து நட்சத்திர சத்தியாகிரகப் போராட்டமாக உள்ளது. வி.எச்.பி., - ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்கிறது,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியதாவது: பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, வி.எச்.பி., - ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம், ராம்தேவ் மீதான நம்பகத்தன்மை என்ன என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. இந்த அமைப்புகள், தங்களின் பயங்கரவாதச் செயல்களில் இருந்து, மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, போராட்டத்தை நடத்துகின்றன. இந்த போராட்டத்��ை, சத்தியாகிரகப் போராட்டம் என, எப்படி அழைப்பது பாபா ராம்தேவ், ஜெட் விமானத்தில் பயணம் செய்பவர். ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதான் சத்தியாகிரகப் போராட்டமா பாபா ராம்தேவ், ஜெட் விமானத்தில் பயணம் செய்பவர். ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதான் சத்தியாகிரகப் போராட்டமா உண்ணாவிரதப் பந்தலில் \"ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்காக, பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வேண்டுமானால், இதை, ஐந்து நட்சத்திர சத்தியாகிரகப் போராட்டம் என, அழைக்கலாம். இந்த போராட்டத்தில் பங்கேற்பது குறித்து, அன்னா ஹசாரே மறு பரிசீலனை செய்ய வேண்டும்.\nதற்போது, உலக நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கு ஆங்கிலம் அவசியம். ஆனால், மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற படிப்புகளை, பிராந்திய மொழிகளில் கற்பிக்க வேண்டும் என, ராம்தேவ் வலியுறுத்துகிறார். இவர் கூறுவதை நடைமுறைப்படுத்தினால், நாடு எப்படி வளர்ச்சி அடையும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து, பா.ஜ., தலைவர்கள் ஒருவிதமாகவும், பாபா ராம்தேவ் ஒருவிதமாகவும் மதிப்பிடுகின்றனர். உண்மையில் எவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை கூற முடியுமா. ராம்தேவுக்கு, அரசின் செயல்பாடுகள் என்ன என்பது தெரியவில்லை. பா.ஜ., தலைவரைப் பார்த்து கேட்கிறேன் ராம்தேவ் கூறுவதை எல்லாம் நடைமுறைப்படுத்த முடியுமா ராம்தேவ் கூறுவதை எல்லாம் நடைமுறைப்படுத்த முடியுமா கறுப்பு பணத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் ராம்தேவ், மொரீஷியசில் எதற்கு ஆசிரமம் அமைத்துள்ளார். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் எவ்வளவு\n தி.மு.க., நாளை நடத்த உள்ள போராட்டம் தேவையற்றது ஜூன் 21,2018 81\nதினகரன் வீடு முற்றுகை; ஆர்.கே.நகர் மக்கள் முடிவு ஜூன் 21,2018 14\nஅரிசி உற்பத்தி: வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின் ஜூன் 21,2018 7\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n தென்றல் காற்று நம் ஜன்னலில் வீசட்டும், உலகம் நம் சரித்திரம் பேசட்டும் \nஇவ்வளவு பேசும் காங்கிரஸ், இனி இந்தியாவில் சுத்தமா இனி வரும் காலங்களில் அழிக்கப்பட்டுவிடும். இளைய சமுதாயமே இந்த காங்கிரஸ் ஆட்சிக்கு சாவுமணி அடித்துவிடும். ஊழல் மட்டுமே வாழ்க்கையாக கொண்ட இந்த ஆட்சியாளர்கள் இனி அழிகபடுவர்கள்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பொருளாதார நிபுணர் குருமூர்த்தி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை பொதுமக்கள் நலன் கருதி சுருக்கமாக இங்கே கூற விரும்புகிறேன். \"2007ம் ஆண்டு சென்னையில் உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி வீட்டிற்கு 323 தொலைபேசி இணைப்புகள் தரப்பட்டுள்ளன. ஒரே மாதிரியான துவக்க எண்களைக் கொண்ட இந்த தொலைபேசி இணைப்புகள் சென்னை பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் பெயரில் தரப்பட்டுள்ளன. இந்த சட்ட விரோத இணைப்புகள் மூலம் சன் டிவி., குழுமம் மற்றும் தினகரன் நாளிதழ் அலுவலகங்கள் இணைக்கப்ட்டிருந்தன. இதனால் இந்த தொலைபேசி இணைப்புகளின் சேவையை இந்த அலுவலகங்கள் இலவசமாக பெற்றிருந்தன. இந்த இணைப்புகளுக்காக சட்ட விரோதமாக சாலைகளைத் தோண்டி கேபிள்களும் அதுவும் வீடியோக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு சக்தி வாய்ந்த கேபிள்கள் போடப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டு மார்ச் மாதம் மட்டும் இந்த 323 தொலைபேசி இணைப்புகளில் ஒரு எண்ணில் இருந்து மட்டும் 48 லட்சம் யூனிட் கால்கள் பேசப் (பயன்படுத்தப்) பட்டுள்ளது. அப்படியானால் தயாநிதியுடன் தொடர்புள்ள இந் நிறுவனங்கள் 323 தொலைபேசி இணைப்புகளையும் பயன்படுத்தி எவ்வளவு பேசி ( பயன்படுத்தி) இருப்பார்கள் 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த இணைப்புகள் இருந்துள்ளன. இந்த கால கட்டத்தில் சுமார் 630 கோடி யூனிட் கால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. ஒரு கால் யூனிட்டுக்கு 70 காசு என்று கணக்கிட்டுப் பார்த்தால், 440 கோடி ரூபாய் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதமே தயாநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு சி.பி.ஐ., பரிந்துரைத்திருக்கிறது. ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.\nகருப்பு பணத்தை வெளியே கொண்டுவரணும் என்றாலே ஏன் திக விஜய சிங்குக்கு எரிச்சல் வருகிறது. வெளிநாட்டில் ச்விச்ஸ் வங்கியில் இருக்கும் இந்தியர் பணத்தை எவ்வளவு என்று அறிய இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன நீங்கள் கூடத்தான் காந்தி பெயரை சொல்லிவிட்டு மன்னருக்குள்ள ஆடம்பரம் செய்ய வில்லையா \nராம்தேவ் பண்ணின தப்பு ஏசி கூலர் எல்லாம் போட்டுக்கிட்டு உண்ணாவிரதம் இருந்தது இல்லேன்னா நம்ப அண்ணன் திக்விஜய்சிங் கருப்பு பணத்தை அரும்பாடு பட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்திருப்பாரு.இந்த ரம்தேவிற்கு இவ்வளவு திமிர் கூடாது .அண்ணன் திக்விஜய் ,அவரு தலைவி சோனியா எல்லாம் ரத்தத்தை சிந்தி சேர்த்த பணத்த திரும்ப இந்தியாவிற்கு கொண்டு வரணுமாம் .அவரு ஒரு பிராடுங்க .அதனால்தான் பிரதமரே நாலு மந்த்ரிகள விமான நிலையத்திற்கு அனுப்பி பேசி பார்த்தாரு .பேரம் படியல .ஏன்யா நாங்க கஷ்டப்பட்டு கொள்ளையடிச்ச பணத்த நாட்டுக்கு கொடுத்துட்டு திகார் ஜெயிலில் களி தின்ன்னுமா\nஅய்யா திக்விஜய் சிங் ,ரொம்ப யோசித்து பார்த்தேன் .எப்படியாவது இந்தியாவிற்கு வெளிநாட்டு வங்கியில் உள்ள கருப்பு பணத்த கொண்டாந்திரனும்..நான் கட்டாந்தரைல உக்கார்ந்து உண்ணாவிரதம் இருக்கேன் .ஏசி,கூலர் ,எதுவும் வேண்டாம் .என்கிட்டே எந்த சொத்தும் இல்லை .நீங்க சொல்றபடி எல்லாம் கேட்கிறேன் ,தயவு செய்து ,உங்க கட்சிக்காரங்க ,முதலாளியம்மா ,போட்டிருக்கிற கருப்பு ,ஏழைகளின் ரத்தத்தால் சிவந்தே ரெட் பணத்த இந்தியவிற்கு கொண்டு வந்திருங்க\n௧.அனைவருக்கும் அடையாள அட்டை கொடுத்து சொத்து, நகை, பணம் ,சிவில் & கிரிமினல் வழக்குகள் , வங்கி கணக்குகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு சில்லறை செலவுகளுக்கு செல்போன் முலம் பண பரிமாற்றம் என டிஜிட்டலைஸ் செய்து கருப்பு பண புழக்கத்தை நிறுத்த வேண்டும் . இதனால் கருப்பு பண புழக்கத்தை மட்டுமின்றி கொலை, களவு , தீவிரவாதம் போன்ற அனைத்து கொடுஞ் செயல்களையும் பெருமளவு கட்டுபத்த முடியும் .\nதிக்விஜய்சிங் ,அமர்சிங் என்ற இரண்டு கோமாளிகளை வைத்து யார் லஞ்சஊழல் கருப்பு பணத்த பற்றி கேள்வி கேட்டாலும் அவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து தங்கள் குற்றங்களை மறைக்க பார்க்கும் காங்கிரஸ் அரசாங்கம் எப்போது போகிறதோ அப்போதுதான் இந்தியாவிற்கு விடிவுகாலம் .கள்ளபணம் ,கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வாடா என்றால் முள்ளங்கி என்ன விலை என்று திசை திருப்பும் திகவிஜையை இந்தியாவிலிருந்து அவர் தலைவியோடு சேர்த்து விரட்டியடிக்கவேண்டும்\nசமாதானம் பேசிப்பார்த்தார்கள் மசியவில்லை என்றதும் சாடுகிறார்கள் இதுதான் காங்கிரசின��� அரசியல்தனம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி வ���ளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/mar/07/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2876173.html", "date_download": "2018-06-22T07:07:49Z", "digest": "sha1:E5ABNMEITPCWKMQDNPTNLH3REQCRN4SV", "length": 5141, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மிச்செல் பாராட்டிய படம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nஅதிகளவில் கறுப்பினப் பெண்கள் பங்கேற்று தயாரித்து வெளியாகியுள்ள மார்வல் ஸ்டூடியோவின் முதல் படமான \"பிளாக் பாந்தரை' முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் மிகவும் ரசித்து பாராட்டியுள்ளார். அனைத்து தரப்பினரும் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சூப்பர் ஹீரோவாகி பிளாக் பாந்தரை உருவாக்கிய படக்குழுவினருக்கு தன் பாராட்டை தெரிவித்துள்ளார் மிச்சேல் ஒபாமா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-news.in/", "date_download": "2018-06-22T06:55:59Z", "digest": "sha1:PNJTQB2GUY56O3P5E5YVOCGBGMPD4Q53", "length": 19983, "nlines": 205, "source_domain": "www.tamil-news.in", "title": "Tamil News - தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம்.", "raw_content": "\nUnknow Facts About Vijay | Ilaya Thalapathy Vijay | Happy Birthday Vijay | June 22 | Kollywood Tamil News-ல் இணைந்ததற்கு நன்றி,நம்முடைய இணையதளம் பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்,”பிடிக்கவில்லை நீங்கள் இதை மாற்றி கொள்ள...\nகுழந்தையின் உயிரை பிரித்த கீரை பெற்றோர்கள் அனைவரும் தயவு செய்து இதை தவறாமல் பாருங்கள்\nகுழந்தையின் உயிரை பிரித்த கீரை பெற்றோர்கள் அனைவரும் தயவு செய்து இதை தவறாமல் பாருங்கள் பெற்றோர்கள் அனைவரும் தயவு செய்து இதை தவறாமல் பாருங்கள் கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளி தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகிறது, கீரையில் இருந்து பூச்சி, புழுக்கள் வைட்ருக்குள் சென்று குழந்தையின் ஒருவர் உயிரை பறித்து விட்டது,...\nTop 5 Cartoons Of All Time,Specially For 90’s Kids | Tamil News Tamil News-ல் இணைந்ததற்கு நன்றி,நம்முடைய இணையதளம் பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்,”பிடிக்கவில்லை நீங்கள் இதை மாற்றி கொள்ள வேண்டும்” என ஏதாவது கூற விரும்பினால்...\nஉலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு தொழில்,ஒரு நொடிக்கு 3 கோடி பேர் பார்க்கிறார்களாம்.\nஉலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு தொழில்,ஒரு நொடிக்கு 3 கோடி பேர் பார்க்கிறார்களாம். Tamil News-ல் இணைந்ததற்கு நன்றி,நம்முடைய இணையதளம் பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்,”பிடிக்கவில்லை நீங்கள் இதை மாற்றி கொள்ள வேண்டும்” என ஏதாவது கூற விரும்பினால் tamilnews2012@gmail.com என்ற முகவரிக்கு...\nPUBG Best Weapon Guide – A Complete Rundown – தமிழ் Tamil News-ல் இணைந்ததற்கு நன்றி,நம்முடைய இணையதளம் பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்,”பிடிக்கவில்லை நீங்கள் இதை மாற்றி கொள்ள வேண்டும்” என ஏதாவது கூற விரும்பினால் tamilnews2012@gmail.com என்ற...\nஉலக நாடுகளில் கற்பழிப்பு குற்றத்திற்கு உள்ள தண்டனைகள் ஒரு பார்வை\nஉலக நாடுகளில் கற்பழிப்பு குற்றத்திற்கு உள்ள தண்டனைகள் ஒரு பார்வை Tamil News-ல் இணைந்ததற்கு நன்றி,நம்முடைய இணையதளம் பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்,”பிடிக்கவில்லை நீங்கள் இதை மாற்றி கொள்ள வேண்டும்” என ஏதாவது கூற விரும்பினால் tamilnews2012@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல்...\nஉன் கண்களைக் கண்டு காதல் கொண்டவள் இவள்.. எப்பொழுது உன் முகம் பார்த்தேனோ அப்போது இருந்து என் வாழ்க்கை தொடங்கியது.. நீ கடந்து போகும் போது என் இதயத்தையும் சேர்த்து களவாடிவிட்டாய் என்று நான் எங்கு சென்று முறையிட.. உன்னைப் பார்க்காத...\nRumours Of Dubai | பொதுமக்கள் நம்பும் துபாய் பற்றிய 7 வதந்திகள்\nRumours Of Dubai | பொதுமக்கள் நம்பும் துபாய் பற்றிய 7 வதந்திகள் Tamil News-ல் இணைந்ததற்கு நன்றி,நம்முடைய இணையதளம் பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்,”பிடிக்கவில்லை நீங்கள் இதை மாற்றி கொள்ள வேண்டும்” என ஏதாவது கூற விரும்பினால் tamilnews2012@gmail.com என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/06/18/720357907-10549.html", "date_download": "2018-06-22T07:19:01Z", "digest": "sha1:3I5SH6KGRKWYMR2KKKSZWCJJG2U3VCIF", "length": 10532, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டோனி சாதனையை சமன் செய்வாரா கோஹ்லி? | Tamil Murasu", "raw_content": "\nகல்வி - சமூக ஏற்றநிலையை அடைவதற்கான வழி\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nடோனி சா���னையை சமன் செய்வாரா கோஹ்லி\nடோனி சாதனையை சமன் செய்வாரா கோஹ்லி\nலண்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்- தானுக் கும் இடையிலான இன்றைய இறுதிப் போட்டியைக் கண்டு- களிக்க இரு நாட்டு ரசிகர் களும் தடபுடலாக தயாராகி வரு- கின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் கேப் டன் கோஹ்லி மற்றும் விக்கெட் கீப்பர் டோனி இடையே ஒரு சிறு போட்டி நடந்து கொண்டுள்ளது. டோனி செய்த சாதனையை சமன் செய்வாரா கோஹ்லி என்பதுதான் அந்தக் குட்டிப் போட்டி. இதைக் காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந் தியா பாகிஸ்தான் போட்டி என்- றாலே வாணவேடிக்கைதான். இறு- திப் போட்டி என்றால் சொல்லவா வேண்டும். மீண்டும் ஒரு இறுதிப் போட்டி யில் இந்தியாவும் பாகிஸ் தானும் மோதுகின்றன.\nமிக நீண்ட இடை வெளிக்குப் பிறகு காணக் கிடைக்காத ஒரு காட்சி. இதைக் கண்டு களிக்க இரு நாட்டு ரசிகர்களும் உலகம் முழுவதும் ஆயத்தமாகி வருகின்றனர். எல்லோருக்கும் இது ஒரு இறுதி ஆட்டம் என்றால் கோஹ்- லிக்கு இது வரலாறு படைக்க கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாகும். அந்த வரலாற்றை இன்று அவர் படைப்பாரா என்று கோஹ்லி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். கோஹ்லியைப் பொறுத்தவரை கேப்டனாக அவருக்கு இது முதல் ஐசிசி இறுதிப்போட்டி. இதில் இந்தியா வென்றால் கோஹ்லிக்குத் தனிப்பட்ட முறையில் அது வரலாறாக மாறும். இதே பாகிஸ்தானுக்கு எதிராக 2007ம் ஆண்டு நடந்த டுவென்டி 20 உலக கிண்ண இறுதிப்போட் டியில் டோனி தலைமையில் இந்- தியா வெற்றி பெற்றது. அது டோனிக்கு கேப்டனாக முதல் ஐசிசி இறுதிப் போட்டியாகும். அதேபோலவே நாளை நடைபெறும் இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா, கோஹ்லிக்குக் கேப்ட- னாக இது முதல் ஐசிசி இறுதிப் போட்டி. எனவே டோனியைப் போலவே கோஹ்லியும் சாதனை படைப்பாரா என்ற பெரும் எதிர் பார்ப்பு நிலவுகிறது.\nஅடுத்த சுற்றுக்கு அருகே ரஷ்யா\nகுப்பைகளை அகற்றி பாராட்டு பெற்ற காற்பந்து ரசிகர்கள்\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\n$1.1 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஐந்து அறை வீடு\nகாவல் அதிகாரியாக நடித்தவருக்கு மீண்டும் சிறை\nசிங்கப்பூரில் முதன்முதலாக வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி\nமகாதீர்: 1எம்டிபி முறைகேடுகளுக்கு நஜிப்பே முழுப் பொறுப்பு\nதீவு முழுவதும் 500 மின்னூட்டு நிலையங்கள்\nசந்திப்பு முடிந்தது; சிரமமான பணி இனி தொடங்கும்\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடி, தங்கள் நாடுகளிடம் உள்ள அணுவாயுதங்களின் அளவு... மேலும்\nஇளையரையும் முதியோரையும் ஒன்றுசேர்க்கும் முயற்சி\nமுரசொலி - ஞாயிறு 27.5.2018\nசிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், இளையர், முதியோருக்கிடையே ஒருவர் மற்றவரின்... மேலும்\nசாதிக்கத் துடிக்கும் பிரேசில் குழுவினர்\nஐரோப்பிய முன்னணிக் குழுவான ஹாலந்து குழு இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இடம்பெறாதது... மேலும்\nநாட்டின் எதிர்காலப் பயணத்தில் வாய்ப்புகளும் சவால்களும்\n‘நமது சிங்கப்பூரை உருமாற்றுதல்’ என்று பொருள்படக்கூடிய ‘... மேலும்\nசமூக தொலைநோக்கைத் தொலைத்துக்கொண்டிருக்கும் இளையர்கள்\n“ஆடி எழும் நாகம் அதை அடி மிதிக் கும் காலம்” என இளமை பருவம் வர் ணிக்கப்பட்டிருந்தாலும் இன்று இள மையும் சற்று சோர்வடைந்தே காணப் படுகிறது.... மேலும்\nதிறன் அறிந்ததால் வாழ்வில் திருப்பம்\nதெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ‘மொபைல் அண்ட் நெட்வொர்க்’ துறையில் 3.5 ‘ஜிபிஏ’ புள்ளிகளுடன் தங்க விருது பெற்று மிகச் சிறந்த தேர்ச்சியை... மேலும்\nவளமான வருங்காலத்தை திடமாக்கிய தேசிய சேவை\nபல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டக்கல்வியை மேற் கொள்ள விரும்பிய சித்தார்த்தரன் முத்துவுக்கு ‘ஏ’ நிலைத் தேர்வில் போதிய மதிப்பெண்கள்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/anandathin-rasayanam-neengale-uruvakkalam", "date_download": "2018-06-22T07:16:25Z", "digest": "sha1:HNQ5X2RDN3CYRZKPU6W5NTTZR3ISUW76", "length": 28271, "nlines": 239, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆனந்தத்தின் இரசாயனம்... நீங்களே உருவாக்கலாம்! | Isha Sadhguru", "raw_content": "\nஆனந்தத்தின் இரசாயனம்... நீங்களே உருவாக்கலாம்\nஆனந்தத்தின் இரசாயனம்... நீங்களே உருவாக்கலாம்\nசராசரி வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற மனிதன் தன் உணவை மட்டுமே சம்பாதித்துக் கொள்கிறான். மற்ற அனைத்திற்கும், அன்புக்கும், மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் அவன் அடுத்தவர்களைச் சார்ந்தே இருக்கிறான். ஆனால் ஆன்மீகத் தெளிவுமிக்க ஒரு மனிதன், அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை தனக்குள்ளேயே உண்டாக்கிக் கொண்டிருக்கிறான்.\nமனித மனம் பெரும்பாலும் ஒரு போராட்டத்திலேயே இருக்கிறது. உங்களில் பலர் சின்னச் சின்ன விஷயங்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த விஷயங்களை ஒருவேளை நீங்கள் பெற்றுவிட்டால் கூட உங்கள் உள்நிலையில் துன்பமும், துயரமும் இருக்கிறவரைக்கும் எதையும் வென்றதாகவே அர்த்தமில்லை.\nசராசரி வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற மனிதன் தன் உணவை மட்டுமே சம்பாதித்துக் கொள்கிறான். மற்ற அனைத்திற்கும், அன்புக்கும், மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் அவன் அடுத்தவர்களைச் சார்ந்தே இருக்கிறான். ஆனால் ஆன்மீகத் தெளிவுமிக்க ஒரு மனிதன், அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை தனக்குள்ளேயே உண்டாக்கிக் கொண்டிருக்கிறான்.\nஇன்னும் சிலபேர் வாழ்க்கை என்பது உறங்குவதும், இனப்பெருக்கம் செய்வதும் பின்னர் இறப்பதும் தான் என்று கருதிக் கொண்டு மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஉண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வது, இதுதான் வாழ்க்கை என்று சொன்னால் அதற்கு மனிதனுக்கிருக்கிற இந்த உடலமைப்போ, மனமோ தேவையே இல்லை. இத்தகைய அறிவாற்றல் தேவை இல்லை. நீங்கள் புழுக்களாகவோ, பூச்சிகளாகவோ பிறந்திருந்தால்தான், நிஜமாகவே உண்ணுகிறீர்கள் என்று பொருள்.\n புழுக்களும், பூச்சிகளும் தங்கள் உடல் எடையைக் காட்டிலும், ஆயிரம் மடங்கு, அதிகமாக உண்ணுகின்ற ஆற்றல் பெற்றிருக்கின்றன. அதுவும் ஒரே நாளில்\nஒரு மனிதன் 50 கிலோ எடை இருந்து 90 டன் உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அவன் உண்ணுவதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது. வழக்கமான உணவை விட கொஞ்சம் கூடுதலாக சாப்பிட்டாலோ மருத்துவரையோ அல்லது கழிப்பறையையோ தேடிப் போவது போலத்தான், மனித உடலமைப்பு இருக்கிறது. அப்படியானால் இந்த உடல் வெறும் உணவுக்காக ஆனது அல்ல.\nசிலருக்கு உறக்கம் மிகவும் சுகமாக இருக்கும். மிக வசதியான மெத்தைகளை நீங்கள் கண்டு பிடித்திருக்கிறீர்கள். ஆனால் குறிப்பிட்ட சில மணி நேரங்களைக் கடந்த பின் தொடர்ந்து தூங்க முடிகிறதா என்ன விழிப்பு வந்தபிறகு எழுந்திராவிட்டால், 'மெத்'தென்ற படுக்கை ஒரு முள்படுக்கையாக அல்லவா மாறிவிடும்.\nசில விலங்குகளும், பறவைகளும் ஒரேநேரத்தில் மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று தொடர்ந்து தூங்குகிற பழக்கம் கொண்டவை. எனவே உண்பதைப் போலவே, உறங்குவதிலேயும் ஒரு சில உயிரினங்களோடு போட்டியிட்டால் நிச்சயமாய் மனிதர்கள் தோற்றுவிடுவார்கள்.\nஇனப்பெருக்கத்திலே கூட நீங்கள் ஒன்றும் பெரிதாய் சாதித்து விடவில்லை. பல வீடுகளில் பார்க்கிறோம். ஒரு குழந்தையை உருவாக்குவதிலேயே, எவ்வளவு சிரமம். சில உயிரினங்கள் ஆயிரக்கணக்கில் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அவற்றோடு ஒப்பிடுகிறபோது நீங்கள் ஒன்றுமே இல்லை.\nஎனவே, மனித உடலமைப்பை விட பிற உயிரினங்களின் உடல் அமைப்புதான் உண்பதற்கும், உறங்குவதற்கும், இனப்பெருக்கத்திற்கும் ஏற்றவகையில் இறைவனால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது அல்லது இயற்கையால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nமனிதன் இந்த வடிவத்தில் வந்திருப்பதின் காரணமே அவனுடைய கடமைகளைக் கருதித்தான். வேறு எந்த உயிரினத்திற்கும், இல்லாத அவனுடைய ஆற்றலின் அடையாளமாகத்தான். இந்த ஆற்றலை நீங்கள் உணராவிட்டால் அதை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், இந்த ஆற்றலின் முழு வலிமையையும் செயல்பாட்டுக்கு கொண்டு வராவிட்டால், மனித வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடுகிறது.\nமனித உடல், இந்த அறிவு இவை அனைத்தும் பல பேரால் உணவுக்கும், உறக்கத்திற்கும், இனப்பெருக்கத்திற்கும், இறப்புக்குமே வீணடிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் அமைதியானவர்களாக, மகிழ்ச்சியானவர்களாக, பரவசம் மிக்கவர்களாக வாழ்கிறீர்களா\nவேறொருவர் வந்து உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. வேறொருவர் உங்களை அன்புமயமாக்க முடியாது. வேறொருவர் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியாது.\nதேவைப்படுகிறபோது போய் மகிழ்ச்சியையும், அன்பையும், அமைதியையும் மற்றவர்களிடமிருந்து நிரப்பிக் கொண்டு வரலாம் என்று பலபேர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉங்களில் பலபேர் அமைதியையும், அன்பையும், மகிழ்ச்சியையும் வெளியே மற்றவர்களிமிருந்து பெறுவதற்கு ஆசைப்பட்டு தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். பெட்ரோல் பங்க்குகள் போல் இவற்றை விநியோகம் செய்வதற்கு வெளியே சில இடங்கள் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். தேவைப்படுகிறபோது போய் மகிழ்ச்சியையும், அன்பையும், அமைதியையும் மற்றவர்களிடமிருந்து நிரப்பிக் கொண்டு வரலாம் என்று பலபேர் கருத���க் கொண்டிருக்கிறார்கள்.\nமற்றவர்களிடமிருந்து இவற்றை எதிர்பார்க்கிற எந்த மனிதரும், எப்போதும் அச்சத்திலேயும் பதட்டத்திலேயும்தான் அழுந்திக் கிடப்பார். ஏனென்றால், அடுத்த ஒரு மனிதர் எப்போதுமே நம்பகமானவர் அல்ல. நீங்கள் அன்பையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அவர் நூற்றுக்கு நூறு சதம் நம்பகமானவராவே இருக்கட்டும். அதற்காகவே அவர் 24 மணி நேரமும் உங்களுடன் இருந்து உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கப் போவது இல்லை. அப்படியொரு மனிதர் உலகத்திலேயே இல்லை. எனவே, இவற்றையெல்லாம் உங்களுக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்வது எப்படி என்று நீங்களே கற்றுக்கொள்ள வேண்டும்.\nமுதலில் இந்த அமைதி என்றால் என்ன அன்பு என்றால் என்ன பொதுவாக இவற்றையெல்லாம் சில அனுபவங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கை முறையை உங்கள் உடலுக்கும் மனதுக்குமான, உறவு முறையை உன்னிப்பாக பார்த்தால் இந்த உணர்வுகள் எல்லாமே உடலுக்குள் ஏற்படுகிற ஒருவிதமான இரசாயன மாற்றம் என்று தெரியும்.\nசிலபேர் மனநிலையில், ஒருவிதமான அழுத்தம், பாதிப்பு ஏற்படுகிறதென்றால் அவர் மருத்துவரிடம் செல்கிறார். மருத்துவர் ஒரு இராசாயனப் பொருளை உடலமைப்புக்குள் செலுத்தி, ஒரு தற்காலிகமான அமைதியைத் தந்துவிடுவார். அப்படியானால் அமைதி என்பது ஒருவிதமான இரசாயனம். உடலமைப்பில் இரசாயனம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருக்கிறபோது நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். அந்த இரசாயனம் வேறுவிதமாக மாறுகிறபோது நீங்கள் துன்பப்படுகிறீர்கள். எப்படியோ எல்லாமே உங்களுக்குள் நடக்கிற இரசாயனம்தான்.\nஅப்படியென்றால் ஒவ்வொரு மனிதனும் தன் மன அமைப்பையும் மிக ஆழ்ந்து உணர்ந்து தனக்குத் தகுந்த இரசாயனத்தை ஏற்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு இப்பொழுது உள்ளது. அன்பு என்கிற இரசாயன மாற்றத்தை, மகிழ்ச்சி என்கிற இரசாயன மாற்றத்தை, அமைதி என்கிற இரசாயன மாற்றத்தை உங்கள் அமைப்புக்குள்ளேயே செய்து கொண்டால், அவை மிக இயல்பாக முயற்சியே இல்லாமல் உங்களுக்குள் ஏற்படுகின்றன.\nஇந்த அன்பும், மகிழ்ச்சியும் அடுத்தவர்களைச் சார்ந்ததாக இல்லை. நீங்கள் இந்த மனிதரை எந்த ஒரு சூழ்நிலையில் நிறுத்தினாலும் அவருடைய மனநிலை மாறாது. இந்த மனநிலையோடு அவர் விரும்பியவற்றைச் செய்யலாம்.\nஅந்த மனிதர் வெளியே எங்கும் போய் மகிழ்ச்சியைத் தேடமாட்டார். சராசரி வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற மனிதன் தன் உணவை மட்டுமே சம்பாதித்துக் கொள்கிறான். மற்ற அனைத்திற்கும், அன்புக்கும், மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் அவன் அடுத்தவர்களைச் சார்ந்தே இருக்கிறான். ஆனால் ஆன்மீகத் தெளிவுமிக்க ஒரு மனிதன், அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை தனக்குள்ளேயே உண்டாக்கிக் கொண்டிருக்கிறான். அவனே அதை சம்பாதித்து இருக்கிறான். சிலசமயம் அவன் உணவுக்கு மட்டும் அடுத்தவர்களைச் சார்ந்திருக்கிறான். சில சமயம் அவனே அவன் உணவையும், தேடிக்கொள்கிறான்.\nஇப்போது சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியத் தேவைகளை, வெளியே கேட்டுப் பெறுகிற பிச்சைக்காரர்களாக நீங்கள் இருக்க வேண்டுமா\nமகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு அம்சம் இல்லையா உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். இப்பொழுது நீங்கள் எல்லோருமே ஒரு தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அது மகிழ்ச்சித் தொழிற்சாலை, மகிழ்ச்சியை உற்பத்தி செய்கிற அல்லது செய்ய முயல்கிற, ஒரு தொழிற்சாலை. 24 மணி நேரமும் மகிழ்ச்சியை உருவாக்க நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள். அதற்கான எத்தனையோ கச்சாப்பொருட்களை வாழ்க்கைக்குள் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஆலையில் மகிழ்ச்சி உற்பத்தி ஆவதே இல்லை. அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். இப்பொழுது நீங்கள் எல்லோருமே ஒரு தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அது மகிழ்ச்சித் தொழிற்சாலை, மகிழ்ச்சியை உற்பத்தி செய்கிற அல்லது செய்ய முயல்கிற, ஒரு தொழிற்சாலை. 24 மணி நேரமும் மகிழ்ச்சியை உருவாக்க நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள். அதற்கான எத்தனையோ கச்சாப்பொருட்களை வாழ்க்கைக்குள் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஆலையில் மகிழ்ச்சி உற்பத்தி ஆவதே இல்லை. அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் ஒன்று தொழிற்சாலையை மூடிவிட வேண்டும் அல்லது தொழிற்சாலையில் என்னதான் நடக்கிறது என்று அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து சரிசெய்ய வேண்டும். என்வே, ஒன்று சீரமைக்க வேண்டும், இல்லையெனில் தொழிற்சாலையை மூடிவிட வேண்டும்.\nஇப்பொழுது தொழிற்சாலையை சரிசெய்வதற்குத்தான் வழி பார்க்க வேண்டும். ஏனென்றால் உங்களில் பலபேர் வாழ்க்கை என்றாலே ஒரு போராட்டம் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள்.\nவாழ்க்கையின் எல்லா படிநிலைகளுமே உங்களுக்கு ஒரு போராட்டம் என்று கற்றுக் கொடுத்துவிட்டார்கள். படிக்கிறபோது எப்படிப் படிக்கச் சொன்னார்கள் பள்ளிப் பருவத்தில், நீ கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டுமென சொன்னார்கள். மகிழ்ச்சியாக சந்தோஷமாக படி என்று பெற்றோர்களோ, ஆசிரியர்களோ சொன்னதில்லை. சரி, வேலைக்குச் சேர்ந்தீர்கள். நீ கடுமையாக உழைக்க வேண்டும் என்றுதான் மேலதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக உழைக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னதில்லை. செய்கிற பணி அன்பும், காதலும் ஏற்பட வேண்டும் என்று யாரும் சொன்னதில்லை. எனவே கடுமையாகப் படித்து, கடுமையாக உழை என்பதனால் ஒரு கழுதைக்குரிய மனோபாவத்தைத்தான் மனிதரிடையே ஏற்படுத்திக் இருக்கிறார்கள். ஒரு பணியைச் செய்வதில் இருக்கிற அன்பு, ஆனந்தம், ஆகியவற்றை காணாமல் போக்கடித்து விட்டீர்கள். இத்தகைய பணி, வாழ்க்கை, உங்களை நீங்களே சிதைத்துக் கொள்கிற முயற்சி. எனவே அன்பும், ஆனந்தமும் ததும்பும் மனநிலைதான் உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பயனுள்ளதாக வைத்திருக்கும்.\nபொறுப்பில்லாத இனப்பெருக்கம் எதில்போய் முடியும்\nநவீன விஞ்ஞான வளர்ச்சியால் சராசரி இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்திய நாம், பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டோம். அதனால் இன்று பல்வேறு இன்னல…\nவீட்டில் குழந்தை உள்ளதா... நிச்சயம் இதைப் படியுங்க...\nநவம்பர் மாதம், குழந்தைகள் தினத்தின் உற்சாகம் பள்ளிகளில் களைகட்டும் மாதம். சரி, வீட்டில் பெற்றோர் என்ன செய்ய பெற்றோர் வளர்வதா அல்லது பிள்ளைகளை வளர்ப்ப…\nமனிதனின் துயரங்களை நீக்க முடியுமா\nசத்குருவிடம் கேட்போம் வாருங்கள்... சில கேள்விகளும் அதற்கு சத்குருவின் பதில்களும் இங்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/graduate-29-sues-university-for-60000-over-her-mickey-mouse-degree-in-international-business-strategy/", "date_download": "2018-06-22T06:54:58Z", "digest": "sha1:U6JR4FUPQU2SS66XCURILYOAV5OS6ZB2", "length": 12845, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'என்னய்யா யாவாரம் பண்ணுறீங்க?' - படித்த பல்கலை மீது வழக்குத் தொடர்ந்த பட்டதாரி - Graduate, 29, sues university for £60,000 over her 'Mickey Mouse' degree in international business strategy", "raw_content": "\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\n’ – பல்கலை மீது வழக்குத் தொடர்ந்த பட்டதாரி\n' - பல்கலை மீது வழக்குத் தொடர்ந்த பட்டதாரி\nஅவர்கள் எனக்கு கொடுத்திருப்பது 'மிக்கி மவுஸ்' டிகிரியைத் தான்\nஇங்கிலாந்தின் காம்ப்ரிட்ஜ் நகரில் உள்ளது ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகம். இங்கு ‘International Business Strategy’ பாடப்பிரிவில் பட்டம் பெற்ற போக் வாங் எனும் 29 வயது பெண், தனக்கு சரியாக பல்கலைக்கழகம் பாடம் எடுக்கவில்லை என்று புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, இதற்காக இந்திய மதிப்பில் 54 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகம் உயர் தரமான கல்வி கற்பிக்கப்படும் என்றும் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அதனுடைய தகவல் ஏட்டில் பொய்யாக குறிப்பிட்டு என்னை ஏமாற்றிவிட்டது. இது மிகப்பெரிய மோசடி.\nஅதுமட்டுமின்றி, பட்டமளிப்பு விழாவின் போது, அங்கு போதிக்கப்படும் தரமற்ற கல்வி குறித்து நான் உரையாற்றிய போது, என்னை நிர்வாகம் கட்டாயப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியது.\nஇவர்களது தகவல் ஏட்டை (Prospectus) நம்பித்தான் நான் ஹாங்காங்கில் இருந்து கேம்ப்ரிட்ஜ் நகருக்கு சென்றேன். நல்ல வேலை கிடைக்கும் என நம்பினேன். ஆனால், அவர்கள் எனக்கு கொடுத்திருப்பது ‘மிக்கி மவுஸ்’ டிகிரியைத் தான். இரண்டு வருடங்களாக நான் இங்கு தங்கி படித்திருக்கிறேன். ஆக தங்கிய செலவு, கல்லூரிக்கு செலுத்திய தொகை என ஒட்டுமொத்தமாக 54 லட்சம் எனக்கு திரும்பித் தர வேண்டும்” என வழக்கு தொடர்ந்திருக்கிறார்.\nஆனால், இவரின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கும் பல்கலைக்கழக நிர்வாகம், பணத்தை திருப்பி அளிக்க முடியாது என கூறியுள்ளது. இருப்பினும், இவரின் இந்த நடவடிக்கைக்கு மற்ற மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.\nஇதற்கு முன்னதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பைஸ் சித்திக் என்பவர், தனக்கு மிக மோசமாக பாடம் எடுத்ததாக கூறி, ஒரு மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவரி ஏய்ப்பு தொடர்பாக மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கால்பந்தாட்ட வீர��் மெஸ்ஸி\nசீனாவுடன் பேச்சு வார்த்தை சுமூகமாக செல்கிறது – போப் பிரான்சிஸ்\nவைரலாகும் வீடியோ: மெட்ரோவில் சீட் தராத பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட முதியவர்\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோ: மலைப்பாம்பின் உடலில் காணமல் போன பெண்ணின் சடலம்\nGreen Card சுலபமில்லை: அமெரிக்காவில் குடியுரிமை பெற 150 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்\nதவறாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் 4 ஆவது மாடியிலிருந்து பறந்த கார்\nஇந்த சந்திப்பு நடந்ததற்கு காரணம் அந்த 2 தமிழர்கள்… யார் அவர்கள்\nஅமெரிக்காவிற்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த கிம் ஜாங் உன் யார்\nநேபாளத்தில் பயணிகள் விமானம் கோர விபத்தில் சிக்கியது\nகாட்டுத் தீயில் உயிரிழந்த 10 பேருக்கு தலா 4 லட்சம் நிதியுதவி\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nSARKAR : வாக்குறுதியை மீறி தற்போது புகைப்பிடிக்கும் காட்சியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக விஜய் வெளியிட்டிருப்பது விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.\nHBD VIJAY : நடிகர் விஜய்க்கு பிடித்தமானது என்ன தெரியுமா\nHBD VIJAY : ரஜினி வசூல் சக்கரவர்த்தி என்றால் விஜய்தான் வசூல் மன்னன். ஓவர்சீஸ் மார்க்கெட்டிலும் விஜய் படங்கள் நல்ல வசூலை தருகின்றன.\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஜெ. மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nHBD VIJAY : நடிகர் விஜய்க்கு பிடித்தமானது என்ன தெரியுமா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adissuvadu.blogspot.com/2016/09/blog-post_25.html", "date_download": "2018-06-22T07:36:43Z", "digest": "sha1:GNEANSQI5URHZGR67KNAZICYBH7KIR3W", "length": 11277, "nlines": 111, "source_domain": "adissuvadu.blogspot.com", "title": "அடிச்சுவடு: விதை நெல் - நெல் நான்கு", "raw_content": "\nfoot print (பயணத்தின் மிச்சம்...)\nவணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.\nவிதை நெல் - நெல் நான்கு\nவிதை நெல் - நெல் மூன்று\nதலையில் சும்மாடு அதுக்குமேல கூழ்ச்சட்டி இடுப்பில் நார்ப்பெட்டி நிறைய வெதைத் தானியம் மறுகையில் கன்னுக்குட்டியும் பிடித்துக் கொண்டு புளிமூட்ட மாமா பின்னாடி கொஞ்சத்தூரத்தில் நடந்து வந்தார் செவனம்மா அத்தை.\nதலையில் கூழ்ச்சட்டி எந்த பிடிமானமும் இல்லாமல் செவனம்மா அத்தை நடந்தது எனக்கு வியப்பாக இருந்தது.\nநான் எழுந்து என் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு எங்க தோட்டத்தை நோக்கி நடந்தேன். என்னைப்பார்த்த அத்தை பாதையில் இருந்து சிறிது விலகி எனக்கு வழி விட்டு நடந்தாங்க.\n\"குதுரவள்ளி வெதைக்க போறீங்களா அத்த\" என்றேன்.\n\"ஆமாம்.... மருமகனே...\" மருமகனே என்னு சொன்னது அவங்களுக்கே கேட்டு இருக்காது அவ்வளவு மெதுவா தலையக்கூட நிமிராமல் கன்னுகுட்டியை பார்த்துக்கொண்டே பதில் சொன்னாங்க. பெறந்த குழந்த கூட அது மருமகன் முறை என்றால் எங்க ஊர் பொம்பளைங்க கொடுக்கும் மரியாதை எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும்.\nதம்பியை இடுப்பில் தூக்கிக்கொண்டு ரெண்டு ஆட்டுக்குட்டிய விரட்டிக்கிட்டு \"ஆத்தா... மெதுவா போ...\" என்று கத்திக்கொண்டே வேகமாக நடந்து வந்தா ஒன்பது வயது மதிக்கத்தக்க அத்தமக.\nநான் அவளை வழி மறித்து நின்றேன்.\n\"மாமா... வழிவிடுங்க நான் போகனும்\" என்றாள்.\n\"உன் பேரு என்னன்னு சொல்லு... நான் வழி விடுறேன்\" என்றேன்.\n\"நல்ல பேரு... உன் பேருக்கு என்ன அர்த்தம் \" என்று வம்புக்கு இழத்தேன்.\n\"செம்மை கூட்டல் கனி\" என்றாள்.\nஅவள் சொன்ன பதில் எனக்கு ஆச்சரிமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உணர்வுகளை காட்டிக்கொள்ளாமல் \" என்ன படிக்குற...\" என்றேன்.\n\"இப்ப பள்ளிக்கூடம் போகல... நாலாவதோட நின்னுட்டேன்... ஆத்தா வேணாம்னு சொல்லிட்டாங்க... \" என்றாள்.\n\"பொம்பளப்புள்ள படிச்சு என்ன பண்ணப்போகுது... அதேன் எதுக்குன்னு நிறுத்திட்டோம்...\" என்றார் அத்தை.\n\"அப்படி எல்லாம் சொல்லாதிங்க அத்த... \" என்றேன் வருத்தமாக.\n\"கூடமாட இருந்து வீட்டு வேல தோட்ட வேல கத்துகிட்டா போற இடத்துல ஒத்தாசைய இருப்பா அதான்... தம்பி...\" என்று இழத்தார் அத்தை.\n\"பார்த்தா நல்லா படிக்குற பொண்ணு மாதரி இருக்கா... வீட்டுல பொண்ணுங்க தான் படிக்கனும்... அப்பதான் அவங்க பிள்ளைங்க படிக்க உதவியா இருக்கும்\" என்றேன். அப்போது ஏனோ குடும்பவிளக்கு பாரதிதாசன் என் நினைவில் வந்து போனார்.\n\"ஆமாப்பா ஓட்டத்துல கூட மொத இடத்துல வந்து இருக்கா... அவங்க வகுப்புலயே இரண்டாவதாம்\" அத்த கண்ணில் ஒரு சிறிய பெருமை வந்து போனதை கவனித்தேன்.\n\"பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க அத்த...\" என்றேன் சிறிது கெஞ்சலாக.\n\"எங்க அப்பா கூட பள்ளிக்கூடம் தான் போகச் சொல்லுராங்க மாமா... ஆனா...\" என்று தம்பியை இறக்கிவிட்டு அம்மாவை ஏறயிறங்க பார்த்தாள் செங்கனி.\n\"நான் அம்மா, அப்பாகிட்ட சொல்லிக்கிறேன். நீ பள்ளிக்கூடம் போறயா\n\"சரிங்க மாமா \" என்று ஆட்டுக்குட்டியை பிடிக்க துள்ளிகுதித்து ஓடினாள் செங்கனி.\nசெங்கனியை பார்த்தபோது என் தேன்மொழி தான் ஞாபகத்துல வந்தா மனது பாரமானது... நல்லா மூச்சு இழந்துவிட்டேன் மனபாரம் குறையும் என்று. ஆனால் பாரம் கூடவே செய்தது.\n ஏன் இவன் கவலையானான் தேன்மொழியை நினைத்து\nYoga அப்பத்தா அப்பா அமெரிக்கா அம்மா அவளில்லா இரவு அவள் அவஸ்த்தை ஆண் ஆதிக்கம் இலை ஈழம் உலகமயம் எங்காத்தா கடலச்செடி கடவுள் கடன் கதை கல்வி கவிதை காதலன் காதலி காதல் காமம் காலப்போக்கில் காற்று கீதாரி சிசு கொலை சேய் சொந்தமண் தமிழன் தமிழ் தலைவன் தாய் தாய்ப்பால் தேடல் தொலைத்தது தோற்றப்பிழை நண்பன் நான் பசலை படிப்பு பதிலில்லை பாவம் அவனிடம். பயணம் பிசாசு பிரசவம் பிரிவு புகைப்படம் பெண் பெண் கல்வி பேய் பேனா மகள் மகன் மலரின் கதறல் மனசு மனைவி மாமா முடியலடி முத்தம் வாசனை விடியா இரவு வேலை\nவிதை நெல் - நெல் நான்கு\nஎங்கு போனாலும் எங்கு இ��ுந்தாலும் அடிப்படையில் நான் ஒரு கிராமத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enkavithaikal.blogspot.com/2008/04/blog-post_5049.html", "date_download": "2018-06-22T07:03:51Z", "digest": "sha1:EU4ABYPGLHEG5C34NE5V6S7LMFKFIPM2", "length": 5811, "nlines": 148, "source_domain": "enkavithaikal.blogspot.com", "title": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்): காலக் கோலம்", "raw_content": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)\nநான் வடித்த கவிதைகளின் தொகுப்பு\nபி.கு: 1996ல் வெளியான \"விழிப்புத் தவங்கள்\" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.\nமூளையின் மறை கழன்று இருதய குகையில் வாழ்பவன்\nஎன் இணையம் நான் வழங்கும் மகாயோகம் MahaaYogaa by I AM தமிழ் மன்றம்\nவள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி - 2\nவள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி - 1\nவிலை பேச முடியா உண்மை\nநல்வாலைத் தமிழில் இனி பேசு நீயே\nஉந்தன் கருணைக்கு உண்டோ ஈடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=cb364760b579ac192d96b54dc0c08b18", "date_download": "2018-06-22T07:48:29Z", "digest": "sha1:QIR4K3SYMMEQVQUV2TAJ4PZ7OPV43JBN", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள�� சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் ம��ிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2015/07/", "date_download": "2018-06-22T07:27:04Z", "digest": "sha1:NSNTPPOOGQGWJ74KT6XKSJCW2AHGWJSS", "length": 18520, "nlines": 385, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: July 2015", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nநான் கண்களை மூடிக் கொண்டும்\n//ஏதோ ஒன்று என்பதினை நீதியின் மீதோ,சமூகத்தின் மீதோ,எதிர்பாலினத்தின் மீதோ,.....இப்படியாக பொருள் கொள்க//\nஎன்னவளின் கண் மை டப்பாவை\nகொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டு\n\"தேசப்பக்தன்\" என்ற முகமூடியை அணிந்துக்கொண்டு\nஇரு பட்டாம்பூச்சிகளின் ஓர் காதல்\nநம்மிருவர் சிறகிலும் இருவேறு ஓவியங்கள்\nஅவ்வோவியத்தை நாமே கண்டிட முடியாததில்தான் இயற்கை வைத்திருக்கிறது ஓர் ரகசியம்\nஎன்மேலுள்ள ஓவிய அழகினை நீ சொல்ல\nஉன்மேலுள்ள ஓவிய அற்புதத்தை நான் சொல்ல \nநம் மனக்குடுவையில் நிரம்பிய வழிகிறது\nமழைக்காலத்தில் ஏழைக்குடிசையில் ஒழுகிடும் மழைநீர்\nபாத்திரத்தை நிரப்பி வழிவதைப் போல்\nமண்ணில் நான் பிறந்து வந்தேன் \nநான் ரசித்திடாத விடியற்காலைப் பொழுதுகளே \nநான் எழுதிடாத என்னுள் எழுந்த சிந்தனைகளே \nநான் ஒதுங்கிடாத பனைமர நிழலே\nநான் கலந்திடாத நீதிக்கானப் போராட்டங்களே\nநான் பேசிடாத பால்யகால நட்புகளே\nநான் தெரிந்துக்கொள்ளாத என் மேல் நேசங்கொண்ட இதயங்களே\nமீசை அரும்புவதற்கு முன்னால் உழைக்க\nஉங்களைப் பிரிந்தேன் என எண்ணுகையில்தான்\nஎன் கண்கள் எழுதி விடுகிறது\nஇரு பட்டாம்பூச்சிகளின் ஓர் காதல்\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n சுடிதார் துப்பட்டா- ஏன் மறைக்க - வேண்டியதை - மறைக்கிறது1 ...\nஎத்தனை - கூர்மை- பாவையின் பார்வைக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு\nகுழந்தை - எழுத்து-கண்ணுக்கு தெரியும்- கிறுக்கலாக உள்ளத்திற்கோ- இனிக்கும்- கவிதைகளாக\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nசமுத்திரமே உனக்கானதாக இருக்கிறது நீயோ அலை நுரையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும��� இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/category/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/12/", "date_download": "2018-06-22T07:04:14Z", "digest": "sha1:ZY2YNGBZ3DXJE47W7U46Q7CRJSXJTADH", "length": 11608, "nlines": 252, "source_domain": "tamilagamtimes.com", "title": "நளபாகம் | தமிழ் அகம் | Page 12", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nராகி பனீர் ஒப்பட்டு தேவையானவை: பனீர் துருவல், ராகி (கேழ்வரகு) மாவு – தலா 2 கப், பொடித்த கருப்பட்டி – 3 கப், தேங்காய்...\n30 வகை குட்டீஸ் ரெசிபி\n”மணலைக்கூட கயிறா திரிச்சுடலாம் போல இருக்கு… ஆனா, குழந்தைங்களை நேரத்துக்கு சாப்பிட வைக்கிற கலை புரிபட மாட்டேங்குதே” என்று ஆதங்கப்படும் இல்லத்தரசிகள் ஏராளம்” என்று ஆதங்கப்படும் இல்லத்தரசிகள் ஏராளம்\nதக்காளி சூப் தேவையானவை தக்காளி – 4, வெங்காயம் – 1, பீட்ரூட், கேரட், பீன்ஸ் – தலா 50 கிராம். பச்சை மிளகாய்...\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல் \nஹெல்த் கான்ஷியஸ்னஸ்’ அதிகமாகி வரும் இக்கால கட்டத்தில், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது… எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதுதான். இதற்கு உங்களுக்கு கைகொடுக்க...\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்ப���ியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/01/2.html", "date_download": "2018-06-22T07:30:04Z", "digest": "sha1:NOLLRIVEDLXHFNZEMC335736TJHGH2LC", "length": 26047, "nlines": 243, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - சிவகாசி பிரிண்டிங் (பகுதி - 2)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி பிரிண்டிங் (பகுதி - 2)\nசென்ற பகுதியில் (சிவகாசி பிரிண்டிங் - பகுதி - 1), என்னை திருப்பி போட்டு புரட்டி எடுத்ததை சொல்லி இருந்தேன்..... யாபகம் இருக்கிறதா ம்ம்ம்ம்..... அதுபோலவே என்னை இந்த முறையும் நிறைய கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்கவே எனக்கு பயமாக இருந்தது எனலாம். ஆனாலும், உங்களுக்காக ( ம்ம்ம்ம்..... அதுபோலவே என்னை இந்த முறையும் நிறைய கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்கவே எனக்கு பயமாக இருந்தது எனலாம். ஆனாலும், உங்களுக்காக () கேள்வி கேட்டேன்...... எனது மனதில் இருந்த முக்கியமான கேள்வி, எப்படி ஒவ்வொரு வருடமும் வரும் பண்டிகையை சிவகாசி முழுக்க ஒரே மாதிரி தெரிந்து கொள்கிறார்கள் என்பது. அதாவது நமக்கெல்லாம் காலேண்டர் வந்த பிறகுதான் தீபாவளி எப்போது என்று தெரியும், அவர்களுக்கு எப்போது தெரியும் என்பது. இவர்களுக்கு ஒரு பொதுவான ஒரு சங்கம் இருக்கிறது, அங்கு ஒவ்வொரு வருடமும் எந்த நாள், ���ந்த பண்டிகை, எது நல்ல நேரம் என்று பல பல வருடங்களுக்கு குறித்து வைத்துக்கொண்டு எல்லா பிரிண்டிங் இடங்களுக்கும் மெயில் சென்று விடுகிறது. சில காலேண்டர் வட மாநிலங்களுக்கும் செல்வதால் அவர்களுக்கும் தனியாக அவர்களது பண்டிகையை போட்டு பிரிண்ட் செய்கின்றனர். நான் அடுத்த ஐந்து வருட தீபாவளி நாளை குறித்து வைதுக்கொண்டேனே :-)\nசரி, சென்ற முறை ஆப் செட் பிரிண்டிங் பற்றி விரிவாக பார்த்தோம். அதில் முக்கியம் என்பது இந்த பிரிண்டிங் டெம்ப்லேட். அதை அலுமினியத்தில் எப்படி செய்கிறார்கள் என்பதை எல்லாம் நான் பார்த்ததை எல்லாம் நான் எழுதினால் இந்த பதிவு ஒரு புத்தகம் போடும் அளவு வந்துவிடும் என்பதால் அது எப்படி இருக்கும் என்ற படம் மட்டும் இப்போது போதும். அந்த அலுமினியம் பிரிண்டிங் டெம்ப்லேட்டில் கடவுள் படங்கள் கருப்பு வெள்ளையில்தான் இருந்தன..... மனிதனும் மேசினும்தான் அதற்க்கு சாயத்தை பூசுகின்றனர் இவ்வளவு பிரிண்டிங் செய்கிறார்களே அவர்களுக்கு இந்த கலர் எல்லாம் கலக்க எவ்வளவு பெரிய இடம் வேண்டும் என்று யோசித்தால் அவர்கள் காண்பித்த இடம் ரொம்பவே சிறியது \nஅலுமினியம் டெம்ப்ளேட்...... இதுதான் காலெண்டரை உருவாக்குகிறது \nஇந்த படங்கள் எல்லாம் அந்த கருப்பு வெள்ளை அலுமினியம் டெம்ப்ளேட் உருவாக்கியதுதான் \nகடவுளுக்கு கலர் சேர்ப்பது இதுதான் \nஅடுத்தது, பிரிண்டிங் மெசின் ரெடி, அது ப்ரிண்டும் ஆகி விட்டது, அதை நூறு நூறாக பிரிக்க வேண்டும்..... அதை மெசின் கொண்டு சிலர் எண்ணுகின்றனர், ஆனால் சிவகாசியில் இன்றும் எல்லோரும் கைகளால்தான் எண்ணுகின்றனர். எச்சில் எல்லாம் தொட்டு எண்ணினால் நாக்கு கையோடு வந்துவிடும் என்பதால் அவர்கள் எண்ணும் முறையை பார்க்க முடியுமா என்றபோது அவர் என்னை கூட்டி கொண்டு சென்றார். பேப்பரை சற்று மடக்கி, பத்து பத்தாக எண்ணி, அதை நூறு வந்தவுடன் சரேலென்று மடக்கி எடுத்து வைக்கின்றனர்...... இந்த வாக்கியத்தை நான் எழுதி முடிப்பதற்குள் அவர் சுமார் ஐந்தாயிரம் வரை முடித்து விடுகின்றார் என்றால் அவரின் வேகத்தை பாருங்கள் \nஎன்னை சுற்றி பார்த்தால் எங்கெங்கும் லக்ஷ்மி, பெருமாள், பிள்ளையார், அல்லா, ஜீசஸ், குருநானக் என்று கடவுள்கள் இறைந்து கிடந்தார்கள். ஒவ்வொன்றும் பிரிண்ட் செய்து முடித்துவிட்டு அதை பிரித்து வைத்து, அழகாக அடுக்கி இருந்தனர். எங்கெங்கு காணினும் கலர் கலராக கடவுளடா.... ஒரு வெள்ளை தாள் நொடியில் கடவுளாக மாறும் வித்தையை பார்ப்பது என்பது கண்கொள்ளா காட்சி \nஇந்த வருடம் சிறப்பாய் அமையவேண்டும் என்று கடவுள்களுடன் நான் \nஎன்னதான் காலேண்டர் பார்க்க வந்து இருந்தாலும், அங்கு பார்வையை ஓட்டியபோது இப்போதிருந்தே ஸ்கூல் புத்தகங்களும், சிறுவர்களுக்கான படங்களும் அங்கு அச்சடிக்கப்பட்டு வருகின்றது என்பது புரிந்தது. அவர்களோடு பேசியதில் இந்த தொழிலில் எப்போதும் ஏதேனும் வேலை இருந்து கொண்டே இருக்கும் என்பதும், ஒரு சில மாதங்கள் மட்டும் (மே, ஜூன்) மாதங்களில் மட்டும் சிறிது வேலை பளு குறைவாக இருக்கும் என்பது புரிந்தது. மற்ற வேளைகளில் காலேண்டர், டயரி, பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், லேபிள் என்று பல வகைகள் அச்சிடப்பட்டு கொண்டே இருக்கும் என்றார்.\nசரி, காலேண்டர் அச்சு அடித்தாகி விட்டது, பிரித்தும் விட்டார்கள், அடுத்தது...... தரம், ரகம் வாரியாக மூட்டை கட்டி கேட்டவர்களுக்கு அனுப்பவேண்டியதுதான் பாக்கி கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் அதில் சில சிக்கல்களும் இருக்கிறது. எங்களிடம் இரண்டு லக்ஷ்மி காலெண்டரை காட்டி இதில் என்ன வித்யாசம் காண்கிறீர்கள் என்றார், எனது கண்களுக்கு இரண்டுமே ஒன்றாகத்தான் தெரிந்தது கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் அதில் சில சிக்கல்களும் இருக்கிறது. எங்களிடம் இரண்டு லக்ஷ்மி காலெண்டரை காட்டி இதில் என்ன வித்யாசம் காண்கிறீர்கள் என்றார், எனது கண்களுக்கு இரண்டுமே ஒன்றாகத்தான் தெரிந்தது ஆனால், உண்மை என்பது..... பேப்பர் குவாலிட்டி, பிரிண்ட் மை, கட் செய்த விதம் என்று அவர் ஒவ்வொன்றாக விளக்கியபின்தான் அதன் வித்யாசம் தெரிந்தது. இதில் எதையாவது மாற்றி அனுப்பினால் நஷ்டம்தான் ஆனால், உண்மை என்பது..... பேப்பர் குவாலிட்டி, பிரிண்ட் மை, கட் செய்த விதம் என்று அவர் ஒவ்வொன்றாக விளக்கியபின்தான் அதன் வித்யாசம் தெரிந்தது. இதில் எதையாவது மாற்றி அனுப்பினால் நஷ்டம்தான் காலேண்டர் எல்லாம் ஒழுங்காக அடுக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீடு கொடுத்து, ஒவ்வொன்றையும் ஒழுங்காக பார்சல் செய்து, அன்று லோடு ஏற்றி முடித்தவுடன் ஒரு பெருமூச்சு வரும் பாருங்கள்...... அதுதான் உங்களின் அடுத்த வருடத்தை சிறப்பாக ஆக்குகிறது \nக���லேண்டர் படங்கள் ரெடியாக இருக்கு வேண்டுமா \nபார்ஸல் போட்டாச்சு....உங்களுக்கு விரைவில் வரும் \n2014ம் வருடம் பண்டில் பண்டிலாக.....\nசரி, இந்த காலேண்டர் எல்லாம் என்ன விலையில் கிடைக்கிறது எந்த காலேன்டரும் 1000, 500, 250 என்ற முறையிலேயே விற்க்கபடுகிறது. ஒரே தாளில் வரும் கலர் காலேண்டர் ஒன்று சுமார் 14 ரூபாய் வருகிறது. அதில் உங்களுக்கு சுமார் 30% வரை இங்கு வாங்கும்போது தள்ளுபடி கிடைக்கும். தள்ளுபடி எல்லாம் போக உங்களுக்கு அது பத்து ரூபாய் வரும், ஆனால் கடையில் அதை நாம் முப்பது ரூபாய் வரை வாங்குகிறோம் எந்த காலேன்டரும் 1000, 500, 250 என்ற முறையிலேயே விற்க்கபடுகிறது. ஒரே தாளில் வரும் கலர் காலேண்டர் ஒன்று சுமார் 14 ரூபாய் வருகிறது. அதில் உங்களுக்கு சுமார் 30% வரை இங்கு வாங்கும்போது தள்ளுபடி கிடைக்கும். தள்ளுபடி எல்லாம் போக உங்களுக்கு அது பத்து ரூபாய் வரும், ஆனால் கடையில் அதை நாம் முப்பது ரூபாய் வரை வாங்குகிறோம் இங்கு வந்து மொத்தமாக நீங்கள் வாங்க நிறைய நல்ல அச்சகங்கள் இருக்கின்றன, எல்லோரும் இன்முகத்துடன் பேசுகின்றனர். சிவகாசி அச்சு தொழிலில் மட்டும் பிரபலம் இல்லை, விருந்தோம்பலிலும் என்று அன்று நாங்கள் செல்லும்போது தெரிந்தது இங்கு வந்து மொத்தமாக நீங்கள் வாங்க நிறைய நல்ல அச்சகங்கள் இருக்கின்றன, எல்லோரும் இன்முகத்துடன் பேசுகின்றனர். சிவகாசி அச்சு தொழிலில் மட்டும் பிரபலம் இல்லை, விருந்தோம்பலிலும் என்று அன்று நாங்கள் செல்லும்போது தெரிந்தது சிவகாசியை எல்லோரும் குட்டி ஜப்பான் என்று அழைக்கிறார்கள், இதை எல்லாம் பார்த்தபிறகு இனி ஜப்பானை குட்டி சிவகாசி என்று அழைக்கலாமோ என்று தோன்றுகிறது \nசிறப்பாக உள்ளது...தங்களின் தொழில் புதிய ஆண்டில் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி ரூபன்..... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள் \nஒரு வெள்ளை தாள் நொடியில் கடவுளாக மாறும் வித்தையை பார்ப்பது என்பது கண்கொள்ளா காட்சி \nஉண்மைதான் நண்பரே..... அந்த நொடியில் நீங்கள் ஆச்சர்யபடுவீர்கள் கடவுளை நினைத்தும், டெக்னாலஜி நினைத்தும் \nதினமும் காலையில் எழுந்து கிழித்துப் போடும் ஒரு தாளின் பின் எத்தனை உழைப்பிருக்கு இனி காலண்டரைப் பார்க்கும்போதெல்லாம் அதுதான் நினைவுக்கு வரும்.\nஉண்மைதான் சகோதரி..... ஆனா��் ஒரு சின்ன தாள் உருவாக நிறைய மெனகெட வேண்டி இருக்கிறது இல்லையா \nஅருமை... அருமை... வேறு வார்த்தைகளே இல்லை...\nநன்றி தனபாலன் சார்...... உங்களை இந்த பதிவு கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி \nஎல்லாக் கடவுளும் ஒரே இடத்துல அமைதியா இருக்குமிடம் இதுதான் போல. நல்ல பகிர்வு .\nநன்றி ராபர்ட்..... சரியாக சொல்லி இருக்கின்றீகள் \nஇந்த வாக்கியத்தை நான் எழுதி முடிப்பதற்குள் அவர் சுமார் ஐந்தாயிரம் வரை முடித்து விடுகின்றார் என்றால் அவரின் வேகத்தை பாருங்கள் // ஸ்ஸப்பா .....\nஹா ஹா ஹா.... உண்மைதான் அவர் எண்ணிய வேகம் கண்டு மிரண்டு விட்டேன், ஆனால் அவரிடம் அந்த கர்வம் கொஞ்சமும் இல்லையே \nகாலண்டர் தயாரிப்பதை எளிமையாக புரியும் படி விவரித்தமை சிறப்பு வாழ்த்துக்கள்\nநன்றி சுரேஷ்...... எனக்கே நான் நன்றி சொல்லியது போல ஒரு பீலிங் \nபல படங்களுடன் அசத்தலாக சொல்லியிருக்கிறீர்கள்... சங்கம் வைத்து நாள் நேரம் குறிப்பிடுவது புதிய தகவல்... கலக்குங்க...\nஉங்களை விடவா நான் கலக்குறேன்..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே \nஜப்பானை குட்டி சிவகாசி என்று அழைக்கலாமோ...\nஅப்போ இன்றில் இருந்து அப்படியே அழைப்போம் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் (பகுதி - 1) \nமாங்காய்….. சொல்லி பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறதா மஞ்சள் வண்ண நிறங்களில் சிறியதும் பெரியதுமாக எங்கு பார்த்தாலும் மாம்பழம் கண்ணில்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nசிறுபிள்ளையாவோம் - சேமியா ஐஸ் \nஅறுசுவை(சமஸ்) - ஒரு ஜோடி நெய்தோசை, திருச்சி\nஊர் ஸ்பெஷல் - போடி ஏலக்காய் (பகுதி - 2)\nஉலக பயணம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்\nஅறுசுவை -ஐயப்பா தோசை கடை, மதுரை\nஅறுசுவை (சமஸ்) - ஒரு இனிய ஆரம்பம் \nஊர் ஸ்பெஷல் - போடி ஏலக்காய் (பகுதி - 1)\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி பிரிண்டிங் (பகுதி - 2)\nமறக்க முடியா பயணம் - நீளிமலா நீர்வீழ்ச்சி, வயநாடு\nஉயரம் தொடுவோம் - சுழலும் உணவகம், கோலாலம்பூர்\nஅறுசுவை - ஸ்வென்சன்ஸ் ஐஸ்கிரீம், பெங்களுரு\nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/10/blog-post_23.html", "date_download": "2018-06-22T07:45:18Z", "digest": "sha1:FIAOOAADSXXC7YSUWODJA2NLDPOIELKD", "length": 11787, "nlines": 192, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: உலக உணவு நாள் உரை.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉலக உணவு நாள் உரை.\nஉலக உணவு நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக வியாழன் மாலை, பாளை I.I.P.E கணினி மைய வளாகத்தில் விழா.\nநுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் திரு. அனந்தராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் உணவு பொருட்களில் ஒவ்வொரு நாளும் பெருகி வரும் கலப்படங்கள் எவை அவற்றை கண்டுபிடிப்பது எப்படி கலப்படத்தால் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் எவை என எடுத்துரைத்தேன்.\nஇனிய மாலை பொழுது இனிமையாய் கழிந்தது. இறுதிவரை என் முன் வைத்த டீயை மட்டும் நான் அருந்தவேயில்லை. ஏனெனில், அந்த டீ வைக்கப்பட்ட கப் அப்படிப்பட்டது. பிளாஸ்டிக் கப்பில் டீ வந்ததால், நானும் அருந்தவில்லை. அந்த கூடத்திற்கு வந்த நண்பர் ஒருவரும் அதனை நாசூக்காய் தவிர்த்து விட்டார். பிளாஸ்டிக் ஒழிப்பதென ஊர் முழுவதும் பிரச்சாரம், கேட்காத கடைகரர்களுக்கு அபராதம். நான் மட்டும் அதே பிளாஸ்டிக் கப்பில் டீ அருந்தலாமா அதனால் தவிர்த்துவிட்டேன். பிளாஸ்டிக் கப்பில் டீ என்றால் அருந்துவதில்லை. பிழையாக எண்ண வேண்டாம் என்று கூறி, வேண்டுகோள் ஒன்றும் விடுத்து வந்தேன். இனி நடைபெறும் கூட்டங்களில் இயற்கைக்கு இன்னல் விளைவிக்காத பேப்பர் கப்புகளை பயன்படுத்த வேண்டினேன். நல்ல காரியம் என்பதால் நிச்சயம் நடத்தப்படுமென்றோர் உறுதிமொழியும் அளித்தனர்.\nநாம் ஒவ்வொருவரும் , பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவதில்லை என்றோர் நிலைப்பாடு எடுத்தால், நாளை உலகம் நம்மை போற்றும். நாளை நம் சந்ததி உண்ண நல்ல உணவும் கிடைக்கும், நா வறட்சி தீர்க்க நல்ல நீரும் கிடைக்கும் என்ற நம்பிக்கைகளோடு - நன்றி.\nபிளாஸ்டிக் கப்புகளை ஒழிக்க பிரச்சாரம் செய்தால் மட்டும் போதும் என நினைக்காமல் பிளாஸ்டிக் கப்பை தவிர்த்த மன உறுதியை பாராட்டுகின்றேன்.\n// இனி நடைபெறும் கூட்டங்களில் இயற்கைக்கு இன்னல் விளைவிக்காத பேப்பர் கப்புகளை பயன்படுத்த வேண்டினேன். //\nஎனக்களித்த வாழ்த்துக்களுக்கு நன்றி சக்தி மற்றும் சரவணன் சார். மறு சுழற்சிக்கு பயன்படா பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்றே வாக்களித்தால் என்றும் எனக்கது இனிமை.\nநீண்ட நாட்களுக்கு பின் வருகை புரிந்து வாழ்த்திய ராம்ஜி யாகூ நன்றி.\nநன்றி சிங்கராஜ் சார். தொடர்ந்து வருகை தாருங்கள்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபாகும் பருப்பும் தேனும் தினை மாவும் -\nஉலக உணவு நாள் உரை.\nகொசு -கடிக்கும் ஆனால் கடி(வலி)க்காது.\nஅரசு பொறியியல் கல்லூரியில் ஒரு அற்புத விழா.\nபுற்று நோய்க்கு புது மருந்து.\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சீரிய முன்னேற்ற...\nதமிழகத்திலும் உணவு ஆய்வாளர்களுக்கு முழு நேர பணி.\nதினசரிகளில் திக் திக் செய்திகள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&categ_no=609659", "date_download": "2018-06-22T07:23:28Z", "digest": "sha1:2T3C7PFIG6JWI5L2YYMJFAQLRKEORPEW", "length": 19927, "nlines": 252, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஅமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஐரோப்பிய யூனியன் வரியை அதிகரித்து அமெரிக்காவுக்கு பதிலடி\nவடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி: அமெரிக்க சென���் சபையில் அதிபர் டிரம்ப் பேச்சு\nநிகோபார் தீவுகளில் நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 4586 கனஅடியில் இருந்து 2618 கனஅடியாக குறைந்துள்ளது\nவடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி\nரயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் இன்று முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்: ரயில்வே வாரியம் அறிவிப்பு\nசுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு\nமயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் வெளியேறிய சம்பவம்: பகுதி மக்களிடையே அதிர்ச்சி\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கியூபா பயணம்: பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் அவர் அஞ்சலி\nவிளை நிலத்தில் ஒ.என்.ஜி.சி குழாய் உடைந்து எரிவாயு எண்ணெய் கசிவு\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள்\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nமீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவின்செய்தி எதிரொலியாக முறையாக பராமரிக்கப்படும் பொதுக் கழிப்பிடம்\nசென்னை விமான நிலையத்தில் தனியாக கிடந்த மர்மப் பொருளால் பரபரப்பு\nயோகாசன நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nபயங்கரவாத ஆதரவு அமைப்புகளுக்கு தடை\nஆதார் விவரங்களை காவல்துறைக்கு அளிப்பது குறித்து பரிசீலனை\nரயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் அபராதம்\nபுதிதாக வெளியிடப்பட்டுள்ள பனாமா ஆவணங்கள்\nஹவாலா மோசடி காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nவிஞ்ஞானிகள் ஐஸ் கட்டி தண்ணீர் குளியல்\nஐரோப்பிய ஒன்றியம் உடனான எதிர்கால வர்த்தக உறவு குறித்து விரைவில் அறிக்கை\nமியான்மரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி யோகா பயிற்சி\nஹொதெய்தா விமான நிலையத்தை ஏமன் அரசுப் படைகள் கைப்பற்றின\nஅகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவு ரத்து\nஅமெரிக்கா - இந்தியர்கள் கைது\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டி\nசிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்�� நட்சத்திர வீரர் ரொனால்டோ\nசர்வதேச குத்துச்சண்டை சென்னை வீரர் சென்னை வீரர்\nவோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைப்பு\nமுகநூல் நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது\nபே.டி.எம். செயலி 300 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிவு\nசீனா - ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்\nகூகுளின் புதிய வசதி சுந்தர் பிச்சை அறிமுகம் செய்து வைத்தார்\nஇங்கிலாந்து - விண்வெளி ஹோட்டல்\nவிஜய் தன் ரசிகருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்\nதிரும்ப இணையும் நயன்தாரா, சிவகார்த்திகேயன்\nபாரீஸ் மக்களை இசை மழையால் மூழ்கடிக்க போகும் அனிருத்\nகொடைக்கானல் - ஜிகரண்டா பூக்கள்\nஆதார் - வங்கி கணக்கு இணைப்பு - ரிசர்வ் வங்கி\nரிசர்வ் வங்கி கவர்னர் - நிலைக்குழு\nடெல்லியில் உலக வங்கி அறிக்கை\nமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம்\nநீராவ் மோடி - சீனா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1887 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி\n1837 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி\n1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி\n1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி\n1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி\n1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி\nலியொனிட் இல்லிச் ப்ரெஷ்னெவ் சோவியத் யூனியனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\nயோகாசன நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை\nபுதுச்சேரியில், மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சியில், கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இதனையொட்டி...\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nஅந்தமான் நிகோபார் தீவுகளில், நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில், 5 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது...\nபயங்கரவாத ஆதரவு அமைப்புகளுக்கு தடை\nஅல் கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளின் இரண்டு ஆதரவு அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது...\nஆதார் விவரங்களை காவல்துறைக்கு அளிப்பது குறித்து பரிசீலனை\nகுற்றவாளிகளைக் கண்டறிவதற்காக ஆதார் விவரங்களை காவல்துறைக்கு அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக ...\nரயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் அபராதம்\nரயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு 2ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் ரயில்வேத் துறையின் புதிய விதிமுறை ...\nபுதிதாக வெளியிடப்பட்டுள்ள பனாமா ஆவணங்கள்\nவெளிநாட்டு வங்கிகளில் கரு���்புப் பணம் பதுக்கிவைத்துள்ள இந்தியர்கள் தொடர்பாக புதிதாக வெளியிடப்பட்டுள்ள பனாமா ஆவணங்கள்...\nஹவாலா மோசடி காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nகர்நாடக மாநில காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும், கணக்கில் காட்டாத வருமானமாக...\nஜம்மு காஷ்மீரில் தேசிய பாதுகாப்புப்படை நிலை நிறுத்தம்\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக, ஜம்மு காஷ்மீரில் முதன்முறையாக தேசிய பாதுகாப்புப்படை களமிறக்கப்பட்டுள்ளது...\nதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...\nமத்திய அரசு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பின்கீழ், பெட்ரோல், டீசலை கொண்டு வரும்போது, கூடுதலாக மாநிலங்களின் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு...\nவிஞ்ஞானிகள் ஐஸ் கட்டி தண்ணீர் குளியல்\nஐரோப்பிய ஒன்றியம் உடனான எதிர்கால வர்த்தக உறவு குறித்து விரைவில் அறிக்கை\nமியான்மரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி யோகா பயிற்சி\nஹொதெய்தா விமான நிலையத்தை ஏமன் அரசுப் படைகள் கைப்பற்றின\nஅகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவு ரத்து\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nவிஸ்வாசம் படத்தில் இருந்து வெளியேரியுள்ளர்.\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டி\nசிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நட்சத்திர வீரர் ரொனால்டோ\nவிளை நிலத்தில் ஒ.என்.ஜி.சி குழாய் உடைந்து எரிவாயு எண்ணெய் கசிவு\nயோகாசன நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nபயங்கரவாத ஆதரவு அமைப்புகளுக்கு தடை\nஆதார் விவரங்களை காவல்துறைக்கு அளிப்பது குறித்து பரிசீலனை\nரயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் அபராதம்\nபுதிதாக வெளியிடப்பட்டுள்ள பனாமா ஆவணங்கள்\nஹவாலா மோசடி காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nஜம்மு காஷ்மீரில் தேசிய பாதுகாப்புப்படை நிலை நிறுத்தம்\nதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nரேடியோ ஜாக்கியாக ஆசைப்படும் நடிகை\nதஞ்சை - பெரிய கோவில் கொட��யேற்றம்\nவிஜய் தன் ரசிகருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்\nதிரும்ப இணையும் நயன்தாரா, சிவகார்த்திகேயன்\nபாரீஸ் மக்களை இசை மழையால் மூழ்கடிக்க போகும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/super-singer-5-grand-finale-live-updates-anand-krishnan-wins-the-title-039351.html", "date_download": "2018-06-22T07:05:59Z", "digest": "sha1:5AX2L2D6KNVILIEFKLZ6YFX5JFU63ORC", "length": 15504, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூப்பர் சிங்கர் போட்டி... ரூ. 70 லட்சம் வீடு வென்ற கேரளாவின் ஆனந்த் அரவிந்தாக்ஷன் | 'Super Singer 5' grand finale live updates: Anand Krishnan wins the title - Tamil Filmibeat", "raw_content": "\n» சூப்பர் சிங்கர் போட்டி... ரூ. 70 லட்சம் வீடு வென்ற கேரளாவின் ஆனந்த் அரவிந்தாக்ஷன்\nசூப்பர் சிங்கர் போட்டி... ரூ. 70 லட்சம் வீடு வென்ற கேரளாவின் ஆனந்த் அரவிந்தாக்ஷன்\nசென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பட்டத்தை கேரளா இளைஞரான ஆனந்த் அரவிந்தாக்ஷன் வென்று ரூ. 70 லட்சம் மதிப்புள்ள வீட்டினை தட்டிச் சென்றார். தமிழகத்தைச் சேர்ந்த ஃபரிதா இரண்டாம் இடம் வென்று ரூ. 10 லட்சம் பரிசு பெற்றார். நடுவர்களின் அபிமானத்தை பெற்று அதிக அளவில் மதிப்பெண் வாங்கியும் மக்களின் வாக்கு கிடைக்கவில்லை என்பதால் மதுரையைச் சேர்ந்த இளைஞர் ராஜ கணபதிக்கு 3வது இடமே கிடைத்தது.\nவிஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று, சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.\nசூப்பர் சிங்கர் 5ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த், லட்சுமி என ஐந்து பேர் போட்டியிட்டனர். இவர்களில் பரீதாவும் ராஜகணபதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த் அரவிந்தாக்ஷன், சியாத், லட்சுமி ஆகியோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.\nராஜ கணபதி, ஃபரிதா, சியாத் ஆகிய மூவரும் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தேர்வான நிலையில் ஆனந்தும், லட்சுமியும் வைல்கார்ட் ரவுண்ட் மூலம் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தனர்.\nசென்னை டி.பி. ஜெயின் கல்லூரியில் நேற்று நடைபெற்ற இந்த போட்டி பற்றி சமூகவலைத்தளங்களிலும் சூப்பர் சிங்கரின் இறுதிச்சுற்று பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டது. . பரீதா, ஆனந்த், சியாத் ஆகிய போட்டியாளர்களுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.\nஒருவழியாக நிகழ்ச்சி தொடங்கியது. இறுதிச்சுற்றில் போட்டியாளர்கள் பாடிய பாடல்களில் ராஜ கணபதி பாடிய 'ஆலுமா டோலுமா'பாடலுக்கு ரசி���ர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. விழா மேடைக்கே வந்து தனது பாராட்டினை தெரிவித்தார் உஷா உதுப்.\nஒருவழியாக 5 போட்டியாளர்களும் பாடி முடித்த பின்னர் ரிசல்ட் அறிவிக்க இரண்டு மணிநேரம் ஆனது. அதுவரை சித் ஸ்ரீராம் உள்ளிட்ட பின்னணி பாடகர்களை மேடையேற்றியது விஜய் டிவி.\nஇவர்களும் ஒருவழியாக பாடி முடிக்க, ரிசல்ட் அறிவிக்கும் நேரம் வந்தது. லட்சுமியும், சியாத்தும் 4 மற்றும் 5ம் இடத்தை பெற்று 3 லட்சம் மதிப்புள்ள செக் பரிசாக வென்றனர்.\nதொகுப்பாளினி பாவனா சற்றே குழப்பமான முடிவினையே அறிவித்தார் நடுவர்கள் அளித்த 746 மதிப்பெண்களைப் பெற்று ராஜகணபதி முதலிடம் பிடித்தாக கூறினார். அதே நேரத்தில் வாக்குகள் அடிப்படையில் வித்தியாசம் இருப்பதாக கூறினார். முதலிடம் என்று கூறிய உடனேயே ராஜ கணபதியின் பெற்றோர்களும், ரசிகர்களும் உற்சாக ஆரவாரம் செய்தனர். ஆனால் ஒட்டு மொத்தமாக மூன்றாம் இடம் என்று கூறி பரிசு அளிக்கப்பட்டது. இதனால் அவரது பெற்றோர்கள் மட்டுமல்லாது தமிழக ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.\nஃபரிதாவும், ஆனந்தும் மேடையில் நிற்க இவர்களில் யாருக்கு முதல்பரிசு என்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்தனர். பலவித பில்டப்புகளுக்கு பிறகு வெற்றி பெற்றவர் ஆனந்த் என்று அறிவித்தார் பாவனா.\n70 லட்சம் மதிப்பிலான வீட்டிற்கான சாவியை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அளித்தார். இரண்டாம் இடம் பிடித்த ஃபரிதாவிற்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள செக் பரிசளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஃபரிதாவின் குழந்தைகளின் சோகம் ததும்பிய முகத்தை ஏன் திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள் என்று தெரியவில்லை.\nபோட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆனந்த், ஃபரிதாவிற்கு தான் இசையமைக்கும் படங்களில் பாட வாய்ப்பு தருவதாக கூறியுள்ளாராம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.\nவிடிய விடிய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் ரிசல்ட்டையே அறிவித்தனர். சமூக வலைத்தளங்களில் நள்ளிரவு நேரத்திலும் டுவிட்டரில் சூப்பர் சிங்கர் விவாதிக்கப்பட்டதால் டிரெண்ட் ஆனது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகரின் லீலையால் தர்ம சங்கடத்தில் அப்பா\nவிவசாயத்துக்கு உதவ சொல்லிட்டு நீங்களே கிரிக்கெட் விளையாடினா எப்படி\nசூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் உருக்கமான பேச்சைக் கேட்டு பாராட்டிய பிரபல நடிகர்\nகனவு நிறைவேறிடுச்சு... இளையராஜாவுக்காகப் பாடிய சூப்பர் சிங்கர் பிரியங்கா\nபாலாவின் “இளமை கொஞ்சும்” புதிய படம்... சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி ஹீரோயினாக அறிமுகம்\nஏன்டா ஜெயிச்சோம்னு இருக்கு... ப்ளீஸ் என்னை வெறுக்காதீங்க- சூப்பர் சிங்கர் ஆனந்த்\n'எஸ்பிபிக்கு வோட்டு போட இந்த நம்பரைப் பயன்படுத்தவும்'...சூப்பர் சிங்கருக்கு தெறிக்கும் மீம்ஸ்\nகேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nஎதிர்பார்த்த திருப்பங்கள் இல்லாமல் போனது-வீடியோ\nமாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2010/10/blog-post_4451.html", "date_download": "2018-06-22T07:45:39Z", "digest": "sha1:E4ZXTBCIIPJFEY7H2M4H7J7KU3IQOZYB", "length": 26992, "nlines": 313, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: நட்புக்கு வயது நாற்பத்தி இரண்டு..!", "raw_content": "\nநட்புக்கு வயது நாற்பத்தி இரண்டு..\nதன்னலத்தைத் தானுதறி தரணியெலாம் போற்றிடவே\nகன்னல் தரும் இனிய சுவை மொழியதுவே தன்மொழியாய்\nமின்னலிடை தேவதையாய் மெல்ல இவள் இறங்கிவந்தாள்\nசின்ன இதழ் சிமிழ் சிரிப்பில் ஒரு வயதில் மனம் கவர்ந்தாள்\nசிற்றிடையில் சின்ன உடை மெல்லியதோர் புன்னகையாம்\nகற்றுக்கொள்ளும் ஆர்வமுடன் கண்களிலே குறுகுறுப்பு\nபற்றிக்கொண்ட பொருளனைத்தும் பாங்குடனே போட்டுடைக்கும்\nவெற்றித்திரு மகளாயிவள் இருவயதில் மனம்கவர்ந்தாள்\nமுத்தாய்பிறர் முகம்பார்த்து முறுவலால் மனம்கவர்ந்து\nசித்துவிளை யாட்டாயிவள் சின்னச்சின்ன குறும்புசெய்து\nஎத்தனைவலி என்றாலும் சத்தமுடன் அழுதிடாமல்\nமுத்துப்பல் முளைத்துவர மூவயதில் முறுவலித்தாள்\nவாய்திறந்து பேசுமிவள் நாள்தோறும் மழலை மொழி\nசேயிவளோ நடந்திடவே நாற்புறமும் கொலுசு ஒலி\nதாயவளின் மனம�� குளிர தத்தையிவள் கொஞ்சு மொழி\nதூயவளும் நடனமிட்டாள் நான்காவது அகவையிலே\nபஞ்சனைய பாதமுடன் பாங்காயிவள் நடந்துசென்று\nதுஞ்சுமிரு கண்களுடன் தூயதொரு உடையுடுத்தி\nகெஞ்சுமிவள் முகமதுவோ பள்ளிதனைப் புறம் ஒதுக்க\nமஞ்சுஇவள் கல்விபெற ஐந்தாவது அகவை கொண்டாள்\nஆறுதலைக் கூறும்முகம் ஆறாத சினக்குணமும்\nஊறுவிளை விக்காத உன்னதமாம் அருட்குணமும்\nசீறுதலைத் தன் இயல்பாய் சின்னதொரு தவறினையும்\nகூறுகின்ற நீதியுடன் மூவிரண்டாம் வயதடைந்தாள்\nஎண்ணெழுத்தும் ஏனைய எல்லா படிப்புமிவள்\nகண்ணெனக் கற்றாலும் கணக்குமட்டும் கடினமுடன்\nமண்ணையெல்லாம் மனம் நிறைந்த அன்பினால் ஆளவந்த\nகண்ணழகி ஏழாண்டில் எடுத்து வைத்தாள் தன் பாதம்\nகுறும்புப் புன்னகை குறுகுறுப்பு நிறை கண்கள்\nஎறும்புக்கும் தீங்கெண்ணா இளகிய மனத்துடையாள்\nஏழை எளியவர்க்கு என்றும் உதவும் குணம்\nதாழை மலர் மணத்தாள் எட்டாம் அகவையிலே\nசெல்வந்தர் குலமென்னும் செருக்கு குணம் ஏதுமின்றி\nசொல்வண்ணம் கேட்டுநல் குழந்தையெனும் பெயரெடுத்து\nமெல்லிய மேனியளாள் மென்னகை யாளிவள் தான்\nவல்லிபோல் வளர்ந்தெழிலாய் ஒன்பதில் அடி வைத்தாள்\nஎத்தனை வலியிலும் கொண்ட நல் உறுதியில்\nஎத்துணையும் பிறழாது கடமையில் கருத்துமாய்\nஅத்துனை சிறப்பினளாம் பத்தாம் அகவையிலிவள்\nதிண்மையாய் மலர்ந்திட்ட புதுமைப் பெண்ணிவள்தான்\nகண்மையும் வரைந்த நல்லழகு முகத்துடனே\nஉண்மையும் நேர்மையும் இருகண்களாய் வாழ்பவள்\nபெண்மையாய் மலர்ந்தனள் பதினொரு அகவையில்\nவகுப்பினில் சுட்டியாய் படிப்பினில் கெட்டியாய்\nபகுத்துணரும் பதுமையாய் பலர்புகழும் செல்லமாய்\nதொகுத்தவற்றில் தொக்கிநிற்கும் தொன்மையிலும் தொன்மையாய்\nதகுதியுடன் குறும்பினளாய் பனிரெண்டில் அடிவைத்தாள்\nசுறுசுறுப்பில் எறும்பினமாய் கலகலப்பில் காசொலியாய்\nசிறுசிறு குறும்புகளில் சிட்டுக்குருவி போலே\nவறுமை எனபதன் வாசனையும் அறியாமல்\nசிறுமையைச் சாடியே நல் பதின்மூன்றும் அடைந்தனளே\nஒன்பதாம் வகுப்பினிலே ஒன்றிப்போய் படித்தாலும்\nஎன்புடனே தோலுமாய் மெல்லியளாய் வளர்ந்திருக்க\nபண்பதிலும் பணிவினிலும் சற்றேனும் குறையாமல்\nதண்பதிலைக் கொண்டவள் மலர்ந்தனள் பதினான்கில்\nஅழகுநல் பெட்டகமாய் அணஙகிவள் அவதரிக்க\nபழகுதற் கினியவளின் பாங்கான குணங்கண்டு\nத��லிடைப் புழுவெனவே காதல்கொண்டு மடல்களுடன்\nவிழைந்தனர் இளைஞர்பலர் இனிய இவள் பதினைந்தில்\nபருவம் பலவிதமாய் அழகினை அள்ளித்தர\nஉருவம் துமிகூட உள்ளதினும் மாறாமல்\nதிருவாய் திக்கெட்டும் இவள் குணம் பரவிடவே\nவருவார் பெண் கேட்டிவள் பதினாறாம் பருவத்தில்\nஎதிலும் மயங்காமல் எவரிடமும் உருகாமல்\nவிதிவழிதான் போவதெனும் விதியினை மேற்கொண்டு\nபதிலுக்குப் புன்னகையே வேறொன்றும் இல்லையென\nமதிவதனப்பெண்ணிவள் தான் பதினேழில் களம்புகுந்தாள்\nதஞ்சமென வந்தோரை தலைகாத்துத் தானுயர்ந்து\nபஞ்சமென பரிதவிப்போர் நிலையுணர்ந்து தானுதவி\nகொஞ்சம்போல் சிரித்து கொடுமைகண்டு மனம் பதறி\nமஞ்சுபாஷிணி இவளும் பதினெட்டில் பதம்புகுந்தாள்\nமுத்தென்பார் அவள்பற்கள் முல்லையென்பார் ஒருசிலரோ\nகொத்துகொத்தாய் பூத்து நிற்கும் தென்னம்பூவென்பார்\nபத்தோ பதினைந்தோ பற்கள்தான் பெரிதென்று\nஒத்துப்போய் பேசினர் இவள் பத்தொன்ப தாம்வயதில்\nஎன்றும் இவளுக்கு விநாயகரே துணையாவார்\nநன்றும் தீதும் அவர்பாதம் வைத்திடுவாள்\nஒன்றும் நேராமல் அவர்காத்து வருகையிலே\nவென்றுவிட்டார் இவள்மனதை சம்பத்குமார் இருபதிலே\nமங்கையாய்ப் பிறந்து மாதவம் செய்த இவள்\nதன்கையை உவந்தளித்தாள் சம்பத்திடம் மயங்கி\nகங்கையும் சரஸ்வதியும் கடலிலே கலந்தாற்போல்\nசிங்கமுடன் சேர்ந்துநல் இல்லறம் இருபத்தொன்றில்\nவாய்மையைத் தன்வழியாய் வழிவழியாய்க் கொண்டவள்\nதாய்மையைக் கண்டனள் தன்னலமே கருதாமல்\nதூய்மையின் உறைவிடம் தும்பைப்பூ மனமுடையோள்\nசேயொன்றை ஈந்தனள் இருபத்தி ரண்டில் இவள்\nகட்டிய கணவனும் ஒட்டிய உறவுகளும்\nதொட்டுத் தொட்டு கூடிவந்த பந்தங்களும் சொந்தங்களும்\nசிட்டாய்ப் பறந்திவள் செய்துவந்த சேவைகளில்\nமட்டற்று மகிழ்ந்தனர் இவளிருபத்து மூன்றினிலே\nசந்திர வதனமுகம் என்றும் மலர்ந்திருக்க\nவந்ததே கொஞ்சம் தனிமையது வாட்டிடவே\nசொந்தங்கள் ஆயிரந்தான் இருந்திட்ட போதினிலும்\nவந்தவர் கடல்கடந்தார் இருபத்து நான்கினிலே\nதனிமையிலே இனிமை காணும் முயற்சியில் தான்மனம்\nஇனிமேலும் பொறுக்கும் நிலை இல்லையெனும் உளம்\nவரிவரியாய் கணவன் முகம் மடலில் கண்டு சுகம்\nசரிவரவே முகம் திருத்தா இருபத்தைந்தாம் அகம்\nகாத்திருந்த கண்கள் கண்ட காட்சி தந்த இதம்\nபார்த்துபார்த்து கணவன் முகம் நிஜத்தி��் கண்ட சுகம்\nசேர்த்து வைத்த இறைவணங்க ஷிர்டி சென்ற பேறு\nவேர்த்திடாத மஞ்சு வைத்த பாதம் இருபத்தாறு\nதேடிவைத்த அன்பு எல்லாம் அருவிபோல கொட்டும்\nவாடிவிட்ட மலரும் கூட மஞ்சு கண்டு மலரும்\nநாடிநிதம் சென்றவர்கள் நலமடைவர் என்றும்\nஓடியிவள் உழைத்திட்ட அகவை இருபத்தேழு\nதாயாயிவள் காட்டும் தாய்ப்பாசம் மகனறிவான்\nசேயாயிவள் காட்டும் மகள்பாசம் தாயறிவாள்\nஓயாது பார்த்திருக்கும் கனிவறிவான் இவள் கணவன்\nசாயாத உழைப்பினளாம் இருபத்து எட்டாண்டில்\nஅன்பினா லணைத்தே இவளருமைச் சகோதரத்தை\nதுன்பம் தீர்த்துநல் துணைநின்றே எந்நாளும்\nஎன்பினைத் தேய்த்து நல்லுறவுக்காய் தினமுழைத்து\nதன்பிணைப்பால் இருபத்துஒன்பதில் அவள் நுழைந்தாள்\nதவறினைக் கண்டாலே தைரியமாய் கேட்டிடுவாள்\nதவறோ தனதென்றால் தானும் பணிந்திடுவாள்\nதவம்போல் வாழ்ந்தவளோ முப்பதில் அடிவைத்தாள்\nகழுகுக் கூட்டமெல்லாம் கண்டபடி சுற்றும்போதும்\nஅழுகிய இதயமுடன் அழுக்கினைத் துப்பும்போதும்\nவழுவிலா மனத்துடன் வஞ்சியவள் காத்துக்கொண்டாள்\nமுழுமதிப் பெண்ணிவள்தன் முப்பத்தொன்றாம் அகவைதன்னில்\nமுதிர்வான பெண்ணரசி முழுமதிபோல் முகவழகி\nபதிவிரதை வார்த்தைக்கு பதவுரையாய் விளங்குபவள்\nசதிபதிக்குள் அகந்தைஎனும் ஆமைதனை நுழைக்காமல்\nகதிபதியே யாய்முப்பத் திரண்டகவை ஆனவளே\nகொள்ளை கொள்ளையாய் அன்பினைப் பொழிந்திடுவாள்\nவெள்ளைச் சிரிப்பினில் எவரையும் கவர்ந்திருப்பாள்\nதள்ளியே நிற்காமல் அரவணைத்துச் சென்றிடுவாள்\nகள்ள மில்லாத இவள் முப்பத்து மூன்றகவையானாள்\nபாசமிகு அண்ணனை இழந்ததாய் அழுதவள்\nநேசமுடன் அவரை நினைவிலே போற்றினள்\nவேசமிடும் மனிதரில் வேதனை கண்டவள்\nவாசமல ரன்னவள் முப்பத்து நான்காண்டினிலே\nஇழந்ததன் அண்ணனை தன்வயிற்றில் மீண்டும்\nஉழவன் தன் நிலத்தினில் கண்டெடுத்த புதையல் போல்\nகுழந்தையாய்ப் பெற்றவள் குமுதமாய் மலர்ந்தனள்\nமுழுநிலவு போன்றவள் முப்பத்து ஐந்தினள்\nகன்றினைப் பிரிந்திட்ட தாய்ப்பசு போலவே\nஅன்னையிவள் தன் மகனைப் பலநேரம் பிரிந்தனள்\nதன்மன வேதனை யாவையும் மறைத்தவள்\nபுன்முகம் கொண்டவள் முப்பத்து ஆறினில்\nபாலை நிலத்தினில் சோலையாய் வாழ்பவள்\nசேலை கட்டிய காந்திபோல் தூயவள்\nகாலையும் மாலையும் தொண்டு மனத்தனள்\nசாலை கடந்திடாள் முப்பத்து ஏழிலும்\nதப்���ேதும் செய்யாத பக்குவ மனதுடன்\nஇப்புவி போற்றிட இல்லறம் காப்பவள்\nமுத்தமிழ் மன்றமெனும் தேனடை கண்டனள்\nஅத்தனும் அன்னையும் நட்பினில் கண்டனள்\nஎன்னுடன் நட்பினள் முப்பத் தொன்பதில்\nநூற்பொரு ளுணர்ந்தவள் நூதனம் கற்றவள்\nஏற்புடை கருத்துடன் ஒத்தனள் ஏந்திழை\nநாற்பது நிறைந்த என் ஆருயிர்த் தோழியே\nசாய்பா பாவின் சாந்த முகத்தனள்\nதூயதாய் இல்லறம் செழித்திட வாழ்பவள்\nசேய்போ லென்னையும் காத்திடும் தோழியாம்\nவாய்மை தவறாதவள் வாஞ்சை மனத்தினள்\nஆய கலைகள் எத்தனை யுண்டென\nதூய மனத்தினள் தோண்டிக் கடைந்தனள்\nவேயெனத தோன்றிப் பின் குழலாய் மாறினள்\nதாயவள் அன்பினில் நாற்பத்து இரண்டினில்\nஆகமம் போற்றிடும் ஈசனின் ஆசியில்\nஏகத் தந்தனன் இறைவன் ஆசியில்\nசோகம் தீர்ந்திட சோர்வெலாம் போகிட\nதாகமதனில் நீரே நீ வாழி என் தோழி...\nஎன் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் மஞ்சு...\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 5:19 PM\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nவிரக தாபமா... இறையின் சாபமா...\nநட்புக்கு வயது நாற்பத்தி இரண்டு..\nவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர��களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/34812-2018-03-30-05-29-23", "date_download": "2018-06-22T07:47:40Z", "digest": "sha1:GQTKJA73OLUROCGGLZLVL67YW7XKDV7X", "length": 8994, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "சுப.வீரபாண்டியனின் 'இதுதான் ராமராஜ்ஜியம்' நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nதமிழ்நாட்டின் தேசிய விழா “இராவண லீலா”\nதபோல்கரிலிருந்து கவுரி இராவணன் வரை... தொடரும் ‘ராமலீலா’க்கள்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 2\nதமிழ்நாடு அரசுக்கு உருப்படியான அதிகாரம் எதுவுமில்லையா\nபெரியார் சிலை உடைப்புகளுக்கு எதிர்வினையாற்றிய சென்னை, மயிலாடுதுறை, சேலம் தோழர்கள் கைது\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nகுறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை\nபரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nஎழுத்தாளர்: திராவிட இயக்கத் தமிழர் பேரவை\nவெளியிடப்பட்டது: 30 மார்ச் 2018\nசுப.வீரபாண்டியனின் 'இதுதான் ராமராஜ்ஜியம்' நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/3085-2010-02-03-07-18-39", "date_download": "2018-06-22T07:47:50Z", "digest": "sha1:X5RCA3BH7GD33USQ6JQXBOXBDZDDDEM5", "length": 8791, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "ஆதரவற்ற தந்தைக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா?", "raw_content": "\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nகுறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்த��யாற்றினைப் பற்றியக் கதை\nபரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nவெளியிடப்பட்டது: 03 பிப்ரவரி 2010\nஆதரவற்ற தந்தைக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா\nஇந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125ன்படி –வருமானம் இல்லாத, சார்ந்து வாழக்கூடிய தாய், தந்தை, மனைவி, மணமாகாத மகள், 18 வயது நிரம்பாத மகன் ஆகியோரைக் காப்பாற்றுவது சம்பாதிக்கும் ஆண்மகனின் கடமையாகும். எனவே தந்தையை மகன் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஜீவனாம்சம் பெறமுடியும். மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்கும் கணவனின் கோரிக்கையை சில வழக்குகளில் நீதிமன்றம் ஏற்று தீர்ப்பளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=28&sid=96a8060abda8645ed25ce818b9783556", "date_download": "2018-06-22T07:49:54Z", "digest": "sha1:UDHVBRNV7EZH37UPFGS35CXHUQN7O5W3", "length": 38027, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "செல்லிடை (Cellphone ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகோடைப் பண்பலையின் செல்லிடைப் பேசி செயலியை தரவிறக்க...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 29th, 2016, 8:01 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது ..\nநிறைவான இடுகை by vaishalini\nஇனி உங்கள் அறை விளக்கை ஆண்ட்ராய்ட் போன் மூலம் அணைக்கலாம் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச மென்பொருள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபெண்களுக்கு உதவும் வகையில் ‘i-Safe’ – Mobile Application – 14 சிறுவன் சாதனை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nMozilla அறிமுகப்படுத்தும் விவேகக் கைப்பேசி\nநிறைவான இடுகை by தமிழன்\nஆன்ட்ராய்ட் மொபைலின் இரகசிய குறியீடுகள்\nநிறைவான இடுகை by Muthumohamed\nஒளி ஊடுபுகவிடும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது Polytron\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து விரும்பிய சர்வதேச இலக்கங்களுக்கு 60 நிமிட இலவசஅழைப்புகளை மேற்கொள்ள உதவும் அப்ளிகேசன்.\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை ..\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஸ்மார்ட்போன் வாங்க... ஸ்மார்ட்டான 10 விஷயங்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉலகமே காத்து கொண்டிருந்த கூகுள் கிளாஸ் நேற்று வெளியானது...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஉங்கள் கைபேசி அசல் தானா..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nடச் ஸ்கிரீன் குறித்து நாம் அறியாத சில அபூர்வ தகவல்கள்.\nநிறைவான இடுகை by பூச்��ரண்\nஇலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்ப சிறந்த தளங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமொபைலில் சேமித்த டேட்டா அழிந்தால் இனி கவலையில்லை ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nYOUTUBE விழியங்களை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஇணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்\nநிறைவான இடுகை by Raja\nஉலகம் முழுக்க இலவச இணையச் சேவை – பேஸ்புக் அதிரடித் திட்டம்\nநிறைவான இடுகை by கவிதைக்காரன்\nவாட்ஸ்சப்புக்கு பேஸ்புக் கொடுத்த தொகை ரொம்பவே அதிகம் பேஸ்புக் பங்குகள் சரிந்தது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக���கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tedujobs.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-06-22T07:26:07Z", "digest": "sha1:DDQB3HXOKPT7YJY4VSO66SQWS7LRKIOV", "length": 8535, "nlines": 196, "source_domain": "tedujobs.blogspot.com", "title": "வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்: டேட்டா எண்ட்ரி செய்ய விருப்பமா ?", "raw_content": "\nமாணவர்களுக்காக...பணிவாய்ப்புகள் தேடுபவர்களுக்காக...வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பற்றிய தகவல்கள் தருவதற்க்காக... Mail Me : redflameravi@gmail.com\nடேட்டா எண்ட்ரி செய்ய விருப்பமா \nடேட்டா எண்ட்ரி செய்ய விருப்பமா \nஎன்னிடம் 5 பேர் செய்யக்கூடிய அளவில் டேட்டா எண்ட்ரி ப்ராஜக்ட் உள்ளது. ஏற்கனவே டேட்டா எண்ட்ரி துறையில் இருப்பவர்கள் அல்லது டேட்டா எண்ட்ரி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்...\n- ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை\n- மிக எளிமையான பணி.\n- குறைந்தபட்ச ஆங்கில அறிவு தேவை ( கண்ணால் பார்த்து டைப் செய்யவேண்டும்)\n- கணிணி மற்றும் இணைய இணைப்பு வேண்டும்\n- தனி நபர்களும் தொடர்புகொள்ளலாம்.\n- வாரம் ஒரு முறை பண பட்டுவாடா செய்யப்படும்\n- ஆண்டு முழுவதும் பணி\n- தினமும் செய்த பணியை மின்னஞ்சல் அனுப்பவேண்டும்.\nபணியை நாளை தொடங்கவேண்டும், அதனால் விரைந்து தொடர்புகொள்ளவும்.\nநிறைய மனிதர்கள் தட்ட என்ட்ரி என்ற பெயரில் டெபாசிட் வாங்கி ஏமாற்று வேலை செய்கின்றனர்.\\\nரவி, கொஞ்சம் விபரங்கள் குடுங்க.9360297050. shivanss@gmail.com\nநாமலும் தெண்டமா 10 மணி நேரம் நெட்டில் உலாத்துறோம்..ஏதாவது வேலை இருந்தா போட்டுக் கொடுங்கண்ணே.. :)\nவிவரங்கள் கேட்டு மெயில் அனுப்பியதை பார்த்தீர்களா\n நான் இஞ்சினியரிங் ஃபைனல் இயர்.. கண்டிப்பா வேல கெடக்க போறதில்ல...\nநீங்க இந்த வேலையோ வேற எந்த வேலையோ இருந்தா சொல்லுங்க..\nஎனக்கோ அல்லது என் நண்பர்களுக்கோ உதவட்டும் :-)\nஇதை வைத்தே ஏமாற்றும் கும்பலிடம் ஏமாறாதீர்கள் என்று தலைபாடாக அடித்துக்கொள்வேன்.\nஇந்த பணி மே மாதம் நிறைவு பெற்றுவிட்டது...\nஇனிமேல் பணிகள் வந்தால் சொல்கிறேன்...\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nடேட்டா எண்ட்ரி செய்ய விருப்பமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://viruba.com/ytotalbooks.aspx?Year=1983", "date_download": "2018-06-22T07:16:48Z", "digest": "sha1:G7KL4QS47RJVOB6ZPRKLSUFTI34FJOSS", "length": 4610, "nlines": 69, "source_domain": "viruba.com", "title": "1983 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\n1983 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 6\nபுத்தக வகை : சிறுவர் கதைகள் ( 2 ) சொற்பொழிவுகள் ( 1 ) தமிழ் மொழி ஆய்வு ( 1 ) தொல்லியல் ஆய்வு ( 1 ) வரலாறு ( 1 ) ஆசிரியர் : இராசு, செ ( 1 ) கந்தசாமி, வி ( 1 ) ச��ப்பு ரெட்டியார், ந ( 1 ) ரேவதி ( 1 ) வாண்டுமாமா ( 1 ) ஜகந்நாதன், கி.வா ( 1 ) பதிப்பகம் : அமுத நிலையம் ( 1 ) தமிழ்ப் பல்கலைக்கழகம் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 4 )\n1983 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1983\nபதிப்பு : மூன்றாம் பதிப்பு\nஆசிரியர் : ஜகந்நாதன், கி.வா\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : சொற்பொழிவுகள்\nதஞ்சை மராட்டியர் செப்பேடுகள் - 50\nபதிப்பு ஆண்டு : 1983\nபதிப்பு : முதற் பதிப்பு (1983)\nஆசிரியர் : இராசு, செ\nபதிப்பகம் : தமிழ்ப் பல்கலைக்கழகம்\nபுத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 1983\nபதிப்பு : முதற்பதிப்பு (1983)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nபதிப்பு ஆண்டு : 1983\nபதிப்பு : முதற்பதிப்பு (1983)\nஆசிரியர் : சுப்பு ரெட்டியார், ந\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 1983\nபதிப்பு : ஏழாம் பதிப்பு(1983)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nதமிழ்நாட்டின் தலவரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும்\nபதிப்பு ஆண்டு : 1983\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(2006)\nஆசிரியர் : கந்தசாமி, வி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/oct/13/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-13-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-2789312.html", "date_download": "2018-06-22T07:19:32Z", "digest": "sha1:QZZAUE5Z5ZFHJHJX4SF5BQL3XX6A7KJ2", "length": 9935, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு: 13 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்- Dinamani", "raw_content": "\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு: 13 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினர்.\nஇதுதொடர்பாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஒடை பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015 -ஆம் ஆண்டு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், \"தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2009 -ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை பெரும்பாலான மாவட்டங்கள் அமல்படுத்தவில்லை. எனவே, இந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதுதொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி 19 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கைத் தாக்கல் செய்யாத நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை, கரூர், தருமபுரி, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல், நீலகிரி ஆகிய 13 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 13 மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், \"நீர்நிலைகளை பாதுகாக்க பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீர்நிலைகளை மீட்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து, அதற்கு அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றால், கருணை காட்டாமல் நடவடிக்கை எடுங்கள். நீர்நிலைகளை பாதுகாக்கும் விவகாரத்தில் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நீதிமன்றம் தயாராக உள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் ஏதேனும் இடையூறு இருந்தால் நீதிமன்றத்திடம் தெரிவியுங்கள்' என்றனர்.\nமேலும், மாவட்ட வருவாய் துறையின் தடையில்லா சான்று இல்லாத நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர். அத்துடன், இந்த வழக்கில் இனி மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக விலக்களித்து, விசாரணையை நவம்பர் 17 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தி��் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=128:2011-04-21-08-54-41&catid=2:info&Itemid=4", "date_download": "2018-06-22T07:23:52Z", "digest": "sha1:CDTGY2ESSWV7SUWS544BBJ3WQSUMAVV3", "length": 14898, "nlines": 138, "source_domain": "bergenhindusabha.info", "title": "-ஆனந்த அலங்கார உற்ஷ்ஷவப் பக்திப்பெருவிழா", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n-ஆனந்த அலங்கார உற்ஷ்ஷவப் பக்திப்பெருவிழா\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\nஆனந்த அலங்கார உற்ஷ்ஷவப் பக்திப்பெருவிழா.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்\nமலைகளும் குன்றுகளும் அருவிகளும் ஒளிரும்\nவான்மழையூம் பனிமழையூம் ஒருங்கிணையப் பொழியூம்\nநள்ளிரவூ சூரிய நோர்வே தேசத்து போர்கன் மாநகர்தனில் அமர்ந்து\nஅருள்பாலிக்கும் *ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகப்பெருமான்* சன்னிதான 7 ம் ஆண்டு கரவருட அலங்கார உற்ஷ்ஷவ பக்திப் பெருவிழா விஞ்ஞாபனம்\nநிகழும் மங்களகரமான கரவருடம் நம்பிக்கையோடு தனைநாடி வரும் அடியவர்க்கு தும்பிக்கையானாம் ஏழுமலை சூழ் தனிப்பெரும் கருணை பாலிக்கும் ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகப்பெருமானின் வரம் அருள்தர எல்லோரும் கரம்பிடித்து கரவருடம் உத்தராயண சித்திரை மாத (13.05.2011) 30 ம் நாள் வளர்பிறை ஏகாதசி சித்தயோகமும் உத்தர நட்ஷ்ஷத்திரமும் கூடிய சுப மங்களநாளில் ஆனந்த அலங்கார உற்ஷ்ஷவப் பக்திப்பெருவிழா நடைபெற இறையருள் கூடியூள்ளது.\nகணபதி வரம்பெற அனைவரையூம் சன்னிதானத்திற்கு பெரும் திரளாக வருகைதந்து சகல நலனும் பெற்றேகும் வண்ணம் வேண்டுகிறோம்.\nஉற்ஷ்ஷவ ஆரம்பம்: 13.05.2011 வெள்ளிக்கிழமை.\nஉற்ஷ்ஷவ பூர்த்தி: 24.05.2011 செவ்வாய்க்கிழமை.\nஆலயத்தின் விளம்பரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது\nஅபிஷேக பூஜை – கிரியாகால விபரம்.\n• மாலை 6.00 மணிக்கு விநாயகவழிபாடு அநுக்ஞை கணபதி ஹோமம்.\n13.05.11 வெள்ளிக்கிழமை – 1 ம் திருவிழா.\n• மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம்.\n• மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.\n• மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் வீதி���ுலா.\n14.05.11 சனிக்கிழமை – 2 ம் திருவிழா.\n• மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம்.\n• மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.\n• மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் வீதியுலா.\n15.05.11 ஞாயிற்றுக்கிழமை – 3 ம் திருவிழா.\n• மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம்.\n• மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.\n• மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் வீதியுலா.\n16.05.11 திங்கட்;கிழமை – 4 ம் திருவிழா, பூரணை விரதம் மற்றும் சுமங்கலி பூஜை.\n• மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கும் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் அபிஷேகம்.\n• மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.\n• மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, சுமங்கலி பூஜை, விநாயகப்பெருமான் மற்றும் அம்மன் வீதியுலா.\n17.05.11 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா, வைகாசி விசாகம்.\n• மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கும் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கும் அபிஷேகம்.\n• மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.\n• மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் மற்றும் முருகன் வள்ளி தெய்வயானை வீதியுலா\n18.05.11 புதன்கிழமை – 6 ம் திருவிழா.\n• மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம்.\n• மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.\n• மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் வீதியுலா.\n19.05.11 வியாழக்கிழமை – 7 ம் திருவிழா.\n• மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம்.\n• மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.\n• மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் வீதியுலா.\n20.05.10 வெள்ளிக்கிழமை - சப்பறத்திருவிழா, சங்கடகர சதுர்த்தி.\n• மாலை 5:30 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு அபிஷேகம்.\n• மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.\n• மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் வீதியுலா.\n21.05.10 சனிக்கிழமை - தேர்த்திருவிழா.\n• காலை 8:30 மணிக்கு விநாயகப்பெருமானுக்கு விஷேட(109) நவோத்ர சங்காபிஷேகம், விஷேட திரவிய ஹோமம்.\n• காலை 10:00 மணிக்கு மூலவருக்கு விஷேடபூஜை.\n• காலை 10:30 மணிக்கு வசந்தமண்ட�� விஷேட பூஜை, வேதபாராயணம், திருமுறை ஓதல்.\n• காலை 11:15 மணிக்கு தேர் வீதிவலம்,\n• மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.\n• மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, விநாயகப்பெருமான் வீதியுலா.\n22.05.10 ஞாயிற்றுக்கிழமை - தீர்த்தத்திருவிழா.\n• காலை 8:30 மணிக்கு மூலவருக்கு விஷேட அபிஷேகம்.\n• காலை 10:00 மணிக்கு மூலவருக்கு விஷேட பூஜை.\n• காலை 10:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, சுவாமி வீதியுலா.\n• காலை 11:30 மணிக்கு தீர்த்த உற்சவவிழா.\n• மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை.\n• மாலை 7:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட பூஜை, சுவாமி வீதியுலா, ஆச்சார்யா உற்சவம்.\n• மாலை 5:30 மணிக்கு மூலவருக்கு விஷேட ஸ்னபநா அபிஷேகம்.\n• மாலை 7:00 மணிக்கு மூலவருக்கு பூஜை.\n• மாலை 7:30 மணிக்கு வசந்த மண்டப விஷேட பூஜை, ஊஞ்சல்விழா, சுவாமி வீதியுலா.\n24.05.10 செவ்வாய்க்கிழமை வைரவர் சுவாமிமடை.\n• மாலை 6:00 மணிக்கு வைரவருக்கு அபிஷேகம்.\n• மாலை 7:00 மணிக்கு விஷேட பூஜை.\nஉபயம் வைரவர் மடை: Kr. 400,-\nஇவ்விழாவை உற்ஷ்ஷவ சிவாச்சார்யார் சிவாகமசேகரன் சிவஸ்ரீ சித்திராங்ககுருக்கள் (கொழும்பு) அவர்களும்\nஉதவிக்குரு பாலசுப்பிரமணியம் பஞ்சாட்ச்சரம் சர்மா அவர்களும் சேர்ந்து சிறப்பாக நடாத்துவார்கள்.\nவிழாக்காலங்களில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமய சொற்பொழிவுகள் இடம்பெறும்.\nகுறிப்பு: அபிஷேகங்கள் பூஜைகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்கு\nஆரம்பிக்கும் என்பதை அடியார்களிற்கு அறியத் தருகிறோம்.\nஆலய நிர்வாக சபையினர் - உபயகாரர்கள்.\n27.06.2018  புதன்கிழமை - பூரணை விரதம்\n09.07.2018 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்\n17.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை - 1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-06-22T07:14:13Z", "digest": "sha1:PHWOKVKGTXTBV427LBKMUAUGLBRJSNC4", "length": 6524, "nlines": 49, "source_domain": "eniyatamil.com", "title": "காங்கிரசு Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ June 15, 2018 ] நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\tஅரசியல்\n[ May 29, 2018 ] தமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\tஅரசியல்\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\nஅனைவ���ுக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nபாரதீய சனதா கட்சித் தலைவர் அமித் ஷா, ஊடகங்கள் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதைப் பற்றி மட்டும் தான் குறை கூறுகின்றன […]\nபிரதமராகும் தகுதி ராகுலுக்கு உள்ளது-லல்லு பிரசாத் யாதவ்…\nபாட்னா:-வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணிக்கு, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ‘பிரதமர் […]\n6 மக்களவை தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்-கருத்து கணிப்பு முடிவு…\nபுதுடெல்லி:-டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு வடக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் செல்வாக்கு எப்படி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் […]\nபிரதம வேட்பாளர் ராகுல்…சோனியாவின் திடீர் முடிவு…\nபுதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுதத மாத இறுதியில் 7 கட்ட தேர்தல் அட்டவணை வெளியாகும் […]\nநீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onameen.blogspot.com/2010/11/blog-post_08.html", "date_download": "2018-06-22T07:44:03Z", "digest": "sha1:IDO6EY3YWORKBXKT6J7JSZNOMTLM7LMQ", "length": 33897, "nlines": 134, "source_domain": "onameen.blogspot.com", "title": "புல்லாங்குழல்: நம்பிக்கை நெஞ்சில் வை தித்திக்கும் உன் வாழ்க்கை", "raw_content": "\nஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் \"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா\" என வினவினர். அதற்கு நபியவர்கள் \"இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்\" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)\nநம்பிக்கை நெஞ்சில் வை தித்திக்கும் உன் வாழ்க்கை\nஎன் சின்ன வயதில் விரும்பி ரசித்த இலங்கை வானொலியின் பிரபலமான விளம்பரதாரர் நிகழ்ச்சி இது. செம ஹிட்டு அப்ப.\n“அங்கிள் எனக்கு மனசே சரியில்லை,” ஒரு சின்ன பாப்பாவின் கொஞ்சும் குரல் சொல்லும். கவலையோடு இருப்பவர்களுக்கும் புன்னகையை வரவழைத்து விடும் வசீகரமான குரல்.\n“அப்படி சொல்ல கூடாது பாப்பா. ஸ்டார் பட்டர் டொஃபி சாப்பிடு சரியாயிடும்” என ஆறுதல் அளிக்குகும் பி.ஹெஜ். அப்துல் ஹமீது போன்ற ஒரு கம்பீர குரல்.\nஎன் நண்பர்களின் ரூமுக்கு சென்றேன்.\n“ஆபிஸுக்கு போனா ஒரு வேலையும் செய்ய முடியல கடங்காரனுவள்ட மாரடிக்கிறதுக்கு தான் நேரம் சரியாருக்கு”, கவலையுடன் குப்புற படுத்து கிடந்தான் நண்பன். சற்றேறக்குறைய அந்த அறையில் இருந்த ஆறு பேர்களின் குரலாக அவன் பேசினான் என்பது அவர்கள் அனைவரின் முகத்தின் ஆமோதிப்பில் தெரிந்தது. அவர்களை பார்க்கும் போது கவலையை போக்கும் ஸ்டார் பட்டர் டொஃபி கையில் இருந்தால் நலமாக இருக்குமே என தோணியது.\nமெல்ல அவர்களை சகஜ நிலைமைக்கு இழுக்க \"அப்பு சொன்ன இந்த கதையை கேளுங்க\" என ஆரம்பித்தேன். சாவு வீட்டிலயும் அப்பு சிரிக்க வச்சுடுவான். மிகவும் கலகலப்பனவன்.\n\"நம்ப அப்பு ஒரு கனவு கண்டானாம். காலரா நோய் கண்டு அவன் ஊரில் நூறு பேர் செத்துட்டாங்களாம். கனவில் ஊர் கோடியில் உட்கார்ந்திருந்தான் அப்பு. காலரா நேய்க்கு காரணமான தேவதை ஊரை கடந்து போனதை பார்த்தான். கனவு தானே தைரியமா தேவதையை வழிமறிச்சு \"அநியாயமா இப்படி நூறு பேரை கொன்னுட்டியே\"ன்னு கேட்டானாம். “ நீ வேறே அப்பு, நான் காலராவால சாவசிடிச்சது ரெண்டு பேரைத் தான் மீதி தொன்னூத்தெட்டு பேரு காபராலேயே (பயத்தாலெயே) செத்து போயிட்டானுவ அநியாயமா என் மேல பழி போடாதே”ன்னு தேவதை கடுப்புடன் சொல்லிட்டு மறைஞ்சுடுச்சாம��. எப்டி இருக்கு அப்புட கனவு. அப்புக்கு பதில் அப்துல் கண்டிருந்தால் ஏதாவது வானவர் கனவில் வந்து இதே பதிலை சொல்லியிருப்பார். மொத்தத்தில் விசயம் இது தான் அமெரிக்காவில் ரெண்டு பேங்க், நாலு கம்பெனி திவலாக, பேங்கர்களின் பயத்தால் உலகம் முழுவதும் பண புழக்கம் குறைய, ஊதி பெருக்கி பெரிசாக்குன பில்டிங்ட மதிப்பெல்லாம் சாடார்னு கீழே விழ, தொண்ணுத்தெட்டு பேர் அந்த பயத்துக்கே பலியாகிட்டாங்க. இந்த பிரச்சனை மாறுவதற்கு முதலில் பாங்கரிலிருந்து எல்லார்டையும் பரவி கிடக்கும் பயம் போவணும்\".\nஇங்கே சின்னதா என்னை பத்தி சொல்லிடுறேன். நான் ஒரு சூஃபி என்பது எனக்கு தெரியும். இந்த பயத்துக்கு தெரியுமா அது பாட்டுக்கு ஜம்முன்னு மனசுல நுழைஞ்சு கட்டுலு கூட தேவையில்லைன்னு பாய போட்டு படுத்துக்குச்சு. பயம் போவதற்கு நான் கண்டு பிடித்த முதல் வழி பயமில்லாதவனைப் போல இருப்பது. இரண்டாவது, இடத்தை மாத்துறது. அதனாலே தான் வெளியே கிளம்பி இந்த நண்பர்களின் சேவல் பண்ணைக்கு வந்தேன்.\nகொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கே ரெண்டு கொடுமை நின்டு கூத்தாடிச்சுன்னு சொல்றா மாதிரி இங்கே நாலு கொடுமை குப்புற படுத்து கிடந்தது. இவனுவள கொஞ்சம் நிமுத்தல இவனுவ என்னையும் சேர்ந்து கவுத்துடுவானுவ என்பதால் குப்புற படுத்து கிடக்கும் நண்பர்களையும், கூட படுத்து கிடக்கும் என் பயத்தையும் பார்த்து பேச்சை தொடர்ந்தேன்.\nஹஸன் பஸரி என்னும் புகழ் பெற்ற சூஃபி பெரியார் இதை போல ஒரு சூழ்நிலையில் சொன்ன வார்த்தைகளை கேளுங்கள்:\n“பூமி விளைச்சலே இல்லாமல் செப்புத் தகடாக ஆனாலும் சரி. ஒரு தானியம் ஒரு திர்ஹம் விற்றாலும் சரி இறைவன் உணவளிப்பவாக இருக்க நான் கவலைப்பட மாட்டேன்” என்றார்கள்.\nஎன்று சற்று இடைவெளி விட்டவன்,\nIf you are true in faith”. (3:139) என்ற வேத வரிகளை ஷேக்ஸ்பியர் டிராமாவில் வரும் வசனம் போன்ற தோனியில் இரண்டு, மூன்று முறை சொல்லி காண்பித்தேன்.\nஅத்துடன் என் குரு நாதர் சொன்ன ஒரு உதாரணத்தையும் தொடர்ந்தேன்.\nஒரு இருட்டு அறையிலே நீங்க இருக்கீங்க யாரோ உங்களை அடிக்கிறார்கள். கோபம் கொண்ட நீங்கள் தட்டு தடுமாறி அடிக்கிற கையை பிடிச்சுடுறீங்க. அப்ப திடீரென விளக்கு வெளிச்சம் வர அடிச்சது யாருன்னு பார்த்தா அடிச்சது பாசமுள்ள உங்க வாப்பா. இப்ப நீங்க என்ன செய்வீங்க உங்க நெலமையே மாறிடும் இல்லையா\nஓரளவு நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். டீ வந்தது. குடித்து விட்டு ஒரு நண்பனை பார்த்து, \" வாசகங்கள் பிரிண்ட் பன்ன பனியனை ஸ்டண்ட்ஸ் போட்டுக்கிட்டு அலைவாங்களே பார்த்திருக்கீல\n“பட்டுக்கோட்டை பிரபாகர்னு ஒரு எழுத்தாளர் பரத், சுசீலான்னு ரெண்டு பேரை வச்சு கதை எழுதுவாரு. அதில சுசீலா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பனியன்ல வித விதமான வாசகங்கலோட வருவாங்க இன்ட்ரஸ்டிங்க இருக்கும்”னான்\nபட்டுக்கோட்டைக்கு பக்கத்து ஊரான அந்த அதிராம்ப்பட்டனத்து பி.கே.பி ரசிகரை பார்த்து “பட்டு கோட்டை பக்கத்துல கொட்டை பாக்கு விக்கிறவன்.\nபட்டணத்துக்கு வந்த பின்ன கோட்டும் சூட்டும் மாட்டிகிட்டான்”ன்னு இன்னொருவன் கேலியாக பாடியதுடன், “ அம்பி எங்க சுஜாதாட கணெஷ், வசந்தை காப்பி அடிச்சு தான் பி.கே.பி. அப்படி எழுதுனாரு”ன்னான். அறையில் கலகலப்பு களைகட்ட ஆரம்பித்தது. அவர்களின் உற்சாகம் என்னையும் தொற்றியது.\n“ஏதோ சொல்ல வந்தியே சொல்லு\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறரால் ரொம்ப துன்பத்துக்கு ஆளான நிலையில ஒரு இறைவசனம் இறங்குனுச்சு.\n) உம்முடைய ரட்சகனுடைய (ரப்புடைய) கட்டளைக்காக பொறுமையை மேற்கொள்வீராக நிச்சயமாக நீர் எனது கண்களில் இருக்கின்றீர்” என்று.\nஇந்த வசனத்தில் வரும் ரட்ஷகன் (ரப்பு) என்ற இறைவனின் பண்பு பெயருக்கு “ஒன்றை சன்னம் சன்னமாக முழுமையை அடைய வைப்பவன்” என்பதுபொருள்.\nஇங்க அதுட அர்த்தம் என்னான்னா\nஒவ்வொரு சோதனையும் உங்க ரப்புடைய உத்தரவின்படி தான் நபியே. பிரியமுள்ள ரப்பு ஏன் அந்த சோதனையை வெளியாக்கினான். மிக சிறந்த வழிகாட்டியா உங்களை ஆக்கனுங்கிறதுக்காக. அதனால பெறுமையா இருங்கன்னு சொல்லுது இந்த வசனம். சோதனயில நபி எவ்வளவு பொறுமையா இருந்தாங்கங்கிறது நமக்கு தெரியும் தானே. பிரியமுள்ள ரப்பு ஏன் அந்த சோதனையை வெளியாக்கினான். மிக சிறந்த வழிகாட்டியா உங்களை ஆக்கனுங்கிறதுக்காக. அதனால பெறுமையா இருங்கன்னு சொல்லுது இந்த வசனம். சோதனயில நபி எவ்வளவு பொறுமையா இருந்தாங்கங்கிறது நமக்கு தெரியும் தானே காந்திஜி போன்ற நம்ப தேசத் தலைவர்கள் நபியின் இந்த குணங்களிலிருந்து தங்கள் முன்மாதிரியை பெற்றுக் கொண்டதா சொல்லி இருக்காங்க. நம்பளும் கொஞ்சம் கத்துக்குவோமே\nசோதனைகளால நாம சிதைக்கபடல. செதுக்க படுகின்றோங்கிறத நபிய பின்பற்��ி உணர்ந்த சூஃபி ஞானிகளில் சிலர் மேலே சொன்ன இறை வசனத்தை தங்கள் ஆடையிலே எழுதி வச்சுகிட்டு தங்களுக்கு சிரமம் வரும்போதெல்லாம் பார்த்துக்குவாங்களாம்.\n“உம்முடைய ரட்சகனுடைய கட்டளைக்காக பொறுமையை மேற்கொள்வீராக நிச்சயமாக நீர் எனது கண்களில் இருக்கின்றீர்”\n“இறைவன் நம்ப டார்லிங் சீதேவி அவன் எல்லாத்தயும் பார்த்துகிட்டு தான் இருக்கான். கவலப்படாதீங்க.எல்லாரும் பாவ மன்னிப்பு கேட்போம். சீக்கிரம் நெலமை சரியாயிடும். துபாய் முன்னாடி இருந்ததை விட சூப்பரா ஆயிடும்”ன்னு சொல்லிட்டு, அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.\nடாக்சிக்காக அரை மணி நேரம் நின்றும் ஒரு டாக்சி கூட காலியாக வரவில்லை. ஒரு வருசமா நெறைய டாக்சி காலியா தான் ஓடினுச்சு. பொருளாதார நெருக்கடிக்கு முன்பு தான் இப்படி டாக்சி கிடைக்காத நிலை இருந்தது. டாக்சி கிடைக்காததற்கு எரிச்சல் ஏற்படுவதற்கு பதில் மனதில் மகிழ்ச்சி நிறைந்தது. டாக்சி கிடைக்காதது நாட்டில் பொருளாதார சுபீட்சம் மீள்வதற்கான அறிகுறி. இறைவனுக்கு நன்றி செலுத்திய வண்ணம் மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.\nலேபிள்கள்: இலங்கை வானொலி, சூஃபி, தேவதை, நம்பிக்கை, பயம், வானவர்\nஎன் இதயமதின் இன்னுயிரே செய்யிதே நூரி\nஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்) “ எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான் ” என சைய்யதினா முஹ்யித்தீன் அப...\nநேற்று புல்லாங்குழலுக்கு 'பெயரில்லாமல்' ஒருவரிடமிருந்து இரண்டு கே...\nஒரு பைசா செலவளிக்காமல் உங்கள் நோய் குணமாக வேண்டுமா\nஹீலர் பாஸ்கர் என்ன இது புல்லாங்குழல் ஆன்மிக தளம் என நினைத்தால் லேகிய வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டதாக தெரிகிறதே என சிலர் அவசரமாக முடிவெடு...\nநாகூரில் ஏகத்துவ கொடியேற்றம் 455ஆம் வருடம்\nமுதலில் ' இன்று நாகூர் கந்தூரி எனும் ஏகத்துவ கொடியேற்றம் ' எனும் இந்த இடுகையை மீண்டும் ஒரு முற...\n“ குர்ஆனும் , ஹதீஸும் இருக்க சூஃபிகளை பின்பற்றும் உங்களுக்கு நரக நெருப்பு காத்திருக்கிறது ” என இரண்டு தினங்களுக்கு முன் ஒரு ...\nகல்வி களஞ்சியம் ஒரு பயனுள்ள தளமாக தெரிகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு. எளிமையாக படிக்கும் முறை பற்றிய இந்த கட்டுரை கல்வி களஞ்சியம் வலைதளத்...\nமவுலானா ரூமி(ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை “ரகசிய ரோஜா” எ���்ற பெயரில் தமிழில் தந்திருக்கி...\n உன்னிடம் உனது நெருக்கத்தையும், உலகிலே அகக்கண்ணால் உன்னைக் காண்பதையும், மறுமையில் புறக்கண்ணால் உன்னைக் காண்பதை...\nமோடியின் ஆட்சியில் நாம் செய்ய வேண்டியது என்ன\nEnter the Dragon \"கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீதான வெறுப்பே இப்படியொரு தேர்தல் முடிவு வர முக்கிய காரணம்.. மோடி அலை இ...\nஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத துவங்கியபோது என்னை refresh பண்ணிக் கொள்வதற்காக சுஜாதா , ஜெயமோகன் என பலர் சொல்லி காட்டியதிலிருந...\nநம்பிக்கை நெஞ்சில் வை தித்திக்கும் உன் வாழ்க்கை\nசூஃபி வழி : ஓர் எளிய அறிமுகம்\nஎனது \"அகப்பார்வை\" புத்தகத்தை கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிடுகின்றார்\nதொழிலதிபர் ஷெய்கு தாவுது பெற்றுக் கொள்கின்றார்\nஅல்லாஹ்: இறைவன், கடவுள் என்பது இதன் பொருள். அல்லாஹ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெயர் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக அல்லாஹ் என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும்\nE = mc2 (1) R.P.M. கனி (1) அ.மார்க்ஸ் (1) அ.முத்துகிருஷ்ணன் (1) அ.முத்துலிங்கம் (1) அகக்கண் (1) அகப்பார்வை (9) அசோகமித்திரன் (1) அச்சம் (1) அடிப்படைவாதி (1) அத்வானி (2) அத்வைதம் (1) அபு ஆமினா பிலால் பிலிப்ஸ் (1) அபுபக்கர் ஷிப்லி(ரஹ்) (1) அபுல் கலாம் ஆசாத் (2) அப்துல் கையூம் (1) அரசியல் (2) அருந்ததி ராய் (1) அல்லமா இக்பால்(ரஹ்) (1) அழியாச்சுடர்கள் (1) அறிவியல் (1) அனார் (1) அனு (1) அன்னா ஹசாரே (1) ஆதவன் (1) ஆத்திகம் (1) ஆபிதீன் (5) ஆமிர் கலீமீஷாஹ் (1) ஆலமே அர்வாஹ் (1) ஆளூர் ஷா நவாஸ் (1) ஆன்மா (1) ஆன்மீகம் (6) இசை (1) இணைவைத்தல் (1) இத்ரீஸ் மதனி (1) இந்துத்வா (1) இப்னு அதாவுல்லாஹ் ஸிக்கந்தரி(ரஹ்) (3) இப்னு அரபி (ரஹ்) (4) இப்னு கஸீர் (2) இமாம் (1) இமாம் கஸ்ஸாலி (4) இயேசு நாதர் (1) இரா. முருகன் (1) இரோம் சர்மிளா சான் (1) இலக்கியம் (11) இலங்கை (1) இலங்கை வானொலி (1) இலாஹ் (1) இறைகாதல் (1) இறைஞானம் (3) இறைதிருப்தி (1) இறைநேசர்கள் (1) இறையச்சம் (3) இறைவன் (3) இனிய திசைகள் (1) இஜட்.ஜபருல்லா (1) இஸ்ரேல் (1) இஸ்லாமிய வங்கி (1) இஸ்லாம் (2) இஹ்சான் (2) உணர்வுலகம் (1) உமர் (ரலி) (1) உயிர்மை (3) உலூஹிய்யத் (1) உளவியல் (1) உள்ளமை (3) உள்ளுணர்வு (1) உஜுது (2) ஏகத்துவம் (12) ஏபிஎம்.இத்ரீஸ் (1) ஐனியத் (1) ஃபாருக்கிஷா ஃபஜ்லி (1) ஃபைஜிஷாஹ் (ரஹ்) (30) கண்மனி (1) கமல்ஹாசன் (1) கலாநிதி சுக்ரி (1) கலாநிதி தீன் முகம்மது (2) கல்வி (4) கவிக்கோ அப்துல் றகுமான் (2) கவிதை (10) களந்தை பீர் முகம்மது (1) காதல் (3) காயிதே மில்லத் (1) கார்டூனிஸ்ட் பாலா (1) கார்பொரேட் (1) காலச்சுவடு (4) காஷ்மீர் (1) கியால் (1) கீற்று (1) குரு (4) குர்ஆன் (4) குலாம் காதிறு நாவலர் (1) குறும் படம் (1) குஜராத் (1) கைரியத் (1) கோயில் (1) கௌதுல் அஃலம் (3) கௌஸி ஷாஹ் (ரஹ்) (1) சபீர் (2) சமநிலை சமுதாயம் (1) சாக்ரடீஸ் (1) சாரு நிவேதிதா (1) சாஹுல் ஹமீது ஃபைஜி (1) சிறுகதை (12) சுந்தர ராமசாமி (4) சுபூரிஷாஹ் ஃபைஜி (3) சுய உருவகம் (1) சுய முன்னேற்றம் (1) சுயநலம் (1) சுயமதிப்பு (2) சுவனத் தென்றல் (1) சுற்றுபுற சுகாதாரம் (1) சுஜாதா (2) சூஃபி (7) செப்டம்பர் 11 (2) சோலார் எனர்ஜி (1) ஞாபகம் (1) ஞானம் (7) ஞானாசிரியர் (2) ஞானி (1) டாக்டர் மீர் வலியுத்தீன் (1) டெங்கு (1) தமிழ் இலக்கணம் (1) தரீக்கா (2) தவக்கல் (1) தவ்ஹீத் (8) தவ்ஹீத் ஜமாத் (1) தன்னை அறிதல் (1) தஸவ்வுஃப் (4) தாஜ் (8) தி.ஜானகிராமன் (1) திக்ர் (3) தியானம் (2) தினமணி (1) தீவிரவாதம் (5) தேசிய மொழி (1) தேடல் (1) தேரிழந்தூர் தாஜுத்தீன் (3) தேவதை (1) தொழுகை (4) நக்கீரன் (1) நட்பு (1) நந்திதா ஹக்சர் (1) நபி (2) நபிவழி (1) நப்ஸ் (2) நம்பிக்கை (1) நாகூர் கந்தூரி (2) நாகூர் ரூமி (3) நாகூர் ரூமியின் பக்கங்கள் (1) நாத்திகம் (1) நித்தியானந்தா (1) நீதி (1) நூராணிஷாஹ் ஃபைஜி (1) நூரானி ஷாஹ் (1) நூரி ஷாஹ் (ரஹ்) (4) நூர் (1) நெஞ்சம் (1) நேர நிர்வாகம் (1) நோன்பு (2) படிக்கும் முறை (1) பயங்கரவாதம் (2) பயம் (2) பரா அத் (1) பஜிலா ஆசாத் (2) பா.ராகவன் (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதி (1) பாரதிதாசன் (1) பார்வை (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வக்கிரம் (2) பாஜக (1) பிரம்ம சூத்திரம் (1) பிரம்மராஜன் (1) பின்லேடன் (1) புத்தக அறிமுகம் (1) புத்தகம் (1) பெருமாள் முருகன் (1) பேரா. இஸ்மாயில் ஹஸனீ (2) பொய்சாட்சி (1) பொருளாதாரம் (2) பொருள்முதல்வாதம் (1) மதநல்லிணக்கம் (1) மதுரை ஆதீனம் (1) மந்திரம் (1) மருத்துவம் (1) மறைந்த பொக்கிசம் (1) மறைவுலகம் (1) மனம் (1) மனித நேயம் (3) மனோதத்துவம் (1) மஜ்னூன் (1) மஹர் (1) மஹ்மூத் மம்தானி (1) மாணவர்களுக்கு (4) மாலேகான் குண்டுவெடிப்பு (1) மானுடம் (1) மின்சார பற்றாக்குறை (1) மீலாது நபி (3) முகநூல் (1) முராக்கபா (1) முரீது (2) முல்லா (2) முஷாஹதா (1) முஸ்லிம் ஷரீஃப் (1) ��ுஹம்மது நபி (4) முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) (5) மூலக்கூறு (1) மெய்ஞானம் (1) மெய்பொருள் (1) மெய்ன் (1) மோடி (3) மௌலானா யூசூப் அலி (ரஹ்) (1) மௌலானா ரூமி(ரஹ்) (1) மௌஜுது (1) யாழன் ஆதி (1) ரமணர் (3) ரமளான் (2) ரமீஸ் பிலாலியின் பக்கங்கள் (3) ராம கிருஷ்னர் (1) ராமகோபாலன் (1) ருபூபிய்யத் (1) லெனின் (1) லைலா (1) வதந்தி (1) வந்தது (3) வலியே முர்ஷித் (4) வானவர் (1) வாஸந்தின் (1) விகடன் (1) விதி (1) விஸ்வரூபம் (1) வேதம் (2) வைக்கம் பஷீர் (2) ஜகாத் (1) ஜமாலிஷாஹ்(ரஹ்) (1) ஜார்ஜ் புஷ் (1) ஜான் பெர்கின்ஸ் (1) ஜியோனிசம் (1) ஜிஹாதி (1) ஜெயமோகன் (7) ஜே.எம். சாலி (1) ஜே.கிருஷ்ண மூர்த்தி (6) ஷஃபே பரா அத் (1) ஷாருக்கான் (1) ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) (1) ஷிர்க் (3) ஷுஹுது (3) ஷெய்கு (1) ஸ்டீவன் ராஜ் (1) ஹ.மு.நத்தர்ஷா (1) ஹக்கிமிஷாஹ் ஃபைஜி (1) ஹமாஸ் (1) ஹமீது ஜெஹபர் (1) ஹாருண் யஹ்யா (1) ஹாஜா முயினுத்தீன் (ரலி) (1) ஹிகம் (1) ஹீலர் பாஸ்கர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/162800-2018-06-05-10-24-30.html", "date_download": "2018-06-22T07:37:45Z", "digest": "sha1:VAYAF6ZBTBP3DXGQWBDS5RJ3N6XVCVXR", "length": 12511, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "கோஹினூர் வைரம் உட்பட விலை மதிப்பற்ற பொருட்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய தகவல் ஆணையம் கேள்வி", "raw_content": "\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nவெள்ளி, 22 ஜூன் 2018\nகோஹினூர் வைரம் உட்பட விலை மதிப்பற்ற பொருட்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன மத்திய தகவல் ஆணையம் கேள்வி\nசெவ்வாய், 05 ஜூன் 2018 15:52\nபுதுடில்லி, ஜூன் 5- இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட கோஹி னூர் வைரம் உட்பட பழங்கால விலை மதிப்பற்ற பொருட் களை மீட்க பிரதமர் அலுவலக மும், வெளியுறவுத்துறை அமைச் சகமும் எடுத்த முயற்சிகளை தெரிவிக்க வேண்டும் என மத் திய தகவல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.\nஆங்கிலேயர் ஆட்சி காலத் தில் இந்தியாவில் இருந்து கோஹினூர் வைரம், சுல்தான் கன்ஜ் புத்தர் சிலை, நசக் வைரம், திப்பு சுல்தானின் வாள்கள், மோதிரம் மற்றும் இயந்திர புலி, மகாராஜா ரஞ்சித் சிங்கின் தங்க சிம்மாசனம், ஷாஜகானின் பச்சை மாணிக்க கோப்பை, சரசுவதி மார்பிள் சிலை உட் பட பல அரிய பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டன.\nஇவை எல்லாம் உலக நாடு களில் உள்ள அருங்காட்சியகங் களில் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. இவற்றை மீட்பதற்கு மத்திய அரசு எடுத்த முயற்சி களின் விவரத்தை தெரிவிக்கும் படி அய்யங்கார் என்பவர் தக வல் உரிமை மனு மூலம் வெளி யுறவு அமைச்சகத்திடம் கேட் டார். இந்த மனு தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு அனுப்பப்பட் டது. இத���்கு அத்துறை அதி காரி அர்ச்சனா அஸ்தானா அனுப்பிய பதிலில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 25 தொல் பொருட்களை பல நாடுகளில் இருந்து மீட்டுள்ளோம். தொல்பொருட்கள் மற்றும் கலை பொக்கிஷம் சட்டம் கடந்த 1976ஆம் ஆண்டுதான் அமல்படுத்தப்பட்டது. எனவே, அதன்பின் இந்தியாவி லிருந்து சட்ட விரோதமாக எடுத் துச் செல்லப்பட்ட தொல் பொருட்களை மீட்கத்தான் எங்களுக்கு அதிகாரம் உள்ளது.\nசுதந்திரத்துக்கு முன் கடத் தப்பட்ட அரிய பொருட்களை மீட்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. இந்த மனு எங்க ளுக்கு ஏன் அனுப்பப்பட்டது என புரியவில்லை என கூறி யுள்ளார். இதையடுத்து, மத் திய அரசுக்கு தகவல் ஆணையர் தர் ஆச்சார்யலு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மார்பிள் வக்தேவி சிலை, சுல் தான்கன்ஜ் புத்தர் சிலை, சிவ னின் கண் என அழைக்கப்பட்ட நசக் வைரம், வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரம் போன்ற பாரம்பரிய பொருட் களை மீட்க மக்கள் விரும்புகின் றனர். சுதந்திரம் பெற்றது முதல் இது தொடர்பாக பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்திட மும், பல அரசுகளிடமும் அளிக் கப்பட்டுள் ளன. இவற்றை மீட்பதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்வதில் மக்கள் குழம்பம் அடைந்துள்ளனர்.\nதொல்பொருள் ஆய்வுத் துறைக்கு உள்ள அதிகாரம் தெரியாமல், தகவல் மனுவை அந்த துறைக்கு மத்திய தகவல் அதிகாரிகள், பிரதமர் அலுவல கம், கலாசாரத்துறை ஆகியவை அனுப்பியது ஆச்சர்யம் அளிக் கிறது.\nதொல்பொருட்களை மீட்க மத்திய அரசு தொடர்ந்து முயற் சிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கலாச்சாரத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதா என்பதை அந்த துறை அதிகாரிகள்தான் தெரிவிக்க வேண்டும்.\nபிரதமர் அலுவலகமோ, வெளியுறவு அமைச்சகமோ இது பற்றி ஏதாவது முயற்சி எடுத் திருந்தால், அதை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். ஆர்டி அய் சட்டத்தின் 8(1) பிரிவை கூறி இந்த தகவல் தெரிவிப் பதை மறுக்க முடியாது என கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/08/chat-history.html", "date_download": "2018-06-22T07:44:50Z", "digest": "sha1:QZUY5OTAQBPVXYNJBCTLZL7SF7SCXTQ5", "length": 7610, "nlines": 108, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: பேஸ்புக்கில் Chat History-யை டவுன்லோட் செய்ய", "raw_content": "\nபேஸ்புக்கில் Chat History-யை டவுன்லோட் செய்ய\nநண்பர்களுடன் சாட்டிங் செய்யும் வசதி பிரபல தளங்களான ஜிமெயில் மற்றும் பேஸ்புக் என இரண்டிலும் உள்ளது. இருந்தாலும் ஜிமெயிலில் நாம் யாருடனாவது சாட்டில் ஈடுபடும் பொழுது இருவருக்கும் இடையில் நடக்கும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் ஜிமெயில் Chat History பகுதியில் சேமிக்கப்படும்.இதனால் இதை எப்ப்லுது வேண்டுமானாலும் திறந்து பார்த்து கொள்ளலாம். ஆனால் பேஸ்புக்கில் சேட்டிங் செய்யும் பொழுது நம்முடைய பரிமாற்றங்கள் சேமிக்க படுவதில்லை ஆகையால் இந்த தகவல்களை நாம் திரும்பவும் பார்க்க முடியாது. இது பல வாசகர்களுக்கு பிரச்சினையாக இருந்தது. இனி அந்த பிரச்சினை இல்லை பேஸ்புக்கிலும் நம்முடைய Chatting History யை சேமிக்க ஒரு வழி வந்தாச்சு.\nதற்பொழுது பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்கள் மட்டும் இந்த வசதியை பெற முடியும்.\nஇந்த வசதியை பெற இந்த நீட்சியை நம்முடைய பயர்பாக்ஸ் உலவியில் நிறுவி கொள்ள வேண்டும்.\nஇந்த நீட்சியை பயர்பாக்ஸ் உலவியில் இணைத்தவுடன் அது மெனுபாரில் சேர்ந்து விடும்.\nஅந்த நீட்சியில் கிளிக் செய்து அந்த தளத்தில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.\nஅந்த தளத்தில் உறுப்பினர் ஆகிய பிறகு நீங்கள் இனி பேஸ்புக் தளத்தில் யாருடனாவது அரட்டையில் ஈடுபட்டால் உங்களுடைய அரட்டைகள் தானாகவே சேமிக்க படும்.\nஇந்த நீட்சியின் மூலம் சேமிக்கப்படும் தகவல்களை CTRL+ALT+F கொடுத்தால் பார்த்து கொள்ளலாம்.\nChat History தேவையில்லை என்றால் அந்த குறிப்பிட்ட ஹிஸ்டரியை மட்டும் டெலிட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.\nTools - Chat history manager - Export history கொடுத்தால் உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nஇனி யாரும் பேஸ்புக் சாட்டில் ஏதாவது சொல்லிவிட்டு பின்பு சொல்லவே இல்லை என்று பொய் கூறினால் அவர்களுக்கு ஆதாரத்துடன் காட்டலாம்.\nஆயப்பாடி பைத்துல்மால் மற்றும் இறை ஊழியர்களுக்கான ர...\nதிருமண அழைப்பிதழ் - 8 (7/9/11)\nகூகுளின் இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்ய\n ஹஸாரேவின் நோக்கம் தான் என்ன\nபயர்பாக்ஸின் புதிய பதிப்பு Firefox 6 டவுன்லோட் செய...\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\nபேஸ்புக்கில் Chat History-யை டவுன்லோட் செய்ய\nநோன்பு - ஹதீஸ் (பாகம் - 1)\nகணினியை சுத்தம் செய்ய CC Cleaner மென்பொருள் லேட்டஸ...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/nool-aragam/2018/mar/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-2874527.html", "date_download": "2018-06-22T07:28:10Z", "digest": "sha1:2HV2S4SNRRFDCNRXOWW3KQNU4LNUFX5R", "length": 6974, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பெண் கல்விப் போராளி மலாலா- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nபெண் கல்விப் போராளி மலாலா\nபெண் கல்விப் போராளி மலாலா -ஜெகாதா; பக்.208; ரூ.180; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044 - 2834 3385.\nமலாலா யூசப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரைச் சேர்ந்தவர். பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று தாலிபான் விதித்த தடையை மீறி பள்ளிக்குச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்யும் கொடூரச் செயல்களை \"குல்மகை' என்ற புனைபெயரில் பிபிசியின் உருது வலைப்பதிவில் துணிச்சலாக எழுதினார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதினார். பள்ளிகளை தாலிபான்கள் தடை செய்த போதிலும், பள்ளி மாணவிகளை நச்சுப்புகையால் தாலிபான்கள் கொல்ல முயன்றபோதிலும், மரத்தடியில் பெண்களுக்கான பள்ளிகள் நடத்தப்பட்டன. மலாலாவும் அதில் பங்கேற்றார். மலாலாவிற்கு பாகிஸ்தானின் முதல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.\nமலாலாவைத் தெரிந்து கொண்ட தாலிபான் அக்டோபர் 9, 2012 அன்று அவரைச் சுட்டுக் கொல்ல முயன்றது. படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தார். எனினும் அவர் தாலிபான்களைக் கண்டு அஞ்சவில்லை. 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மலாலாவின் போராட்ட வரலாறாகிய இந்நூல், நல்வாழ்வை நேசிக்கும் அனைவருக்கும் பயன்படக் கூடிய ஒன்று.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/7_30.html", "date_download": "2018-06-22T07:08:14Z", "digest": "sha1:QZ2DHEA2YXL4JXKUW2QLJHRBQR7RA4PA", "length": 9273, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.", "raw_content": "\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் (443 காலி பணியிடங்கள்), குறு அங்கன் வாடி பணியாளர் (158 காலி பணியிடங் கள்), அங்கன்வாடி உதவியாளர் 643 காலி பணியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணி யிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி யுடன் வயது 25 முதல் 35 வயது வரையும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயதுடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தகுதி வாய்ந்த உள்ளூர் மகளிர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உரிய விண்ணப்பங் களை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணைய தளமான www.icds.tn.nic.in-ல் பதிவிறக் கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அல்லது 'மாவட்ட திட்ட அலுவலர், 2/124, தியாகராயா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18' என்ற முகவரியில் அணுகலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆற��� வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/12/blog-post_81.html", "date_download": "2018-06-22T07:35:52Z", "digest": "sha1:BT6YGJHFU75GFDYO7KL7SYNPYRGIMUVF", "length": 18568, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "ஜெ., மறைவு தமிழகத்திற்கு விடிவு” “அதிமுக ஒழிந்தது” இப்படி சொன்ன பாஜக தலைவரை என்ன செய்யலாம்? - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அரசியல் ஜெ., மறைவு தமிழகத்திற்கு விடிவு” “அதிமுக ஒழிந்தது” இப்படி சொன்ன பாஜக தலைவரை என்ன செய்யலாம்\nஜெ., மறைவு தமிழகத்திற்கு விடிவு” “அதிமுக ஒழிந்தது” இப்படி சொன்ன பாஜக தலைவரை என்ன செய்யலாம்\nமுதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு உடல் நலம் பாதிப்பால் இறந்தார். இவரது மறைவையொட்டி கேரள மாநில பாஜக பொதுச்செயலாளர் கே.சுரேந்திரன் கடுமையாக விமர்சனம் செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தமிழக மக்களின் மனதை மிகவும் புன்படுத்தகூடியதாக அமைந்துள்ளது.\nகேரள மாநில பாஜக பொதுச்செயலாளர் கே.சுரேந்திரன் முகநூலில் பதிவில் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதாவின் யுகம் முடிவடைவதன் மூலம் தமிழக அரசியலில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று கருதுகிறேன்.\nதனிநபர் வழிபாடு, மாநில உணர்வை அடிப்படையாக கொண்ட திராவிட அரசியல் மெதுவாக தேசிய அரசியலின் மைய நீரோட்டத்தை நோக்கி வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.\nமேலும் தற்போது முதல்வராக பதவியேற்றுள்ள பன்னீர் செல்வத்தின் கீழ் அதிமுகவால் அதிக காலம் நீடிக்க முடியாது. என்னவாயினும், நாம் காத்திருப்போம். இவ்வாறு அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்த பதிவை பார்த்து கேரளாவில் உள்ள பலர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்���தற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nம��த்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T07:14:28Z", "digest": "sha1:FRZFB5PEKBE7K22D7SNGFW2VOJMEPHA4", "length": 15056, "nlines": 304, "source_domain": "www.mygreatmaster.com", "title": "பிரிவினைகளை அகற்றுவோம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\n நாமெல்லாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதுதான். எப்படி ஒன்றாய் இருக்க வேண்டும் நாமெல்லாம் ஒன்றாய் இருப்பது சாத்தியமா நாமெல்லாம் ஒன்றாய் இருப்பது சாத்தியமா நமக்குள்ளே பல அடிப்படை வேறுபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புரிதலில், வாழ்க்கைமுறையில், பண்பாட்டில், வழிபாட்டு முறையில் என பல வேறுபாடுகள் நம் மத்தியில் இருக்கிறது. இத்தகைய வேறுபாடுகள் நமக்குள்ளாக பல பிரிவினைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பிரிவினைகளாக இருப்பவை எப்படி நம்மை ஒன்றுபடுத்த முடியும்\nஇயேசு நம்மை அன்பால் ஒன்றுபட செபிக்கிறார். நமக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை அவர் அறியாதவர் அல்ல. அந்த வேறுபாடுகள் ஒருவர் மற்றவர் மீதுள்ள அன்பை, மதிப்பைக் கூட்ட வேண்டுமே தவிர, குறைக்கக்கூடாது. கடவுளை நாம் அன்பு செய்தால், கடவுள் மீது நாம் நம்பிக்கை வைத்தால், கடவுளை நமது தந்தையாக ஏற்றுக்கொண்டால், ஒருபோதும் நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகள் பெரிதாகத் தோன்றாது. கடவுள் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான், நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகளைப் பெரிதாகக்காட்டுகிறது. இந்த பிரிவினைகளுக்குள்ளாக நாம் இருந்தால், கடவுள் நம் வாழ்வில் இருக்க முடியாது.\nஇன்றைக்கு கத்தோலிக்கத்திருச்சபையின் மிகப்பெரிய தடைக்கல்லாக இருப்பது இந்த பிரிவினைகள். நமக்குள்ளாக நாமே பிளவுபட்டு இருக்கிறோம். நமக்குள்ளாக பிரிவினைகள் இருக்கிறபோது, நம்மால் எப்படி கடவுளுக்கேற்ற ஒரு வாழ்வை வாழ முடியும். எனவே, நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகளை அகற்றுவோம். இயேசுவின் பெயரால் ஒன்றுபடுவோம்.\n~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர��\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைஇன்றைய வசனம் தமிழில்தேவ செய்தி\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/health/38959-natural-remedy-for-skin-mosaic.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-06-22T07:45:24Z", "digest": "sha1:I4COCDPFE4X3J4STB4O3HTH5YOW5AKU7", "length": 7454, "nlines": 87, "source_domain": "www.newstm.in", "title": "தேமல் பிரச்னையா? இந்த நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க... | Natural remedy for skin mosaic", "raw_content": "\nநடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n இந்த நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...\nசருமத்தில் ஏற்படும் ஒரு வகை தொற்று நோய் தான் இந்த தேமல். இதில் வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல், காளான் வகை தேமல் என பல வகை தேமல்கள் உள்ளன. தேமல் வர சுத்தமாக இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும், 90% தேமல் வர காரணம் மார்க்கெட்டில் வரும் எந்த சோப்பு, ஷாம்பூ புதிதாக அறிமுகம் ஆனாலும், அதை உடனே வாங்கி பயன்படுத்துவது தான் முக்கிய காரணம். இப்படி தேமல் பிரச்னை உள்ளவர்களுக்கு நாட்டு வைத்திய முறைப்படி எப்படி சரி செய்வது என்பதனை பார்ப்போம்...\n* கீழாநெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.\n* முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.\n* மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை தேமல் உள்ள பகுதிகளில் தேய்த்தால் தேமல் மறையும்.\n* வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.\n* மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.\n* துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nசகல நோய்க்கும் நிவாரணம் தரும் யோகா\nவீடியோ கேம்ஸ் விளையாடு��து தீவிர மன நோய்: உலக சுகாதாரா அமைப்பு தகவல்\n பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்துதான்\nஉடல் எடை குறைய நுங்கு சாப்பிடுங்க\n'அவர் என் ராமர்': மோடியின் மனைவி ஜசோதாபென்\n’உள்ளே,வெளியே...’ விளையாட்டு: சந்தேக வலையில் தங்க தமிழ்செல்வன்\nகுடியேறிகளிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவு: திரும்ப பெற்றார் ட்ரம்ப்\nவீடியோ கேம்ஸ் விளையாடுவது தீவிர மன நோய்: உலக சுகாதாரா அமைப்பு தகவல்\nவிஜய் கிராஃப்: பல நிறைகளும், சில குறைகளும்\nவிஜய் : தெரிந்ததும்… தெரியாததும்…\nபெண்களின் வசீகரன் விஜய்... ஏன்\nகுழந்தைகள் கொண்டாடும் நடிகர் விஜய்... ஏன்\nவெ.இ டூர்: இலங்கையின் மேத்தியூஸ், லஹிரு பாதியில் விலகல்\nகிம் ஜோங் உன் அமெரிக்காவுக்கு செல்கிறாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/gs-history-tips-for-tnpsc-aspirants-002460.html", "date_download": "2018-06-22T07:14:05Z", "digest": "sha1:UFEZ34ES5YB22ELI4WCJIU7TI7SWDSSN", "length": 9312, "nlines": 72, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வில் வரலாற்று பகுதியை எளிதாக வசப்படுத்த படிக்க வேண்டிய குறிப்புகள் | GS history tips for tnpsc aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வில் வரலாற்று பகுதியை எளிதாக வசப்படுத்த படிக்க வேண்டிய குறிப்புகள்\nபோட்டி தேர்வில் வரலாற்று பகுதியை எளிதாக வசப்படுத்த படிக்க வேண்டிய குறிப்புகள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வரலாறு பாடத்தில் நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன நாம் அவற்றை எவ்வாறு படிப்பது என்று அறிவோம் .\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வரலாறு படிக்கும் அனைவருக்கும் சார்ட்கீ அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nவரலாறு பாடத்தில் மகாஜன பதம் புத்த பௌத்த சமயங்களை அடுத்து அசோகர் அவரது தந்தை, கலிங்க போர், அசோகருக்கு உபதேசம் வழங்கிய புத்த துறவியின் பெயர் அசோகருடைய கல்வெட்டுகள் அசோகருடைய பெயர்களின் விவரம் கலிங்கபோர் நடந்த வருடம், அசோகருடைய விவரங்கள் அறிந்திருக்க வேண்டும் .\nசந்திரகுப்த மௌரியரின் சாதனைகள் அவரைப் பற்றிய விவரங்கள், அலெக்சாண்டர் படையயெடுத்த வருடம் அத்துடன் அவரை எதிர்த்து நின்ற இந்திய அரசர் போன்றோர் விவரங்கள் படித்துகொள்ளுங்கள். குஷாண பேரரசு, கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற அரசர்கள் பற்றி படித்து முடிக்கவும் .\nஅடுத்து இடைக்கால இந்தியாவில் நாம் படித்து அறிந்து கொள்ள வேண்டியது டெல்லி சுல்தானிய அரசர்கள் மற்றும் அவ��்களின் முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் , பெண் அரசி சுல்தானா இரஷியா, அரசர்களின் புத்தகங்கள் அவர்களின் போற்றத்தக்க நிர்வாக நடவடிக்கைகள் படியுங்கள் . முகலாயர்கள் அரசர்களின் வரிசை அவர்களின் தனித்தன்மைகள் சாதனைகள் மற்றும் கலை கட்டிடக்கலை நடவடிக்கைகள் அத்துடன் முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் போன்றவற்றை படித்து திருப்பி பார்க்க வேண்டும் . பார்க்க வேண்டுமென்றால் நாம் அதனை படித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று\nமேலே குறிப்பிட்ட வரலாற்று குறிப்புகளை தொடர்ந்து படியுங்கள் அந்த குறிப்பிட்ட குறிப்புகளை மட்டுமாவது படியுங்கள் தேர்வில் நிச்சயம் மதிபெண் கிடைக்கும் . டிஎன்பிஎஸ்சி என்ற கனவு வாரியம் உங்களுக்காக காத்துக்கிடக்கின்றது .அடுத்த பதிவில் மிக முக்கிய பதிவாக மாடர்ன் இந்தியா படிக்கும் விவரம் தருகிறேன்.\nபோட்டி தேர்வு எழுதுவோர்களே நீங்கள் நீண்டது என ஒதுக்கும் வரலாறு பாடம் படிக்கும் குறிப்பு அறிவோம்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஜெயிக்கனுமா நடப்பு நிகழ்வுகள் கேள்வி தொகுப்பு படியுங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஇந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nசென்னையில் 'ஜாவா டெவலப்பர்' வாக்-இன்\nசில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/apps/instagram-gets-save-your-live-videos/", "date_download": "2018-06-22T07:39:59Z", "digest": "sha1:XAS24FGFLH45LIGVNT45MO3CMPOMWIF3", "length": 6203, "nlines": 70, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இனி இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ சேமிக்கலாம்..!", "raw_content": "\nஇனி இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ சேமிக்கலாம்..\nபுகைப்படங்களை பதிவேற்றும் தளமாக தொடங்கி பிரசத்தி பெற்ற இன்ஸ்டாகிராமில் வீடியோ வசதியை தொடர்ந்து தற்பொழுது லைவ் வீடியோக்களை சேமிக்கும் ஆப்ஷனை வழங்கியுள்ளத���.\nஃபேஸ்புக் குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் ஜியோஸ்டிக்கர்ஸ் வசதியை அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து தற்பொழுது நேரலையாக ஒளிபரப்பு செய்யும் வீடியோவினை சேமிக்கும் வகையிலான ஆப்ஷனை வழங்கி உள்ளது.\nஇந்த ஆப்ஷனை பெறுவதற்கு 10.12 வெர்ஷனை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. இந்த புதிய வசதியை பெறுவதற்கு புதிய மேம்பாட்டினை பெறலாம். சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்னாப்சாட்டில் உள்ள வசதியை வாட்ஸ்அப், மெசேஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைத்தது.\nவாட்ஸ்அப் செயலில் புதுப்பிக்கப்பட்ட ஸ்டேட்டஸை மாற்றி விட்டு மீண்டும் பழைய ஸ்டேட்டஸை இந்த வார இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளது.\nPrevious Article வோடபோன்-ஐடியா கூட்டு நிறுவன தலைவர் குமார் மங்கலம் பிர்லா\nNext Article பழைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ரிட்டர்ன்ஸ்..\nபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கைப்பற்றியது\nகூகுள் ப்ளே அவார்ட்ஸ் 2018 : பிளிப்கார்ட், கான்வா, பிபிசி எர்த் மேலும் பல.,\nரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானது\nகூகுள் டூடுல் கொண்டாடும் சிப்கோ இயக்கம் பற்றி அறிவோம்\nஜியோ மியூசிக்குடன் இணையும் சாவன் மியூசிக் : ரிலையன்ஸ் ஜியோ\nஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் லென்ஸ் மேம்பாடு வெளியானது\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/airtel-4g-smartphone-at-rs-1-399/", "date_download": "2018-06-22T07:37:22Z", "digest": "sha1:F44RX2UWHX5TWDL6GQVPCOK6IUUORM6P", "length": 11284, "nlines": 82, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் விலை, டேட்டா பிளான் முழுவிபரம்", "raw_content": "\nஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் விலை, டேட்டா பிளான் முழுவிபரம்\nஜியோ அறிமுகம் செய்த ஜியோ போன்-க்கு எதிராக மிகவும் சவாலாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் கூடிய கார்பன் நிறுவனத்துடன் இணைந்து ரூ.1399 விலை மதிப்புடைய கார்பன் ஏ40 மொபைல் போனை ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் நிகழ்ந்து வரும் மாற்றங்களை ஈடுகட்டுவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகவும் சவாலான திட்டங்கள் மற்றும் பன்டில் ஆஃபர்களை வழங்க தொடங்கியுள்ளன.\nதற்போது இந்திய சந்தையில் குறைந்தபட்ச விலை கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விலை ரூ.3500 என அமைந்துள்ள நிலையில், முதன்முறையாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு வசதிகளுடன் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து ரூ. 2899 விலையில் ஏர்டெல் வெளியிட்டுள்ளது.\nஅதிகபட்சமாக வாடிக்கையாளர்கள் ரூ.1500 வரை திரும்ப பெறும் வகையிலான வழிமுறையை ஏர்டெல் அறிவித்துள்ளது.\nஜியோபோன் முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.1399 கட்டணத்தில் ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது.\nகடந்த ஜூலை மாதம் கார்பன் ஏ40 மொபைல் போன் ரூ.3499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.600 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.\n4 அங்குல திரையை பெற்றுள்ள ஏ40 மொபைல்போன் ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளத்தை பெற்று 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டு இயக்கப்பட்டு 1ஜிபி ரேம் கொண்டதாக 8ஜிபி உள்ளடக்கிய சேமிப்புடன் 32ஜிபி வரை விரிவுப்படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.\nகேமரா பிரிவில் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் சென்சார் முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களை பெற 0.3 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு ஆதரவுடன், ஏர்டெல் செயலிகள் ப்ரிலோடு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அனைத்து செயலிகளையும் கூகுள் ப்ளே ஸ்டோர்ட் வாயிலாக பெறலாம். மேலும் 4ஜி வோல்ட்இ, 2ஜி மற்றும் 3ஜி ஆதரவுடன், வை-ஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.\nஏர்டெல் 4ஜி போன் டேட்டா பிளான்\nஜியோ நிறுவனத்தை போலவே ஏர்டெல் நிறுவனம் ரூ.169 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதுடன், 500MB டேட்டாவை வழங்குவதுடன் 28 நாட்கள் வரை வேலிடிட்டி கொண்டதாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இதே திட்டத்தை மற்ற மொபைல் பயனாளர்கள் ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதுடன், 500MB டேட்டாவை வழங்குவதுடன் 14 நாட்கள் வரை வேலிடிட்டி கொண்டதாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.1500 வரை திரும்ப பெறுவது எப்படி \nமுதல் 18 மாதங்களில் தொடர்ந்து ரூ.169 அல்லது ரூ.3000 தொகை வரை ரீசார்ஜ் செய்திருந்தால் முதல் தவனையாக ரூ.500 திரும்ப பெறலாம். இதே போல் அடுத்த 18 மாதங்களுக்கு ரூ.169 அல்லது ரூ.3000 தொகை வரை ரீசார்ஜ் செய்திருந்தால் ரூ.1000 வரை திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆகவே மொத்தம் ரூ.1500 வரை திரும்ப பெறலாம் என ஏர்டெல் உறுதிப்படுத்தியுள்ளது.\nரூ.2,899 விலையில் வாங்கப்படுகின்ற கார்பன் ஏ40 மொபைலுக்கு ரூ.1500 வரை திரும்ப பெறுவதனால் ரூ.1399 மட்டுமே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nPrevious Article ஜியோ பேமெண்ட் வங்கி டிசம்பர் மாதம் அறிமுகமாகிறது\nNext Article அமேசானை அலறவைத்த ரூ.50 லட்சம் வரை மோசடி\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A வி���்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/telecom/", "date_download": "2018-06-22T07:24:40Z", "digest": "sha1:MNNWDGM4J7IPSU4DMZSWSLBQ4STI7RG5", "length": 10016, "nlines": 78, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Latest Telecom News Tamil, Telecom updates Tamil - Gadgets Tamilan", "raw_content": "\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\nஉலகளவில் ஐந்தாவது தலைமுறை தொலைத்தொடர்பு சேவை தொடங்கும்போது இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல்., நிறு­வன தலைமை பொது மேலா­ளர் அனில் ஜெயின் தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல் 5ஜி சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்ற மொபைல் ­போன் நிறு­வன கூட்­ட­மைப்­பின் கருத்தரங்கில் பேசிய இந்நிறு­வன தலைமை...\tRead more »\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nஇந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோவின் சலுகைகளை தொடர்ந்து , மற்ற நிறுவனங்கள் மிகவும் சவாலான திட்டங்களை செயற்படுத்தும் நிலையில் 30ஜிபி இலவச டேட்டாவை ஐடியா செல்லூலார் அதிரடியாக அறிவித்துள்ளது. ஐடியா ஆஃபர் வோடபோன்-ஐடியா இணைப்பை தொடர்ந்து , பல்வேறு சலுகைகளை வழங்க உள்ள நிலையில்,...\tRead more »\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nபிரசத்தி பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையின் கீழ் செயல்படும், பதஞ்சலி நிறுவனம் தொலை தொடர்பு துறையில் கால்பதித்துள்ள நிலையில் வாட்சப்பிற்கு எதிராக சுதேசி மெசேஞ் ஆப் என்ற நோக்கத்தில் கிம்போ ஆப் (Kimbho Chat app) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது....\tRead more »\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\nவோடபோன்-ஐடியா இணைப்பு உறுதியான பிறகு , வோடபோன் இந்தியா நிறுவனம் ஜியோவுக்கு எதிராக ரூ. 569 மற்றும் ரூ. 511 என இரு மாறுபட்ட கட்டணத்தில் நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டா மற்றும் 2 ஜிபி டேட்டா என முறையே வெளியிட்டுள்ளது. வோடபோன் ஆஃபர்...\tRead more »\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nகடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் தொலைத்தொடர்பு துறையில் , ஜியோ டெலிகாம் நிறுவனத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஏர்டெல் டெலிகாம் ₹ 597 கட்டணத்தில் 168 நாட்கள் செல்லுபடியாகின்ற பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை அறிவித்துள்ளது. ஏர்டெல் 597 நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட...\tRead more »\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் , தனது ப்ரீபெய்டு வாடிக்கடையாளர்களுக்கு செயற்படுத்தி வரும் ₹99 கட்டணத்திலான பிளானில் மொத்தம் 2ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாடழைப்பு நன்மைகளை வழங்குகின்றது. ஏர்டெல் 99 ஜியோ மற்றும் நாட்டின் பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனமும் ரூ....\tRead more »\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nஈத் முபாரக் திருநாளை முன்னிட்டு நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ₹ 786 (BSNL EID Mubarak STV 786) கட்டணத்தில் 150 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரமலான் 2018 திட்டத்தில் அளவில்லா அழைப்பு மற்றும் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி...\tRead more »\nஃபிபா உலக கோப்பையை முன்னிட்டு ₹ 149-க்கு 4ஜிபி டேட்டா : பிஎஸ்என்எல்\nஇந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் சிறப்பு டேட்டா பிளான் ஒன்றை ஃபிபா உலக கோப்பை 2018 (2018 FIFA World Cup) போட்டிகளை முன்னிட்டு ₹ 149 கட்டணத்தில் நாள் ஒன்றிற்கு 4ஜிபி டேட்டா வழங்கும் பிளானை நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு...\tRead more »\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t107113-2013", "date_download": "2018-06-22T07:23:13Z", "digest": "sha1:CM6FCVB6VOC2AWVCCZTF2AVGGA5SYC6P", "length": 19818, "nlines": 365, "source_domain": "eegarai.darkbb.com", "title": "2013ல் வெளிவந்த திரைப்படங்கள்", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n2013 ஆம் ஆண்டு தொடங்கி வெளிவந்த தமிழ்த்திரைபடங்களின் பட்டியல்\n10: கண்ணா லட்டு தின்ன ஆசையா\n18: ஜில்லுனு ஒரு சந்திப்பு\n30: லொள்ளு தாதா பராக் பராக்\n39: நானும் என் ஜமுனாவும்\n43: சென்னையில் ஒரு நாள்\n46: கேடி பில்லா கில்லாடி ரங்கா\n53: உனக்கு 20 எனக்கு 40\n59: நான் ராஜாவாகப் போகிறேன்\n61: ஒருவர் மீது இருவர் சாய்ந்து\n63: மூன்று பேர் மூன்று காதல்\n69: வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்\n80: தீயா வேலை செய்யணும் குமாரு\n81: தீக்குளிக்கும் பச்சை மரம்\n86: சத்திரம் பேருந்து நிலையம்\n88: காதலே என்னை காதலி\n92: நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்\n96: ஆதலால் காதல் செய்வீர்\n101: சும்மா நச்சுன்னு இருக்கு\n103: வருத்தப்படாத வாலிபர் சங்கம்\n105: உன்னோடு ஒரு நாள்\n114: நிலா மீது காதல்\n125: இங்கு காதல் கற்றுத்தரப்படும்\n130: ஆல் இன் ஆல் அழகுராஜா\n141: நவீன சரஸ்வதி சபதம்\n143: கல்யாண சமையல் சாதம்\n148: இவன் வேற மாதிரி\n149: 3டி தேடி பிடி அடி\nRe: 2013ல் வெளிவந்த திரைப்படங்கள்\nவெற்றி படங்களின் பட்டியல் இருந்தால் தாங்க தல\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: 2013ல் வெளிவந்த திரைப்படங்கள்\nஇதுல 70% படம் எதுனே தெரில\nRe: 2013ல் வெளிவந்த திரைப்படங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t49973-topic", "date_download": "2018-06-22T07:20:53Z", "digest": "sha1:XVN4MYA6D64KDQIPDUB37NQWOGXHQ27H", "length": 14711, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தீப்பிழம்பாகும் எஸ்.ஏ.சி.-சீமான்-சத்தியராஜ்", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய ��த்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஒருபுறம் மன்றம், மறுபுறம் அரசியல் என்று பரபரப்பாக இருக்கிறார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த பரபரப்பு போதாதென்று �சட்டப்படி குற்றம்� என்றொரு படத்தையும் இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ், சீமான், இவர்களுடன் இன்னும் நான்கு இளைஞர்களும் நடிக்கிறார்களாம். அதில் இருவர் விக்ராந்த், மற்றும் ஹரிஷ் கல்யாண். (சிந்து சமவெளி ஹீரோ)\nஎஸ்.ஏ.சி படங்கள் என்றாலே கோர்ட், குமுற குமுற பேசும் வக்கீல்கள் என்று வசனங்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்திலும் புரட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் எஸ்.ஏ.சி. என்னதான் புரட்சிப்படம் என்றாலும், அதில் ஹீரோயின் என்று ஒருவர் இருந்தாக வேண்டுமே\nவிருந்தாளி, அவள் பெயர் தமிழரசி ஆகிய படங்களில் நடித்த தியானாவை செலக்ட் செய்திருந்தார்களாம் அந்த கேரக்டருக்கு. அட்வான்ஸ், டேட்ஸ் என்று சகலமும் பேசி படப்பிடிப்புக்கு கிளம்புகிற நேரத்தில் இவரை அழைத்த எஸ்.ஏ.சி �உன் முகம் ரொம்ப ஹோம்லியா இருக்கு. எனக்கு துப்பாக்கி பிடிக்கிற மாதிரி ஒரு பொண்ணு வேணும். அடுத்த படத்துல பார்க்கலாம்� என்று சொல்லியனுப்பி விட்டாராம்.\nஅது போகட்டும்� படத்தில் சீமான் பேசுகிற பாதி வசனங்கள் அவரே எழுதியது என்கிறார்கள். அப்படின்னா ஒரே தீப���பிழம்புதான்னு சொல்லுங்க.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t86064-topic", "date_download": "2018-06-22T07:23:34Z", "digest": "sha1:2EVL3MA5KMHJDN7HZN6F3YQATI7EIHJC", "length": 25597, "nlines": 358, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்��ு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nபவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nகண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா - பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nபவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசனைப் பற்றிய செய்தி தினசரி எப்படியாவது அச்சில் ஏறிவிடுகிறது.\nஇதுவரை அவரை நடிகராகக் கூட யோசித்துப் பார்க்காதவர்கள், இப்போது 'அட' என நிமிர்ந்து பார்க்கும் அளவு நிலைமை மேம்பட்டிருகிறது.\nஏற்கெனவே 10 படங்களை கைவசம் வைத்திருக்கும் சீனிவாசன், அடுத்து ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் கை கோர்க்கும் இன்னொரு ஹீரோ சந்தானம்\nபடத்துக்கு கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா என தலைப்பிட்டுள்ளனர் (இது ஒரு சாக்லேட் விளம்பர வாசகம் என தலைப்பிட்டுள்ளனர் (இது ஒரு சாக்லேட் விளம்பர வாசகம்\nசும்மனாங்காட்டியும் ஏதோ கிளப்பிவிடுகிறார்களா... அல்லது நிஜமான செய்திதானா என தெரிந்து கொள்ள சந்தானத்திடமே கேட்டுவிட்டோம்.\nஅவரும் சீரியஸாக, \"ஏங்க... உண்மையா இருக்கக் கூடாதா... பவர் ஸ்டார் சீனிவாசன் கூட சேர்ந்த�� இந்தப் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். ஆனா, இன்னும் பல விஷயங்கள் முடிவாகவில்லை. முடிவான பிறகு அறிவிப்பு வெளியாகும். செம ஜாலியான படமா பண்ண திட்டமிட்டிருக்கோம்,\" என்றார்.\nசெய்தி வெளியானதும் இப்பவே பிஸினெஸ் விசாரணை வேற ஆரம்பிச்சிடுச்சாம்\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nசதுரங்கத்தில் உள்ள சிப்பாயை போல் முன்னேறி போ நீ சிறியவனாக இருந்தாலும் கூட. ஏனென்றால் மிக பெரிய வெற்றிகளை தேடி தந்தவர்கள் பெரும்பாலும் சிப்பாய்களே\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nம்ம்ம் கலக்குங்க ஸ்ரீநிவாசன் சார்\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\n@தர்மா wrote: சதுரங்கத்தில் உள்ள சிப்பாயை போல் முன்னேறி போ நீ சிறியவனாக இருந்தாலும் கூட. ஏனென்றால் மிக பெரிய வெற்றிகளை தேடி தந்தவர்கள் பெரும்பாலும் சிப்பாய்களே\nஅருமையான வாக்கியம் அண்ணாத்த , இப்பல்லாம் powerstar செய்திகளை பார்க்கும்போது , அந்த \"நீயா நானா \" நிகழ்ச்சி தான் ஞாபகத்திற்கு வருகிறது அதுவே இவருக்கு அனுதாபத்தையும் தேடி தருகிறது\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nநம்ம பவர் ஸ்டார் கலக்குறாரு... இனி அந்த கோபிநாத் என்ன பண்ணுவான்..\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\n@பிளேடு பக்கிரி wrote: நம்ம பவர் ஸ்டார் கலக்குறாரு... இனி அந்த கோபிநாத் என்ன பண்ணுவான்..\n பாத்தில்ல பவர் ஸ்டாரோட பவர.....\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\n@பிளேடு பக்கிரி wrote: நம்ம பவர் ஸ்டார் கலக்குறாரு... இனி அந்த கோபிநாத் என்ன பண்ணுவான்..\nகோபிநாத் தான் இவ்வளவுக்கும் காரணம் , அவர் நல்லா இருக்கணும்.\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\n@பிளேடு பக்கிரி wrote: நம்ம பவர் ஸ்டார் கலக்குறாரு... இனி அந்த கோபிநாத் என்ன பண்ணுவான்..\nகோபிநாத் தான் இவ்வளவுக்கும் காரணம் , அவர் நல்லா இருக்கணும்.\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nஏன் மூஞ்சிய இப்படி வச்சிக்கிற....... உன்ன பாத்து யாரும் அழகா இருக்கனு சொல்லிட்டாங்களோ\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\n@பி��ேடு பக்கிரி wrote: நம்ம பவர் ஸ்டார் கலக்குறாரு... இனி அந்த கோபிநாத் என்ன பண்ணுவான்..\nகோபிநாத் தான் இவ்வளவுக்கும் காரணம் , அவர் நல்லா இருக்கணும்.\nநடந்தது என்ன நிகழ்ச்சில இந்த வெற்றிய அலசுவாறு பவர் சோப் போட்டு...\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nசினிமாவிலும் அரசியலிலும் எதுவும் நடக்கும்...\n...இந்த ஆராய்ச்சி விடை தராது இப்போதைக்கு...\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nஇனிமேல் பவர் ஸ்டார் 1000 வாட்ஸ் ஆகா பிரகாசிப்பார்..\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nகேரளாவில் கொடியாட்டம் கோபி என்று ஒரு நடிகர் இருந்தார். காசி படத்தில் கூட அப்பா கேரக்டரில் வருவார். அவருக்கு அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் இருந்தனர். கேரக்டரை பார்க்காமல் தோலை பார்த்தே தான் தமிழன் ஒருவரை தரமிடுவான். இது நிதர்சன உண்மை . சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் இது தமிழனின் உள்ளுணர்வு\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nசிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்\nRe: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enkavithaikal.blogspot.com/2008/04/blog-post_5299.html", "date_download": "2018-06-22T07:26:55Z", "digest": "sha1:6VHFCNB7GVSOK4EOPXVTLFWIB5L2QOF4", "length": 6305, "nlines": 153, "source_domain": "enkavithaikal.blogspot.com", "title": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்): வெளிச்சப் பாசறை", "raw_content": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)\nநான் வடித்த கவிதைகளின் தொகுப்பு\nஉன் அண்ணன் சொல் கேட்பாயே\nஅவன் வயிற்றில் பால் வார்ப்பாயே\nமுத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் \"இருட்டறை...\" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை\nமூளையின் மறை கழன்று இருதய குகையில் வாழ்பவன்\nஎன் இணையம் நான் வழங்கும் மகாயோகம் MahaaYogaa by I AM தமிழ் மன்றம்\nவள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி - 2\nவள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி - 1\nவிலை பேச முடியா உண்மை\nநல்வாலைத் தமிழில் இனி பேசு நீயே\nஉந்தன் கருணைக்கு உண்டோ ஈடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://improvementyou.blogspot.com/2012/03/art-in-moscow-subway-really-great.html", "date_download": "2018-06-22T06:59:21Z", "digest": "sha1:BWCQXTTEOFXNG5BI3M3DJXOV2H2DCS2L", "length": 3352, "nlines": 66, "source_domain": "improvementyou.blogspot.com", "title": "World Views: Art In Moscow Subway ( Really Great )", "raw_content": "\nஓஷோ சொன்ன கதை நமக்கு சொல்லும் பாடம் \nராமேஸ்வரமும் இலங்கையும் இணையும் அந்தப் பகுதியில் ...\n- ஜி. சச்சிதாநந்தம் முன்னொரு காலத்தில் ஓர் அரசன்...\nதமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்வோம்....\nசிந்திக்கச் சில அமுத மொழிகள் ..\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nராமேஸ்வரமும் இலங்கையும் இணையும் அந்தப் பகுதியில் அடிக்கடல் ஆராய்ச்சி செய்தால் கண்டிப்பாக மனிதன் வாழ்ந்த இடங்களும் சான்றுகளும் கிடைக்கும் எ...\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் - Madurai Meenakshi Amman Temple\nஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://minnalvarigal.blogspot.com/2011/12/blog-post_12.html", "date_download": "2018-06-22T07:32:09Z", "digest": "sha1:O75G5RBZMKWGQ32H2GGKQMP5QXZGDLEL", "length": 53358, "nlines": 418, "source_domain": "minnalvarigal.blogspot.com", "title": "சரிதா பேயான போது... ~ மின்னல் வரிகள்", "raw_content": "\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\n‘‘என்னாச்சு உங்களுக்கு... நானும் சாயந்தரத்துலருந்து பாக்கறேன். நினைச்சு நினைச்சு சிரிச்சுட்டிருக்கீங்க’’ என்று கேட்டாள் சரிதா.\n இன்னிக்கு மத்தியானம் ஆஃபீஸ்ல நான் பிஸியா வேலை செஞ்சிட்டிருந்தப்போ...’’\n ஆஃபீஸ்ல நீஙக வேலையே செய்றதில்லன்னு உங்க ஜி.எம். ‌சொல்லுவாரு. இதுல பிஸியா...\n கேளு... ரிசப்ஷனிஸ்ட் சரண்யாவுக்கு எம்.டி. ஃபோன் பண்ணி, ‘‘நைட் பாண்டியன்ல மதுரை போறேன். பெட்ரோல் ஏற்பாடு பண்ணும்மா...’’ன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிருக்கார். இவ எதுக்குக் கேக்கறார்னு புரியாம திருதிருன்னு முழிச்சுட்டு, எம்.டி. கோபக்காரராச்சேன்னு ஆபீஸ் பையனை அனுப்பி 10 லிட்டர் கேன் நிறைய பெட்ரோல் வாங்கிட்டு வந்து ஸீட் கிட்ட வச்சிருந்திருக்கா. கொஞ்ச நேரத்துல எம்.டி.யோட பையன், அதான் எங்க ஜி.எம்., லன்ச் முடிச்சுட்டு ஆபீஸ்க்கு வந்தவர், ‘என்னம்மா இது கேன்ல பெட்ரோல் உன் ஹஸ்பெண்டுக்காக வாங்கி வெச்சியா உன் ஹஸ்பெண்டுக்காக வாங்கி வெச்சியா’ன்னு கேட்க, அவ விஷயத்தைச் சொல்லியிருக்கா. அவ்வளவுதான்... ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்துல வடிவேலு விழுந்ததைப் பாத்துட்டு விஜய் சிரிப்பாரே... அந்த மாதிரி கடகடன்னு சிரிச்சுக்கிட்டே அவரோட ரூமுக்குள்ள போயிட்டார்...’’\n‘‘இதுல சிரிக்கறதுக்கு என்னங்க இ��ுக்கு\n‘‘அதான் எங்களுக்கும் புரியல. அவர் ரூமுக்குள்ளருந்து விடாம சிரிப்பு சத்தம் கேக்கவும், சரண்யா என்னைத் துணைக்கு கூப்பிட்டா. ஜி.எம். ரூமுக்குள்ள போயி, ‘‘ஏன் சார் இப்படிச் சிரிக்கறீங்க என்ன விஷயம்’’ன்னு கேட்டேன். அவரால சிரிப்பை நிறுத்த முடியாம மதன்பாப் மாதிரி சிரிச்சுக்கிட்டே இப்படிச் சொன்னாரு: ‘எங்கப்பனுக்கு இங்கிலீஷ் சரியாவே பேச வராது. ட்ரெயினுக்குப் போகணும், Bed Roll ஏற்பாடு பண்ணுன்னு இவகிட்ட சொல்லிருக்கார். இந்த பிரகஸ்பதி Petrolன்னு புரிஞ்சுக்கிட்டு வாங்கி வெச்சிருக்கு. பெட்ரோல வாங்கிட்டுப் போயி எங்கப்பன் என்ன ரயிலையா கொளுத்தப் போறாரு என்ன விஷயம்’’ன்னு கேட்டேன். அவரால சிரிப்பை நிறுத்த முடியாம மதன்பாப் மாதிரி சிரிச்சுக்கிட்டே இப்படிச் சொன்னாரு: ‘எங்கப்பனுக்கு இங்கிலீஷ் சரியாவே பேச வராது. ட்ரெயினுக்குப் போகணும், Bed Roll ஏற்பாடு பண்ணுன்னு இவகிட்ட சொல்லிருக்கார். இந்த பிரகஸ்பதி Petrolன்னு புரிஞ்சுக்கிட்டு வாங்கி வெச்சிருக்கு. பெட்ரோல வாங்கிட்டுப் போயி எங்கப்பன் என்ன ரயிலையா கொளுத்தப் போறாரு’னுட்டு அவர் சிரிக்கவும், அடக்க முடியாம நானும் சிரிச்சுட்டேன். அதான்...’’\nசரிதாவும் வாய்விட்டுச் சிரித்தாள். பின் சொன்னாள். ‘‘உங்க ஆஃபீஸ்ல நீங்க மட்டும்தான் கேனைன்னு நினைச்சுட்டிருந்தேன். சரண்யாவும் அப்படித் தானா\n‘‘அடியேய்...’’ என்று டி.ஆர். பாணியில் குரல் கொடுத்துக் கொண்டு நான் சேரை விட்டு எழ, அவள் ‘ஸ்டாப் ப்ளாக்’கில் காணாமல் போனாள்.\nமறுநாள் காலை. ‘இரட்டைப் புலவர்கள்’ எழுதிய பாட்டு்க்கள் மொத்தம் எத்தனை என்று கூகுளாண்டவரிடம கேட்டுக் கொண்டிருந்த நேரம்... சரிதா பின்னாலிருந்து குரல் கொடுத்தாள்.\n‘‘கொஞ்சம் இரும்மா... ஸர்ச் முடியட்டும்... இப்ப எதுக்கு அங்க போகணும்\n இதுக்கு மேல பெருத்தா வெடிச்சுடுவே\n‘‘ஐயாங்...’’ என்ற அவள் காலால் தரையை உதைத்திருக்க வேண்டும். மானிட்டர் நடுங்கியது. திரும்பினேன். கையில் விளக்குமாறுடன் நின்று கொண்டிருந்தாள்.\n‘‘ரூமைப் பெருக்கணும்னு தெளிவா சொல்ல வேண்டாமா நீ’’ என்றபடி அறை வாசலில் நின்று கொண்டேன். ‘‘என்னங்க... நேத்து நான் சொன்னுது ஞாபகம் இருககா’’ என்றபடி அறை வாசலில் நின்று கொண்டேன். ‘‘என்னங்க... நேத்து நான் சொன்னுது ஞாபகம் இருககா இன்னிக்கு என் ���ப்ரண்டு ரம்யாவோட வளைகாப்புக்குப் போயிட்டு, அப்படியே எங்கம்மா வீட்டுக்குப் போகப்போறேன். ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவேன். நான் இல்லன்னு எதுவும் சேட்டை பண்ணாம பாத்து இருந்துக்குங்க...’’\n‘சேச்சே... நான் இன்னிக்கு ஈவ்னிங் புதுசா ஒரு விஷயம் பண்ணப் போறேன்...’’\n‘‘என்ன... சிக்கன் வாங்கிட்டு வந்து சாப்பிடப் போறீங்களா இல்ல பீரா\n‘‘அதில்லம்மா... சமூகம், க்ரைம், கொஞ்சம் சரித்திரம்னு பல சப்ஜெக்ட்ல சிறுகதை எழுதிட்டேன். படிக்கிறவங்க அலர்ற மாதிரி ஒரு பேய்க்கதை எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை...’’\n‘‘சுயசரிதம் எழுதறதுக்கு உங்களுக்கு அவ்வளவு ஆசையா\n‘‘ஆமா...’’ என்று வேகமாக உளறிவிட்டு ‘திக்’கென்று விழித்தேன். ‘‘டியர்... லைஃப்ல முதல் தடவையா ஒரு பஞ்ச் அடிச்சிட்ட...’’ என்று நான் சிரித்தேன். வாயை அஷ்டகோணலாகச் செய்து எனக்கு அழகு காட்டிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் சரிதா.\nமாலையில் அலுவலகம் முடிந்து வந்ததும் கம்ப்யூட்டரை ஆன் பண்ணி, ‘நடுநிசி பேய்கள்’ என்று தலைப்பு வைத்து எழுதத் தொடங்கினேன். அரை மணியில் பாதிக் கதை எழுதிவிட்டேன். சற்றே நீளமாக இருந்ததால் இரண்டு அத்தியாயமாக எழுதலாம் என்று நினைத்தேன். அத்தியாயத்தை முடிககும்போது ஏதாவது திகீர் பஞ்ச் வைத்தல்லவா தொடரும் போட வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்து, டைப்பினேன். ‘‘அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தக் கல்லறை அதிர்ந்தது. எள்ளலான மெல்லிய சிரிப்பொலி ஒன்று எங்கிருந்தோ காதில் விழ, அவன் உடல் நடுங்கியது. ஜ்ல் ஜல் என்று கொலுசின் ஒலி காதுகளில் கேட்டது...’’\nடைப்புவதை நிறுத்தினேன். ‘ஜல் ஜல்’ சத்தம் நிஜமாகவே கேட்டது போல இல்லை திரும்பிப் பார்த்து, ‘பிரமை’ என்று தலையை உதறிக் கொண்டு தொடர்ந்தேன்.\n‘‘கல்லறை அதிர்ந்து அதன் மேல்தளம் படீரென வெடித்துத் திறந்தது..’’ என்று டைப்பிய நொடியில் ‘‘என்னங்க...’’ என்று அருகில் குரல் கேட்க, திடுக்கிட்டு எழுந்து, அருகில் கையில் காஃபி டம்ளருடன் நின்றிருந்த சரிதாவின்மேல் இடித்துக் கொண்டேன்.\nடம்ளர் உருண்டு காஃபி சிதறியது. இவள் எங்கே வந்தாள் வெள்ளை பட்டுப்புடவையில் ‌தலைநிறைய பூ‌‌ வைத்துக் கொண்டு, தலைமுடியைப் பின்னாமல் விட்டுவிட்டு எதிரில் நின்று சிரித்தால் எனக்கு எப்படியிருக்கும்\n அசல் பேய் மாதிரியே வந்து நிககிறியே‌டி... அம்மா வீட்டுக்குப் போகலையா’’ என்று நடுஙகிய குரலில் கேட்டேன்.\n‘‘இல்லீங்க... வளைகாப்பு ஃபங்ஷன்ல எனக்கும் வளை போட்டுவிட்டு, பூ வெச்சு விட்டங்க. நான் என்னோட சாவி போட்டுக் கதவை திறந்துட்டு வந்தா... கம்ப்யூட்டர்ல பிஸியா இருந்திங்க. சரின்னு காஃபி போட்டுட்டு வந்தேன்...’’ என்றாள்.\n‘‘நல்லா வந்தே போ... பேய்‌க்கதை எழுதப் போறேன்னு காலைலயே சொன்னேன்ல... ஜல்ஜல்னு கொலுசு சத்தத்தோட, மோகினி மாதிரி இப்படியா வர்றது நீ பண்ணின கூத்துல ஒரு ட்ரெய்ன் என் மேல ஓடின மாதிரி ஹார்ட்பீட் இன்னும் அடிச்சுட்டிருககு பாரு... வேற காஃபி கொண்டு வா...’’ என்று அவளை அனுப்பிவிட்டு அடுத்த வரிக்காக சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். கேட்ச் இட்\n‘‘கல்லறை வெடித்துத் திறக்க, அதிலிருந்து ஒரு பெண்ணின் வளையல் அணிந்த கை வெளிப்பட்டு அவன் முகத்துக்கு முன்னே நீண்டது...’’ டைப்பிய அதே செகண்ட் வளையல் அணிந்த கரம் ஒன்று மானிட்டரின் முன் நீண்டதும் மீண்டும் திகிலில் அலறிவிட்டேன். ‘திடுக்’ என்று உடம்பு தூககிவாரிப் போட்டது.\n‘‘என்னங்க இது வம்பாப் போ்ச்சு... கொலுசு சத்தத்துக்கு பயப்படறீங்களேன்னு அதைக் கழட்டி வெச்சுட்டு வந்து காபியக் கொண்டுவந்தா இதுக்கும் அலர்றீங்களே...’’ என்றாள் சரிதா.\n‘‌ஞே’ என்று விழித்தேன். ‘‘நல்லாக் கொண்டு வந்தே போ... கல்லறையிலிருந்து ஒரு கை வந்ததுன்னு எழுதிட்டிருக்கும் போது சத்தமில்லாம உன் கைய இப்படியா எதிர்ல நீட்டுவ’’ காஃபியைக் குடித்துவிட்டு, கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டேன்.\nமறுநாள் காலை எழுந்தது முதலே ஏனோ சோம்பலாக இருந்தது. தோளின் மேல் யாரோ உட்கார்ந்திருந்ததுபோல ஒரு கனம். வலி இருந்து கொண்டே இருக்க, மரியாதையாக (திருதிரு) விழித்துக் கொண்டிருந்தேன். சரிதா என்னைப் பார்த்து பயந்துபோனாள். அவள் அம்மாவுக்கு போன் செய்து பேசினாள்.\n மாப்பிள்ளை உன்னைப் பாத்து பயந்துட்டாரா கல்யாணம் ஆன புதுசுலன்னாலும் அர்த்தமிருக்கு கல்யாணம் ஆன புதுசுலன்னாலும் அர்த்தமிருக்கு இப்ப எப்படிடி’’ கெக்கேபிக்கே என்று சிரித்தாள் அவள் அம்மா ஸ்பீக்கர் போனில் .\n‘‘நீ வேற சும்மா இரும்மா. இவர் ஆளே சரியில்ல. என்ன பண்றதுன்னே புரியல...’’ என்று சரிதா கிட்டத்தட்ட அழும் குரலில் பேச, ‘‘அழாத சரி. நம்ம வீட்டுக்கு பக்கத்து தெருல இருக்கற ���ய்யனார் கோயில் பூசாரியை மத்தியானம் அனுப்பி வெக்கறேன். அவர் மந்திரிச்சா சரியாயிடும்’’ என்றாள் என் மாமியார்.\nஅய்யனார் கோயில் பூசாரி கருகருவென்ற நிறமும், எண்ணெய் மினுமினுப்புடன் தலையும், ம.பொ.சி. மீசையுமாக அவரே பார்ப்பதற்கு அய்யனார் போலத்தான் இருந்தார். ஒரு பலகையை வைத்து அதன் முன்னால் குத்து விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அருகில் கொஞ்சம் வேப்பிலைக் கொத்துக்களை வைத்து விட்டு என்னைப் பலகையில் உட்காரச் சொன்னார். சின்னவயதில் சினிமாவில் பார்த்த பி.எஸ். வீரப்பாவைப் போல சிரிப்பாரோ என்று கூடத் தோன்ற, பயத்துடன் உட்கார்ந்தேன்.\nநல்லவேளை... அப்படியெல்லாம் சிரிக்காமல் மனோபாலா பேசுவது போல மென்மையாகப் பேசினார். ‘‘என்ன தம்பி... பயந்துட்டிங்களா பேய் பிசாசுல்லாம் ஒண்ணுமே கிடையாது தம்பி. மனசுல பயத்தை வெச்சுக்கிட்டிங்கன்னா அதான் பேய், பிசாசு, பாம்பு எல்லாம்.’’ என்று ‌பேசிக கொண்டேயிருந்தவர், எப்போது வேப்பிலைக் ‌கொத்தை கையில் எடுத்தார் பேய் பிசாசுல்லாம் ஒண்ணுமே கிடையாது தம்பி. மனசுல பயத்தை வெச்சுக்கிட்டிங்கன்னா அதான் பேய், பிசாசு, பாம்பு எல்லாம்.’’ என்று ‌பேசிக கொண்டேயிருந்தவர், எப்போது வேப்பிலைக் ‌கொத்தை கையில் எடுத்தார் எப்போது என் முகத்தில் அடித்தார்\nஅடுத்த கணம்... உடம்பு ‘திடுக்’ என்று தூக்கிவாரிப் போட்டது. இயல்புக்கு வந்தேன். தோளில் நான் உணர்ந்த கனம் இப்போது இல்லை. உடம்பு லேசானது போல மகிழ்ச்சியாய் உணர்ந்தேன். (அதிர்ச்சியை இன்னொரு அதிர்ச்சியால் குணமாக்கி விட்டார் போலும்)\n‘‘அவ்வளவு தாம்மா... இனி தம்பிக்கு ஒண்ணுமில்ல...’’ என்றபடி சரிதா தந்த ‘தட்சணை’யை வாஙகிக் கொண்டு போனார் அவர். ‘‘இனி ஒண்ணும் பயமில்ல... நீங்க தைரியமா கதையைத் தொடரலாம்’’ என்றாள் சரிதா. மூக்குக்கு மேலே கையை உயர்த்தி அவளைக் கும்பிட்டேன். ‘‘ஆளைவிடு தாயி... அந்த ஆசையை மூட்டைகட்டி பரண்ல தூக்கிப் போட்டுட்டேன். லைஃப்ல இனிமே பேய்க்கதையே எழுத மாட்டேன்’’ என்றேன். ‘‘அதுசரி... அம்மா வீட்டுல ரெண்டு நாள் தங்கப் போறேன்னுட்டுப் போனியே... ஏன் உடனே வந்து்ட்டே\n அம்மா வீட்டுக்குப் போனா பாவம் நீங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவீங்களேன்னு திடீர்னு மனசுல தோணிச்சு. அடுத்த மாசம் பொங்கல் லீவுல உங்களோட போய்க்கலாம்னு வந்துட்டேன்...’’ என்ற���ள்.\nஎன் மனம் நெகிழ்ந்து போனாலும் அதை வெளிக்காட்டாமல் அவளைச் சீண்டும் ஆசையில், ‘‘சும்மா டூப் விடாத. நீ இல்லாதப்ப வீட்ல ஏதாவது சேட்டை பண்றேனான்னு பாக்கத்தானே ஓடிவந்தே நம்ம தெரு ஃபிகர்ல ஏதாச்சும் எனக்கு ரூட் போட்டுருமோன்னு பயம்.. அதான நம்ம தெரு ஃபிகர்ல ஏதாச்சும் எனக்கு ரூட் போட்டுருமோன்னு பயம்.. அதான\nஎன் முகத்திலிருந்து மனதைப் படிக்கக் கற்று வைத்திருந்த அவள் சிரிப்புடன், ‘‘மனசுல மன்மதலீலை கமல்ன்னு நினைப்பு அப்படியே பொண்ணுங்க வந்துட்டாலும்...’’ என்று முகவாயை தோளில் இடித்து பழிப்புக் காட்டியபடி உள்ளே சென்றாள்.\nCategories: சரிதாவும் நானும், நகைச்சுவை\nநானும் எழுதலாம் என இரண்டு நாளாய்\nபிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன்\nஅருமையான படைப்பு தொடர வாழ்த்துக்கள்\n‘/மனசுல மன்மதலீலை கமல்ன்னு நினைப்பு\nஅண்ணி பாவம் இப்படியா பச்சபுள்ளயாஅட்டம் இருப்பாங்க. ஏதோ நம்மால முடிஞ்சது.\nநாத்தனார் சப்போட் சிலருக்குதான் வாய்க்கும் அதான் நானும் அண்ணிக்கு ஹி ஹி..\n///‘எங்கப்பனுக்கு இங்கிலீஷ் சரியாவே பேச வராது. ட்ரெயினுக்குப் போகணும், Bed Roll ஏற்பாடு பண்ணுன்னு இவகிட்ட சொல்லிருக்கார். இந்த பிரகஸ்பதி Petrolன்னு புரிஞ்சுக்கிட்டு வாங்கி வெச்சிருக்கு. பெட்ரோல வாங்கிட்டுப் போயி எங்கப்பன் என்ன ரயிலையா கொளுத்தப் போறாரு\nஇப்படித்தான் சிலர் ஆங்கிலம் பேசத்தெரியா விட்டாலும்\nவம்படியாக பேசி மாட்டி கொள்(கொல்)வார்கள்.\n////படிக்கிறவங்க அலர்ற மாதிரி ஒரு பேய்க்கதை எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை...’’////\nஎன்ன ஒரு கொலைவெறி பாருங்க...\nவார்த்தைகளில் சிக்கல் இல்லாமல் ரொம்ப இயல்பா கதை சொல்லியிருகீங்க நண்பரே.\n\"ஙே \" என்றுதானே விழிக்க வேண்டும்\nபதிவில் நகைச்சுவை இழையோடினாலும் ஒரு சிறிய அன்யோன்யம் காட்டி பதிவை சுவாரஸ்யம் கூட்டி விட்டீர்கள்.\nஎன் முகத்திலிருந்து மனதைப் படிக்கக் கற்று வைத்திருந்த அவள் சிரிப்புடன், ‘‘மனசுல மன்மதலீலை கமல்ன்னு நினைப்பு அப்படியே பொண்ணுங்க வந்துட்டாலும்...’’ என்று முகவாயை தோளில் இடித்து பழிப்புக் காட்டியபடி உள்ளே சென்றாள்.\nஎன்னண்ணா அண்ணி இப்படி சொல்லிட்டாங்களே\nகதையைப் படித்தபோது,உங்களைப் பயமுறுத்தியது ஒரு பேய் தான் என முடிக்கப்போகிறீர்ர்கள் என நினைத்தேன்.ஏமாற்றிவிட்டீர்கள். நகைச்சுவையில் ஆரம்பித்து, இடையே திகிலைக்கொண்டு வந்து, முடிவில் ஜனரஞ்சகமாக முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்\nசென்ற மாதம் ராணிமுத்து நாவலுக்காக ஒரு க்ரைம் கதை எழுதும்போது நள்ளிரவு ஒரு மணி இரண்டு நாளில் கதை கொடுக்க வேண்டுமென்று எழுதிக்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட நீங்கள் சொன்னது போலவே கொலுசுசத்தம் பயந்து போய் பார்த்தால் நீங்கள் கதையில் சொன்னதுபோலவே என் மனைவிதான் பக்கத்து அறையிலிருந்து இருட்டில் வந்தார்..ஞாபகப் படுத்திவிட்டீர்கள் ..கதை நன்றாக இருந்தது..\n-எப்பவுமே கொஞ்சம் சொந்த அனுபவத்தோட நிறையக் கற்பனையக் கலக்கறது நம்ம வழக்கம்மா.\nஏனுங்ண்ணா... என்னை சரிதா பயமுறுத்தின மாதிரி உங்களையும் பயமுறுத்த வீட்ல ஆள் இருக்குங்களா\n@ அன்புடன் மலிக்கா said...\n-மாட்டிக்கிட்டு முழிக்கிறது அண்ணன்; சப்போர்ட் நாத்தனாருக்கா அப்பப்ப எனக்கும் சப்போர்ட் பண்ணும்மா... (ஆண்பாவம் பொல்லாதது்ல்ல) ஹி... ஹி...\n-ஆஃபீஸ்ல நடந்த அந்தச் சம்பவம் 100% உண்மை மகேந்திரன். அவர் அப்பாவை ‘எங்கப்பன்’ என்று சொல்லித்தான் பேசுவார். அதை அப்படியே தந்திருக்கேன். பேய்க்கதை தரணுங்கற கொலைவெறி ரொம்ப நாளாவே இருக்கு. இப்போதைக்கு சரிதாவால ட்ராப்ட். மிக்க நன்றிங்க\n-முதலில் ‘ஙே’ என்றுதான் எழுதியிருந்தேன். அதற்கு காப்பிரைட் ஓனர் ராஜேந்திரகுமாராச்சே அவர்கிட்ட சுட்ட கதைன்னு நினைச்சுடுவாங்களோன்னு பயந்துதான் ‘ஙே’ ‘ஞே’யா மாறிடுச்சு ஸ்ரீராம் சார் அவர்கிட்ட சுட்ட கதைன்னு நினைச்சுடுவாங்களோன்னு பயந்துதான் ‘ஙே’ ‘ஞே’யா மாறிடுச்சு ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n ஆனா மந்திரிச்சது கற்பனை. இயல்பான நகைச்சுவை என்ற தங்கள் பாராட்டு நான் மேலும் செயல்படத் தெம்பளிக்கிறது. மிக்க நன்றி\n-ஆமாம்மா... நான் கமலைவிடப் பெரிய ஆள்ன்னு சொன்னா அவளுக்குப் புரியவே மாட்டேங்குது. சரி... சரி... அப்படி முறைக்காதம்மா தங்கச்சி\n-நீங்க ரசிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் துரை சார்\n-கரெக்ட் நண்பரே... இந்த முறை முழுக்க நகைச்சுவை இல்லாமல் மைல்டான திகிலும் சேர்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டுதான் செய்தேன். தங்கள் பாராட்டுக்கு நன்றி\n அந்த அனுபவத்தை ஒரு பதிவாப் போட்டிருக்கலாமே கவிஞரே... மிஸ் பண்ணிட்டிங்க. நான் முந்திட்டேன் போலருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nநல்ல நகைச்சுவை இழையூடும் பேய்க்கதை.\n\"டைப்பிய அதே செகண்ட் வளையல் அணிந்த கரம் ஒன்று மானிட்டரின் முன் நீண்டதும்\" - நிச்சயமாகத் திகிலூட்டியது.\nசரிதா தேவதைதான் சார். கோபத்துல சண்டை போடறப்ப மட்டும் சில சமயம் பேயாத் தெரிவா. அவ்வளவுதான்... நீங்க ரசிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்\nசிரித்துக் கொண்டே படித்தேன். அருமை.\n\"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\n@ திண்டுக்கல் தனபாலன் said...\nசிரித்து ரசித்ததற்கு மிக்க நன்றி தனபாலன் சார்\n-முதல் வருகைன்னு நினைக்கறேன். நல்வரவு. நீங்க ரசிச்சதுக்கு நன்றி. (நீங்க வச்சிருக்கறது சினிமா பாரடைஸோ ஸ்டில்தானே... எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்)\nபேய்க்கதை எழுதிறதில இவ்ளோ பிரச்சனை இருக்கா.வாசிக்க வாசிக்க பயமா இருந்திச்சு.எழுதின உங்களுக்கு...இனி எப்பவும் பேய்க்கதை எழுதமாட்டீங்கதானே \n-அது ரொம்ப நாளா இருக்கற ஆசைங்க ஹேமா. சரிதா குடுத்த அதிர்ச்சியால இப்போதைக்கு ஒத்தி வெச்சிருக்கேன்... பின்னொரு காலத்துல ஒருவேளை எழுதலாம்... உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஇறுதி வரை சிரிப்பை நிறுத்த முடியவில்லை.\n-வெல்கம் சிவகுமாரன் சார்... நீங்கள் சிரித்து ரசித்ததாகக் கூறியது எனக்கு விருதுக்கு ஒப்பானது. மனமார்ந்த நன்றி (என் நடை நன்றாக இருக்குமென்று நடப்பதைப் பார்த்தவர்கள் சொல்லுவார்கள். சும்மா தமாஷ்... ஹி... ஹி...)\nஉங்களிடம் இருந்து பிடி சாமி ரேஞ்சுக்கு திகில் கதைன் விரைவில் கிடைக்கப்போகிறது என்று ஆரவ்த்துடன் மேலும் வாசிக்க ஆரம்பித்தால்...:(\n‘எங்கப்பனுக்கு இங்கிலீஷ் சரியாவே பேச வராது. ட்ரெயினுக்குப் போகணும், Bed Roll ஏற்பாடு பண்ணுன்னு இவகிட்ட சொல்லிருக்கார். இந்த பிரகஸ்பதி Petrolன்னு புரிஞ்சுக்கிட்டு வாங்கி வெச்சிருக்கு. பெட்ரோல வாங்கிட்டுப் போயி எங்கப்பன் என்ன ரயிலையா கொளுத்தப் போறாரு’னுட்டு அவர் சிரிக்கவும், அடக்க முடியாம நானும் சிரிச்சுட்டேன். அதான்...’’\n//ரொம்ப ரொம்ப சிரிச்சாச்சு..ஏண்ணே இது நிஜமாலுமாஇல்லை மன்னியையும் மற்றவர்களையும் சிரிக்க வைக்க கறபனையில் உதித்ததா\n அம்மா வீட்டுக்குப் போனா பாவம் நீங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவீங்களேன்னு திடீர்னு மனசுல தோணிச்சு. அடுத்த மாசம் பொங்கல் லீவுல உங்களோட போய்க்கலாம்னு வந்துட்டேன்...’’ என்றாள்.\n//அண்ணனை பிளாக் எழுதுறதைப்பார்த்தால் சாப்பாட்டுக்கு கஷடப்படுபவர் போல் தெரியலியேஇதை எப்படி சரிதா மன்னி காதில் எத்தி வைக்க...இதை எப்படி சரிதா மன்னி காதில் எத்தி வைக்க...\n//-ஆமாம்மா... நான் கமலைவிடப் பெரிய ஆள்ன்னு சொன்னா அவளுக்குப் புரியவே மாட்டேங்குது. சரி... சரி... அப்படி முறைக்காதம்மா தங்கச்சி ஹி... ஹி.// அண்ணே அண்ணே..வயசைத்தானே சொல்லுறீங்க\n-கூடிய சீக்கிரமே உங்க ஆசையப் பூர்த்தி செய்யற மாதிரி ஒரு திகில் கதை தர்றேன் சிஸ்டர்...\n-ஆபீஸ்ல நடந்த அந்த சமாச்சாரம் 100 சதவீதம் நடந்த விஷயம் தாம்மா...\n-சரிதாவோட போன் நம்பரை ஈமெயில் அனுப்பறேன் நான்...\n-பின்ன... திறமையிலயா கமலைவிடப் பெரியாளாக முடியும்\n-பொறுமையாகப் படித்து, விரிவான கருத்திட்டதற்கு என் இதய நன்றி.\nபேய்க்கதை எழுதும் அனுபவமே இப்படியென்றால் கதை எப்படியிருந்திருக்கும் நல்லவேளை, அண்ணியின் தயவால் பேய்க்கதையிலிருந்து நாங்கள் தப்பினோம். ஆரம்பம் முதல் கடைசிவரை நல்ல சுவாரசியம். பாராட்டுகள்.\nஆமாம் கீதாம்மா... த்ரில்லான பேய்க் கதையிலருந்து எல்லாரும் இப்போதைக்கு தப்பியாச்சு... ஆரம்பம் முதல் கடைசிவரை ரசிச்சுப் படிச்சதுக்கு என் இதய நன்றி\nதோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசங்கதாரா - சரித்திர மர்மப் புதினம்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\nர்... ரா.. ராதிகா மிஸ்..\nசினிமா - சில பய(ங்கர) டேட்டா\nடூ இன் ஒன் புத்தகம்\nகேப்ஸ்யூல் நாவல்-3 : யவன ராணி\nசோறு கண்ட மூளி யார்\nஜெ. சினிமா நடிகையான கதை-2\nஜெ. சினிமா நடிகையான கதை\nஒரு கல்லறை வாசகத்தின் கதை\nஅயல் சினிமா – ஒரு பார்வை.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nவாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன்\nMGR (9) TMS (1) அஞ்சலி (3) அர்ஜூன் (1) அனுபவம் (47) ஆன்மீகம் (5) எழுத்தாளர் (4) என் ரசனை (33) கதை (11) கமல் (2) கவிதை (7) காதல் (2) காமெடி (7) கிரிக்கெட். (1) கேப்ஸ்யூல் நாவல் (9) க்விஸ் (1) சமுகம் (6) சரிதாவும் நானும் (21) சரித்திரம் (2) சர்ச்சை (1) சிர���த்திரபுரம் (7) சிறுகதைகள் (18) சினிமா (31) சினிமா விமர்சனம் (11) சுயபுராணம் (12) சுஜாதா (9) தமிழமுதம் (8) தெரியுமா இவரை (6) தொடர் (4) தொடர் கட்டுரை (4) நகைச்சுவை (66) நடை வண்டிகள் (22) நட்பு (2) நாடகம் (2) நிகழ்வுகள் (1) நூல் அறிமுகம் / நூல் விமர்சனம் (19) படித்தது (3) பதிவர் சந்திப்பு (12) பதிவர் திருவிழா (12) பயணக் கட்டுரை (8) பல்சுவை (59) பார்த்தது (1) புத்தகக் கண்காட்சி (1) புத்தாண்டு (1) புனைவுகள் (14) மாத நாவல்கள் (1) மிக்ஸர் (26) மீள் வருகை (1) மொக்கை (11) ரஜினி (6) வலைச்சரம் (10) வாலி (1) விருது. (1) விவாதம் (2)\nஎன் ஃப்ரெண்ட் தந்த விருது\nதங்கையும் நண்பர்களும் தந்த விருது\nநன்றி: மைதிலி கஸ்தூரிரங்கன், மதுரைத்தமிழன், துளசிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/28444-actress-madhumitha-explains-why-she-bite-her-neighbour.html", "date_download": "2018-06-22T07:32:38Z", "digest": "sha1:P5EO3EDJLJSFCNCBTZO35XX3PLDYMN2S", "length": 8333, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கடித்தது ஏன்? காமெடி மதுமிதா விளக்கம் | Actress Madhumitha explains why she bite her neighbour", "raw_content": "\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு\nபக்கத்து வீட்டுப் பெண்ணைக் கடித்தது ஏன்\nபக்கத்து வீட்டு பெண்ணை கடித்தது தொடர்பாக நகைச்சுவை நடிகை மதுமிதா விளக்கம் அளித்துள்ளர்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு கட்டணம் குளறுபடி காரணமாக உஷா என்பவருடன் பிரச்னை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். குடியிருப்பில் உள்ள ஒருவர் குறித்து மற்றொருவரிடம் தவறாக கூறியதாகவும், இதனையறிந்து அவருக்கு எதிர்ப்பு தெ��ிவித்ததால் பிரச்னை பெரிதானதாகவும் குறிப்பிட்டுள்ளார். உஷாவின் தொல்லையை ஒருமாதக் காலமாக பொறுத்துக்கொண்ட நிலையில், தான் லேசாக கடித்த இடத்தில் அவர் குத்தி குத்தி பெரிதாக்கியதாகவும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.\nஅனிதா மரணம்: ஹெச்.ராஜா கேள்வி\nகருணாஸ் கார் கண்ணாடி உடைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவல்துறையை விமர்சித்த நடிகைக்கு ஜூலை 5 வரை நீதிமன்றக் காவல்\n“போலீஸ் உடையை அணிய வெட்கப்படுறேன்” எனப் பேசிய சின்னத்திரை நடிகை கைது\n“நீக்கப்பட்ட பதிவை ஸ்கீரின்ஷாட் எடுத்து பரப்புகிறார்கள்”- நடிகை கஸ்தூரி வேதனை\nத்ரிஷாவுக்கு அபராதம் இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஹீரோயின்களின் புகைப்படங்களைக் காட்டி ஆன்லைன் மோசடி: சிக்கினார் முன்னாள் பிரின்சிபல்\nகவிழ்ந்த காருக்குள் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடிய நடிகை\nநடிகை ஸ்வேதா மேனனுக்கு மிரட்டல் அழைப்பு: போலீசில் புகார்\nதமிழ், தெலுங்கில் டாப் கியரில் கீர்த்தி சுரேஷ்\nதிருமண நாள் பரிசாக மனைவியை கொன்ற கொடுர கணவன்\nRelated Tags : Madhumitha , Actress , மதுமிதா , காமெடி நடிகை , ஜாங்கிரி மதுமிதா\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nஆபாசம் பார்ப்பவரின் எண்ணத்தில் இருக்கிறது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி\nரஹ்மான், ஹிரித்திக் ரோஷனையும் கவர்ந்தார் ஆசிரியர் பகவான் \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅனிதா மரணம்: ஹெச்.ராஜா கேள்வி\nகருணாஸ் கார் கண்ணாடி உடைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/08/blog-post_17.html", "date_download": "2018-06-22T07:43:19Z", "digest": "sha1:MT3FUPWT6UTGMASIA5C3HYDGFC3DSCL2", "length": 39996, "nlines": 516, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல உரை.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகுழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல உரை.\nPEDICON-2011ல் குழந்தைகள் உணவில் கலப்படம் குறித்த உரை.\nதமிழகத்திலுள்ள குழந்தைகள் நல மருத்துவர்களின் 36 வது வருட மாநில மாநாடு TAMIRABARANI PEDICON-2011, நெல்லையில், 12.08.2011 முதல் 14.08.2011 முடிய மூன்று தினங்கள் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில், குழந்தைகள் உணவில் கலப்படம் குறித்து பதினைந்து நிமிடங்கள் பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.\nஅந்த கருத்தரங்கில், மூன்று நாட்களும் மருத்துவ வல்லுநர்கள் மட்டுமே தத்தமது அனுபவங்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பகிர்ந்திட வந்திருந்தனர். அத்தகைய மாநில அளவிலான ஒரு கருத்தரங்கில், சுகாதாரத்துறை சார்ந்த என்னை பேச வைக்கத் துணிந்தவர் அந்த அமைப்பின், தலைவர் மரு.திரு.A.சுப்பிரமணியன்.\nஅழைப்பிதழிலும், எனது உரையின் தலைப்பை:\nஎன்று கொடுத்து, அதற்கு கீழே:\nஎன்று ஒரு பில்டப் கொடுத்து, என் படபடப்பை ஏற்றிவிட்டிருந்தார்.\n: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் காலை 8.45க்கு உரை ஆற்ற வேண்டுமென்று அன்பு கட்டளை. காலை எட்டு மணியளவில் அரங்கிற்கு சென்றேன். அரங்கின் வாயிலில், முகமெல்லாம் புன்னகை தவழ இளம் மருத்துவர் ஒருவர் வந்து, முன்னூறு வருடங்கள் பழகிய அன்போடு, நீங்கள்தானே சங்கரலிங்கம் என்று கேட்டுக்கொண்டே வந்து வரவேற்றார். அவர், தஞ்சைக்கருகில் பாபநாசம் என்னும் ஊரிலிருந்து, மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த மருத்துவர் திரு.T.ராஜ்மோகன்.\nமுதல் நாள்தான், எனது டுவிட்டர் பக்கத்தில் ’ஃபாலோ ’ பண்ண விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது ப்ரோஃபைலில், குழந்தைகள் நல மருத்துவர் என்று போட்டிருந்ததால், நானும் ’ஃபாலோ பேக்’ கொடுத்து விட்டு, நீங்கள் நெல்லையில் நடைபெறும் மாநாட்டிற்கு வருவீர்களா என்று ஒரு கேள்வியும் கேட்டு வைத்தேன்.அவ்வளவுதான், அடுத்த பதிவர் சந்திப்பு, அங்கே நிகழுமென்று நான் எதிர்பார்க்கவில்லை.\nஉணவு உலகம்(சங்கரலிங்கம்) குழந்தைகள் நலம்(மரு.ராஜ்மோகன்)\nஆம், அவர் ஒரு பதிவர். தங்கை சித்ராவின் ‘கொஞ்சம் வெட்டி பேச்சு’ கேட்டு, தீவிர ரசிகரானவர். சித்ரா எழுதிய,நெல்லை பதிவர்களின் தானை தலைவர் வாழ்க பதிவின் தாக்கம், ’உணவு உலகம்’ பக்கம் அவர் பார்வை பதிந்துள்ளது. நன்றி சித்ரா. மரு.திரு.ராஜ்மோகன், பதிவின் தாக்கம், ’உணவு உலகம்’ பக்கம் அவர் பார்வை பதிந்துள்ளது. நன்றி சித்ரா. மரு.திரு.ராஜ்மோகன், .குழந்தை நலம். என்ற வலைப்பூவில், சிறு குழந்தை வளர்ப்பிற்கு தேவையான மருத்துவக் குறிப்புகள் அள்ளித் தருகிறார். ஆஹா, மற்றுமொரு பதிவர் சந்திப்பு. இருவரும் நேரடி அறிமுகத்திற்குப் பின்னர், சிறிது நேரம் பதிவுலகம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். என்னை மாநாட்டிற்கு பேச அழைத்த டாக்டரிடம், பாருங்கள் இங்கும் எனக்கோர் நண்பர், பதிவுலகம் மூலம் அறிமுகம் என்று சொல்லி பதிவுலகப் பெருமைகளை பறைசாற்றிக்கொண்டிருந்தேன்.\nஅடுத்து உரையாற்ற அழைப்பு வந்தது. மேடையில் ஏறிய உடன், அரங்கில் அமர்ந்திருந்த மருத்துவர்களைப் பார்த்தேன். படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது. குழந்தைகள் உணவில் கலப்படம், திண்பண்டங்களில் ஊக்க/தூக்க மருந்துகள் கலப்படம், இனிப்புகளில் சேர்க்கப்படும் மெல்லக் கொல்லும் விஷமான செயற்கை நிறம், பசும்பாலில் மெலமைன் மற்றும் ஆக்சிடோசின் படிவங்கள், துரித உணவு, நஞ்சுணவு குறித்து நானறிந்தவற்றைப் பதினைந்து நிமிடங்களில் பகிர்ந்து விட்டு இறங்கி வந்தேன்.\nமுன் வரிசையில் அமர்ந்திருந்த டாக்டர்.விருத்தகிரி என்னிடம் பேச வேண்டுமென அழைத்தார். முதுபெரும் மருத்துவர் அவர். சரி, வகையாக மாட்டிக்கொண்டோம், ஏதோ தவறாக சொல்லிவிட்டோமோ என்று எண்ணிகொண்டே அருகில் சென்றேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு, என் உரையைப் பாராட்டியபோது என் கண்கள் பனித்தன. வெளியில் வந்தவுடன், கூடவே வந்து, மருத்துவர் மற்றும் பதிவர் திரு.ராஜ்மோகன், படமெடுத்துக்கொண்டார்.\nநல்ல அனுபவம். மாநில அளவிலான கருத்தரங்கில், முதல் முறை உரையாற்றிட சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்த மரு.A.சுப்பிரமணியன் அவர்களுக்கும், பதிவர்களை நினைவு கூர்ந்து வந்து பழகிய மரு.T. ராஜ்மோகன் அவர்களுக்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்கி,பதிவுலகில் இத்தனை சொந்தங்களா, என்று வியந்து, விடைபெற்று வந்தேன்.\nLabels: PEDICON-2011, உரை, குழந்தைகள் நல மருத்துவர் மாநாடு\nபதிவு போட ஏன் லேட் ரெகுலரா காலைல 5.40க்க்கே போடுவீங்களே ரெகுலரா காலைல 5.40க்க்கே போடுவீங்களேன்னெ நான் கேட்க மாட்டேன். ஹி ஹி\nஅண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே\n>>படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கி���து.\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....\nMANO நாஞ்சில் மனோ said...\nஅண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே\nடேய் அண்ணா உன்னை பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்......\nஅவர் மனசு மாதிருயே முகம், தெரியாத மாதிரி கேக்குறே..\nMANO நாஞ்சில் மனோ said...\n>>படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது.\nடேய் சிபி அண்ணா நீ வெளங்கவும் மாட்டே, மூதேவி நீ திருந்தவும் மாட்டே போ.....\nபயனுள்ள சந்திப்புக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.\nஎங்கே சென்றாலும் ஒரு பதிவர் இருப்பார் போல...\nஅவரின் வலைப்பூ முகவரி சொல்லுங்களேன்.\nபதிவர்களின் புகழை உயர பறக்கச்செய்யும் உங்கள் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்னும் உயர வாழ்த்துக்கள் சார்.\nசென்றவிடமெல்லாம் சிறப்பு.. தொடர வாழ்த்துகள் :-)\nthank you sir.உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.உங்க பேச்சு பயனுள்ளதாக இருந்தது. மீண்டும் சந்திப்போம் :)\nசார் ..குழந்தை நலம் ப்ளாக் நான் பதிவு எழுத ஆரம்பித்தது முதல் பால்லோ பண்ணுறேன் ..ஆனால் இப்பொழுது அவர் அதிகமாக எழுத வில்லை என்று எண்ணுகிறேன் .\nச்சே நான் மிஸ் பண்ணிவிட்டேன் சார் .\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n2. பதிவு போட ஏன் லேட் ரெகுலரா காலைல 5.40க்க்கே போடுவீங்களே ரெகுலரா காலைல 5.40க்க்கே போடுவீங்களேன்னெ நான் கேட்க மாட்டேன். ஹி ஹி\n3.அண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே\n4.படபடப்பு பட்டாம்பூச்சியாய் என்னுள் பறக்கத் தொடங்கியது.\n2.கேட்டாலும் நான் சொல்ற மாதிரி இல்ல.\n3.எதுதான் உங்களுக்கு புரிஞ்சுது, இது புரிய\nஅதற்கான காலம் மலரும். நன்றி.\n//MANO நாஞ்சில் மனோ said...\n//MANO நாஞ்சில் மனோ said...\nடேய் அண்ணா உன்னை பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்......\nஅவர் மனசு மாதிருயே முகம், தெரியாத மாதிரி கேக்குறே..\nபயனுள்ள சந்திப்புக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.//\nஎங்கே சென்றாலும் ஒரு பதிவர் இருப்பார் போல...\nஅவரின் வலைப்பூ முகவரி சொல்லுங்களேன்.//\nஎன் பதிவில், வலைபூ பெயர் வரும் இடத்தில் கிளிக்கினால், லிங்க் க��டைக்கும்.\nபதிவர்களின் புகழை உயர பறக்கச்செய்யும் உங்கள் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்னும் உயர வாழ்த்துக்கள் சார்.//\nஎல்லாப் புகழும், தங்களைப் போன்ற சக பதிவர்களையே சாரும்.\nசென்றவிடமெல்லாம் சிறப்பு.. தொடர வாழ்த்துகள் :-)//\nthank you sir.உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.உங்க பேச்சு பயனுள்ளதாக இருந்தது. மீண்டும் சந்திப்போம் :)//\nமிக்க மகிழ்ச்சி சார். நட்பு தொடரட்டும்.\nசார் ..குழந்தை நலம் ப்ளாக் நான் பதிவு எழுத ஆரம்பித்தது முதல் பால்லோ பண்ணுறேன் ..ஆனால் இப்பொழுது அவர் அதிகமாக எழுத வில்லை என்று எண்ணுகிறேன் .\nச்சே நான் மிஸ் பண்ணிவிட்டேன் சார் .//\nமிக்க மகிழ்ச்சி பாபு. இனி அடிக்கடி அவரை சந்திக்க வாய்ப்புகள் உருவாகும்.\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநன்றி ராஜா. தங்கள் வலைப்பக்கம் வந்து சந்திக்கிறேன்.\nநல்ல பதிவு...தங்கள் உரையின் முக்கிய விஷயங்களை பதிவிடலாமே\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்.\nஎன்னமோ நாமே பாராட்டு பெற்றது போல சந்தோசம்\n குழந்தை நலம் டாக்டர் ராஜ்மோகன் பதிவுகளுக்கு வழமையாக போவதுண்டு.. மிக மிக உபயோகமான தளம்\nஅண்ணே, நேர்ல கண்டிப்பான ஆஃபீசரா இருக்கற நீங்க ஃபோட்டோல மட்டும் சின்னக்குழந்தை மாதிரியே முகத்தை வெச்சுக்கறீங்களே.. அது எப்படிண்ணே\nநீங்க பாக்கறதுக்கு தெலுங்கு பட ஹீரோ பாலகிருஷ்ணா மாதிரி இருக்கீங்களே அப்படித்தாண்ணே......\nநல்ல பதிவு...தங்கள் உரையின் முக்கிய விஷயங்களை பதிவிடலாமே\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் + பாராட்டுகள்.//\nஎன்னமோ நாமே பாராட்டு பெற்றது போல சந்தோசம்\nபதிவர் ஒருவர் பெறும் பாராட்டு, நம் அனைவருக்கும்தானே.\n குழந்தை நலம் டாக்டர் ராஜ்மோகன் பதிவுகளுக்கு வழமையாக போவதுண்டு.. மிக மிக உபயோகமான தளம்\nஎன்ன இருந்தாலும், சீனியர் சீனியர்தான்.\nநீங்க பாக்கறதுக்கு தெலுங்கு பட ஹீரோ பாலகிருஷ்ணா மாதிரி இருக்கீங்களே அப்படித்தாண்ணே......//\nசிபிய ரொம்ப புகழாதீங்க, புல்லரிக்குதாம் அவருக்கு. ஆனாலும் அவரை தெலுங்கு தேசம் பக்கம் தள்ளி விட்டுட்டீங்களே\nஅருமையான ஓர் அனுபவப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.\nஉங்களின் உரையினைக் கேட்க முடியாவிட��டாலும், உங்களுக்கு கிடைத்த கௌரவிப்புக்களை, பாராட்டுக்களைப் படிக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.\nஎன் இன்ரநெட்டில் ஏதோ ப்ராப்ளம், வியாழன் தான் சீர் செய்வார்கள். அதனால் தான் வலைப் பக்கம் ஒழுங்காக வரமுடியலை.\nநல்ல பகிர்வு சார்..பதிவர் சந்திப்பு ஃபோட்டோ அருமை.\nஉங்கள் சந்தோஷத்தை இங்கிருந்தே என்னால் உணர முடிகிறது வாழ்த்துக்கள் ஆபிசர்\nகுழந்தைகள் உணைவில் இவ்வளவு கலப்படமா என்ன கொடுமை\nஅருமையான பயனுள்ள சந்திப்புக்கள்... பகிர்வு அருமை. வாழ்த்துக்கள்....\n//டாக்டர்.விருத்தகிரி என்னிடம் பேச வேண்டுமென அழைத்தார். //\nமிக சந்தோசமாக இருக்கிறது...உங்களுக்கு அது ஒரு நெகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்கும், அதை உணரமுடிகிறது அண்ணா. எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, செல்லும் இடமெல்லாம் சிறப்பு. பெருமையாக இருக்கிறது.\nஉங்களின் உரையின் பதிவு கிடைக்குமா \nடாக்டர் ராஜ்மோகன் அவர்களின் அறிமுகம், ஆர்வம் பாராட்டுகிறேன்.\nபயனுள்ள சந்திப்புக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..\n\"நானறிந்தவற்றைப் பதினைந்து நிமிடங்களில் பகிர்ந்து விட்டு இறங்கி வந்தேன்.\" பேச்சின் சாரத்தை வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.\nமருத்துவம் சார்ந்த ஒரு பதிவு இதோ:\nமனித உயிர் உலோகத்தைவிட மலிவானதா\nகுழந்தைகள் நலம் குறித்து என்னைப்போன்ற குழந்தைகளுக்கு நல்ல தகவல்களை தந்ததற்கு நன்றி.\nகுழந்தை அழுகுது, பால் புட்டில கொடுங்கப்பா\n.பயனுள்ள சந்திப்பு .பதிவர்களுக்கு என் மனந்துறந்த பாராட்டுகள்.\nநன்றி உங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .\nஆரோக்கியமான சுவாரசியமான பயனுள்ள பதிவு சார்\nநல்ல சுவாரசிகமான பயனுள்ள பதிவு...\nஉங்களது பாராட்டுக்களுக்கு எனது வாழ்த்துக்கள்..\nவாழ்த்துக்கள்...நல்ல பகிர்வு...என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...\nஅருமையான பயனுள்ள மீட்டிங்கும், பதிவர் சந்திப்பும் வாழ்த்துக்கள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபுகையிலை போடு, பூமிக்குப் புண்ணியம் தேடு\nகுழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல ...\nபதிவுலகில் புதிர் போட்டி-பு��்திசாலிகளுக்கு மட்டும்...\nபெண் சிசுக்களைக் கொல்லும் பேய்கள்.\nஇளம் இயக்குநருடன் ஒரு இனிய சந்திப்பு\nமட்டற்ற மகிழ்ச்சி மனதில் மலர்ந்திட\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/08/14.html", "date_download": "2018-06-22T07:27:14Z", "digest": "sha1:BO7VVUSNMNJWTAWTAQGW4B4HA5WEHLID", "length": 8950, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "மன்னாரில் 14 வயது மாணவனைக் காணவில்லை - அதிகம் பகிர்ந்து கண்டு பிடிக்க உதவுங்கள்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nமன்னாரில் 14 வயது மாணவனைக் காணவில்லை - அதிகம் பகிர்ந்து கண்டு பிடிக்க உதவுங்கள்\nமன்னார் வங்காலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனது மகனான செபஸ்தியான் சாளியான் மார்க் ( சுதே ) (வயது-14) என்ற மாணவனை காணவில்லை என குறித்த சிறுவனின் தந்தை நேற்று வெள்ளிக்கிழமை மாலை வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகடந்த மாதம் 24 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாகவும், மன்னாரிலுள்ள கல்வி நிலையம் ஒன்றிற்கு வகுப்பிற்காக சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதியாக வெள்ளை நீளக்கை சேட்டும் டெனிமஸ் ஜீன்ஸுசும் அணிந்திருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சிறுவன் தொடர்பில் விபரம் தெரிந்தவர்கள் அல்லது அவரை எங்கும் கண்டால் 0776125880 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தக��ல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅக்கரைப்பற்றை சேர்ந்த சகோதரர் நதீம் ( 15 வயது ) என்பவரை காணவில்லை - அதிகம் பகிருங்கள்\nஅக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த I.நதீம் வயது 15 என்பவரை நேற்று 18-06-2018 காலை 8:00 மணி இல் இருந்து காணவில்லை. இவர் இறுதியாக ...\nசவூதி ஜெயிலில் கைதிகளுக்கு ஈத் பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த சவூதி அரசு\nகுற்றச் செயல்கள் காரணமாக சிக்கி சவூதியின் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்காக கடந்த 15ம் திகதி பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சவூதி அரேபியாவின் அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enkavithaikal.blogspot.com/2008/07/blog-post_8348.html", "date_download": "2018-06-22T07:24:54Z", "digest": "sha1:RT6GQICWCI7U3G33H3MPO4FI4QUN6RYJ", "length": 6122, "nlines": 127, "source_domain": "enkavithaikal.blogspot.com", "title": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்): வெட்டவெளி தியானம்", "raw_content": "எ��் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)\nநான் வடித்த கவிதைகளின் தொகுப்பு\nவெளியே உந்தன் பெரிய வீடு\nஒன்று மில்லா வெளியில் ஒன்றாய்\nஒன்று மில்லா வெளியை யழிக்க\nநன்றாய் நின்ற வெளியை அறிந்தால்\nவெளியே வளியாய் ஒளியாய் அளியாய்க்\nகடத்துள் வெளியே திடமென இருந்தால்\nகாலி வெளியே காலியாகா திடமென\nவெளிதரும் வெள்ளங்கி உடுத்தி களிப்புடன்\nவெட்டவெளியே பட்டப்பகல் நிசமென உணர்ந்தால்\nசுத்தவெளியின் சுத்தமே மெய்யின் உண்மையெனும்\nசித்தரே பரிசுத்தரே புத்தரே நீவிர்\nவெளியைப் பற்றி வளியைத் தொற்றி\nநள்ளிரவிலும் பளபளக்கும் வெட்டவெளியில் கவனம்\nமெய்யரே நீரென்றேன் வெட்டவெளி திடப்படும்\nவெளிபற்றி நிற்கும் வளிக்குள் ஒளிதோன்றி\nமூளையின் மறை கழன்று இருதய குகையில் வாழ்பவன்\nஎன் இணையம் நான் வழங்கும் மகாயோகம் MahaaYogaa by I AM தமிழ் மன்றம்\nதன் வினை தன்னைச் சுடும், நிச்சயம்\nமெய்யின் சுயசரிதம்(நனி மிகச் சுருக்கமாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnalvarigal.blogspot.com/2011/12/2.html", "date_download": "2018-06-22T07:39:53Z", "digest": "sha1:6IJ45OIQRZPHMA2YIVBJTT6HE7LUN4ON", "length": 38316, "nlines": 379, "source_domain": "minnalvarigal.blogspot.com", "title": "ஜெ. சினிமா நடிகையான கதை-2 ~ மின்னல் வரிகள்", "raw_content": "\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nஜெ. சினிமா நடிகையான கதை-2\nசென்ற பதிவில் இன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சினிமா நடிகையான வரலாற்றை அவரது தாயார் சந்தியா கொடுத்திருந்த பேட்டியின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தேன். சென்ற பதிவைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படித்துக் கொள்ளலாம். இனி, அந்தப் பேட்டியின் தொடர்ச்சி :\n‘‘அம்முவின் படிப்பு கெடக் கூடாது. அவளுக்குக் கோடை விடுமுறை வரும் வரை காத்திருப்பீர்களா’’ என்று ஒப்புக்குக் கேட்டேன். அவர்களும் உடனே, ‘‘ஆகட்டும்’’ என்றார்கள். மேலும் மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. அம்முவுக்குக் கோடை விடுமுறையும் வந்தது. அதே தயாரிப்பாளர்கள் திரும் பவும் வந்தனர்.\n‘‘தொடர்ந்து நடிக்கச் செய்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... உங்கள் மகளை இந்த முறை மட்டும் நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்டனர். என் நிலைமை தர்மசங்கடமாகி விட்டது. ‘அம்முவை நடிக்க அனுமதிக்க வேண்டியது தானா’ என்ற எண்ணம் எழுந்தது. அம்முவிடமும் கேட்டேன்.\n‘‘நான் திறமையாக நடிப்பேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்���ு ஆட்சேபணை இல்லை’’ என்றாள். விடுமுறை நாட்கள்தானே என்று அம்முவை நடிக்க அனுப்பி வைத்தேன்.\nநான் நடித்திருந்த ‘கர்ணன்’ தமிழ்த் திரைப்படத்தின் 100வது நாள் விழாவுக்குப் போயிருந்தேன். என்னுடன் அம்முவும் வந்திருந்தாள். அப்போது அம்முவைப் பார்த்த திரு.சிவாஜிகணேசன், அவள் பிற்காலத்தில் பெரிய நடிகையாக வருவாள் என்று வாழ்த்தினார்.\nஅம்முவைக் கண்ட தயாரிப்பாளர் - டைரக்டர் பி.ஆர்.பந்துலு அவர்கள், அம்முவை அவரது படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் வழக்கம்போல் மறுத்தேன். கோடை விடுமுறையிலேயே படப்பிடிப்பை முடித்துக் கொள்வதாகக் கூறினார். ‘முரடன் முத்து’ என்ற கன்னடப் படம் அது. கல்யாண்குமார்தான் ஹீரோ. அம்மு நடிக்க ஒப்பந்தம் ஆனாள்.\nபனாரஸ் மெட்ரிக் ரிசல்ட் வந்தது. பரீட்சையில் நிறைய மார்க்குகள் வாங்கியிருந்த அம்முவுக்கு மேற்படிப்புக்கு சிறப்பு ஸ்காலர்ஷிப் கொடுத்தார்கள். அம்முவும் கல்லூரியில் சேர்ந்து இரண்டு நாட்கள் சென்றும் வந்தாள். அப்போது ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.\nகதாசிரியர் - டைரக்டர் திரு.ஸ்ரீதர் அவர்கள் அம்முவுக்குத் தன் படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்தார். திரு.பந்துலு அவர்கள் ‘ரஷ்’ படத்தில் அம்முவின் நடிப்பைப் பார்த்திருக்கிறார். ‘புகழும் திறமையும் உள்ள ஒரு முன்னணி டைரக்ட ரிடமிருந்து ஒரு வாய்ப்புக் கிடைத் துள்ளது.\nஇதைப் பயன்படுத்திக் கொண்டு அம்முவை நடிக்கச் செய்வதா அல்லது தொடர்ந்து படிக்கச் செய்வதா’ எனக்கு ஒரு பெரிய பிரச்சனை மீண்டும் ஏற்பட்டு விட்டது. என் குடும்ப நண்பர்கள், என் நல்வாழ்வில் அக்கறை கொண்டோர் அனைவரிடமும் இது பற்றி ஆலோசனை செய்தேன்.\n இதை முடிவு செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை எனக்கு.\nஎன் தந்தையோ, ‘‘குழந்தை நன்றாகப் படிக்கிறாள். நீயும் உன் தங்கையும் (வித்யாவதி) சினிமாவில் நடிப்பது போதாதா அம்முவை ஏன் சினிமாத் துறைக்கு வரச் செய்கிறாய் அம்முவை ஏன் சினிமாத் துறைக்கு வரச் செய்கிறாய்’’ என்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். முடிவில் அம்முவைத் தேடி வந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்று தீர்மானித்து அம்முவை நடிக்க அனுமதித்தேன். (அந்தத் திரைப்படம்தான் ‘வெண்ணிற ஆடை‘) அம்முவைப் பொறுத்தவரை சந்தர்ப்பங்கள் அவளைத் தேடித்த���ன் வந்தது. அதற்கு அடுத்த படத்தில் மக்கள் திலகத்தின் கதாநாயகியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்தாள்.\nஅம்மு நடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அம்முவுக்கும் படிப்பில்தான் மிகுந்த விருப்பம். அப்படி இருந்தும் அம்மு நடிப்புத் துறைக்கு வந்துவிட்டாள் என்றால் அதை விதியின் வலிமை என்றுதானே கூற முடியும்\nஎன் மகள் அகில உலக நட்சத்திரமாக வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை.\n-1964ம் ஆண்டு குமுதத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பேட்டி.\nகோவாவுக்கு அருகில் இருந்த கார்வாரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஷுட்டிங். கார்வாரில் வேறுவேறு விடுதிகளில் தங்கியிருந்த படக்குழுவினர் அனைவரும் படகுத் துறையில் ஒன்றுகூடி அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவிலிருந்த தீவுக்குச் செல்ல வேண்டும். ஒருநாள் ஜெயலலிதா வரத் தாமதமானது. அவருடைய டூப் அணிந்திருந்த உடைகளை வைத்து அவர் வந்ததாக எண்ணிய தயாரிப்பு நிர்வாகி ஓகே சொல்ல, படகு புறப்பட்டுச் சென்று விட்டது.\nபடகுத்துறைக்கு வந்த ஜெயலலிதாவைக் கண்ட தயாரிப்பு நிர்வாகி சுப்பிரமணியத்திற்கு அதிர்ச்சி. அனைவரும் புறப்பட்டுச் சென்று விட்டதை அறிந்த ஜெயலலிதாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. வேறு படகு கிடைக்குமாவென்று சுப்பிரமணியம் விசாரித்துப் பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது உள்ளூர்க்காரர் ஒருவர் யோசனை ‌சொன்னார்: ‘‘இங்கிருந்து ரோடு வழியாக பதினைந்து கி.மீ. தூரம் போனால் மீன் பிடிப்பவர்கள் அந்த தீவுப் பக்கம் குறுக்கு வழியாகச் செல்லும் இடம் வரும். அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில்தான் தீவு இருக்கிறது. கட்டுமரத்தில் போய் விடலாம்’’ என்று கூறினார்.\nஅப்படியே செய்தார்கள். மூன்று கிலோமீட்டர் தூரம்தான் என்றாலும் அலையடிக்கும் கடலில் நிலையற்று ஆடும் கட்டுமரத்தில் பயணம் செய்யத் துணிச்சலும் மன வலிமையும் நிறைய இருக்க வேண்டும். அவை இரண்டுமே ஜெயலலிதாவிடம் நிறைய இருந்தன. மோட்டார் படகில் சென்றவர்கள் தீவுக்குச் சற்று முன்பாகவே படகை நிறுத்திவிட்டு, கரைக்குச் செல்ல சிறிய துடுப்புப் படகுகள் வந்துசேர்வதற்காக காத்திருந்தார்கள். தங்களுக்கு முன்பாகவே கட்டுமரத்தில் ஜெயலலிதா செல்வதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள்.\nஜெயலலிதாவின் உடையும் ஒப்பனையும் கடல் நீர��� வாரியடித்ததில் நனைந்து விட்டிருந்தன. எம்.ஜி.ஆர். வந்ததும், ‘‘ஒரே ஆச்சரியமா இருக்கு. எங்களுக்கு முன்னாடி எப்படி வந்தே’’ என்று கேட்டார். அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரமும், அழுகையும் பீறிட்டுக் கொண்டு வெளிப்பட்டன ஜெயலலிதாவிடமிருந்து. நடந்ததை விளக்கினார். எம்.ஜி.ஆரின் மோதிரக் கையால் அன்று குட்டுப்பட்டார் தயாரிப்பு நிர்வாகி. படக் குழுவிலிருந்த அனைவருமே ஜெய லலிதாவின் துணிச்சலைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவரைப் பாராட்டினார்கள்.\nபின்னிணைப்பு : செல்வி ஜெயலலிதா சில பாடல்களையும் பாடியிருக்கிறார். 1974ல் வெளியான ‘வைரம்’ திரைப்படத்தில் தேன்குரல் தென்றல் எஸ்.பி.பி.யுடன் அவர் பாடிய இந்த டூயட் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்களும் இங்கே சொடுக்கி தரவிறக்கி கேட்டு மகிழலாம். (இனிமையான இசையை வழங்கிய புண்ணியவான் யாரென்றுதான் எனக்குத் தெரியவில்லை).\nபுதிய புதிய தகவலுடன் அறிய தொகுப்பு...\n//படக் குழுவிலிருந்த அனைவருமே ஜெய லலிதாவின் துணிச்சலைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவரைப் பாராட்டினார்கள்.//\nஅந்தத் துணுச்சல்தான் இன்று அவரை உயரத்தில் வைத்திருக்கிறது\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபுதிய புதிய தகவலுடன் அறிய தொகுப்பு... வாழ்த்துக்கள்..\n-வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...\n-உங்கள் ரசனைக்கு என் சல்யூட்\n//படக் குழுவிலிருந்த அனைவருமே ஜெய லலிதாவின் துணிச்சலைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவரைப் பாராட்டினார்கள்.//\nஅந்தத் துணுச்சல்தான் இன்று அவரை உயரத்தில் வைத்திருக்கிறது\n இப்பவும் துணிச்சலுக்குப் பேர் பெற்றவங்களாத்தான் இருக்காங்க... நன்றி சார்...\nபுதிய தகவல்களை சுவைபடத் தந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்\nஇரு மாங்கனி என்ற அந்த பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.\nஅந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு T.R.பாப்பா அவர்கள்.\nபுதிய தகவல்களை சுவைபடத் தந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்\nஇரு மாங்கனி என்ற அந்த பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.\nஅந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு T.R.பாப்பா அவர்கள்.\n-அழகான அந்த ட்யூனுக்கு உரியவர் யாரென்று தெரியாமல் இருந்த எனக்கு புரிய வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி.\nபுதிய தகவலை அறிந்துகொண்டேன்.அருமையான தகவல்கள். பாடல் அருமை...\nபுதிய தகவலை அறிந்து கொண்டேன். அருமையான தகவல்கள். பாடல் அருமை... வாழக் வளமுடன்\n-பாடல் உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி நண்பரே...\nஜெயின் மனவுறுதி சொல்லும் அந்த நிகழ்வு ஆச்சர்யமாயிருந்தது. நல்ல தகவல்கள். சூர்யகாந்தி படத்திலும் எஸ் பி பியுடன் இணைந்து அவர் பாடியுள்ளார். (நானென்றால் அது அவளும் நானும்) டி எம் எஸ் அவர்களுடனும் பாடல்கள் பாடியுள்ளார் (சித்திர மண்டபத்தில் - அன்பைத் தேடி)\nஜெயின் மனவுறுதி சொல்லும் அந்த நிகழ்வு ஆச்சர்யமாயிருந்தது. நல்ல தகவல்கள். சூர்யகாந்தி படத்திலும் எஸ் பி பியுடன் இணைந்து அவர் பாடியுள்ளார். (நானென்றால் அது அவளும் நானும்) டி எம் எஸ் அவர்களுடனும் பாடல்கள் பாடியுள்ளார் (சித்திர மண்டபத்தில் - அன்பைத் தேடி)\n-ஜெ.யின் மன உறுதி அனைவரும் அறிந்தது தானே... சூர்யகாந்தி பாடல் தெரியும். அன்பைத் தேடி பாடல் பார்த்ததி்ல்லை. யூ டியூபில் தேடிப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி\nநடிகையாக, அரசியல்வாதியாக மட்டுமே அவரை நான் அறிந்திருக்கிறேன். பாடகியாக எனக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி அய்யா.\nபழைய நிகழ்வுகளை புதிய தகவல்களாக மிக சுவாரஸ்யமாக அளித்திருக்கின்றீர்கள்.\nஜெயலலிதாவைப்போன்றே அவரது குரலும் மிகவும் அழகுதான்.மிக சொற்பமாக சினிமாவில் பாடி இருக்கின்றார்.எனக்கு பிடித்த இந்தப்பாடலையும் கேளுங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு மட்டுமில்லாமல் கேட்பவர்க்கெல்லாம் பிடிக்கும்.\nஇதுவும் ஜே பாடிய பாடல்தான்\nமிக இனிமையான குரல்வளம் ஜெயலலிதாவுக்கு.\nபன்முகத் திறமை கொண்டவர் தான் அவர்.\nஅருமையான ஒரு பேட்டியை அசத்தலாக கொடுத்திருக்கிறீர்கள் சார்.\nசுவாரசியமான பேட்டி. அதுவும் நிறைய தகவல்களோடு.\nநடிகையாக, அரசியல்வாதியாக மட்டுமே அவரை நான் அறிந்திருக்கிறேன். பாடகியாக எனக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி அய்யா.\nபழைய நிகழ்வுகளை புதிய தகவல்களாக மிக சுவாரஸ்யமாக அளித்திருக்கின்றீர்கள்.\nஜெயலலிதாவைப்போன்றே அவரது குரலும் மிகவும் அழகுதான்.மிக சொற்பமாக சினிமாவில் பாடி இருக்கின்றார்.எனக்கு பிடித்த இந்தப்பாடலையும் கேளுங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு மட்டுமில்லாமல் கேட்பவர்க்கெல்லாம் பிடிக்கும்.\n-அம்மா என்றால் அன்பு கேட்டு/பார்த்து ரசிச்சிருக்கேன். திருமாங்கல்யம் பாடல்தான் எனக்குப் புதுசு. ரொம்ப நல்லா இருக்கும்மா... ரசிச்சதுக்கும், பாட்டுக்கு���் நன்றி.\nஅருமையான ஒரு பேட்டியை அசத்தலாக கொடுத்திருக்கிறீர்கள் சார்.\n-மிக்க நன்றி தம்பி. நான் அனுப்பிய ஈமெயில் கிடைத்ததா\nசுவாரசியமான பேட்டி. அதுவும் நிறைய தகவல்களோடு.\n-வருகைக்கு நன்றி ரிஷபன் சார். நீங்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்வு.\nமிக இனிமையான குரல்வளம் ஜெயலலிதாவுக்கு.\nபன்முகத் திறமை கொண்டவர் தான் அவர். பகிர்வுக்கு மிக்க நன்றி\n-ஆமாங்க சிவகுமாரன் சார்... அரசியல் தவிர்த்த அவர் திறமைகளுக்கு நான் ரசிகன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவரலாற்று தொகுப்பு தொடர். சில தகவல்களை அறிய உதவியாக உள்ளது.\nவரலாற்று தொகுப்பு தொடர். சில தகவல்களை அறிய உதவியாக உள்ளது.\n-தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n'ஜெ' அவர்களைப் பற்றி தெரியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி சார்\nதோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசங்கதாரா - சரித்திர மர்மப் புதினம்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\nர்... ரா.. ராதிகா மிஸ்..\nசினிமா - சில பய(ங்கர) டேட்டா\nடூ இன் ஒன் புத்தகம்\nகேப்ஸ்யூல் நாவல்-3 : யவன ராணி\nசோறு கண்ட மூளி யார்\nஜெ. சினிமா நடிகையான கதை-2\nஜெ. சினிமா நடிகையான கதை\nஒரு கல்லறை வாசகத்தின் கதை\nஅயல் சினிமா – ஒரு பார்வை.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nவாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன்\nMGR (9) TMS (1) அஞ்சலி (3) அர்ஜூன் (1) அனுபவம் (47) ஆன்மீகம் (5) எழுத்தாளர் (4) என் ரசனை (33) கதை (11) கமல் (2) கவிதை (7) காதல் (2) காமெடி (7) கிரிக்கெட். (1) கேப்ஸ்யூல் நாவல் (9) க்விஸ் (1) சமுகம் (6) சரிதாவும் நானும் (21) சரித்திரம் (2) சர்ச்சை (1) சிரித்திரபுரம் (7) சிறுகதைகள் (18) சினிமா (31) சினிமா விமர்சனம் (11) சுயபுராணம் (12) சுஜாதா (9) தமிழமுதம் (8) தெரியுமா இவரை (6) தொடர் (4) தொடர் கட்டுரை (4) நகைச்சுவை (66) நடை வண்டிகள் (22) நட்பு (2) நாடகம் (2) நிகழ்வுகள் (1) நூல் அறிமுகம் / நூல் விமர்சனம் (19) படித்தது (3) பதிவர் சந்திப்பு (12) பதிவர் திருவிழா (12) பயணக் கட்டுரை (8) பல்சுவை (59) பார்த்தது (1) புத்தகக் கண்காட்சி (1) புத்தாண்டு (1) புனைவுகள் (14) மாத நாவல்கள் (1) மிக்ஸர் (26) மீள் வருகை (1) மொக்கை (11) ரஜினி (6) வலைச்சரம் (10) வாலி (1) விருது. (1) விவாதம் (2)\nஎன் ஃப்ரெண்ட் தந்த விருது\nதங்கையும் நண்பர்களும் தந்த விருது\nநன்றி: மைதிலி கஸ்தூரிரங்கன், மதுரைத்தமிழன், துளசிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnalvarigal.blogspot.com/2012/07/blog-post_16.html", "date_download": "2018-06-22T07:32:20Z", "digest": "sha1:XOQJB7VXOBRQJKRVBXMGYSWYGH5574KT", "length": 52487, "nlines": 525, "source_domain": "minnalvarigal.blogspot.com", "title": "மேலும் கொஞ்சம் சுஜாதா ~ மின்னல் வரிகள்", "raw_content": "\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nஅம்பலம் இதழில் வந்த சுஜாதாவின் பதில்களை நான் வெளியிட்ட பதிவைப் படித்ததும் இனனும் கொஞ்சம் வெளியிடக் கூடாதா என்று 10000 இமெயில்கள்.... ஓஓஓ.... கீபோர்ட் லூசாக இருப்பதால் (அதுவுமா) மூன்று ஜீரோ அதிகம் விழுந்து விட்டது. அழிக்க மனம் வரவில்லை... வந்ததன் காரணமாக இப்போது இன்னும சில உங்களின் ரசனைக்காக இங்கே...\nசூடிக் கொடுத்த சுடர்‌க் கொடியாள் பாடல்களில் எது பிடிக்கும் ஏன்\n‘கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, திருப்பவழச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ, மருப்பொசிந்த மாதவன்தன் வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றக் கேட்கின்றேன். சொல் ஆழிவெண்சங்கே’ என்று கண்ணனின் உதடுகளைப் பற்றி அந்த உதடுகளோடு உறவு கொண்ட சங்கைக் கேட்கும் பாடல். காரணம், எதுபற்றிக் கேள்விகேட்டால் எதனிடமிருந்து பதில் கிடைக்கும் என்ற ஆண்டாளின் பகுத்தறிவு.\nமுதலைக் கண்ணீருக்கும், அரசியல்வாதிகளக்கும் என்ன சம்பந்தம் முதலைக் கண்ணீர் என்றால் என்ன முதலைக் கண்ணீர் என்றால் என்ன\nவழக்கில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், தாங்கள் மக்களை ஏமாற்றிச் சேகரித்த முதலை இழக்காமல் இருப்பதற்காக ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல் வடிக்கும் கண்ணீர்தான் அது.\n‘செப்பு’ என்கிற வார்த்‌தை ‘சொல்லு’ என்கிற அர்த்தத்தில் நிறையத் தமிழ்ப் பாட்டுகளில் வருகிறது. (‘செப்பேலோர் எம்பாவாய்’ -ஆண்டாள், ‘செப்புமொழி பதினெட்டுடையாள்’ -பாரதியார்). தெலுங்கில் இதேபோல் செப்பு என்கிற ஒரு வார்த்தை இருக்கிறது. (தமிழில் Seppu, தெலுங்கில் Cheppu) இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா ஆந்திராவில் வெற்றிலை தெளிக்கிற செவ்வாயுடன்( ஆந்திராவில் வெற்றிலை தெளிக்கிற செவ்வாயுடன்() யார் ‘செப்பன்டி’ என்றாலும் எனக்கு இந்த சந்தேகம் வந்து மண்டையை உடைக்கிறது. தயவுசெய்து விளக்குங்களேன். -லாவண்யா, ஹைதராபாத்.\nஎன் கருத்தைச் செப்புகிறேன். இது Gloctochronology என்கிற மொழியியல் பிரிவில் வருகிறது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழி பிரியும் போது அதன் அன்றாட வார்த்தைகள் ஆயிரத்துக்கு பத்தோ பதினைந்தோதான் மாறும் என்கிறார்கள். அதற்கு திராவிட மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்றவைகளில் பழந்தமிழ் வார்த்தைகள் அன்றாட வார்த்தைகளாக இருப்பதை உதாரணம் காட்டுகிறார்கள். கன்னடத்தில் ‘மனை, தாயி, தந்தே’ போன்றவை அன்றாட வார்த்தைகள். தெலுங்கில் ‘இல்லு, செப்பு’ போன்றவை அன்றாட வார்த்தைகள். மலையாளத்தில் அகம் புறம்.\nஇந்த வார்த்தைகளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு இம்மொழிகள் எப்போது தனி அடையாளம் பெற்றன என்பதைக் கணக்கிட முடியும் என்கிறார்கள். வார்த்தை ஆராய்ச்சியை வைத்து கம்பராமாயண காலம் கி.பி. 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதி என்கிறார் வையாபுரிப் பிள்ளை. ‘குட்டன்’ என்கிற இன்றைய மலையாள வார்த்தை பெரியாழ்வாரில் உள்ளது. ஒரு மொழிச் சொல் இன்னொரு மொழிக்கு வருவத ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. பிறமொழிச் சொற் கலப்பு என்பது பெருமையுமல்ல, சிறுமையுமல்ல. அது உலக மொழிகள் அனைத்திற்குமுள்ள தன்மை- தமிழ் உட்பட.\n‘தள்ளாத வயது’ என்பது எது\nஇளம் வயதுதான். உப்பு, சர்க்கரை, எண்ணெய் -எதையும் நீக்கித் தள்ளாமல் எல்லாவற்றையும் சாப்பிடலாம். முதுமை இவற்றையெல்லாம் விலக்கித் தள்ளுகிறது.\nஏகலைவன், அர்ஜுனன், கர்ணன் - யார் சிறந்த வில் வீரன்\nஏகலைவன். மற்ற இரு ரெகுலர் கல்லூரி மாணவர்களுக்கு இணையாக, அஞ்சல் வழிக் கல்வியிலேயே தேர்ச்சி பெற்றதால்\nஅறிவு முதிர்ச்சிக்கும், வழுக்கைக்கும் தொடர்பு உண்டா\nஉறுதியாகச் சொல்ல முடியாது. உதாரணமாகத் தேங்காயைப் பொறுத்தவரை வழுக்கை, அதன் முதிர்ச்சியின்மைக்கு அடையாளம்.\nதிரைப்படத் துறை வளர்ச்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள் யார்\nஆங்கிலத்தில் 'WAR' என்றால் தமிழில் ‘போர்’. அதே மாதிரி ஆங்கிலத்தில் 'POUR' என்றால் தமிழில் ‘வார்’ (வார்த்தல்) என்றாகிறது. இதுபோல வேறு மொழி வார்த்தைகள் இருக்கின்றனவா\n‘பனி’ என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பொருள் தெரி���ும். அதே சொல்லுக்குத் தெலுங்கில் ‘வேலை’ என்று அர்த்தம். மலையாளத்தில் ‘காய்ச்சல்’ என்று பொருள். தமிழ்ப் பனியில் தெலுங்குப் பனி செய்தால் மலையாளப் பனி வரும்.\nவிலை ஏறாத பொருளையே தொடர்ந்து வாங்க ஆசை. எதை வாங்கலாம்\nபழம் சாப்பிட விரும்புகிறேன். எப்போதும் மலிவாகக் கிடைக்கும் பழம் எது\nவாழைப்பழம்தான். அதுதானே எப்போதும் ‘சீப்’பாகக் கிடைக்கிறது.\nகுற்றாலத்திற்கு எந்த இடத்தில் இருந்து தண்ணீர் வருகிறது\nமன்னிக்கவும். நான் ஃபால்ஸ் இன்பர்மேஷன் தருவதில்லை\n‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடுபவர்கள், சாதி அடிப்படையில் ஒதுக்கீடுகளும், சலுகைகளும் வழங்குவது சரிதானா\nசரிதான். கைப்பிடியில்லாத கூஜாவை இரண்டு கைகளாலும் ஆதரவாகத் தூக்குவது மாதிரி, பல நூற்றாண்டுக் காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு தேவைதான். ஆனால் சரியான ஆய்வு செய்து, உண்மையிலேயே அவர்கள் முன்னேறுகிறார்களா இல்லையென்றால் சிஸ்டத்தில் என்ன கோளாறு என்று கண்டுபிடித்துக் களைய வேண்டும்.\nஅவர்கள் உண்மையிலேயே முன்னேற வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். முன்னேறிவிட்ட ஜாதியை ஒவ்வொன்றாக பொதுப் பிரிவுக்கு மாற்றவும் வேண்டும். முற்பட்டவர்களில் ஏழைகளுக்கும் ஒதுக்கீடு வேண்டும்.\nகன்னி எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்லிக் ‌கொள்ள விரும்புவது என்ன\nசீக்கிரம் மணம் புரிந்து கொள்ளுங்கள். சோகக் கதைகளுக்கான கருப்பொருளைக் காப்பியடிக்காமல் சொந்தத்திலேயே பெற அது ஒன்றுதான் சுலபமான வழி\n வரும் ஆகஸ்ட் 19 ம் தேதி சென்னை மாணவர் மன்றத்தில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியுள்ளது உங்களுக்கு தெரியும். இதுகுறித்த விபரங்களை முன்பே வெளியிட்டிருந்தோம். நிகழ்வின் முக்கிய அம்சமாக பதிவர்கள் கவிதை பாட கவியரங்கம் ஏற்பாடாகி வருகிறது. அதில் கலந்து கொண்டு கவிபாட விரும்பும் அன்பர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சொல்லியிருந்தோம். இதுவரை 15 தோழர்கள் கவி பாட உறுதியளித்திருக்கிறார்கள். மேலும் கவிபாட விழையும் தோழர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nமேலும் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் தோழமைகளும் அலைபேசியில் தொடர்பு கொண்டு வருகையை உறுதிபடுத்தும்படி கோருகிறோம். வருபவர்களின் பட்டியல் முழுமையடைந்தால்தான் ஏற்பாடுகள் செய்ய வசதியாயிருக்கும். எனவே காலம் தாழ்த்தாமல் தங்களின் வருகையை உறுதி படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். நன்றி..\nதொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: மதுமதி (தூரிகையின் தூறல்)-98941 24021, பால கணேஷ் (மின்னல் வரிகள்)-73058 36166, சென்னைப்பித்தன் (நான் பேச நினைப்பதெல்லாம்)-94445 12938, புலவர் சா.இராமாநுசம் (புலவர் கவிதைகள்)- 90947 66822, சசிகலா (தென்றல்)-99410 61575\n//சீக்கிரம் மணம் புரிந்து கொள்ளுங்கள். சோகக் கதைகளுக்கான கருப்பொருளைக் காப்பியடிக்காமல் சொந்தத்திலேயே பெற அது ஒன்றுதான் சுலபமான வழி\nமாஸ்டர் சுஜாதாவின் பதிலை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்நத நன்றி மோகன்குமார். முதல் வருகைக்கு பிடியுங்க...\nவரும் ஆகஸ்ட் 19 ம் தேதி சென்னை மாணவர் மன்றத்தில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியுள்ளது\nசுஜாதா ஸாரின் பதில்களை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\nஅதனாலென்ன... கருத்து எவ்வழி வந்தாலும் மகிழ்வே நண்பா. சுஜாதாவின் பதிலை மிக ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.\nபதில்களால் கேள்விகளுக்கு அர்த்தம் கொடுக்கும்\nசுஜாதா அவர்களின் பதில் கண்டு மகிழ்ந்தேன்\n(நாம் இருவரும் தமிழ் மணத்திலும் மிக நெருக்கமாக\nதங்களை தமிழ் மணத்தில் தொடர்வதையும்\nஇன்று காலை தோழி தென்றல் சசிகலாதான் கவனித்துவிட்டு இந்த விஷயத்தைச் சொன்னாங்க (தமிழ்மணம்). உங்களைப் போலவே நானும் இந்த நெருக்கத்தினாலும் மகிழ்கிறேன் நண்பரே... சுஜாதாவின் பதில்களை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் July 16, 2012 at 5:26 PM\nஅருமையான பதில்கள்... மிகவும் ரசித்தது :-\nகேள்வி : விலை ஏறாத பொருளையே தொடர்ந்து வாங்க ஆசை. எதை வாங்கலாம்...\nபகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (TM 4)\nரசித்துப் படித்ததுடன் மிக ரசித்த பதிலையும் குறிப்பிட்டதில் மகிழ்ந்தேன். மிக்க நன்றி நண்பரே...\nஅருமையான கேள்வி பதில்கள் ... எவ்வாறு அவருக்கு இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறதோ\nபனி என்ற ஒரு சொல்லின் மூன்று மொழி பொருளையும் வைத்து வசனம் பின்னியது அவரின் எழுத்துத் திறனுக்கு சான்று \nநான் மிகவும் ரசித்த விஷயமும் இதுதான். உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\nஇனனும் கொஞ��சம் வெளியிடக் கூடாதா என்று 10000 இமெயில்கள்.... ஓஓஓ.... கீபோர்ட் லூசாக இருப்பதால் (அதுவுமா) மூன்று ஜீரோ அதிகம் விழுந்து விட்டது.//\nஅண்ணே, இன்னும் நான்கு ஜீரோ போட்டாலும் தப்பில்லை அண்ணே.....சுஜாதா ஒரு வாழ்ந்த வாழும் பல்கலைகழகம்...\nஹா... ஹா... மனோவின் ரசனையே அலாதிதான். ரசித்துப் படித்துக் கருத்திட்ட நண்பனுக்கு என் உளம் கனிந்த நன்றி.\nயாருக்கும் தெரியாத விஷயம் ஒண்ணு சொல்கிறேன், யாருக்கும் சொல்லிடாதீங்க - சுஜாதா தி க்ரேட் அவர் எழுத்தை மட்டும் சொல்லவில்லை, அவர் வாசிப்பையும் ரசனையையும், அதைப் பகுத்தறிந்து அனுபவித்ததையும் மற்றும் வாசகர்களோடு தகுந்த இடத்தில் பகிர்ந்து கொண்டதையும் தான் சொல்கிறேன் - “கருப்பூரம் நாறுமோ ...” அவர் எழுத்தை மட்டும் சொல்லவில்லை, அவர் வாசிப்பையும் ரசனையையும், அதைப் பகுத்தறிந்து அனுபவித்ததையும் மற்றும் வாசகர்களோடு தகுந்த இடத்தில் பகிர்ந்து கொண்டதையும் தான் சொல்கிறேன் - “கருப்பூரம் நாறுமோ ...” இனி வாய்ப்பு கிடைத்தால் ஆண்டாள் பாசுரங்களை யாராவது படிக்காமல் போவார்களா\nவிலை ஏறாத பொருள் - காற்று அதுவாக அடிக்கும் போது தான் அதுவாக அடிக்கும் போது தான் ஃபேன் போட்டு காற்று வாங்கினால் காசு கொடுக்க வேணும்\nமுதலில் பின்னூட்டமிட்ட மோஹன் குமார் அவர்களுக்கு பனி (க்கூழ்) கொடுத்துவிட்டீர்கள், அவருக்கு மலையாள பனி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்\nசுஜாதா சார் ரியலி கிரேட்தான். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு மிக்க நன்றி. (நண்பர் மோகன்குமார் பனிக்கூழ் நிறையச் சாப்பிட்டவர்.அவருக்கு மலையாளப் பனி வராது)\nwar, பனி, ஃபால்ஸ் டப்பிங் கலைஞர்கள் போன்றவற்றில் டிப்பிகல் சுஜாதா\nஅதிலும் பால்ஸ் நான் மிக ரசித்தது.ரசித்த உங்களுக்கு என் உளம் நிறை நன்றி.\nநகைச்சுவை ததும்பும் அவரது பதில் சொல்லும் பாணியே தனிதான். குறிப்பாக ஏகலைவைன் குறித்த பதில் அசத்தல். அதான் சுஜாதா சார்.\nசுஜாதாவை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு இதயம் நிறை நன்றி பாலா.\n//பால கணேஷ்16 July 2012 5:19 PMஇன்று காலை தோழி தென்றல் சசிகலாதான் கவனித்துவிட்டு இந்த விஷயத்தைச் சொன்னாங்க (தமிழ்மணம்). உங்களைப் போலவே நானும் இந்த நெருக்கத்தினாலும் மகிழ்கிறேன் நண்பரே... //\nசார் ப்ளாகில் எழுத ஆரம்பித்த குறுகிய காலத்தில் மிக நல்ல முன்னேற்றம் அசத்துங்க\nஎல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவினால் தானே மோகன்... மனம் மகிழும் வாழ்த்துச் சொன்ன நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி.\nபுத்திகூர்மை என்ற முனை சேர்த்து,\nசுவாரசியம் எனும் மை தொட்டு,\nகவிதை போன்று உங்களின் ரசனையைச் சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே. என் இதயம் நிறை நன்றி தங்களுக்கு.\nஅருமையான பகிர்வு கணேஷ் அண்ணா.\nரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி தம்பீ.\nபகிர்வை ரசித்த சீனிக்கு மகிழ்வுடன் என் நன்றி.\nஎல்லா கேள்விகளுக்குமே பதிலளித்த விதம் அருமை., இருப்பினும் எனக்கு பிடித்தது அந்த தள்ளாத வயது... அருமை :)\nஒவ்வொரு பதிலிலும் சுஜாதா இருக்கிறார். மிக ரசித்ததைக் குறிப்பிட்டு மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\n//விலை ஏறாத பொருளையே தொடர்ந்து வாங்க ஆசை. எதை வாங்கலாம்\nபழம் சாப்பிட விரும்புகிறேன். எப்போதும் மலிவாகக் கிடைக்கும் பழம் எது\nவாழைப்பழம்தான். அதுதானே எப்போதும் ‘சீப்’பாகக் கிடைக்கிறது.\nகுற்றாலத்திற்கு எந்த இடத்தில் இருந்து தண்ணீர் வருகிறது\nமன்னிக்கவும். நான் ஃபால்ஸ் இன்பர்மேஷன் தருவதில்லை\nஅப்பப்பா... இப்படி பதில்கள் தர வாத்தியார் ஒருவரால் தான் முடியும்.\nதமிழ் மணம் வரிசைப் பட்டியலில் ஐந்தாம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள் பல. முதலிடத்தை சீக்கிரமே எட்டிப் பிடிப்பதற்கும்\nஒவ்வொரு பதிலையும் ரசித்திருக்கிறீர்கள். அகமகிழ்வுடன் கூடிய என் நன்றி வெங்கட். உங்கள் அனைவரின் ஆதரவினாலும்தானே இந்த இடம் எனக்குக் கிடைத்துள்ளது... எல்லாப் பெருமையும் என் நண்பர்களையும் சேரும். வாழ்த்திய நல்ல மனதிற்கு என் அன்பான நன்றி.\n// ஓஓஓ.... கீபோர்ட் லூசாக இருப்பதால் (அதுவுமா)// ஹா ஹா ஹா ஏன் வாத்தியாரே ஏன் இப்படி\n//மன்னிக்கவும். நான் ஃபால்ஸ் இன்பர்மேஷன் தருவதில்லை\nசுஜாதாவின் பதில்கள் அனைத்தும் அருமை, பதிவர் சந்திப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது என்பதை நினைக்கும் பொழுது மகிழ்வாய் உள்ளது\nஅனைத்து பதில்களையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி தோழா.\nஎன்றும் புத்துணர்வு கொடுக்கும் எழுத்து வாத்தியாருடயது..சிலேடை கேள்வி பதில்களை தொகுத்து ரசிக்க வைத்த் உங்களுக்கு சிறப்பு நன்றி....\nவாத்தியாரின் பதில்களை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.\nரசித்துப் படித்த. என் பதிவுகள் பலவற்றை ரசித்துப் படித்து வரும் உங��களுக்கு நெகிழ்வுடன் கூடிய என் நன்றிகள் நட்பே.\nசுவாரஸ்யம் என்று சொல்லி எனக்கு மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.\n//‘பனி’ என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பொருள் தெரியும். அதே சொல்லுக்குத் தெலுங்கில் ‘வேலை’ என்று அர்த்தம். மலையாளத்தில் ‘காய்ச்சல்’ என்று பொருள்.//\nதெலுங்கில் உபயோகப்படும் வேலை என்ற பொருளில் உள்ள வார்த்தை தமிழில் ‘பணி’ (என் கடன் பணி செய்து கிடப்பதே) என்ற வார்த்தையிலிருந்தும் மலையாலத்தில் உபயோகிக்கும் ‘பனி’ (பனிக்கட்டி) வார்த்தையிலிருந்தும் பிறந்திருக்க வேண்டும்.\nவாத்யார் phonetic-ஆகக் கொடுத்திருந்தாரா அல்லது யானைக்கும் அடி சறுக்கும் என்பதா\nஅவர் பனி என்பதை கிராமாடிகல் ஆக எடுத்துக் கொள்ளாமல் பேச்சு வழக்கில் உச்சரிப்பதை வைத்துத்தான் சொல்லியிருக்க வேண்டும். அந்த யானைக்கு அடி சறுக்கிய சந்தர்ப்பம் வெகு குறைவு. பதில்களை ரசித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.\nசுஜாதா சுஜாதாதான்... அருமையான பகிர்வு..\nசுஜாதா பதில்களை நீங்கள் ரசித்ததில் மிக மகிழ்கிறேன் நான். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\nஎத்தனை ஆண்டுகள் ஆனாலும் சுஜாதாவின் பதில்கள் அப்போதுதான் சொன்னவை போல் இருக்கும் அதுதான் அவருக்கே உரிய சிறப்பு. எல்லா பதில்களுமே அருமை. பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்\nஉண்மைதான் ஸார். இப்போது படித்தாலும் இனிக்கிறதே.. ரசித்துப் படித்த தங்களுக்கு என் இதய நன்றி.\nமன்னிக்கவும். நான் ஃபால்ஸ் இன்பர்மேஷன் தருவதில்லை\nhaa haa.. சுஜாதா சுஜாதாதான்..\nநீங்கள் ரசித்த பதில் படிக்கும்போதே என்னை மிகக் கவர்ந்தது ஸார். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\nரொம்ப சூப்பரா இருக்கு சார் சுஜாதா பத்தின பதிவு... நான் அதிகமா சுஜாதா சார் கட்டுரை கதை படிச்சதில்ல.. ஆனா உங்க பதிவு தொடர்ந்து படிச்சதால எனக்கு அவரோட கதைகள் கட்டுரை எல்லாம் படிக்கணும்னு ஆசை வந்திடுச்சி....\n\"\"ஓஓஓ.... கீபோர்ட் லூசாக இருப்பதால் (அதுவுமா) மூன்று ஜீரோ அதிகம் விழுந்து விட்டது. அழிக்க மனம் வரவில்லை... வந்ததன் காரணமாக இப்போது இன்னும சில உங்களின் ரசனைக்காக இங்கே..\"\" ஹஹஹா) மூன்று ஜீரோ அதிகம் விழுந்து விட்டது. அழிக்க மனம் வரவில்லை... வந்ததன் காரணமாக இப்போது இன்னும சில உங்களின் ரசனைக்காக இங்கே..\"\" ஹஹஹா ரொம்ப ரசிக்கும் ப��ி எழுதறீங்க சார்... நன்றி...\nசுஜாதா என்ற ஜாம்பவானின் பதில்களைப் படித்து ரசித்ததோடு என் எழுத்தையும் நீங்கள் பாராட்டியிருப்பது மிகமிகப் பெருமையாக உள்ளது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.\nஅவர் வீட்டு பலசரக்கு பேப்பர் கூட விடாமல் படித்திருக்கிறேன்...\nஇன்னும் நீங்கள் டாஷ்போர்டிலோ...மெயில் ரூபத்திலோ வருவதில்லை கணேஷ் சார்..எப்பவாவது தமிழ்மணம் போனால் உங்களை பிடிக்க முடிகிறது...\nஅடாடா... உடனே இதைச் சரி செய்து விடுகிறேன் நண்பரே... சுஜாதாவின் தீவிர விசிறிகளில் நீங்களும் ஒருவரே என்பதில் எனக்கு மிகமிக மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nஎனக்கு என்னமோ சுஜாதா அவர்களின் சூப்பர் பதில் பிடித்த அதே அளவுக்கு ராணிகுருநாதன், ஈரோடு அவர்களின் கேள்வியும் பிடித்திருந்தது ( இதற்காக மீண்டும் ஒரு முறை மேலே சென்று கேள்வியை படிக்கும் உங்களுக்கும் நன்றிகள் பல) பிரபு\nக்ரேட் பிரபு. உங்கள் கெஸ்வொர்க்கின்படி நான் மேலே சென்று பார்த்துத்தான் வந்தேன். பலரைக் கவர்ந்த அந்த கேள்வி பதில் உங்களுக்கும் பிடித்திருந்ததில் வியப்பில்லை. உங்களுக்கு என் இதய நன்றி.\nஉங்களுக்கு நல்ல பயணம் அமைந்ததில் மகிழ்ச்சி. சுஜாதாவை ரசித்துப் படித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே.\nதோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசங்கதாரா - சரித்திர மர்மப் புதினம்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\nர்... ரா.. ராதிகா மிஸ்..\nசினிமா - சில பய(ங்கர) டேட்டா\nடூ இன் ஒன் புத்தகம்\nசத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\nநடை வண்டிகள் - 26\nநடை வண்டிகள் - 25\nநடை வண்டிகள் - 24\nஒரு கல்லறை வாசகத்தின் கதை\nஅயல் சினிமா – ஒரு பார்வை.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nவாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன்\nMGR (9) TMS (1) அஞ்சலி (3) அர்ஜூன் (1) அனுபவம் (47) ஆன்மீகம் (5) எழுத்தாளர் (4) என் ரசனை (33) கதை (11) கமல் (2) கவிதை (7) காதல் (2) காமெடி (7) கிரிக்கெட். (1) கேப்ஸ்யூல் நாவல் (9) க���விஸ் (1) சமுகம் (6) சரிதாவும் நானும் (21) சரித்திரம் (2) சர்ச்சை (1) சிரித்திரபுரம் (7) சிறுகதைகள் (18) சினிமா (31) சினிமா விமர்சனம் (11) சுயபுராணம் (12) சுஜாதா (9) தமிழமுதம் (8) தெரியுமா இவரை (6) தொடர் (4) தொடர் கட்டுரை (4) நகைச்சுவை (66) நடை வண்டிகள் (22) நட்பு (2) நாடகம் (2) நிகழ்வுகள் (1) நூல் அறிமுகம் / நூல் விமர்சனம் (19) படித்தது (3) பதிவர் சந்திப்பு (12) பதிவர் திருவிழா (12) பயணக் கட்டுரை (8) பல்சுவை (59) பார்த்தது (1) புத்தகக் கண்காட்சி (1) புத்தாண்டு (1) புனைவுகள் (14) மாத நாவல்கள் (1) மிக்ஸர் (26) மீள் வருகை (1) மொக்கை (11) ரஜினி (6) வலைச்சரம் (10) வாலி (1) விருது. (1) விவாதம் (2)\nஎன் ஃப்ரெண்ட் தந்த விருது\nதங்கையும் நண்பர்களும் தந்த விருது\nநன்றி: மைதிலி கஸ்தூரிரங்கன், மதுரைத்தமிழன், துளசிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankavi.blogspot.com/2010/01/blog-post_23.html", "date_download": "2018-06-22T07:31:01Z", "digest": "sha1:EG7TLFBIGFUYWDIW776LUHM6X37W7A4Q", "length": 33474, "nlines": 222, "source_domain": "sankavi.blogspot.com", "title": "சங்கவி: சாலையோரம் தொடர்....", "raw_content": "\n\"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றுமுண்டோ\" என்னும் பாரதியின் வரிகளை நேசிக்கும் உங்களில் ஒருவன்...\nநலமாய் வாழ மாதுளையின் பங்கு\nநடிகர் சூர்யாவின் அகரம் & விதை\nபொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்\nபோகிப்பண்டிகை - பழையன கழிதலும் புதியன புகுதலும்\nஅந்தியூர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஓர் சுற்றுலாத்...\nசாலையோரம் தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்த தீபாவிற்கு நன்றி. சாலையோரத்தைப்பற்றி நமது சக பதிவர்கள் எல்லாம் அழகாக எழுதி இருந்தார்கள். அவர்களின் அனுபவம் இனிமையாக இருந்தது.\nமுதன் முதலாக ஓட்டிய மிதிவண்டி\nநான் ஐந்தாம் வகுப்பு படித்த சமத்தில் எங்கள் ஊரில் இருந்த மிகப்பெரிய மிதிவண்டி நிலையம் (10 மிதிவண்டி வாடகைக்கு கொடுக்க) இருந்தது. அங்கு சிறுவர்களுக்கான மிதிவண்டி 1 மணி நேரத்திற்கு 50 பைசா வாடகையில் முதலில் ஓட்டிப்பழகினேன். எங்கள் ஊரில் மைதானம் இருந்ததால் சாலைக்கு வராமல் அங்கேயே விழுந்து புரண்டு ஓட்டிவிட்டேன். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது மிதிவண்டி ஒன்று எங்க அப்பாவிற்கு அடமானத்திற்கு வந்தது அந்த மிதிவண்டியை என்னிடம் கொடுத்து ஓட்டிப்பழகு என்றார்.\nமிதிவண்டியில் என் நண்பன் பரந்தாமன் குரங்குப்பெடல் ஓட்டிக்காண்பித்து இப்படி ஓட்டு என்றான். குரங்குப்பெடல் என்ற��ல் மிதிவண்டியின் தண்டிற்கு கீழ் காலை உள்ளே விட்டு ஒரு கையில் ஹேண்டில்பாரை பிடித்துக் கொண்டு ஓட்ட வேண்டும் ஒரு வழியாக குரங்குப்பெடல் ஓட்டிப் பழகினேன். கொஞ்ச நாட்களில் நண்பனின் உதவியுடன் மிதிவண்டி ஓட்டிப்பழகினேன். வீட்டில் புது வண்டி வாங்கச் சொல்லி அழுது புரண்டேன் ஆனால் மசியவில்லை இதுதான் உனக்கு வண்டி என்று சொல்லிவிட்டார்கள்.\nவண்டியை அழகாக்கி எனது பெயர் எழுதி கம்பிகளில் கலர் பூக்கள் கைப்பிடியில் பூ போல் தொங்கும் கைப்பிடி என்று அப்பா சட்டையில் தினமும் 1 ருபாய் திருடி எனது மிதிவண்டியை அழகாக்கினேன். நான் 9 மற்றும் 10வது படிக்கும் போது விடுதியில் இருந்ததால் எனக்கு டியூசன் செல்ல மிதிவண்டி தேவைப்பட்டது எனது காதல் வாகனத்தை விடுதிக்கு கொண்டு சென்றேன். கோபியில் விடுதி விடுமுறை நாட்களில் பாரியூர் கோயிலுக்கு மிதிவண்டியில் தான் செல்வோம் அனைவரும் போட்டி போட்டு வேகமாக செல்வோம் இதில் நானும் சம்பத் என்ற நண்பனும் கடைசியாகத்தான் வருவோம் மெதுவாக ஓட்டினால் தான் பொண்ணுங்களை சைட் அடித்து விட்டு அப்படியே பராக் பார்த்துவிட்டு ஓட்டலாம். அப்படியே பவளமலை சென்று முருகனை தரிசிப்போம். முருகனை தரிசிப்போம் என்ற பேரில் அங்கு வரும் எஞ்சோட்டுப் பெண்களை தரிசிப்போம். ஒரு நாள் பவளமலையில் இருந்து வரும் போது ஒரு திருப்பத்தில் வேகமாக வரும் போது என்னால் சரியாக திருப்ப முடியவில்லை அப்புறம் வந்த வேகத்தில் திருப்பத்தில் இருந்த கல் மேல் அடித்து நான் மலையில் இருந்து ஒரு பக்கம் உருள அந்தப்பக்கம் என் சைக்கிள் உருள அடுத்த வளைவிற்கு கொஞ்சம் மேல் விழுந்து கிடந்தேன். மற்ற நண்பர்கள் வேகமாக சென்றதால் சம்பத் மட்டும் என்னையும் என் மிதிவண்டியையும் தூக்கினான். முதன் முதலாக நான் கீழே விழுந்து அடிபட்டது எனது காதல் வாகனமும் செலவு வைத்து விட்டது.\nஅன்று முதல் இன்று வரை வாகனத்தை எடுத்தால் வேகமாக செல்வதை குறைத்துக்கொண்டேன் அதிகபட்சம் 60கிலோ மீட்டர் வேகத்தில் செல்வேன்.\nநான் முதன் முதலில் இரு சக்கர வாகனம் ஓட்டியது நான் 10ம் வகுப்பு படிக்கும் போது எனது மாமா அப்போது மிகவும் பிரபலமான யமாகா வாங்கி இருந்தார். அவ்வாகனத்ைத்தான் நான் ஓட்டி பழகிய இருசக்கர வாகனம். எப்ப மாமா வீட்டிற்கு செல்வோம் வண்டி ஓட்டலாம் என காத்து இருப்பேன். நன்றாக வண்டி ஓட்டி பழகியது அப்போது தான். யமாகா மேல் இருந்த காதலால் ஒரு ஒன்றரை வருடத்திற்கு முன் நானும் யமாகா கிளாடியேட்டர் வாகனத்தை வாங்கி ஓட்டி வருகிறேன்.\nமுதல் விபத்து 10வது படிக்கும் போது நடந்தது அப்போது எனக்கு அடி அந்த அளவிற்கு இல்லை. இரண்டாவதாக நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது நான் எனது நண்பர்கள் வசந்த், கண்ணன் மூவரும் கள் குடிக்க பக்கத்து கிராமத்துக்குச் சென்றோம் மூன்று பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்று குடித்தோம் அங்கு கள் பத்தவில்லை என்று குருவரெட்டியூர் என்ற ஊரிற்கு பக்கத்தில் கிடைக்கும் என்று சொன்னார்கள் அங்கு சென்று ஆளுக்கு 5 டம்ளர் குடித்து விட்டு திரும்பி வரும் போது ஒரு இடத்தில் சிற்றாறுக்கு பாலம் அமைக்கும் வேலை நடப்பதால் பாலத்திற்கான குழி வெட்டி இருந்தார்கள் அந்த இடத்தில் டேக் டைவர்சன் அட்டை இல்லை கொஞ்சம் மப்பில் நண்பன் கண்ணன் ஓட்ட அடுத்து நான் எனக்குப் பின் வசந்த் நண்பன் வேகமாக ஓட்ட நேராக வண்டி குழி இருக்கும் இடத்தில் விட பாலத்திற்காக செங்கல், கல் மணல் கொட்டி இருந்தார்கள் வண்டி செங்கள் மீது மோதி தூக்கி எரிந்தது மூவரும் சிற்றாரில் விழ மற்ற இருவரும் அதிஷ்டவசமாக தண்ணீரில் விழ நான் மட்டும் பாறையின் ஓரத்தில் விழுந்து கை முறிந்தது.\nஅன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு முன் வரை குடித்ததால் வண்டி ஓட்டுவதில்லை.\nசாலை விதிகள் தெரியாது அதனால் முன்பொல்லாம் மீறினேன் இப்பொழுது தெரிந்து கொண்டேன் அதனால் சாலை விதிகளை மீறுவதில்லை. வாகனங்கள் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்\n1. நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்லுங்கள்\n2. தலைக்கவசம் கண்டிப்பாக அணியுங்கள்\n3. மது அருந்திவிட்டு கண்டிப்பாக ஓட்டாதீர்கள்\n4. கை பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள்\n5. திருப்பங்களில் இண்டிகேட்டர் பயன்படுத்துங்கள்\n6. வாகனங்களில் பின்வருபவர்களை பார்க்க கண்ணாடி கண்டிப்பாக பொறுத்துங்கள்\n8. மலைப்பகுதியில் செல்லும் போது மேலே செல்லுபவர்களுக்கு வழி விட்டு செல்லுங்கள்\n9. காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணியுங்கள்\n10. வாகனம் ஓட்டும் போது கவனத்தை சிதறவிடாதீர்கள் (பராக் பார்த்த��� விட்டு ஓட்டாதீங்க)\nஇவை எல்லாம் எல்லாருக்கும் தெரியும் ஆனால் காவலர்களை பார்க்கும் போது மட்டும் பயன்படுத்துவது மற்ற நேரங்களில் நமது மக்கள் பயன் படுத்துவதில்லை.\nவித்தியாசமா இருக்கு பாஸ்... நம்ம இளமைக்காலத்துக்கு இழுத்துகிட்டு போயிட்டீங்க... குரங்கு பெடல் அது இதுன்னு... அருமை.\nஅழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி சங்கவி\nரொம்பவும் அழகா உங்க அனுபவங்களைப் பகிர்ந்திருக்கீங்க.\n//வண்டியை அழகாக்கி எனது பெயர் எழுதி கம்பிகளில் கலர் பூக்கள் கைப்பிடியில் பூ போல் தொங்கும் கைப்பிடி என்று அப்பா சட்டையில் தினமும் 1 ருபாய் திருடி எனது மிதிவண்டியை அழகாக்கினேன்.//\nஹேய் ஆமாம், இந்தக் கலர் பூக்கள் நினைவுக்கு வருகிறது. நானும் என் சைக்கிளுக்குச் செய்திருக்கிறேன். :)\nஉங்கள் விபத்து அனுபவம் திகிலூட்டுகிறது. தயவு செய்து இனிமேல் கவனமாக இருங்கள்.\n///அன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு முன் வரை குடித்ததால் வண்டி ஓட்டுவதில்லை.\nஇளைமையின் சுகத்தை அனுபவிப்பதற்காகத்தான் பதிவே....\n///அன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு முன் வரை குடித்ததால் வண்டி ஓட்டுவதில்லை.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\n//அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி சங்கவி\nரொம்பவும் அழகா உங்க அனுபவங்களைப் பகிர்ந்திருக்கீங்க.//\nஎனது இளமைக்காலத்தில் மிதிவண்டி ஓட்டி பழகிய அனுபவத்தை ஞாபகப்படுத்தியதே நீங்கதான்...\n//ஹேய் ஆமாம், இந்தக் கலர் பூக்கள் நினைவுக்கு வருகிறது. நானும் என் சைக்கிளுக்குச் செய்திருக்கிறேன். :)//\nமிதிவண்டிக்கு பூ மட்டுமல்ல மணியோசை வித்தியாசமாக கேட்கவேண்டும் என்பதற்காக ரிங் மணி எல்லாம் வைத்து இருந்தேன் என் காதல் வாகனத்திற்கு...\n//உங்கள் விபத்து அனுபவம் திகிலூட்டுகிறது. தயவு செய்து இனிமேல் கவனமாக இருங்கள்.//\nஉங்கள் அன்பிற்கு நன்றி... இப்பவெல்லாம் வாகனத்தை நிறுத்தி நிதானமாகத்தான் ஓட்டுகிறேன்...\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி...\nகம்பெனி ரகசியங்கள் ஒண்ணொண்ணா வெளிய வருது...விழுப்புண்கள் இல்லாமல் ஒரு வாகனம் ஓட்டுதலா....\n//கம்பெனி ரகசியங்கள் ஒண்ணொண்ணா வெளிய வருது...விழுப்புண்கள் இல்லாமல் ஒரு வாகனம் ஓட்டுதலா....//\nநிறைய அடிபட்டிருக்கீங்க போல. அப்புறம், இப்பவும் குடிக்காமத்தான் வண்டி ஓட்டணும்.\n//நிறைய அடிபட்டிருக்கீங்க போல. அப்புறம், இப்பவும் குடிக்காமத்தான் வண்டி ஓட்டணும்.//\nஆமாங்க நீங்க சொல்வது சரிதான்....\nஎனது காதல் வாகனம் :)\n///அன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு முன் வரை குடித்ததால் வண்டி ஓட்டுவதில்லை///\nஅருமையான பதிவு மகவும் ரசித்துப்படித்தேன்.... பல ஞாபகக்கிடக்கைகளை கிளறிவிட்டு தித்திக்க வைச்சிருக்கு.\nஉங்க சாலையோரம் 100 டம்ளர் கள் குடிச்சிட்டோம்\nஅவர்களின் அனுபவம் இனிமையாக இருந்தது.//\nகூடவே ’வலியும்’ என்று சேர்த்து விடுங்கள் சங்கவி..:)\nஅடுத்த தொடர் கதை பாகத்திற்கு தயாராய் இருங்கள்..:)\nகுரங்கு பெடல் விடயம் அருமை .. எங்க வீட்டுல அப்ப தான் புது சைக்கிள் வாங்கி இருந்தாங்க.. அதை தினமும் தெரியாம எடுத்து ஒட்டுறதே ஒரு தனி சந்தோசம் தான் ..\nஅன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு முன் வரை குடித்ததால் வண்டி ஓட்டுவதில்லை.\nசரியான முடிவு. யாவரும் பின் பற்ற வேண்டிய விதி. நல்லா சம்பவங்களை தொகுத்து கொடுத்து இருக்குறீர்கள்.\nஎங்கடா ரொம்பக்காலம் தொடர்ன்னு சத்தத்தைக் காணோமேன்னு இப்போ\n2- 3 நாளைக்கு முதல்தான் யோசிச்சேன்.வந்திடிச்சா.\nநல்ல இளமைக்கால நினைவு மீட்டல்கள் சங்கவி.\nஅருமையான அனுபவ குறிப்புகளை அறிய தந்தத‌ற்கு மிக்க நன்றி\nசாலையோர பயணம் மிகவும் வித்தியாசமாக அமைந்தது.பத்து கட்டளைகள் வெகு சிறப்பு.\n//உங்க சாலையோரம் 100 டம்ளர் கள் குடிச்சிட்டோம்//\n//குரங்கு பெடல் விடயம் அருமை .. எங்க வீட்டுல அப்ப தான் புது சைக்கிள் வாங்கி இருந்தாங்க.. அதை தினமும் தெரியாம எடுத்து ஒட்டுறதே ஒரு தனி சந்தோசம் தான் ..//\nஅமாங்க திருட்டுத்தனமா ஓட்டுற சுகமே தனிதான்...\nஅவர்களின் அனுபவம் இனிமையாக இருந்தது.//\n//கூடவே ’வலியும்’ என்று சேர்த்து விடுங்கள் சங்கவி..:)//\nசரியாகச் சொன்னீங்க... வலியும் சேர்த்துக்கிறேன்\nஅடுத்த தொடர் கதை பாகத்திற்கு தயாராய் இருங்கள்..:)\nநிச்சம்.. தொடரை ஆரம்பியுங்கள் கலக்கிவிடுவோம்...\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...\n//எங்கடா ரொம்பக்காலம் தொடர்ன்னு சத்தத்தைக் காணோமேன்னு இப்போ\n2- 3 நாளைக்கு முதல்தான் யோசிச்சேன்.வந்திடிச்சா.\nநீங்களும் ஒரு தொடர் போடுங்க...\nநல்ல பதிவு. சுவாரசியமாய் இருந்தது. வாழ்த்துக்கள்\nநல்லா இருக்கு தம்பி.எனக்கும் கொசுவத்தி சுத்துது.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்ற���...\nவணக்கம்... இன்று முதல் எனது நான் வலைப்பூவில் இருந்து .comக்கு மாறிவிட்டேன். நண்பர்களாகி உங்கள் ஆதரவுடன் மீண்டும் வருகிறேன்.. நன்றி...\nஎங்கள் குல விளக்குக்கு கண்ணீர் அஞ்சலி\nவியாழன் இரவு 11.40க்கு என் தொலைபேசியில் ஒரு 10 மிஸ்டுகால் திடீரென தூக்கத்தில் எழுந்து பார்த்தவன் என்ன என்று எங்கள் வீட்டுக்கு தொடர்பு கொண்டு...\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார்\n1921-ல் மகாகவி பாரதி மறைந்தபோது மிகக் குறைவானவர்களே வந்திருந்தனர் என்பது வருத்தத்துடன் அடிக்கடி நினைவுகூரப்படும் செய்தி. ஆனால், 90 ஆண்டுகள...\nகற்பூரவல்லி இது ஓர் அற்புதமான மூலிகை செடி இது ந்ம ஊர்களில் எல்லா இடங்களிலும் கிடைக்கும். கடந்த இரண்டு நாட்களாக எனது மகனுக்கு சளி தொல்லை அ...\nஎளிமையான கருத்தடை சாதனம் துளசி\nதுளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கு...\nஅறிமுகம் விவசாயிகளுக்கான செய்தித்தாளும், மின்னிதழும்…\nஅன்புள்ள உழவின் நண்பர்களுக்கு, வணக்கம் உலகின் முதல் தொழில் விவசாயம். கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி. 'சுழன்றும் ஏர்ப்ப...\nமூக்குத்தியைப்பற்றி ஒரு காலத்தில் பல பாடல்கள் வந்து உள்ளன, அதற்கு காரணம் அப்போதெல்லாம் மூக்குத்திய பெண்களை நிறைய பார்க்க முடியும் ஆனால் இ...\nகுஷ்பூவைப் பார்த்து குஷியா ஓட்டுப்போடலாம் வாங்க.....\nமுதலில் குஷ்பு காங்கிரசில் சேருகிறார் என்றதும் ஏன் இந்த முடிவு என்று நினைத்தேன். அங்கே ஏற்கனவே ஒரு தலைவருக்கு ஒரு கோஷ்டி என பல கோஷ்டிகள் ...\nஇன்று நம் குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்று அனைத்து பெற்றோர்களும் எவ்வளவு செலவானலும் பரவாயில்லை என் மகன் படிக்க வேண்டும் என்று பணத்தை ...\nநாட்டுப்புறப்பாடல்களில் கும்மிப்பாட்டும் ஒன்று என அனைவருக்கும் தெரிந்ததுதான். நம் முன்னோர்கள் ஊர்த்திருவிழா என்றால் அதில் நிச்சயம் பெண்களின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=246821&name=S.BASKARAN", "date_download": "2018-06-22T07:06:44Z", "digest": "sha1:EM3XJYD44ESTL5X3NI2GRU2EUXDGEANQ", "length": 11936, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: S.BASKARAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் S.BASKARAN அவரது கருத்துக்கள்\nபொது கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மீது ஹவாலா புகார்\nஇந்த குற்றம் தானா, இன்னும் பல பல உள்ளது. 22-ஜூன்-2018 08:22:00 IST\nஅரசியல் போராட்டத்தை வாபஸ் பெற கெஜ்ரிவால் முடிவு\nஇத்தனை நாள் ரெஸ்ட் எடுத்தது போதும் என்று நினைத்துவிட்டார் போலும்.பிறகு வேண்டுமானால் தேவைப்பட்டால் மீண்டும் ரெஸ்ட்.மக்கள் பாவம். 19-ஜூன்-2018 22:42:51 IST\nசினிமா பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார்\nஇப்படியும் ஒரு பொழப்பு. அசிங்கத்திலும் அசிங்கம். 18-ஜூன்-2018 07:21:54 IST\nஅரசியல் முட்டாளாக்கிய மக்கள் சித்தராமைய்யா புலம்பல்\nதன்னை அம்பேத்கர் மற்றும் இந்திரா அவர்களை ஒப்பிட்டு அவர்களை அவமானப்படுத்துவதுபோல் உள்ளது. 14-ஜூன்-2018 13:37:27 IST\nவிவாதம் நீட் விவகாரத்தை அரசியலாக்குவது சரியா\nநீட் தேர்வ மாணவர்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.இதில் அரசியல் வரக்கூடாது. 13-ஜூன்-2018 14:21:01 IST\nஅரசியல் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை\nமோடிஜியை எதிர்ப்பவர்கள் இதுவரை சம்பாதித்தது எல்லாம் நேர்வழியில் அல்ல என்று எண்ண தோணுகிறது. 12-ஜூன்-2018 11:01:57 IST\nசினிமா விஸ்வரூபம் 2 எதிர்ப்பு வந்தால் எதிர்கொள்ள அரசியல்வாதியாக தயாராகிவிட்டேன் : கமல்...\nஎதிர்க்கவேண்டும் என்பது தான் தங்களின் நோக்கமோ.இப்படியும் விளம்பரம் செய்யலாம் போலும். 12-ஜூன்-2018 10:45:51 IST\nஅரசியல் மோடிக்கு எதிராக ஆம்ஆத்மி வழக்கு\nஆம் ஆத்மிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.இது மாதிரி செய்தால் அவர்களை மக்கள் மதிப்பார்கள் என்று நினைக்கிறார்கள் போலும் . 11-ஜூன்-2018 20:41:46 IST\nஅரசியல் வெளிநடப்பு ஏன் ஸ்டாலின் விளக்கம்\nஇவ்வாறு தாங்கள் வெளிநடப்பு செய்வது மிக்க நல்லது.உருப்படியாக மற்றவர்கள் வேலை செய்யட்டும் . 11-ஜூன்-2018 20:29:29 IST\nஅரசியல் பா.ஜ., - ஆர்எஸ்எஸ் நாட்டை அடிமையாக்கி உள்ளன ராகுல்\nஇப்போது மக்கள் விழித்துக் கொண்டார்கள். இது நாள் வரை( நீங்கள்) மக்களுக்கு ஒன்றும் தெரியாமல் வேலை செய்தீர்கள் இப்போது எல்லாம் மக்களுக்கு தெரிந்ததே தான் நடக்கிறது.இப்போது தான் இந்தியா பெருமை படுகிறது. 11-ஜூன்-2018 20:16:29 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/08/26.html", "date_download": "2018-06-22T07:07:59Z", "digest": "sha1:HGJJE25ACN256C66QGG5Y7FJKGPAKM2I", "length": 12230, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் 26 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் அதிகரிப்பு", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் 26 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் அதிகரிப்பு\nசென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் 26 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் அதிகரிப்பு | சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக 26 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் அட்வ கேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு சிறப்பு வழக்கறிஞர் கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் என 74 அரசு வழக் கறிஞர் பணியிடங்கள் உள்ளன. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் அட்வ கேட் ஜெனரல் தலைமையில் 41 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன. இவர்களில் அரசு வழக்கறிஞர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள். அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல், சிறப்பு அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர் பதவிகளை பொறுத்தவரை மறு உத்தரவு வரும்வரை பதவியில் தொடரலாம். அரசு வழக்கறிஞர்களின் பதவிக் காலம் ஒவ்வொரு 2 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதி மன்றக் கிளையில் பணிபுரிந்து வந்த அரசு வழக்கறிஞர்கள் 34 பேரின் 2 ஆண்டு பதவிக் காலம் மே 22-ம் தேதியுடன் முடிந்தது. இவர்களின் பதவிக் காலம் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. புதியவர்களும் நியமனம் செய்யப்படவில்லை. இந்நிலையில், சென்னை உயர் நீதி மன்றத்தில் புதிதாக 2 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், தலா 6 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் (சிவில்), 3 அரசு வழக்கறிஞர்கள் (குற்றவி யல்) என 17 பணியிடங்களும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞர், தலா 3 கூடுதல் அரசு வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் (குற்றவியல்), 2 அரசு வழக்கறிஞர்கள் (சிவில்) என 9 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 115-ல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பொதுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் (எண்:580), தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர் பணியிடங்களை அதிகரிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பேரில் 26 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள் ளது. இதனிடையே, ஏற்கெனவே காலியாக உள்ள 34 அரசு வழக்கறிஞர் காலி பணியிடத்தையும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் 4 அரசு வழக்கறிஞர்கள் என இருந்த நிலையில், தற்போது ஒரு அரசு வழக்கறிஞர் மட்டுமே இருப்பதாகவும், அமர்வு விசாரணை முடிந்து நீதிபதிகள் தனி விசாரணைக்கு போகும்போது, அரசு வழக்கறிஞருக்காக காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-highcourt-news-about-h-raja-arrest-plea/", "date_download": "2018-06-22T07:08:36Z", "digest": "sha1:ULLBPU2K7GKCGVBA4OPYKHBZWUKHZN76", "length": 12050, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெச்.ராஜாவை கைது செய்யக் கோரிய மனு: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு! - Chennai Highcourt news about H.Raja arrest plea", "raw_content": "\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nஹெச்.ராஜாவை கைது செய்யக் கோரிய மனு: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு\nஹெச்.ராஜாவை கைது செய்யக் கோரிய மனு: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு\nகண்டமங்கலம் காவல் ஆய்வாளர் வரும் 20 ஆம் தேதிக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவு\nபெரியார் சிலைகளை அகற்றப்படும் எனக் கூறிய பா.ஜ. தேசிய செயலாளர் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிய உத்தரவிடக் கோரி மனு மீது பதில் அளிக்க, விழுப்புரம் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பா.ஜ. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. ராஜாவின் கருத்து தமிழகத்தில் வன்முறையை தூண்டி விட்டு, நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் ராஜாவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சகன் புகார் அளித்தார்.\nஅதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், வழக்குபதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இரு பிரிவினரிடையே வன்முறையை, விரோதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது எனவும், அந்த அடிப்படையில் தான் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது வழக்கு பதிய போலீஸார்க்கு உத��தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.\nஇந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு, மனு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் வரும் 20 ஆம் தேதிக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nநீதிபதிகளை விமர்சிப்பதை தடுக்காவிடில் நீதித்துறையின் தற்கொலைக்கு வழிவகுக்கும்\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nசேலம் நகை திருட்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nநம்பினால் நம்புங்கள்: பெண்களை போல் ’ஐ ஹீல்ஸ் ’ அணியும் ஆண்\nஅம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி இடமாற்ற வழக்கு: தலையிட முடியாது என ஐகோர்ட் மறுப்பு\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nபுதுவை ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nசிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக சார்பில் முறையீடு\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஜெ. மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-06-22T07:21:37Z", "digest": "sha1:HCVDVD5US3KAEGLUJK5XOM52MMZ7AOK4", "length": 28623, "nlines": 269, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இறைவனுக்குப் பிரியமானவர் யார்?", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nகீதை காட்டும் பாதை 50\nபகவத்கீதையின் முக்கிய நோக்கமும் கருப்பொருளும் மனிதனை மேல்நிலைக்கு உயர்த்துவதும் அந்த நிலையிலிருந்து செயல்பட ஊக்குவிப்பதும் தான். அதைப் பல இடங்களிலும் பல விதங்களிலும் சொல்ல பகவானுக்குச் சலிப்பில்லை. சாங்கிய யோகமாகட்டும், கர்ம யோகமாகட்டும், ஞான யோகமாகட்டும், பக்தி யோகமாகட்டும் அந்த உச்சக்கட்ட உயர்ந்த மனிதனைச் சுட்டிக் காட்ட பகவான் தயங்கவில்லை.\nஎன்ன செய்கிறாய் என்பது நீ என்னவாக இருக்கிறாய் என்பதைப் பொருத்தே உயர்வாகவோ, தாழ்வாகவோ அமைகிறது. அதனால் நான் என்ன செய்ய வ���ண்டும் என்ற கேள்விக்கு முன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வியை மனிதன் கேட்டுக் கொள்வது முக்கியம். எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்த பின் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடமிருக்காது. நீ உயர்ந்திருக்கும் நிலையே உன்னை என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் உணர்த்தும்.\nஅதனால் பக்தி யோகத்தில் கடைசியாக பகவான் தனக்குப் பிரியமானவர் எந்த விதமான பக்தன் என்று விவரிக்கும் விதத்திலும் என்னையே வணங்கி வரும் பக்தனாக இரு என்று வெறும் வணக்கத்துக்கு முக்கியத்துவம் தராமல் இப்படிக் கூறுகிறார்.\nஎல்லா உயிரினங்களிடமும் விரோதம் கொள்ளாமல் அன்பு கொண்டவனும், நான், என்னுடையது என்ற மமகார அகங்காரமற்றவனும், இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுபவனும், பொறுமையுள்ளவனும், எப்போதும் திருப்தியாக இருப்பவனும், யோகியும், மனத்தை அடக்கியவனும், அசையாத உறுதியுடன் மனத்தையும், புத்தியையும் என்னிடமே அர்ப்பித்தவனாய், என்னிடம் பக்தி கொண்டிருப்பவன் எனக்குப் பிரியமானவன்.\nஎவனால் உலகம் பாதிக்கப்படுவதில்லையோ, எவன் உலகத்தாலும் பாதிக்கப்படுவதில்லையோ, எவன் மகிழ்ச்சி, கோபம், பயம், மனக்கிளர்ச்சி முதலியவற்றிலிருந்து விடுபட்டவனோ, அவன் எனக்குப் பிரியமானவன்.\nஆசையற்றவனும், தூய்மையானவனும்,, பிறவிப்பயனை அறிந்தவனும், நடுநிலையானவனும், வருத்தமில்லாதவனும், செயல்களனைத்திலும் ‘நான் செய்கிறேன்’ என்னும் கர்வத்தை நீக்கியவனுமாகிய பக்தன் எனக்குப் பிரியமானவன்.\nஎவன் நண்பன்-பகைவன், மதிப்பு-அவமதிப்பு, குளிர்-வெப்பம், சுகம்-துக்கம் என்ற இரட்டைகளில் சம நோக்கு உடையவனும், புகழ்ச்சி-இகழ்ச்சிகளை ஒன்றாகக் கருதுபவனும், மௌனமானவனும், கிடைத்ததில் திருப்தி அடைபவனும், வசிக்கும் இடத்தில் தனது என்ற பற்றில்லாதவனும், நிலைத்த புத்தியுடையவனுமாக இருக்கிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்.\nநான் சொன்ன அமிர்தத்திற்கு ஒப்பான தர்மத்தை யார் சிரத்தையுடன் அனுஷ்டிக்கிறார்களோ அந்த பக்தர்கள் எனக்கு மிக மிகப் பிரியமானவர்கள்.\nகிட்டத்தட்ட எல்லா வர்ணனைகளும் இதற்கு முந்திய யோகங்களில் சொன்ன வர்ணனைகள் தான். ஆசிரியர் முக்கியமான பாடத்தைத் தன் மாணவனின் மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைக்க பல முறை சொல்வது போல் ஸ்ரீகிருஷ்ணரும் இத���ச் சொல்கிறார்.\nஅன்பு, அகங்காரமின்மை, பொறுமை திருப்தி, மனதை அடக்கிய நிலை, அசையாத மன உறுதி முதலானவை எல்லாம் எந்தவொரு உயர்வுக்கும் தேவையானவை. இவை இல்லாமல் வெற்றி இல்லை. இவை இல்லாமல் நிம்மதியில்லை. இவை இல்லாமல் ஆன்மீகமில்லை. இந்தத் தன்மைகளைக் கொண்டிருக்கும் பக்தன் தனக்குப் பிரியமானவன் என்று சொல்லும் பகவான் தன்னுடைய ஆசிகள் இந்தத் தன்மையுடையவர்களுக்கு இருக்கும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார்.\nஇந்த வர்ணனைகளில் திருப்தி இரண்டு சுலோகங்களில் சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் குற்றம் கண்டுபிடித்தே அதிருப்தியுடன் இருக்கும் மனிதர்கள் ஏராளம். நல்லது மட்டுமே நடக்க வேண்டும், அதுவும் தொடர்ச்சியாகத் தனக்கு நடந்து கொண்டேயிருக்க வேண்டும், இடைவெளிகளோ, எதிர்மறையோ இதில் இருந்துவிடக்கூடாது என்று ஆசைப்படும் மனிதன் நிரந்தர துக்கத்திற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்பவனாகிறான். எதிர்பார்த்தது ஒன்று நடந்தவுடனேயே அற்ப நேரத்துக்குத் திருப்திப்படும் மனிதனுடைய மனம் அடுத்த எதிர்பார்ப்பை உடனடியாக ஏற்படுத்திக் கொள்கிறது. அதுவும் முடிந்தால் இன்னொன்று தயாராகும். வாழ்க்கை கூட ஒரு நாள் முடிவுக்கு வரும். அந்த முடிவு வரை இந்த எதிர்பார்ப்புகளுக்கு முடிவு வராது.\nசொற்ப காலத்திற்கு நாம் வந்து போகும் இடம் இவ்வுலகம். இங்கு என்ன கிடைத்தாலும் போகும் போது எடுத்துக் கொண்டு போக முடியாது. பெற்றது எல்லாம் விட்டுப் போவதற்கே என்ற நிலை இருக்கையில் என்ன கிடைத்தால் என்ன, எத்தனை கிடைத்தால் என்ன வெறும் கையுடன் வந்த நமக்குக் கிடைத்ததெல்லாம் லாபமே அல்லவா வெறும் கையுடன் வந்த நமக்குக் கிடைத்ததெல்லாம் லாபமே அல்லவா பெறுவது குறைவாய் இருந்தால் என்ன, கடைசியில் இழப்பதும் குறைவாகவே அல்லவா இருக்கும். அதனால் இருப்பதில் திருப்தியாக இரு. கிடைத்ததில் திருப்தியாக இரு என்கிறது பகவத்கீதை.\nஎன்னுடையது என்று எதையும் நினைக்காதே. செல்வங்கள் மட்டுமல்ல, உறவுகள், திறமைகள், சௌகரியங்கள் எல்லாம் இங்கு பெற்றவையே. இந்த வாழ்க்கைச் சுற்றுலா முடிவடைகையில் எல்லாம் கழற்றி விட்டுப் போக வேண்டியவையே.\nபுகழ்ச்சி இகழ்ச்சி இரண்டிற்கும் கூட அதிக முக்கியத்துவம் கொடுத்தே நாம் அமைதியிழக்கிறோம். புகழும் இகழும் யாரும் முழுவதுமாகப் புரிந்து க��ண்டு அடுத்தவர்களுக்குத் தருவதில்லை. அவரவர் நிலைகளையும், அவரவர் தேவைகளையும் வைத்தே புகழ்கிறார்கள் அல்லது இகழ்கிறார்கள். அதுவும் ஒருவரிடம் யாரும் தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது. இன்று புகழ்ந்தவர் நாளை இகழலாம். அதனால் அந்தப் புகழுக்கு இன்று மகிழ்ந்தால் நாளை இகழும் போது வருத்தப்பட நேரிடும். நம் மகிழ்ச்சியையும், நம் துக்கத்தையும் நாம் ஏன் அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டும்\nஇதையெல்லாம் சிந்திக்க வேண்டியவையே அல்லவா இந்த வர்ணனைகளை அமிர்தத்திற்கு ஒப்பான தர்மம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். உயர்நிலையில் வாழ வைக்கும் அமிர்தமாகிய இந்தத் தர்மத்தை அறிவது பெரிதல்ல. சிரத்தையுடன் அனுஷ்டிக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என்று பகவான் சொல்கிறார். அப்போது தான் அறிந்தது பூர்த்தியாகும். அறிந்ததில் பலனும் அடைவோம். அப்படி அறிந்து, பின்பற்றி, உயரும் மனிதர்களே இறைவனுக்குப் பிரியமானவர்கள் என்று சொல்லும் இந்தத் தகவலுடன் கீதையின் பன்னிரண்டாம் அத்தியாயம் நிறைவடைகிறது.\n\"பெறுவது குறைவாய் இருந்தால் என்ன, கடைசியில் இழப்பதும் குறைவாகவே அல்லவா இருக்கும்.\"\nஇந்தவரி மிகவும் அருமை சார்.....\nஅன்பிற்குரிய சகோ. என். கணேசன்,\nதங்கள் அரும்பணி தொடர தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் எல்லா நலங்களையும் அருளட்டுமென மனமார வேண்டுகிறோம்.....\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஇருவேறு உலகம் – 76\nஇருவேறு உலகம் – 75\nமுந்தைய சிந்தனைகள் - 30\nஇருவேறு உலகம் – 74\nஇருவேறு உலகம் – 73\nஇருவேறு உலகம் – 72\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்��ுத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=68&sid=96a8060abda8645ed25ce818b9783556", "date_download": "2018-06-22T07:51:21Z", "digest": "sha1:TNLWHHCWTTIL45IPH2MTD3MFFZJVKUBW", "length": 37065, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "அறிவியல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் ��லர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nநிறைவான இடுகை by வேட்டையன்\nசில உயிரினங்களை பற்றிய அறிய தகவல்கள் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.\nநிறைவான இடுகை by வளவன்\nசாலை வளைவுகள் ஏன் ஒருபுறம் உயர்ந்திருக்கின்றன \nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nவேறு கோள்களில் உங்களின் வயது\nநிறைவான இடுகை by Muthumohamed\nடேவிட் கேமரூனுடன் பேசிய ROBO\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ROBO-ஜப்பான் தயாரிப்பு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநாம் தெய்வங்களாக வணங்கும் பஞ்ச பூதங்கள் மாசுபட்டுவிட்டன\nநிறைவான இடுகை by பாலா\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள்.\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பூவன்\nவேற்றுக்கிரக வாசிகளுக்கான நமது தேடல் எமக்கே சாபமாகலாம்:விஞ்ஞானிகள் கூறும் கிறேட் ஃபில்டர் தத்துவம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூமியைக் காக்கும் ஓசோனின் அளவு\nநிறைவான இடுகை by பிரபாகரன்\n100 டன் எடையுடைய உலகின் மிகப் பெரிய டைனோசரின் எலும்புச் சுவடுகள் ஆர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு .\nநிறைவான இடுகை by பாலா\n:அவுஸ்திரேலிய அருங்காட்சியக உரிமையாளர் தகவல்\nநிறைவான இடுகை by பாலா\nவிண்வெளி மையத்தில் காய்கறி தோட்டம்\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nATM – ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி\nநிறைவான இடுகை by வளவன்\n2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by வளவன்\nபுதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nநிறைவான இடுகை by வளவன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் ���ரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/taxonomy/term/2?page=10", "date_download": "2018-06-22T07:08:42Z", "digest": "sha1:BMNYNMUH6TTVEWTIUP3WX5AM2HJSMKSW", "length": 20770, "nlines": 112, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உல‌க‌ம் | Tamil Murasu", "raw_content": "\nகல்வி - சமூக ஏற்றநிலையை அடைவதற்கான வழி\nஇணையத்தில் மட்டும் - Digital Only\n‘அம்னோவின் ஜமால் யூனோஸ் ஓடி ஒளியவில்லை’\nகோலாலம்பூர்: மலேசியாவின் அம்னோ கட்சியைச் சேர்ந்த மாநில தலைவர் ஜமால் யூனோஸ் ஓடி ஓளியவில்லை என்றும் போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அவர் தயாராக இருப்ப தாகவும் அவரது வழக்கறிஞர் நேற்று தெரிவித்தார். ம ரு த் து வ ம னை யி லி ரு ந் து காணாமல் போன அவரை போலிசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஜமாலின் வழக்கறிஞரும் அம்னோ சட்ட மன்ற உறுப்பினருமான இம்ரான் தம்ரின் நேற்று அதிகாலை அறிக் கை ஒன்றை வெளியிட்டார்.\nமருத்துவமனையிலிருந்து தப்பி யோடியதால் ஜமால் யூனோசை போலிசார் தேடி வருகின்றனர். கோப்புப் படம்: வேர்ல்ட் ஆஃப் பஸ் இணையம்\nடாக்டர் மகாதீர்: 2வது தடவை பிரதமரானது கடினமான ஒன்று\nமலேசியாவில் இரண்டாவது தட வையாக பிரதமராகி இருப்பது கடினமான ஒன்று என்று டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்து இருக்கிறார். ‘தி எட்ஜ்’ வார இதழுக்கு பேட்டி அளித்த அவர், 1981ல் பிரத மராக தான் முதல்முறை பதவி ஏற்றபோது எல்லாம் எளிதாக இருந்தது என்றார். அப்போது அரசாங்கத்தில் மாற்றம் இல்லை என்றார் அவர். ஆனால் இப்போது புதிய அரசாங்கத்தை, புதிய கொள்கை அறிக்கை யுடன் அமைக்கவேண்டி இருப்ப தால் எல்லாம் சவால்மிக்கதாக தெரிவதாக அவர் கூறினார்.\n‘கொரியப் போருக்கு முடிவுகட்ட வடகொரியத் தலைவர் உறுதி’\nஅணு ஆயுதங்களை முற்றிலும் களைந்துவிட தான் உறுதிபூண்டு இருப்பதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மீண்டும் உறுதி கூறியிருக்கிறார். அமெரிக்க அதி பருடன் பேச்சு நடத்த அவர் விருப் பத்துடன் இருக்கிறார் என்றும் நேற்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்தார். வடகொரிய தலைவரும் தென் கொரிய அதிபரும் திடீரென்று 2வது தடவையாகச் சந்தித்துப் பேசினர். அதற்கு ஒரு நாள் கழித்து நேற்று தொலைக்காட் சியில் பேசிய திரு மூன், இந்த விவரங்களைக் குறிப்பிட்டார்.\nமகாதீர்: அதிவேக ரயில் திட்டம் கைவிடப்பட்டால் பெரும் நிதி இழப்பு\nசிங்கப்பூர்-கோலாலம்பூர் அதி வேக ரயில் திட்டத்தைக் கை விடும் நிலை ஏற்பட்டால் அதற் காக சிங்கப்பூருக்குச் செலுத்த வேண்டிய தொகையை குறைப்பது எவ்வாறு என்பதற்கான வழிவகை களை மலேசிய அரசாங்கம் காண உள்ளதாக பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்து உள்ளார். த எட்ஜ் வார இதழுக்குப் பேட்டியளித்த அவர், “அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிட முடிவெடுத்தால் அதனால் எங் களுக்கு பெருத்த செலவு ஏற் படும் என்பது ஒப்பந்த நிபந்தனை களில் உள்ளது. சிங்கப்பூருடன் இதற்கான ஒப்பந்தத்தை ஏற் கெனவே ஏற்படுத்திவிட்டோம்.\n‘அல்டன்டுயா கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்’\nகோலாலாம்பூர்: மலேசியாவில் கொலை செய்யப்பட்ட மங்கோலி யப் பெண் அல்டன்டுயாவின் வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கக் கோரி கோலாலம்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காவல் துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். விளம்பர அழகி அல்டன்டுயா 2006ஆம் ஆண்டு கொலை செய் யப் பட்டதற்கான காரணம் என்ன, அந்தப் பெண்ணைக் கொலை செய்ய இரு போலிஸ் அதி காரிகளுக்கு உத்தரவிட்டது யார் என்பதை அறிய போலிசார் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் நேற்று போலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.\nகிம்முடன் பேச்சுவார்த்தை நடத்த சாத்தியம் உள்ளது\nவா‌ஷிங்டன்: வடகொரியத் தலைவருடனான பேச்சு வார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தற்போது திட்டமிட்டபடி வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி பேச்சுவார்தை நடப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் ராணுவ பாதுகாப்பு மிகுந்த எல்லைப் பகுதியில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். தடைபட்ட சந்திப்பு திட்டமிட்டபடி நடப்பதற்கான வழிகள் குறித்து அவ்விருவரும் கலந்து ஆலோசித் ததாக தென்கொரிய தகவல் தெரிவித்தது.\nதம்பதியின் தனிப்பட்ட உரையாடலை அம்பலப்படுத்திய அமேசான் சாதனம்\nநியூயார்க்: அமேசான் விற்பனை செய்யும் டிஜிட்டல் சாதனங்களில் ஒன்றான ‘எக்கோ’ எனும் எதிரொலி பதிவு சாதனம் கணவன்-மனைவி இடையே நடந்த தனிப்பட்ட உரையாடலை பதிவு செய்து பின்னர் அந்த உரையாடல் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக ஒரு மாது கூறியுள்ளார். போர்ட்லாந்தைச் சேர்ந்த மாது ஒருவர் வா‌ஷிங்டனில் உள்ள தொலைக்காட்சி நிலையத்தில் இதுபற்றிக் கூறினார். “நான் என் கணவருடன் பேசிய தனிப்பட்ட உரையாடலை அமேசான் எக்கோ பதிவு செய்து பின்னர் அந்த உரையாடல் சியாட்டல் நகரில் உள்ள தன் கணவரின் ஊழியர் ஒருவருக்கு தெரியவந்தது,” என்று அந்த மாது கூறியுள்ளார். அது குறித்து ஆராய்ந்து வருவதாக அமேசான் தெரிவித்துள்ளது.\nவடகொரியா: எந்த நேரத்திலும் டிரம்ப்புடன் பேசத் தயார்\nவா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பை ரத்து செய்ததை அடுத்து வடகொரியா அதன் வருத்தத்தை வெளிப்படுத்தி யுள்ளது. திரு டிரம்ப்பின் அந்த முடிவு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய வடகொரிய வெளியுறவு துணை அமைச்சர் கிம் கை குவான், திரு டிரம்ப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுநடத்த வடகொரியா தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.\nநஜிப் வீடுகளில் $38 மி. சிக்கியது\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ‘பெவிலியன் ரெசிடென் சஸ்’ வீடுகளிலிருந்து 114 மில்லி யன் ரிங்கிட் (S$38.4 மி.) ரொக்கம் கைப்பற்றப்பட்டது என்று போலிஸ் தரப்பு கூறியுள்ளதாக வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்கு நர் அமர் சிங் தெரிவித்துள்ளார். “மொத்தம் 72 பைகள் கைப் பற்றப்பட்டன. அவற்றில் 35 பை களில் மட்டுமே ரொக்கம் இருந் தது,” என்று திரு சிங் கூறினார். அந்த 35 பைகளில் 26 நாடு களின் நாணயங்கள் இருந்ததாக வும் 21 வங்கி அதிகாரிகள், 11 இயந்திரங்களின் துணையுடன் அவற்றை எண்ணி முடித்ததாக வும் திரு சிங் குறிப்பிட்டார்.\n‘அம்ன��ா கட்சிப் பணத்தை திரும்பப் பெற முறையான வழிகள் உள்ளன’\nகோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பிற்குச் சொந்தமான வீடுகளிலிருந்து போலிசார் கைப்பற்றிய ரொக்கப் பணத்தில் அம்னோ கட்சியின் பணமும் இருப்பதால் கட்சிப் பணத்தை திரும்பப் பெற விரும்புவதாக அம்னோ தெரிவித்திருந்தது. அதுபற்றி போலிஸ் படைத் தலைவர் முகமட் ஃபுஸி ஹருனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அம்னோ கட்சி அதன் பணத்தை திரும்பப் பெற சட்டப்படியான சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று திரு ஃபுஸி கூறியுள்ளார். “தற்போது விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிய சிறிது காலம் பிடிக்கலாம்”, என்று அவர் சொன்னார்.\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\n$1.1 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஐந்து அறை வீடு\nகாவல் அதிகாரியாக நடித்தவருக்கு மீண்டும் சிறை\nமகாதீர்: 1எம்டிபி முறைகேடுகளுக்கு நஜிப்பே முழுப் பொறுப்பு\nதீவு முழுவதும் 500 மின்னூட்டு நிலையங்கள்\nசிங்கப்பூரில் முதன்முதலாக வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி\nசந்திப்பு முடிந்தது; சிரமமான பணி இனி தொடங்கும்\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடி, தங்கள் நாடுகளிடம் உள்ள அணுவாயுதங்களின் அளவு... மேலும்\nஇளையரையும் முதியோரையும் ஒன்றுசேர்க்கும் முயற்சி\nமுரசொலி - ஞாயிறு 27.5.2018\nசிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், இளையர், முதியோருக்கிடையே ஒருவர் மற்றவரின்... மேலும்\nசாதிக்கத் துடிக்கும் பிரேசில் குழுவினர்\nஐரோப்பிய முன்னணிக் குழுவான ஹாலந்து குழு இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இடம்பெறாதது... மேலும்\nநாட்டின் எதிர்காலப் பயணத்தில் வாய்ப்புகளும் சவால்களும்\n‘நமது சிங்கப்பூரை உருமாற்றுதல்’ என்று பொருள்படக்கூடிய ‘... மேலும்\nசமூக தொலைநோக்கைத் தொலைத்துக்கொண்டிருக்கும் இளையர்கள்\n“ஆடி எழும் நாகம் அதை அடி மிதிக் கும் காலம்” என இளமை பருவம் வர் ணிக்கப்பட்டிருந்தாலும் இன்று இள மையும் சற்று சோர்வடைந்தே காணப் படுகிறது.... மேலும்\nதிறன் அறிந்ததால் வாழ்வில் திருப்பம்\nதெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ‘மொபைல் அண்ட் நெட்வொர்க்’ துறையில் 3.5 ‘ஜிபிஏ’ புள்ளிக���ுடன் தங்க விருது பெற்று மிகச் சிறந்த தேர்ச்சியை... மேலும்\nவளமான வருங்காலத்தை திடமாக்கிய தேசிய சேவை\nபல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டக்கல்வியை மேற் கொள்ள விரும்பிய சித்தார்த்தரன் முத்துவுக்கு ‘ஏ’ நிலைத் தேர்வில் போதிய மதிப்பெண்கள்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/05/blog-post_23.html", "date_download": "2018-06-22T07:39:06Z", "digest": "sha1:VUBF2MNYCMWVTMZ2B6OI4S4VLOAZKWPO", "length": 28702, "nlines": 328, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: நடை மேடைகள் நடப்பதற்கு அல்ல!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nநடை மேடைகள் நடப்பதற்கு அல்ல\nபஸ் என்றால் படிக்கட்டில் பயணமும் , ரயில் என்றால், வாசல் அருகே வந்தமர்வதும் நம் வாடிக்கை. இப்படி எதிலும் எங்கும் வித்தியாசங்களையே விரும்பும் நாம், நடைமேடையில், நடப்பதில்லை. ஏன், அங்குதான் கடை இருக்கும், 'கல்லா' இருக்கும், கக்கா போவாங்க, நம் வாகனங்கள் நமக்காக அங்கே காத்திருக்கும்.\nஇப்படி நாம் அன்றாடம் செய்யும் சில காரியங்கள், எல்லைகள் தாண்டும்போது, இன்னல்கள் மட்டுமே தந்திடும். எடுத்து சொன்னோம், எச்சரிக்கை விடுத்தோம், இருந்தும் பயனில்லை. இறங்கி விட்டோம், நடவடிக்கைகளில்.\nநெல்லையில், ஏற்கனவே இருந்த பேருந்து நிலையம் இட நெருக்கடியால் தவித்தபோது, மாற்று இடமாய் உருவானது வேய்ந்தான்குளம் பேருந்து நிலையம். விமான நிலையம் போல், ஒரு பேருந்து நிலையம் என்று வந்தன, அன்றைய காலகட்டத்தில் விமரிசனங்கள்.\nகாலம் செல்ல செல்ல, கடும் ஆக்கிரமிப்பின் பிடிகளில் சிக்கியது அந்த பேருந்து நிலையம். காவல் துறை எச்சரிக்கை, மாநகராட்சியின் மாசற்ற நடவடிக்கைகளால் எல்லாம் திருந்துவதாய் இல்லை நம் மக்கள். அதற்க்கு சாட்சிகள், இங்குள்ள காட்சிகள்:\nவீடல்ல வேய்ந்தான் குளம் பேருந்துநிலைய நடைமேடை.\nபயணிகள் பயனடைய, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (R.O.WATER) குழாய்களில் குடிப்பதற்கு வழங்கப்பட்டன. குடித்து, மக்கள் பயன்பெறுவதை விட, அங்குள்ள கடைகளில் பயன்படுத்த பிடித்து செல்லப்பட்டவையே அதிகம். சிறை பிடிக்கப்பட்டன, நல்லிகள். ஆம், அவற்றை சுற்றி கூண்டுகள் அமைத்து, குடிப்பதற்கு பிடித்திட, தம்ளர்கள் தொங்க விடப்��ட்டன. இப்போது கடைக்காரர்கள் தொல்லை குறைந்துவிட்டது.\nநம் மக்கள், அந்த நீரில், பல் துலக்குவது முதல், முகச்சவரம் செய்வது வரை 'சிறப்பாக' பயன்படுத்துகின்றனர்.\nஅடுத்து காண்பது, அவசர கால அவலம். பேருந்து நிலையத்தின் ஒவ்வொரு நடை மேடையிலும், கட்டணக்கழிப்பறை இருந்தாலும், கட்டாயம் நாங்கள் மரத்தடிகளை மட்டுமே பயன்படுத்துவோம் என்று சொல்லும் மனிதர்கள் சிலர்.\nவாகனங்களை நிறுத்தி வைக்க வாகன காப்பகம், தனியார் வசமிருந்தால், தறி கெட்ட வகையில் கட்டணம் வசூல் செய்கின்றனர் என்ற புகார் எழுந்ததால், மாநகராட்சி வசம் வைக்கப்பட்டிருந்தும், வாசலிலும், வழிப்பாதைகளிலும், நடை மேடைகளிலும் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு வாகனங்கள் அணி வகுப்பு.\nஅள்ளி எடுத்து வந்து அத்தனையும் ஒப்படைத்தோம் காவல் நிலையத்தில். அதிகமில்லை 35 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 17 மிதி வண்டிகள். இவை போதாதென்று, கடைக்காரர்கள் தம் பங்கிற்கு கடைகளின் முன் நடைபாதையில் ஆக்கிரமித்து வைத்திருந்த பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.\nஅன்று தொடங்கிய ஆப்பரேசன், அடுத்த நாளும் தொடர்ந்தது, சந்திப்பு பேருந்து நிலையத்தில். அதிகாலை ஆறு மணிக்கே அதிரடியாய் ஆரம்பித்த ஆக்கிரமிப்பு அகற்றம், பொது மக்கள் நடமாட இடம் கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டது.\nமற்ற மொழி பத்திரிக்கைகளையும் விடுவதாயில்லங்க.\nடிஸ்கி :காலையில் எடுத்து வந்தால், மாலையிலேயே தொடரும் மனித மனங்களின் சபலங்கள். மன மாற்றங்கள் வந்தால், மகிழ்வுறும் மனித சமுதாயமே\nLabels: கட்டுரைகள்-நடை மேடை- நடப்பதற்கு அல்ல\nதொடரட்டும் உம் பணி.....மாறட்டும் மக்களின் மனம்...\nகாலை 5.50 ஆனா.. அண்ணன் பதிவு போட்டுடறாரு.. அண்ணி கிட்டே சொல்லி கண்டிக்க சொல்லனும்.. ஹி ஹி\nada.. இப்பதான் பார்த்தேன். 5.10க்கே பதிவா குற்றம் நடந்தது என்ன\nதொடரட்டும் உம் பணி.....மாறட்டும் மக்களின் மனம்...\nநன்றி. சிபி எப்போ மாறுவார்\nகாலை 5.50 ஆனா.. அண்ணன் பதிவு போட்டுடறாரு.. அண்ணி கிட்டே சொல்லி கண்டிக்க சொல்லனும்.. ஹி ஹி//\nபோட்டு குடுக்கறதிலே குறியா இருங்க.\nada.. இப்பதான் பார்த்தேன். 5.10க்கே பதிவா குற்றம் நடந்தது என்ன\nநீங்க உங்கள் பின்னூட்டத்திற்கு நான் போடும் பதில் படிப்பதில்லையா அது, ஆட்டோ பப்ளிஷ் மோடு.\nஎல்லா ஊரிலும் இதுதான் நிலை. சென்னை போன்று ஒரு சில இடங்களில் மட்டும் இதற்க்கு ��ாய்ப்பில்லை . சேலத்திலும், கோவையிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகள் அதிகம்\nஅதிரடி செய்திகள் உணவு உலகத்தில்\nஎத்தினை பேப்பர் கட்டுகளை மனுசர் அப்லோட் பண்ணி இருக்கார்னு \nஅவ அஞ்சு மணிக்கு பதிவு போட்டால் சி பி ஏன் முளிச்சிருக்குதாம்\nதள்ளிட்டு போன கில்மா மேட்டர் என்னாச்சு\n* வேடந்தாங்கல் - கருன் *\nநீங்க எங்க ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடுங்க ....\n* வேடந்தாங்கல் - கருன் *\nஏலே சிபி மாப்ள பதிவ படிச்சுட்டு கமென்ட் போடு.... அவ்...........\nஎல்லா ஊரிலும் இதுதான் நிலை. சென்னை போன்று ஒரு சில இடங்களில் மட்டும் இதற்க்கு வாய்ப்பில்லை . சேலத்திலும், கோவையிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகள் அதிகம்//\nஅதிரடி செய்திகள் உணவு உலகத்தில்\nஎத்தினை பேப்பர் கட்டுகளை மனுசர் அப்லோட் பண்ணி இருக்கார்னு \nடிஸ்கி :காலையில் எடுத்து வந்தால், மாலையிலேயே தொடரும் மனித மனங்களின் சபலங்கள். மன மாற்றங்கள் வந்தால், மகிழ்வுறும் மனித சமுதாயமே\n..... இதை விட தெளிவாக சொல்ல முடியாது.\nடிஸ்கி: நான் ஊருக்கு வாரேன் என்று தெரிந்ததும் - சிங்கார நெல்லை ஆக்கத் திட்டம் என்று அறிவித்தார்களே..... அதில் முதல் கட்ட நடவடிக்கை இதுதானா\nஅவ அஞ்சு மணிக்கு பதிவு போட்டால் சி பி ஏன் முளிச்சிருக்குதாம்\nதள்ளிட்டு போன கில்மா மேட்டர் என்னாச்சு\nமனோ புது பதிவு ஒன்று போட்டுட்டு வருவார்.சிபி போல\n//வேடந்தாங்கல் - கருன் *\nநீங்க எங்க ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடுங்க ....//\n//வேடந்தாங்கல் - கருன் *\nஏலே சிபி மாப்ள பதிவ படிச்சுட்டு கமென்ட் போடு.... அவ்...........//\nசிபி என்னைக்கு பதிவ படிச்சாரு\nடிஸ்கி :காலையில் எடுத்து வந்தால், மாலையிலேயே தொடரும் மனித மனங்களின் சபலங்கள். மன மாற்றங்கள் வந்தால், மகிழ்வுறும் மனித சமுதாயமே\n..... இதை விட தெளிவாக சொல்ல முடியாது.//\nடிஸ்கி: நான் ஊருக்கு வாரேன் என்று தெரிந்ததும் - சிங்கார நெல்லை ஆக்கத் திட்டம் என்று அறிவித்தார்களே..... அதில் முதல் கட்ட நடவடிக்கை இதுதானா\n வந்து பார்த்து,உங்க ஆலோசனைகளையும் சொல்லுங்க.\nகோவையில் நாங்கள் ஹௌஸ் அரஸ்ட். வீட்டின் முன் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களால் நடந்து கூட வீட்டிற்குள் நுழைய முடியாது.எப்படி கார், பைக் எடுத்து அவசரத்திற்கு, பள்ளி, வங்கி செல்வது\nநோ பார்க்கிங் போர்டுக்கெல்லாம் மரியாதையே கிடையாது.\nகக்கு - மாணிக்கம் said...\nஎந்த ஆட்சி வந்தாலும் இந்த ஆக்கிரமிப்பு கொடுமை என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. நமது மக்களின் மனோ பாவமும் இதற்கு பெரிதும் காரணம். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெறவேண்டும்.இல்லையேல் மீண்டும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்கதைதான். தங்களின் பணி தொடர் வாழ்துக்கள்.\nஎங்கு இல்லை இந்த அவல நிலை ஒவ்வொரு ஊரிலும் ஒரு சங்கரலிங்கம் வேண்டும்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n ஜனங்கள் இன்னும் நிறைய விஷயத்துல மாறவேண்டி இருக்கு\nMANO நாஞ்சில் மனோ said...\nஹேய் நெல்லை பதிவர் சந்திப்புக்கு முன்னரே ஆபீசர் நெல்லையில் அதிரடி பண்ணி கிளீன் பண்ண வச்சுட்டாரு...\nMANO நாஞ்சில் மனோ said...\nமக்கள் மனதிலும் விழிப்புணர்வு வரவேண்டும் இல்லையா...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅதிரடி புதிரடி பதிவு ஆபீசர்...\nஅனைத்து இடங்களிலும் இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றங்கள் வருமா லிங்கம் சார்\nஒரு சாதாரண மனுஷியின் ஏக்கங்கள்... :(\nநீங்க கொஞ்ச நாள் சென்னை தி.நகர் பக்கம் வேலைக்கு வந்தா புண்ணியமா போகும் சாமி அசதில ரெண்டு செகண்ட் சும்மா நின்னா கூட சட்டை பாக்கெட்ல பத்து பேனாவை சொருகி நம்மளை நடமாடும் கடையா மாத்திடுவாங்க.\nசார் தயவு செய்து கரூருக்கு ஒரு மாதம் வேலைக்கு வரவும்\n சமூக பதிவு... அருமையான கட்டுரை.\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)\nநடைபாதை ஆக்கிரமிப்பு என்பது தெற்காசிய நாடுகள் அனைத்திலும் பாரியதொரு பிரச்சினையாகத்தான் உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அரசுகள் அவற்றிற்கான தீர்வுகளையும் செய்யவேண்டியது கடப்பாடு.\nவழமைபோல தேவையானதொரு பதிவு. நன்றிகள்.\nநடை பாதை ஆக்கிரமிப்பு எல்லா ஊர்லயுமே இருக்குங்க ஆனா இதுக்கு நாமளும் கொஞ்சம் கவனம் செலுத்தனும் .. என்னன்னா நடைபாதைல கடை போட்டு விக்கிற பொருட்களை வாங்காம விடுறது கூட ஒரு வகைல அதுக்கு எதிர்ப்பான நடவடிக்கைதான் :-)\nநான் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன் சகோ. பயனுள்ள பதிவு. உங்களின் சேவை தொடர்ந்தும் நெல்லை மாவட்டத்திற்குத் தேவை.\nவிழிப்புணர்வுப் பதிவு, கவிதை கலந்த மொழி நடையில் அருமையாக வந்திருக்கிறது.\nநடை பாதை வியாபாரம் தான் தொற்று நோய்கள் பரவுவதற்கு வழியாக அமைகிறது. நாம் அனைவரும் இந்த வியாபாரங்களைப் புறக்கணிப்பதன் மூலம் தான் நடை ப��தைத் துப்பரவினைப் பேண முடியும்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஅம்மா, நான் பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன்.\nகற்றல் இனிமை-கற்பித்தல் அதனினும் இனிமை\nநடை மேடைகள் நடப்பதற்கு அல்ல\nநாலு இன்ஜினியரிங் மாணவர்களின் நச்சென்ற ஒரு கண்டுபி...\nதன்னலம் கருதாத தாயை நாம் காக்கிறோமா\nவாட்டர் கேன்களும் வாட்டும் நோய்களும்-அதிர்ச்சி தக...\nஒரு பயணம், பக்தி , பாராட்டு.\nஇதுக்கெல்லாம் இலவசமா இதை யார் கேட்டாக\nசுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1182/sithanda-sikamani-3", "date_download": "2018-06-22T07:24:40Z", "digest": "sha1:FJK4IMZ5UB3MLX3ZP4KF7L7YGOCYEHOO", "length": 271324, "nlines": 2085, "source_domain": "shaivam.org", "title": "சித்தாந்த சிகாமணி - sithanda sikamani translation by sivaprakashar", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\n2 - வது குருலிங்கத் தலம்\n[அதாவது - ப்ரதிஷ்ட்டாகலா சமேதமாய் ஜ்ஞான சக்தியோடு கூடிக் கர்த்ரு சாதாக்யத்தைப் பொருந்திப் புத்தி கம்யமாயிருத்தல் என்பது.]\n(மாகேச்வர ஸ்தலத்தைச் சேர்ந்த உட்பிரிவுகள்)\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமுன்புற மொழிந்து நின்ற முறைபத் தத்தலந் தொடர்ந்து\nவொன்பது தலமு மைய வுரைத்தனை தமிய னேனுக்\nகின்புற வினிமா கேசத் தலத்தினை யெய்தி நிற்குந்\nதுன்பறு தலபே தங்க டம்மையுந் தோன்றச் சொல்வாய். 1\nகிரியைநற் பாவ ஞானங் கிடைக்குமா கமஞ்ச காயம்\nபரிவறு மகாயம் பின்னர்ப் பரகாயந் தருமம் பாவ\nமருவறு மாசா ரத்தான் மகேசநற் றலமொன் பானா\nமுறைசெயு* மவற்றி னுண்மை யுரைக்குது முனிவ கேண்மோ. 2\n( *குருலிங்க ஷட்பக்தர்கள்:- குருலிங்கமோஹி, குருலிங்கபக்தன், குருலிங்கபூஜகன், குருலிங்கவீரன், குருலிங்கப்ரசாதி, குருலிங்கப்ராணி என ஆறு வகைப் படுவார்கள். இவர்களில், மாதாபிதாக்களின் மோகங்களை விட்டுக் குருவினிடத்தில் ப்ரீதியுள்ளவனே குருலிங்கமோஹி, பந்துக்களின் உபசாரமற்றுக் குருவினிடத்தில் ப்ரீதியுள்ளவனே குருலிங்கபகதன், வேறொரு பூஜையைச் செய்யாது குருபூஜனை செய்பவனே குருலிங்கபூஜகன், அன்னிய மார்க்கத்தை விட்டுக் குருவின் யுக்தி மார்க்கத்தில் வர்த்திப்பவனே குருலிங்கவீரன், குருவின் ஆஜ்ஜை வசத்தவனே குருலிங்கப்ரசாதி, குருநிந்தையைக் கேட்காதவனே குருலிங்கப்ராணி.\nத்ரிவித குருலிங்கம்:- தீக்ஷை, சிக்ஷை, ஸ்வாநுபவம் என மூவகைப்படும். இவைகளில், ஆகமோக்த விதானந்தினாலும் குண்ட மண்டலாதிகளினாலும் ஷட்வித ஷுத்த முதலியவைகளைச் செய்தலே தீக்ஷை, ஜங்கமமே லிங்கமென்பது முதலான சம்யக் ஜ்ஞானம் சத்புருஷர்களா லாவதே சிக்ஷை, பூர்வஜன்ம சம்ஸ்கார வல்லமையினால் பக்தி ஜ்ஞானாதிகங்கள் தாமே தலைகாண்பித்தலே ஸ்வாநுபவம்.)\n[அதாவது - பரனே ப்ரத்யசூனான சிவன் என்று சொல்லப்படுகிற மேற்கூறிய பரஸ்தல சம்பந்நனான சிவயோகியின், நியமம் லோபமாகாமையாலும், அவனுக்கு சிவன் ப்ரசன்ன மாதலாலும், அவன் விதிப்படி செய்யும் லிங்கபூஜைக்குரிய க்ரியா சமூகமே உலகத்தாருக்கு சாஸ்த்ரமா யிருத்தலால் கிரியாகமம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅப்பர யோகி தானே யருஞ்சிவ மவன்றன் பூசை\nயொப்புறு கிரியை யாகு முரைத்தவக் கிரியை தன்னை\nமெய்ப்புறு முதன்மை யாக மேவுமா கமந்த னக்குச்\nசெப்புறு பெயர்யா தென்னிற் செழுங்கிரி யாக மந்தான். 1\nஒள்ளழ லரணி தன்னிற் கடைதலை யொழிந்துண் டாகா\nதுள்ளுறுஞ் சிவனுஞ் செய்யுங் கிரியையை யொழிந்து தோன்றான்\nறெள்ளுறு நியம நாசஞ் சேர்ந்திடா தாக மத்திற்\nகொள்ளுறு முறைவ ழாமற் குறித்துநற் கிரியை செய்க. 2\nவிதித்திடு கருமந் தன்னுள் விசேடமாஞ் சிவன தேவன்\nமதித்தது தனையே செய்க மாசிலா சானைக் கொண்டு\nபொதுத்தவிர் பூசை செய்க புராரியைப் பரமன் றன்னைத்\nதுதிப்பொடு பூசை செய்வோன் சுரரெலம் பூசை செய்வோன். 3\nகருதுறு சிவபூ சைக்கட் கருவிக ளான வற்றி\nலொருதனி மனம்வைத் தென்று முயர்சிவ யோக வேட்கை\nபுரிதரு மமல யோகி ���ொருந்திய மலங்க ளெல்லா\nமிரிதர வகற்ற வல்ல னிதிலிலை யைய மன்றே. 4\nகண்ணிலன் முடவன்போலக் கருதரு ஞான கன்ம\nமெண்ணுறு மிரண்டு மொன்றை யொன்றவா யிருத்த லாலே\nநண்ணுறு பலன்வி ருப்பி னன்றுறத் துறந்தா னேனும்\nபண்ணுக வவையிரண்டு மெனமறை பகரு மன்றே. 5\nஅறிவினர் தமக்கு ஞான மடைந்ததிங் கெனினு மென்று\nநெறிதரு கருமங் கூடி நின்றிடு மதனா லம்ம\nசெறிதரு பலனிற் றீர்ந்து செய்கரு மங்க ளேனும்\nவறிதென விடலென் றோது மதிமுடி வள்ள னூலே. 6\nயாவர்க்கு மாசா ரந்தா னெழிலணி யாகி நிற்கு\nமோவுற்றோ னதனை நிந்தை யுறுகுவ னாசா ரத்தை\nமேவுற்ற ஞானந் தன்னால் விளங்குறு மீச னென்றாற்\nசாவுற்று மெய்வீழ் காறுஞ் சார்வதா சார மன்றே. 7\n- கிரியாகமத்தலம் முற்றிற்று -\n[அதாவது - விஷய போகங்களை நிஷ்காமமாகத் துய்க்கும் சிவயோகி அகத்தும் புறத்தும் சிவத்தை நோக்கும் லக்ஷணமே பாவாகமம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவீவுறு மவாவி னோடு விளங்கறி வுடைமை யோன்றன்\nபாவசின் னங்க டாமே பகர்பாவா கமம தென்ன\nயாவரு மறிய நிற்கு மென்றுளந் துணிந்து கோடி\nபூவல யங்க ளேத்தப் பொதியமா மலையி லுற்றாய். 1\nசீரணி சிவோக மென்னும் பாவனை சிவம தற்குக்\nகாரணம் வேறு ஞான கருமங்கா ரணமே யாக\nபூரண வத்து வாகும் பொலிதரு ஞான மத்தின்\nகாரணந் தியான மந்தத் தியானமே கருத்திற் கொள்க. 2\nநிரந்தர முட்பு றம்பு நிறைந்துள மகேசன் றன்னைப்\nபரந்தரு பரமா நந்தப் பயன்பெறும் பொருட்டு மேவி\nவிரிந்துள கலைக ளெல்லாம் விளங்கிய வறிவி னாலே\nதெரிந்துள புலவ ரென்றுந் தியானமே செய்க மாதோ. 3\nபொருளறு மொழியு நூலிற் புக்குறா மதியுந் தன்பா\nலருளுறு கொழுநற் றீர்ந்த வரிமதர் மழைக்கட் செவ்வாய்ச்\nசுருளுறு மலர்மென் கூந்தற் றுடியிடை மாதும் போலுந்\nதெருளுறு பாவ மோடு சேர்ந்திடாக் கிரியை யன்றே. 4\nகண்ணிலான் வடிவ மொன்றுங் காண்கிலா வாறு போல\nவெண்ணுபா வனையி லாதா னிறைவனைக் காணான் முக்கட்\nபண்ணவன் றனையர்ச் சிக்கப் பாவனை மனத்தி னோடு\nநண்ணுறான் சிவனை யந்தப் பாவனை நழுவி னோனே. 5\nகீடசிந் தனையி னாலே கிருமியுங் கீட மாகும்*\nபீடுறுஞ் சிவனை யென்றும் பிரிவறத் தியானஞ் செய்வோ\nனீடுறு சிவமே யாவ னிட்கள சிவத்தி யானங்\nகூடருந் தகைய தேனுங் குறிக்கொணீ யவன்றன் வாழ்வே. 6\n( * புழுவானது குளவியை த்யாநித்தலால் எவ்வாறு குளவியின் தன்மை புழுவுக்கு ஏற்படுகின்றதோ, அவ்வாறே யோகியின் பாவனையானது சிவனைக்குறித்து இடைவிடாது த்யானிக்க நன்கு வாய்ந்தால் யோகிக்கு சிவத்வம் நிகழவது என்று கூறுப வடநூலார்.)\n- பாவாகமத்தலம் முற்றிற்று -\n[அதாவது - ஜகத்தெல்லாம் சிவாத்மகமானது, சிவத்தைவிட வேறு பதார்த்தமில்லை, நானே சிவனாயிருக்கிறேன் என்னும் அந்தப் பாவாகம சம்பந்நனான சிவயோகியின் ஜ்ஞான சின்னங்கள் எத்தனையுண்டோ, அத்தனையும் தேகிகளுக்கு மோக்ஷ ஹேதுக்களாதலால் ஞானாகமம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநவின்றிடும் பரம யோகி ஞானசின் னங்க டாமே\nபவந்தொடர் மனிதர்க் கெல்லாம் பவமற வின்ப வீடிங்\nகுவந்தருள் செய்யு ஞான கமமென வுரைப்பர் மேலோர்\nதவந்தனி யுருவு கொண்ட தனையசந் தநவெற் புள்ளோய். 1\nகிரியைபா வங்க டம்மாற் கிடைத்திடும் பயனொன் றில்லை\nகிரியைபா வங்கண் மேவு ஞானத்தாற் கிடைக்கு முத்தி\nபிரிவிலா நூறு கோடி பிறப்பினி லெனினுங் கன்ம\nமுரியவீ டுதவா தம்ம வுதவுவ துயர்ஞா னங்காண். 2\nஞானமற் றொழிந்த கன்ம நவைதரு பிறப்பிற் கேது\nவானவக் கருமந் தானே யறிவொடு கூடு மாயி\nனீனவப் பிறவி மாற்று மீவது கருமம் பொன்றும்\nவானிலைப் பதமே ஞானம் வழங்குவ தழியா வீடு. 3\nமுன்னுறு நூல்க ளாதி முயற்சியாற் குரவன் சொல்லாற்\nபன்னரு ஞான மொன்றே பயிலுக வொழிந்த வற்றா\nலென்னுறு பலன்ஞா னந்தா னியல்சிவாத் துவித நல்கித்\nதுன்னுறு பவங்க ளெல்லாந் தொலைத்திடு நல்லோர்க் கன்றே. 4\nதெரிந்திடு முலக மெல்லாஞ் சிவமயஞ் சிவனில் வேறா\nயிருந்துள பொருளொன் றில்லை யாதலாற் சிவனா னென்றே\nயுரந்தரு முணர்வு தானே யுத்தம ஞான மென்ப\nரருந்தவ முனிவ ரேறே யாகம நெறியு ணர்ந்தோர். 5\nகண்ணிலா னெதிர்ந்த தொன்றைக் காண்கிலா னதுபோ னீங்கா\nதுண்ணிலா மிறையை ஞான மொழிந்தவன் காணா னென்று\nநண்ணுறா தொழிக்கும் பாச நற்சிவ காட்சி ஞானக்\nகண்ணுளார் தங்கட் கந்தக் காட்சிதா னௌ¤து மாதோ. 6\nஎறிசுட ரன்றி யில்லி லிருளறா ததுவே போல\nவறிவினை யொழிய நீங்கா தகத்துறு மோகந் தானு\nமறிவறு ஞான மாகும் வலிகெழு கதவங் கொண்டு\nபொறிவழி யடைத்து மிக்க பொதியில்வீற் றிருக்க வல்லோய். 7\n- ஞானாகமத்தலம் முற்றிற்று -\n[அதாவது - ஜ்ஞானாகமஸ்தல சம்பந்நனா சிவயோகி க்ரியா த்யான பூஜைகளுக்குச் சரீரம் வேண்டியதா யிருக்க, அப்படிப்பட்ட சரீரத்தை வைராக்யாதிகளினால் கெடாதிருக்கச் செய்தலால் சகாயன் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகிரியைநற் பாவ ஞானங் கிடைத்திடா காய மின்றேல்\nவிரிதரு முலகில் யார்க்கும் விளம்புறி னதனால் யோகி\nதரையுறு சகாய னாகச் சரிப்பனென் றெடுத்து ரைப்ப\nரரிமதர் மழைக்கண் மங்கை பாகனா மங்கள் வல்லோர். 1\nஏகமா ஞான யோகி யென்னினு முடம்பி னானே\nபோகமா முத்தி யாதி பொருந்துவன் விறகை யின்றி\nயாகுறா தொளிரு மங்கி யதுவென வாக்கை யின்றி\nயோகிதா னான்ம ஞான முடையவ னாகா னன்றே. 2\nஒப்பறு பரமன் றானு முருவொடு பூசை கொள்வ\nனப்பரி சுடம்பின் மேவி யருச்சனை கொள்வன் யோகி\nசெப்புமைந் தொழிற்கு மாகச் சிந்மய னாகு மீசன்\nமெய்ப்புறு மூர்த்தி மானாய் விளங்குவ னென்பர் மேலோர். 3\nஅயன்முத லாகி நின்ற வமரரு முத்தி வேட்ட\nமயன்முனி முனிவர் தாமு மியாவையும் வழங்க வல்ல\nசெயன்மிகு தவமு டம்பாற் செய்தன ரத்த வத்திற்\nகியன்முத லாய வாக்கை யினைவிட லாகா தன்றே. 4\n- சகாயத்தலம் முற்றிற்று -\n[அதாவது - சிவனுக்கு தேக சம்பந்தமிருப்பினும் காமாதி விகாரங்கள் எவ்வாறில்லையோ அவ்வாறே சகாயஸ்தல சம்பந்நனனான சிவயோகி, தேக சகிதனாயிருப்பினும் நான் மனிதனல்லன் தேவனல்லன் ராக்ஷஸனல்லன் சிவனாயிருக்கிறேன் என்னும் உணர்ச்சியினாலும் தேக விகாரங்க னில்லாதிருப்பதினாலும் அகாயன் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசாற்றிய பரம யோகி சகஞ்சிவ மயம தாகத்\nதோற்றுறு நிலையி னாற்பொய் மாயையின் றொடக்கி லாத\nவாற்றலா லுதவி யாகு மாக்கைய னாத லாலே\nபோற்றுறு மகாய னென்றே புகன்றிடப் படுவ னன்றே. 1\nசங்கர னெனமெய் யோடு சாரினும் பரம யோகிக்\nகிங்குறு முடல்வி கார மிலாமையா லகாய னாகும்\nபொங்கொளி யம்பரத்திற் புக்குறு மியோகிக் காக\nமெங்குள துடம்பி போல விருப்பது பிராந்தி யன்றே. 2\nஆக்கையின் மான மில்லா தருஞ்சிவ மாகி நிற்கு\nநோக்குறு மியோகிக் காக்கை நுவன்றிடு முலக மொன்றாற்\nபோக்கறு முடல மொன்றாற் பொருந்துறும் வாதை யாதோ\nவீர்க்குமிந் தியவாங் கார விடரவற் கில்லை யன்றே. 3\nமயக்குறு மனித னல்லேன் வானவன் றானு மல்லே\nனியக்கனு மல்லேன் மிக்க விராக்கத னல்லே னென்று\nமுயர்த்துறு சிவமே நானென் றுணர்ந்தவன் றனக்கு வந்து\nபயக்குறு முடம்பு செய்யுங் கருமமென் பயனைச் செய்யும். 4\nவான மல்லேன் வளியல்லே னழனீ ரல்லேன் மண்ணல்லேன்\nஞான மல்லேன் வினையல்லே னானே சிவமென் றெண்ணினோ\nனூனை யல்லா வொரு சிவமே யாவனிவ் வாறுன்னாதா\nனீன மெல்லா முடையவுடம் பெடுத்துச் சுழலு மெஞ்ஞான்றும்.\n- அகாயத்தலம் முற்றிற்று -\n[அதாவது - அகாயனான சிவயோகி, தேசிகனாகவும் மாயாதீதனாகவும் ஜ்ஞானானந்தனாகவு மிருப்பினும் சரீரியாயிருப்பதனாலும் சாக்ஷாத் பரப்ரஹ்மமே தான் என்று அறிந்திருப்பதனாலும் பரகாயன் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபகுதியை வசிக ரிக்கும் பான்மையான் மாயா மார்க்கத்\nதொகுதியை நீங்கி நீற்குந் தூய்மையா லறிவா னந்தத்\nதகுதிகொள் பிரமந் தானாய்த் தகும்பர காய னாவன்\nமிகுதிகொ டவத்தர் கோவே விளம்புறு மகாய னென்றே. 1\nபேரறி வுருவாய் நின்ற பிரமமே வடிவ மானோற்\nகேரறு மாயை யாக்கை யாற்பய மென்னே ஞான\nவாரழ லாற்பி றப்பிற் காதியா முடலஞ் சுட்டு\nநேரறு சிவம டைந்தோ னிகழ்பர காய னென்பான். 2\nவினைதரு மநோவி ருத்தி விடயவிந் தியங்க ளெல்லா\nமெனையதி லடங்கு மந்த விருஞ்சிவ மேயி வற்குத்\nதனியுரு வாகு நானே சிவமெனச் சகங்க ளெல்லா\nநனியறி வாகிக் கண்டோற் குடல்சொல னன்மா லாகும். 3\nசோதியாம் பிரம மேதன் சொரூபமாய்ச் சிந்தை செய்வோன்\nமேதையா முடம்போ டுற்று மெய்யிலி சீவன் முத்தன்\nபோதமா மியோதி யாக்கை யிருப்பினும் போகி னுந்தான்\nறீதிலா முத்தி யாகு மென்பர்நூ றிருந்தக் கற்றோர். 4\nபெரும்பவ நோய்வ ருத்தல் பிறங்குதன் சொரூப ஞானம்\nபொருந்துறு மளவே யன்றோ பொங்கொளி யிரவி தோன்றப்\nபரந்திடு மிருளு முண்டோ பகர்ந்திடிற் காலா தீத\nவரும்பத மடைந்து ளோனுக் காக்கையுட் படுத லின்றே. 5\n- பரகாயத்தலம் முற்றிற்று -\n[அதாவது - அகிம்சா, சத்யம், ப்ரஹ்மசர்யம், ஆஸ்தேயம், தயை, க்ஷமை, சகஜதானம், லிங்கபூஜை, பஞ்சாக்ஷரீ ஜபத்யானம், சத்குரு சேவை, சரணர் சங்கம், மனோ நிக்ரகம், சிவ சித்தாந்த விச்வாசம், வைராக்யம், விவேகம், வித்யை, இந்த்ரிய நிக்ரகம், பக்தி, நீதி, நிகமாகமங்களில் நம்பிக்கை ஆகிய ஆசாரங்கள், அந்தப் பரப்ரஹ்ம ஸ்வரூபனும் பரகாயனுமான சிவயோகிக்கு ஸ்வபாவமா யுண்டாயிருப்பன. அதனால் அவ்வாசாரமே எல்லாருக்கும் அநுசரணீயமான தர்மமாயிருப்பதால் தருமாசாரம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅப்பர காயன் செய்வ தியாதொரா சார மம்ம\nசெப்புறு மதுதான் யார்க்குஞ் செய்திடுந் தரும மாகி\nயொப்பறு முதவி யாமென் றுரைப்பர்க ளுணர்வின் மிக்கோர்\nதுப்புறழ் சடிலக் கற்றைச் சுடர்முடி முனிவர் வேந்தே. 1\nகூறருந் ��ருமா சாரங் கொல்லாமை வாய்மை யோடு\nவேறுறுங் களவி லாமை வெகுளாமை பிரம சரியம்\nபேறெனுந் தயையே தானம் பிறங்குறு செபந்தி யான\nமாறரும் பூசை யென்று வகுத்துரை செய்வர் மேலோர். 2\nவினையிலி யாக மத்தின் விதித்தவித் தருமா சாரம்\nபுனையிழை யாகக் கொள்வோன் புராரிதன் னருளுக் கேற்றோ\nனினைவற வறம லாமை நியமஞ்செய் தருமந் தன்னை\nநனிவரு காம மின்றி நவிற்றுதன் ஞான வேது. 3\nஉலகெலா மொருதா னாக வுன்னலால் வடிவ மாதி\nவிலகலா லுயிர்க ளெல்லாம் வேறறத் தானாய்க் காண்பா\nனுலகெலாஞ் சிவமொன் றாக வுணர்ந்தவற் கெனதென் றெண்ண\nவிலகுமோர் பொருளு முண்டோ விலையென விளம்பு நூலே. 4\nஅறநெறி முத்தியேது வாதலா லவ்வ றத்தைத்\nதுறவின னெனினுஞ் செய்க தொல்லறி வமுதந் தன்னா\nனிறையினு மறத்தை நீங்கா னின்றதன் னொழுக்க நோக்கிப்\nபிறரிது நெறியென் றெய்தப் பெறுதலாற் பரம யோகி. 5\nவிமலனுஞ் சதாசா ரத்தில் விருப்புள னாகி யென்று\nமமலுறு மாசா ரத்தா லருச்சிக்கப் படுவன் கண்டாய்\nநிமலமா மாசா ரத்தை யன்றியே நெற்றி நாட்டத்\nதுமையொரு பாகன் செய்யு மோங்கரு ளுண்டா காதால். 6\n- தருமாசாரத்தலம் முற்றிற்று -\n[அதாவது - தர்மாசார சம்பந்நனான சிவயோகியின் சத்பாவமே அனைவருக்கும் அநுசரணீய மாதலால் பாவாசாரம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅறமுறு மிவன்றன் பாவ மனைவர்க்கும் பாவா சாரந்\nதிறமுறு பாவந் தன்னைச் செப்புறின் மனவ ழக்காய்\nநிறைதரு சிவனைப் பற்றி நிற்பதென் றறிந்து கொண்ணீ\nமறிதிரை சுருட்டு மாழி வாய்மடுத் துண்ண வல்லோய். 1\nபாவனை யாற்செய் கன்மம் பாவநங் களினுண் மேலாம்\nபாவனை யால றத்தைப் பண்ணுக வதனா லென்றும்\nபாவனை யாற்செய் கன்மம் பலித்திடு மனமுந் தூய்தாம்\nபாவனை யாலென் றெண்ணிப் பாவனை விடாமற் செய்க. 2\nநித்திய கரும மாதி நிகழ்சிவ பாவந் தன்னாற்\nசுத்தநல் யோகி செய்து துரிசினிற் கட்டு றானால்\nசித்தெனு மிரவி தன்னைச் சிந்தையிற் பாவித் தெய்த\nலுத்தம மாய சந்தி வந்தனை யுணர்ந்து கொள்ளே. 3\nபரசிவ வங்கி தன்னிற் படர்புல விந்த நத்தைத்\nதுரிசறு பாவத் தாலே சுடுதலே யாக மாகும்\nபரிசுறு கரும மெல்லாம் பரமனுக் காவ வாகக்\nகரிசுறு பவந்தொ லைப்பான் கருத்தினிற் கொள்க மாதோ. 4\nசெயத்தகு செயல்செய் யாத செயலெல்லாஞ் சிவன்பால் வைத்த\nமயக்கமி லறிவன் றீமை மருவுறா னென்பர் தன்னை\nவியக்குறு முலகை ஞான விமலனை வேறி லாம\nலயிர��ப்பற வொன்றாய்க் கண்டோன் கண்டவ னாகு மன்றே. 5\n- பாவாசாரத்தலம் முற்றிற்று -\n[அதாவது - பாவாசார சம்பந்நனான சிவயோகியின் சிவைக்யத்தினால் கூடிய ஜ்ஞானாசாரமே அனைவருக்கும் அநுசரணீயமாதலால் ஞானாசாரம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஇந்நிலை யோகி தன்பா லிலங்குறு ஞான சார\nமன்னிய வுலகில் யார்க்கு மருவிய ஞானா சார\nமென்னநன் குரைப்பர் கற்றோ ரிரைந்திழி யருவிக் குன்றந்\nதன்னைவென் றிணையெ றிந்த தவத்தினி லுயர்ந்த மேலோய். 1\nஞானமா வதுசி வாத்து விதஞான மென்பர் நல்லோ\nரேனைய ஞான மெய்திற் றென்னினு மெய்தா தேனுந்\nதானதா லாவ தென்கொல் சாற்றுமப் பரஞா னத்தா\nலூனமாம் பிறவி நீங்கு மொழிந்ததா லொழிந்தி டாதால். 2\nபூரண ஞானம் பற்றிப் புரிவதே ததுதான் மிக்க\nவேரணி ஞானா சார மென்பர்நற் சிவமி தென்னும்\nபேரணி பரத்தி லெல்லாம் பேரறி வாலொ டுக்குஞ்\nசீரணி பவனே யாகுந் திகழ்தரு ஞானா சாரி. 3\nமுத்தியை யுதவு ஞானங் குருவருண் முறையிற் பெற்றோ\nனெய்த்திடும் பவம்பெ ருக்குங் கருமத்தி லிச்சை செய்யான்\nறத்தலை யொழுகு நீர்போற் சார்ந்துள கரும பந்தஞ்\nசுத்தமெய்ஞ் ஞானத் தீயாற் கூடுதலான் மறித்துந் தோன்றா. 4\nஞானமி லாதான் கன்ம நாணினாற் கட்டுப் பட்டான்\nஞானமு ளானக் கன்ம பந்தனை நழுவி னோனாம்\nஞானவா சார நண்ணிப் பரசிவ நாட்டம் பெற்ற\nஞானிதான் சீவன் முத்த னாகியே நடிக்கு மன்றே. 5\n- ஞானாசாரத்தலம் முற்றிற்று -\nஇவ்விதமாய் க்ரியாகமம், பாவாகமம், ஜ்ஞானாகமம், சகாயன், அகாயன், பரகாயன், தர்மாசாரம், பாவாசாரம், ஜ்ஞானாசாரம் என்னும் ஒன்பது ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் சிவஜ்யோதி ஒன்றிலேயே நோக்கம் வைத்து லௌகிகர்களைப்போல வ்யவஹாரம் செய்து கொண்டிருக்கும் ஜீவன்முக்தனும், அங்கஸ்தலத்து இரண்டாமவனுமான மாகேச்வரனே குருலிங்க ஜங்கமன் என்று அறியப்பட்டான்.\n2 - வது குருலிங்கத்தலம் முற்றும்\n3 - வது சிவலிங்கத் தலம்\n[அதாவது - வித்யாகலா சமேதமாய் இச்சாசக்தியுடன் கூடி மூர்த்தி சாதாக்யத்தைப் பொருந்தி அகங்கார கம்யமா யிருத்தல் என்பது.]\n( ப்ரஸாதிக்குச் சேர்ந்த உட்பிரிவுகள் )\nதாவி லாதமா கேசநற் றலத்தவாந் தலங்கள்\nயாவு மோதினை யினிப்பிர சாதியத் தலத்தை\nமேவு றுந்தல பேதமும் விளங்குற வெனக்கு\nநாவலோர் புகழ் தருகண நாயக நவில்வாய். 1\nகாய மிந்தியம் பிராணநல் லநுக்கிர கந்தாங்\nகாய மோடுறு கரணபா வார்ப்பிதங் கருதி\nனேய சீடனற் சிசுருடை சேவியத் தலமென்*\nறாய வத்தல மொன்பதா மவற்றையு மறைவாம். 2\n( * சிவலிங்க ஷட்பக்தர்கள் :- சிவலிங்கமோஹி, சிவலிங்கபக்தன், சிவலிங்கபூஜகன், சிவலிங்கவீரன், சிவலிங்கப்ரசாதி, சிவலிங்கப்ராணி என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், அந்யமோகமில்லாதவனே சிவலிங்கமோஹி, அந்ய தைவநிராசகனே சிவலிங்கபக்தன், அந்ய தைவபஜனையில்லாதவனே சிவலிங்கபூஜகன், அந்ய புண்ய க்ஷேத்ர யாத்ராதிகளை த்யாகஞ் செய்தவனே சிவலிங்கவீரன், சுகதுக்காதிகளை சகிப்பவனே சிவலிங்கப்ரசாதி, ஸ்த்ரீசம்போக மில்லாதவனே சிவலிங்கப்ராணி.\nத்ரிவித சிவலிங்கம் :- இஷ்டலிங்கம், பாவலிங்கம், த்ருப்திலிங்கம் என மூவகைப்படும். ஸ்ரீசத்குருவானவர் தீக்ஷையினால் கொடுத்ததே இஷ்டலிங்கம், தேக குண வ்யாப்தியைவிட்டு சிவலிங்க ஸ்வரூபத்தில் மனம் லயித்திருப்பதே ப்ராணலிங்கம், சகலா வஸ்த்தைகளிலும் சிவலிங்கத்துடன் அநன்யபாவமாயிருப்பதே த்ருப்திலிங்கம்.)\n[அதாவது - ஜ்ஞானாசார சம்பந்நனான சிவயோகி, லோகாநுக்ரகத்தி னிமித்தம் தேகதாரணம் செய்து கொண்டிருப்பதனால் காயாநுக்கிரகன் என்பது.]\nஇந்த யோகிதன் மெய்யினை யிலங்குறக் காட்டி\nவந்தி யாரையு முலகினி லளித்திடு மாற்றா\nலுந்து பேரெழி லுடலநுக் கிரகனென் றுரைக்கு\nமுந்து நாமமுற் றிடுமென வறைகுவர் முன்னோர். 1\nஅண்ண லாகிய பரசிவன் வடிவுகொண் டடுத்திங்\nகெண்ணி லாவுயி ரியாவையு மளித்திடு மியல்போன்\nமண்ணில் யோகியும் வடிவொடு மருவியா வரையு\nநண்ணி யேயளித் திடுபவ னாமென நவில்வார். 2\nஈசன் மேனியோ டொன்றினும் பற்றில னென்ப\nமாசில் யோகியு முடம்பின னெனினுமல் வாறாம்\nபாச மாய்வுறு மருஞ்சிவ பாவனை யதனாற்\nறேசு லாவுறு பரசிவ னாமவன் றிண்ணம். 3\nஇன்ப வெள்ளமாஞ் சிவத்தினின் மனவழுக் கிறந்த\nதுன்பில் யோகிமா யைப்பொரு டோன்றுறக் காணான்\nமுன்பு வெள்ளியன் றிதுவென விப்பிகாண் முறைபோற்\nபின்பி லங்குறு மிதுசக மன்றெனப் பிரமம். 4\nசொற்ப னப்பொருள் விழித்திடத் தோன்றிடா மாயா\nகற்ப னைப்பொருண் ஞானம்வந் துற்றிடிற் காணா\nமுற்பெ றச்சக மயக்கினுக் கவித்தையே முதன்மை\nநிற்ப தற்றிடி னதுபினை யுலகெதிர் நில்லா. 5\nவிண்ட மூலவாங் காரனாய் விளிந்திடு முபாதி\nகொண்டு தான்விளை யாடலான் மெய்யொடு கூடிக்\nகண்ட யோகிமெய் யாளர்போ னடித்திடுங் கண்டாய்\nமண்டு வெண���டிரைக் கருங்கடன் மடுத்தவாய் மலரோய். 6\n- காயாநுக்கிரகத்தலம் முற்றிற்று -\n[அதாவது - விவேகச்ரேஷ்ட்டனும் காயாநுக்ரக சம்பந்நனுமான சிவயோகி, தன் தேகத்தை லோகாநுக்ரகத்தி னிமித்தம் விநியோகித்திருக்குமாறு தன் இந்திரிய வ்யாபாரங்களை ஏனையோர்களால் அநுசரணீயமாகுமாறாக்கி லோகோத்தாரணஞ் செய்தலால் இந்திரியாநுக்கிரகன் என்பது.]\nவடிவு கொண்டருள் பவனது காட்சியான் மருவு\nமொடிவி லிந்திய விவேகமே யுலகுளார் யார்க்கும்\nபடிவி லிந்தியா நுக்கிர கம்மெனப் பகர்வார்\nமுடிவ றுஞ்சிவ தத்துவ முணர்பெரு முனிவர். 1\nஇந்தி யங்கடத் தம்புல னிதமொடு வெறுப்பாய்\nவந்து றும்படி யடைந்திடு மிவனவை மருவா\nனிந்தி யங்கடாம் புறந்திரிந் திடுதலே பந்த\nமிந்தி யங்கணின் றகத்தடங் கிடுதலே முத்தி. 2\nஉள்ளு றுஞ்சிவத் தொடுங்கிய மனமுடை யோகி\nகொள்ளு மிந்திய மியாவையுங் கூடினுங் கூடான்\nறெள்ளு றும்பர சிவத்தையே காண்குவன் சிறிதும்\nவிள்ளு றும்பிற பொருளினைக் கண்டிடான் விழித்து. 3\nமான மின்றியே சிவத்தினில் வைத்தவிந் தியத்தோ\nனூன மொன்றியே மூப்பொடு முயிர்விடு மரணந்\nதானு ணும்பசி தாகமென் றிவற்றினைச் சாரான்\nவான மொன்றொடும் பற்றிலா வாறென மன்னோ. 4\nஎங்க ணெய்துறு மனமவ ணெய்துமிந் தியமுஞ்\nசங்க ரன்றனை யுறின்மனஞ் சரிக்குமா புலன்க\nளிங்க ருஞ்சிவ யோகிதான் மனத்திடை யெண்ணிப்\nபங்க மின்றியே பார்த்திடும் பொருளெலாம் பரமாம். 5\nகரண மோடுறு பிராணனா மனத்தொடு கலந்தோன்\nபுரண மாஞ்சிவ மாகுவன் சகமயல் பொன்றி\nமுரணு றும்புலன் யாவினு முயன்றுமுட் புறமோ\nரரண வஞ்சிவ மடைந்தவ னெங்குமின் படைவான். 6\n- இந்திரியாநுக்கிரகத்தலம் முற்றிற்று -\n[அதாவது - இந்திரியாநுக்ரக சம்பந்நனானவனும் பரப்ரஹ்மமே தேகமாயுள்ளவனுமான சிவயோகி, தான் ப்ராணவாயுவைத் தடுத்தலால் சிவலிங்க தர்சனமாகும், தத்க்ரமத்தை ஜகத்தெல்லாம் அநுசரிக்கும்படிச் செய்வதனால் பிராணாநுக்கிரகன் என்பது.]\nசிவமெ னும்பர வடிவமாய்த் திகழ்ந்திடு மிவன்ற\nனுவகை யந்தரி சனமிகு முயலகனைத் தினுக்கும்\nபவம றும்படி யுயிரநுக் கிரகமாப் பகர்வர்\nதவம டைந்துயர் த்துவ முணர்ந்துள தலைவர். 1\nயோகி னாற்சிவத் தொடுங்கிய வுயிருள னெனினு\nமாக மேவுறுந் தன்சத்தி வாசனை யதனா\nலேக மாஞ்சிவத் தடங்கிய பிராணனோ டிருப்போன்\nபோக மார்புல னொடுமன மெங்ஙனம் பொருந்தும். 2\nதத்தம் ���ெவ்விட யங்களைச் சார்வுற மீள\nவுய்த்தி டுங்கர ணங்களோ டுள்ளடங் குயிரான்\nமெய்த்த சாந்திய னாகியே விளங்குவ னென்று\nமுத்த னாகம முழுதையு முணர்ந்தவர் மொழிவார். 3\nசாந்தி யாமெனி னிங்குயிர் விருத்திதான் றழைந்து\nபோந்த வன்மன விருத்தியோ டமைந்திடும் புகலி\nனேய்ந்த வம்மனச் சாந்தியா லிலங்குறும் யோகி\nயார்ந்தி டுஞ்சிவ மன்றிவே றொருபொரு ளறியான். 4\nஉடம்பி னுக்குயி ருயிரினுக் கிறைவனா தார\nமடைந்த காரண னாகிய சிவனிரா தாரன்\nதொடர்ந்து மாபர னாலுயி ருயிரினாற் றோன்றி\nமடங்கு காயநின் றியங்குறு மெனமதி மதித்தே. 5\nஇந்த வாயுநற் பயிற்சியா லின்பபூ ரணமா\nயந்த மாதியி லாததா யறிவுரு வாகிப்\nபந்த மாகிய தத்துவங் கடந்துயர் பரத்தில்\nவந்து மாய்தலில் யோகிதான் சலித்திடான் மன்னோ. 6\nநீங்கு வாசனை யுடையனாய் நிகழுயிர் விருத்தி\nயீங்கு மாறுபு சிவத்தினி லேகமா யிருப்போ\nனோங்கு தாணுவொத் தசைந்திடா னென்றுமென் றுணர்க\nவாங்கு வார்திரைக் கடல்குடித் துயர்ந்திட வல்லோய். 7\n- பிராணாநுக்கிரகத்தலம் முற்றிற்று -\n[அதாவது - பரப்ரஹ்ம காயனாகியும் ப்ராணாநுக்ரக சம்பந்நனாகியு மிருக்கும் சிவயோகி, தன் லிங்கபூஜா விஷயத்தில் தேகாபிமானத்தை த்யாகம் செய்வதே காயார்ப்பிதம் என்பது.]\nஅருள்செ யப்பர யோகிதா னருச்சனைப் பொருட்டு\nமருள்செய் யிவ்வுடன் மானமற் றிடுவதே மதிப்பிற்\nறெருள்செய் கின்றகா யார்ப்பித மென்றுரை செய்வ\nரிருள்செய் வெம்பவ மகன்றுநல் லறிவறிந் திருப்போர். 1\nஎன்று தன்னுடம் பீசனுக் கர்ப்பிதஞ் செய்வ\nனன்று தன்வடி வொருசிவ வடிவமே யாகு\nமொன்று மிந்திய விடயவின் பங்களை யோகி\nநின்ற சிந்மய சிவத்தினுக் காக்குவ னேர்ந்து. 2\nகண்டு கேட்டுமற் றுண்டுயிர்த் துற்றிடு காலைக்\nகொண்ட வின்பங்கள் யாவையுஞ் சிவத்தினிற் கொடுத்து\nமண்டி யிவ்வுடல் வழிவரு மற்றுள சுகமும்\nவிண்ட வெந்தளைப் பரமனுக் காக்குவோன் விமலன். 3\n- காயார்ப்பிதத்தலம் முற்றிற்று -\n[அதாவது - காயார்ப்பணம் செய்த சிவயோகி சகலேந்திரியங்களையும் லிங்கத்தில் சம்யோகம் செய்வதே கரணார்ப்பிதம் என்பது.]\nஆதி யாகிய சிவத்தினிற் கரணங்க ளனைத்தும்\nவேதி யாவத னிடைப்புணர்த் திடுதலே விளங்கத்\nதீதி னூல்கர ணார்ப்பித மென்னவே தெரிக்கும்\nபூத நாயக னருள்கொடு பொதியிலிற் புகுந்தோய். 1\nயாது தானொரு கரணங்கொண் டுறுபுல னிடத்திற்\nபோது ��ோர்சுகஞ சிவத்தினிற் சமர்ப்பணை புரியு\nநீதி யான்கர ணார்ப்பித னென்னவே நிகழ்த்து\nமாது பாதிய னருளிய வாகமம் வகுத்து. 2\nஅகந்தை யாமதம் பொழதரு கரணவா ரணத்தை\nமிகுந்த மாசிவ மெனுந்தறி பிணிப்பவன் வீரன்\nபகுந்த விந்தியத் ததிபதி யாமனம் பரத்திற்\nபுகுந்து ளான்றனக் கதுதொடர் பொறிகொடென் பொருந்தும். 3\nஇந்தி யங்களை மறித்தருஞ் சிவத்தினி லிசைத்தோற்\nகந்த வெம்பவ முழுகுத லியாண்டுள தறையி\nனிந்தி யங்கடன் வழிபடுத் திடல்பவ மென்னும்\nபந்த வல்வன மெறிந்திடற் கொருபெரும் பரசாம். 4\nஇந்தி யங்களாற் பாவபுண் ணியங்கள்வந் தெய்து\nமிந்தி யஞ்சிவத் தாக்கினாற் கிருவினை யில்லை\nயந்த வெம்பவ முறான்மனத் தாஞ்சக வவியை\nமுந்து ஞானவா ரழலிடை யிட்டிடு முறைபோல். 5\nஅகம்பு றங்களு நிறைந்துள ஞானவங் கியினின்\nமிகும்பு லன்களெ னவியிடை யிட்டுவேட் கின்றோ\nனுகந்தி டும்பர முத்தனொத் தொருசிவ மாமென்\nறிகம்ப ரங்களு முணர்ந்தவ ரியம்புவ ரன்றே. 6\nபொறிகள் யாவையும் போகசா தனமெனும் புரமு\nநெறிகொ ளீசன தருச்சனை யங்கமா நினைந்தோன்\nகுறிகொ ளங்கமி லொருபர முத்தியே குறுகும்\nவெளிகொள் வண்டின மிசைமுரல் சந்தன வெற்போய். 7\n- கரணார்ப்பிதத்தலம் முற்றிற்று -\n[அதாவது - கரணார்ப்பணஞ் செய்த சிவயோகி ஸ்த்திரமான பாவத்தினால் லிங்கத்திற்கு மனோவிகாரங்களான பாவங்களை சமர்ப்பணம் செய்வதே பாவார்ப்பிதம் என்பது.]\nசலன மின்றிய பவனை கொண்டுசற் பாவ\nநலமு றுஞ்சிவ னிடத்தினி லர்ப்பித நவிற்று\nநிலையி லங்குபா வார்ப்பித மென்னவே நிறுப்பர்\nபுலமை கொண்டுயர் சிவநிலை யுணர்ந்திடும் புலவர். 1\nமான சந்தனைப் பாவமென் றறைகுவர் மனத்தி\nலான வப்பொரு ணினைவொரு சிவத்தி லர்ப்பிதமா\nமீன வெம்பவ மடைகிலன் பாவசுத் தியினோன்\nறான திங்கிலன் பவத்தினிற் சுழலுவன் றளர்ந்தே. 2\nபாவ சுத்திதான் சிவோகமென் யோகமாய்ப் பகர்வர்\nபாவ மற்றது தீர்ந்துளன் பவத்தினிற் படுவான்\nமேவி யுண்பவ னுணும்பொரு ரூட்டுவோன் விளம்பின்\nயாவு மோர்சிவ மயமென வெண்ணுவோன் சிவனாம். 3\nமித்தை யென்றுல கனைத்தையும் விடுத்தறி வின்பச்\nசத்தெ னுஞ்சிவந் தன்னையே நினைந்துறுந் தகையோ\nனெத்தி றங்களி னாயினு மலத்துட னிசையான்\nமுத்த னென்றவன் றனைமொழி குறுவர்மூ தறிஞர். 4\nகருமம் யாவுமோர் பரசிவ பூசனை கழறு\nமுரைகள் யாவுமொண் டுதியென வுன்னுவோற் கில்லை\nகரும பந்தனை யின்பதுன் பங்களைக் கருதா\nதொருப ரன்றனக் காக்குவோ னுயர்சீவன் முத்தன். 5\n- பாவார்ப்பிதத்தலம் முற்றிற்று -\n[அதாவது - பரகாயனாகவும் பாவார்ப்பித சம்பந்நனாகவு மிருக்கும் சிவயோகியினால் சிக்ஷிக்கப்படுவதற்கு யோக்யனானவனே சீடன் என்பது.]\nபிரம மேவடி வாகுமப் பெரியவன் றன்னா\nலருள்பு ரிந்தளிக் கப்படு வோனவ னருளாற்\nபரம வின்பவீ டவாவுளோ னெவனவன் பகரி\nனிருமை தங்கிய சீடனென் றுயர்ந்தவ ரிசைப்பார். 1\nபாவ நற்குணங் கட்கிட மாகியே பரமாய்\nமேவு சற்குரு பரனிடை மனமொழி மெய்யால்\nயாவு முற்றவன் றன்னையே சீடனென் றிசைக்குங்\nகாவி யொத்தகண் மலைமகள் பாகனா கமங்கள். 2\nசாந்தி தாந்திநற் றவஞ்சம தரிசனம் வாய்மை\nவாய்ந்து மாண்குரு சிவனிடை யொத்தநன் மனத்தா\nலேய்ந்து ளான்றனைச் சீடசூ டாமணி யென்பர்\nதீர்ந்த மாலுடை யொருபர சிவமுணர் திறத்தோர். 3\nகுருவை மெய்ச்சிவ மாகவச் சிவன்றனைக் குருவா\nயொருமை பெற்றிடக் காண்கவக் குருபர னுரைத்த\nதிரிவ றச்சிவ நெறிசிவத் தியானமெய்ஞ் ஞான\nமருவ லுற்றவை நிட்டையி னோங்குக மாதோ. 4\nஅண்ட மொக்குள்சேர் மாயையங் கடலுய ராசான்\nகண்ட நல்லருள் கடைக்கணால் வற்றுறுங் கலப்பப்\nபண்டி ரும்பிர தத்தினாற் பசும்பொன மாபோன்\nமண்ட லந்தனின் மனிதருஞ் சிவமய மாவர். 5\nதேசி கன்றன தாணையைக் கடந்திடல் செய்யா\nனாச கன்றுள ஞானமுற் றடைகுவ னவனாற்\nபேசு றுஞ்சக மித்தைபே ரறிவது பிரம\nமேச லின்றது நீயென விசைந்தவன் முத்தன். 6\nபிறவி நன்மருந் தாகிய பிரம ஞானத்தை\nயறவ னென்றுயர் குரவனா லடைந்துவந் தமர்வோ\nனுறவு வெம்பகை யிலாவுயிர் முத்தனென் றுரைப்பர்\nமறுவ கன்றுள கலைமுழு துணர்ந்துறு மதிஞர். 7\n- சீடத்தலம் முற்றிற்று -\n[அதாவது - பரப்ரஹ்மாகாரனான ஸ்ரீசத்குருவினால் சதா போதிக்கப்படும் அந்த சிஷ்யன் குருவைக் குறித்து நித்யம் யாது அநித்யம் யாது என்று வினவுவதே சிசுருடை என்பது.]\nபீடு றுங்குரு வாலருள் செய்திடப் பெற்ற\nசீட னொண்குரு சிசுருடை விருப்பினைச் செயலா\nனாடு றுஞ்சிசு ருடைப்பெயர் நண்ணுவ னென்னப்\nபாடு றும்புகழ் மாதவ வாகமம் பகரும். 1\nமெய்ம்மை யாதுபொய் யாதுயிர் யாதுதான் விளங்குஞ்\nசெம்மை யார்சிவம் யாதென வினவுவோன் சீட\nனிம்மை யேசிவ மருள்குரு வின்மொழி கேட்டுப்\nபொய்ம்மை போயக மமைபவன் வீட்டினைப் பொருந்தும். 2\nஆரி யன்றன துரையிலா தலர்வுறா திதயஞ்\nசூரி யன்றனை யலான்மரை யலர்வுறா சொல��லி\nனாரி யன்றிகழ் வால்விளங் குவனருஞ் சீடன்\nசூரி யன்றிகழ் வாற்கதிர்க் காந்தமுஞ சுடரும். 3\nசீட னக்குரு பரனெதி ரஞ்சலி செய்து\nகேடி லத்துவி தானந்த மொன்றையே கேட்க\nநாடு தத்துவம் யாதுல கெதன்கணே நண்ணும்\nவீட டுத்துறல் யாதினால் விளம்புக வென்பான். 4\nஇன்ன வாறருஞ் சீடனேர் வினாவுற விறைவ\nனின்ன லம்பவ மொழிகுவான் றத்துவ மிசைப்ப\nனுன்ன ருஞ்சிவ னேபர முண்மையு மவனே\nயன்னி யங்களா மிச்சக மநித்தமென் றறிவாய். 5\nமித்தை யாஞ்சகஞ் சிவனிடை மேவுறும் வெள்ளி\nசுத்தி மேவல்போற் சிவோகமென் பாவனை தோன்றி\nனத்த னாகிய சிவநிலை யுண்மையை யடைய\nமுத்த னாகுவன் பவநெறி மூலமா மோகம். 6\nமைந்த நீயுனைச் சிவமய மென்னவே மதித்திங்\nகிந்த வேறெனு முலகினை யெண்ணலை யிங்ஙன்\nவந்து றுஞ்சிவாத் துவிதவின் பத்தினான் மருவிப்\nபந்த மின்றிய வுயிர்முத்த னாயினை பகரின். 7\nமேவு நற்குணக் குன்றமாங் குரவனால் விளங்கப்\nபாவ மற்றுயர் போதனை யருள்செயப் பட்டோ\nனியாவு மிச்சகஞ் சிவமய மேயெனக் கண்டு\nசீவன் முத்தனா குவனென வாகமந் தெருட்டும். 8\n- சிசுருடைத்தலம் முற்றிற்று -\n[அதாவது - சுச்ருஷு இவ்வாறு ஸ்ரீசத்குரூபதேச முகத்தினால் சிவாத்வைத ஜ்ஞானத்தை சம்பாதித்துக் கொண்ட பின்னர் சேவியன் என்பது.]\nபோத மாபலன் குருமொழி யமுதினாற் பொருந்து\nமேதை யாமிவ னேயுல கடங்கவும் விரும்பித்\nதீதி லாதுசே வித்திடப் படுவனாற் றெரியி\nனாத லாலிவன் சேவிய னெனும்பெய ரடைவான். 1\nகுரவ னல்குமெய்ஞ் ஞானநெஞ் சகத்தினிற் கூடி\nவிரவு றுஞ்சிவ வடிவமாஞ் சீடனும் விளம்பிற்\nபரவு றுங்குரு பரனெனப் பூசிக்கப் படுவன்\nவரமு றுஞ்சிவ ஞானவாழ வினனென மதித்து. 2\nஎன்று மெய்ச்சிவ நானெனும் பாவனை யெய்தி\nநின்ற வற்கிடை யீடிலா திறைநிலைத் திடலா\nனன்று றச்சிவன் போலவே யிங்கவ னாளுங்\nகுன்ற லற்றுயர் பூசனை கொள்வனென் றறிவாய். 3\nஒழிவ றுஞ்சிவ பாவனை யுடையநல் யோகி\nயிழிவு றுஞ்செயல் விடயநெஞ் சுடையவ னெனினு\nமொழியு மவ்விட யங்களின் முத்தனாய் மருவும்\nவழிப டுஞ்செயல் பரவுமா சிவனென மன்னோ. 4\nபந்த நாசநஞ் செயுஞ்சிவ ஞானமே பற்றுஞ்\nசிந்தை யாலுல கோர்பவந் தொலைத்திடல் செயுமா\nநந்த ஞானமெய்ச் சிவபத மடைந்தநல் யோகி\nயிந்த மாநிலத் தனைவரும் போற்றிட விருப்பன். 5\n- சேவியத்தலம் முற்றிற்று -\nஇவ்விதமாய் காயாநுக்ரகம், இந்திரியாநுக்ரகம், ப்ராணாநுக்ரகம், காயார்ப்பிதம��, கரணார்ப்பிதம், பாவார்ப்பிதம், சிஷ்யன், சிச்ருஷை, சேவியன் என்னும் ஒன்பது ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் எல்லாராலும் இவ்வுலகில் போற்றப்பட்டவனும், சிவசாயுஜ்ய பதடைந்த யோகியும், அங்கஸ்த்தலத்து மூன்றாமவனுமான ப்ரசாதியே சிவலிங்கப்ரசாதி என்று அறியப்பட்டான்.\n3 - வது சிவலிங்கத்தலம் முற்றும்\n4 - வது ஜங்கமலிங்கத் தலம்\n[அதாவது - சாந்திகலா சமேதமாய் ஆதிசக்தியுடன் கூடி அமூர்த்த சாதாக்யத்தைப் பொருந்தி மனோகம்யமாயிருத்தல் என்பது. (பிராண லிங்கிக்குச் சேர்ந்த உட்பிரிவுகள்)]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநற்பிர சாதி யெய்துந் தலத்திற நயந்து ரைத்தாய்\nபிற்பெறு பிராண லிங்கி தலத்தினிற் பேதந் தானுஞ்\nசொற்பொருள் விளங்கு மாறு சொல்லுக வடிய னேற்குப்\nபொற்புறு கயிலை காக்கும் புகழ்மலி கணங்கள் வேந்தே. 1\nபொற்புறு மான்மா மூன்றும் புகழுமா கமங்கண் மூன்றுந்\nதற்பிர சாத மூன்று மாகவே தலங்க ளொன்பான் *\nசொற்பெறு பிராண லிங்கி தொடர்ந்துள தலமி வற்றை\nவெற்பமர் முனிவர் வேந்தே விளம்புது முறையிற் கேண்மோ. 2\n( * ஜங்கமலிங்க ஷட்பக்தர்கள் :- ஜங்கம லிங்கமோஹி, ஜங்கம லிங்கபக்தன், ஜங்கம லிங்கபூஜகன், ஜங்கம லிங்கவீரன், ஜங்கம லிங்கப்ரசாதி, ஜங்கம லிங்கப்ராணி, என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், பூர்வாசாரங்களை நிஷேதித்தவனே ஜங்கம லிங்கமோஹி, ஜாதிகுலாபிமானங்களை விட்டவனே ஜங்கம லிங்கபக்தன், அந்யார்ச்சனைகளை விட்டவனே ஜங்கம லிங்கபூஜகன், அர்த்தப்ராணாதிகளை ஜங்கமத்திற்குக் கொடுத்து மீளவும் மோஹிக்காதவனே ஜங்கம லிங்கவீரன், ஜங்கமத்திற்கு சகல த்ரவ்யங்களைக் கொடுப்பதன்றிக் கொள்ளாம லிருப்பவனே ஜங்கம லிங்கப்ரசாதி, ஜங்கமமே ஸாக்ஷாத் சிவமென்னும் விச்வாசியே ஜங்கம லிங்கப்ராணி.\nத்ரிவித ஜங்கம லிங்கம் :- ஸ்வயலிங்கம், சரலிங்கம், பரலிங்கம் என மூவகைப்படும். இவைகளில், சிவலாஞ்சனம் தரித்தவனே லிங்கமென்றறிந்து பாஹ்யகர்ம பரித்யாகத்தினால் சதானந்தி யாயிருப்பதே ஸ்வயலிங்கம், சிவலிங்கத்துடன் சர்வேந்த்ரியங்கள் கூடிக் கொண்டு பேதப்ராந்தி மீளவும் உண்டாகாமல் நிஜாநந்தத்தினால் ஸ்வேச்சையாய் விஹரிப்பதே சரலிங்கம், ஸ்த்தாவர ஜங்கமாதி ஸகலத்திலும் தான் என்பதே பரலிங்கம்.)\n[அதாவது - பூர்வோக்தனான சேவ்யஸ்தலத்தை யடைந்த ப்ரசாதியே ஸ்ரீசத்குரு வினாலுண்டான சிவஜ்ஞானத்தினால் ஜீவபாவனையை விட்டு எப்போது பரதத்வத்தைப் பாவிக்கின்றானோ அப்போது சீவான்மா என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆரிய னருளு ஞான போதனை யடைந்த விந்தச்\nசீரியன் சீவ பாவந் தீர்ந்துநற் றத்து வத்தை\nயோரியல் பொடுபா விக்குங் காலையி லுணர்ந்து ளோர்நற்\nபேரிய லான்மா வென்னப் பெற்றிடு முலகி லன்றே. 1\nபகர்ந்திடி லுண்மை வாலாக் கிரசத பாக மொத்து\nநுகர்ந்துறு வினையின் பேறு நுண்ணிய னாகு மான்மா\nவகந்தனி லிருளி ரிக்கு மருஞ்சுடர் போலிருந்து\nதிகழ்ந்திடு மென்று சொல்வர் சிவாகம நெறியு ணர்ந்தோர். 2\nஆணவத் தடையி னாலோ ரணுவென வாதி கன்ம\nநாணுற வசைக்கப் பட்டு நவிலினுண் ணியனா மான்மா\nவேணுறுங் கரணந் தன்னை யிசைந்துளா னென்றி சைப்பர்\nதாணுவி னமல நூலாற் றமையுணர்ந் தமைந்த மேலோர். 3\nதெள்ளுறு பளிங்கு தானோர் சேயொளி யரத்தச் சார்வாற்\nகொள்ளுறு மிலங்கு செம்மை குறித்திடி னவ்வா றேபோல்\nவிள்ளரு மாங்கா ரத்தின் சார்வினால் விளங்கு மான்மாத்\nதள்ளரு முடலின் மானந் தரிக்குமென் றறிந்து கொள்ளே. 4\nநிரஞ்சன மாய வான்மா நிறைந்தவ னெங்கு மேனும்\nவருஞ்செய லுடலி லாதா னாயினு மாயை தந்த\nபுரஞ்செறி பவனாய் நின்று புகலரும் பவங்க டோறுந்\nதிரிந்திடு மென்று கூறுஞ் சிவனரு ளாக மங்கள். 5\nமெய்யுட னிந்தி யங்கள் வேறுசெய் வழியி னாலே\nபொய்யறு மகண்டா நந்த பூரண பிரம ரூபா\nலையம தறவே யான்ம சொரூபநன் கறிதல் செய்யச்\nசெய்யுமெந் நாளந் நாளான் மாவினைச் சேர்த லென்பார். 6\nஉடம்பறு மான்மா விற்கோ ருடலிலை யியல்பா லேனு\nமடந்தரு மவித்தை கன்ம மருவலா லவன்றா னிங்குத்\nதொடர்ந்துள நுகர்விற் காகத் தோன்றுவன் றேகி யாயென்\nறொடுங்கிய புலவ ழக்க முடையவ ருரைப்ப ரன்றே. 7\nதேவல னியக்கர் நற்கந் திருவரோ டரக்கர் மக்கண்\nமாவல னிற்ப வற்றின் வடிவலன் வயங்கு மான்மா\nயாவன்மற் றென்னி னவ்வவ் வுடம்புறு மிசைவி னாலே\nமேவுவ னவற்றா னாம மென்றறி விளக்க மிக்கோய். 8\nபற்பல கருமந் தன்னாற் பற்பல யோனி யெய்திப்\nபற்பல மதிபொ ருந்திப் பற்பல நெறியி னெய்தி\nயற்பமென் றறிவு டன்சிற் றிறைமையு மடைந்த சீவன்\nசிற்பர னாட லுக்கோ ரிடமெனச் செறியு மன்றே. 9\nதன்னுறு வினையி னாலச் சம்புவா லியக்கப் பட்டு\nவெந்நர கொடுது றக்க மேவிய கரும சேட\nமன்னுற வனைவ யிற்றில் வந்துதித் திறந்து தோன்றி\nயின்னண முழலுஞ் சீவ னிரும்பவத் தமைதி யின்றி. 10\nஅருந்துயர்க் கிடம தாயஞ் ஞானகற் பிதமே யாகிப்\nபொருந்திநின் றுள்ள சீவத் துவமுடன் போகு மாசான்\nறிருந்தருண் மொழியான் ஞான சத்தியுந் திகழு மென்பர்\nபரந்துள கலைகண் முற்றும் பழுதறக் கற்ற மேலோர். 11\n- சீவான்மத்தலம் முற்றிற்று -\n[அதாவது - ஜீவாத்மா தேகத்திலிருப்பினும் தோகாபிமான மில்லாமல் ஸ்ரீசத்குரூபதேசத்தின் ஸ்வஸ்வரூப ஜ்ஞானத்தினால் ஜீவபாவத்தைப் போக்கிக்கொண்ட ஆத்மாவே அந்தரான்மா என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதேசிக னருளி னாலே சீவபா வந்தா னென்று\nநாசம தடையு மன்று நசித்திடப் பட்ட வற்குப்\nபாசமி லந்த ரான்ம பாவம்வந் துறுமென் றோர்வாய்\nமாசறு தவத்தின் மிக்க மலயவெற் பமர்ந்த மேலோய். 1\nஅறைந்தவச் சீவன் மெய்யோ டடுக்கினு முடல பந்தந்\nதுறந்தொரு பரமான் மாவை யுள்கலாற் றுளங்கு சீவ\nனிறைந்துள பரம னாப்ப ணிற்றலா லுபயத் தன்மை\nபெறுந்திற மதனா லெய்தும் பிறங்குமந் தரான்ம நாமம். 2\nமுற்றுறு மனிதத் தன்மை முதலவாங் காரச் சார்வான்\nமற்றவை யியல்பன் றென்று மதிப்பவ னந்த ரான்மாச்\nசொற்றிடு மவன்பு னற்கட் டோன்றுபா சிலையுந் துன்னத்\nதெற்றுறு குடம்பைப் புள்ளும் போலவே மெய்யிற் றீர்ந்தான். 3\nமதிதனை யடையா மேக மறைத்திடப் படல்போ லான்மாப்\nபொதியுட லகல நின்று புணர்த்திடப் படுவன் மெய்யா\nமிதனிடை யுறினு மாழ்கி யானென தென்ப தில்லோன்\nபதியெனுஞ் சிவனை யோகப் பயிற்சியாற் காண்ப னென்றும். 4\nபோத்துரு வாம வற்கும் போக்கிய மாம வற்றைப்\nபேர்த்திடு தலினான் மிக்க பிரேரக னருளி னாலே\nபோத்துருப் பாவ நீங்கிப் பொலிகுவ னெங்கு நின்று\nகாத்தருள் பரமற் கண்டு களிக்குவ னந்த ரான்மா. 5\n- அந்தரான்மத்தலம் முற்றிற்று -\n[அதாவது - அந்தராத்மா, தான் சிவாத்வைத ஜ்ஞானசக்தியினால் சம்சாரமூலமான அஜ்ஞானத்தைப் போக்கிக் கொள்ளவும் பரமான்மாவினிடமுள்ள சாமரஸ்யம் ப்ராப்தமாதலால் பரமான்மா என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபரமமெய்ஞ் ஞானந் தன்னாற் பவநெறிக் கேது வாகு\nமிருண்மல மகலு மாற்றாற் பரமனோ டிருக்கும் பற்றா\nலுரமுறு பரமான் மாவென் றுரைத்திடப் படுவ னன்னோன்\nறிரைமலி கடல்கு டித்துத் தேக்கெறி முனிவ ரேறே. 1\nதன்னொளி யானிறைந்து தான்மிளிர் சிவனே யிங்ங\nனுன்னுமான் மாக்கட் கெல்லா முயர்தலாற் பரமான் மாவா\nமன்னுமா மாயை யென்னும் வாரியு ளண���ட மொக்குள்\nசின்னமா யெழுந்த டங்கச் செய்பவன் பரமான் மாவாம். 2\nயாதினி லொளிக ளெல்லா மெரியினிற் பொறிபோற் றோன்றி\nமாய்தரும் பரம னுக்கவ் வடிவமாந் தத்து வங்கள்\nயாதினிற் கடற்ற ரங்க மென்னவந் தெழுந்தொ டுங்கு\nமோதுமவ் வடிவ மாகு மொருபர மான்மா விற்கே. 3\nஉலகினுக் குயிரு மாகி யொழிந்திடு மலத்த னாகி\nயிலகுமப் பரமன் றன்னை யிசைப்பர்தத் துவத்தின் மேலோ\nயலரிதன் கதிரா லெங்கு மவிர்தல்போற் பரமன் றானும்\nவிலகிலச் சத்தி தன்னால் வியாபித்து விளங்கு மன்றே. 4\nஎங்கணு மொளிர்வோ னேனு மகிலமு மிறந்து நின்ற\nபொங்கறி வுருவ மாகப் புகன்றிடு பரமன் சீவர்\nதங்களுக் கொருதன் சோதி வடிவமாய்ச் சாரு மென்பர்\nமங்கலப் பொருளை யீன்ற மலயவெற் பமர்ந்த மேலோய். 5\n- பரமான்மத்தலம் முற்றிற்று -\n[அதாவது - சிவயோகி பரமாத்ம பாவனையைச் செய்து, அகங்கார மமகாரங்களைத் துறந்து, ஸ்தூலாதி சரீர தர்மங்களை த்யாகம் செய்திருப்பதே நிர்த்தேகாகமம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஓவுறு மகந்தை யோனா யுயர்தரு பரமான் மாவைப்\nபாவனை புரிவோ னாகிப் பழுதுடற் றரும நீங்கி\nமேவுறு தேகிக் கிங்கு விளம்புவ ரறிவ றிந்த\nநாவலர் விளங்கு நிர்த்தே காகம நயந்து மாதோ. 1\nஇரும்பவ மூல மாகு மியானென தென்ப தின்றி\nயரும்பர நானென் றன்மை யடைந்தவற் குடல முண்டோ\nவருஞ்சகங் கடந்து ஞான வாரிதி தன்னின் மூழ்கு\nமுரம்பெறு யோகி யெவ்வா றுடம்பினைச் சிந்தை செய்வான். 2\nதன்னையோ ரெல்லை யில்லாத் தனிச்சிதம் பரமாய்க் கொள்வோன்\nமன்னுமா யினுமு டம்பில் வடிவுறு விகார மொன்றான்\nறன்னைவே றிலாமற் சச்சிதா நந்த பரமா காச\nமென்னவே யுணர்ந்த யோகி யாண்டமோ கத்திற் சேர்வான். 3\nஒருபொரு ளிடத்திற் பேத முபாதியாற் றோன்று மென்னத்\nதெருளுற வுணர்வோற் குண்டோ தேகத்தி னளவா யுற்றல்\nவிரிவுறு பேத புத்தி வினைப்பரிச் சேத வேது\nவரிதெனு மபேத புத்தி யதுதனக் கேது வாமோ. 4\nநிரம்பிய சிவோக மென்னு நினைவுவந் தியார்க ணுண்டாம்\nவரம்பெறு மவனுக் கெங்கு மருவுறா துடல பந்த\nமிருங்கடன் முகட்டெ ழுந்த வமுதினு மினிமை பெற்ற\nவருந்தமிழ் பயந்த செவ்வா யகத்தியப் பெயரி னானே. 5\n- நிர்த்தேகாகமத்தலம் முற்றிற்று -\n[அதாவது - நிர்த்தேகாகம சம்பந்நனான சிவயோகிக்கு இந்த்ரிய விகாரமில்லாத மநோவ்யாபாரம் சித்திப்பதே நிர்ப்பாவாகமம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅப்பெருஞ் சொரூப முள்ள வவற்குமா றாகு மென்னச்\nசெப்புறு பாவ பேதஞ் சிதைந்திட விகார நீங்கு\nமெய்ப்புறு பாவ நிர்ப்பா வாகம மெனவி ளம்புங்\nகைப்பொலி மழுவொன் றுள்ள கடவுளா கமங்க ளன்றே. 1\nபிரமநா னெனுமி ரண்டு பெரும்பொருள் பாவத் தெய்தும்\nபரமதி லொன்றா தற்கப் பாவமின் றென்ப துண்மை\nபுரையறு சிதம்ப ரத்தி கேமாய்ப் பொருந்தி னோற்கு\nவரையறு சாதி மேனி யலமரன் மருவு றாவால். 2\nஉரைமன மிறந்து நின்ற வொருபெருஞ் சிதாகா சத்தி\nலிருமையின் றிலயித் தொன்றா னேதினா லெதைப்பா விப்பன்\nறிரையறு ஞான வாரி சேர்ந்தடங் கினற்குச் சிந்தை\nமருவுறு பாவஞ் சங்கற் பனையிவை மருவு மோதான். 3\nநல்லிட மல்லி டங்க ளெனாதுசெஞ் ஞாயிற் றின்பே\nரெல்லொளி விழல்போல் யோகி யெங்ஙணு மொப்பக் காண்பன்\nசொல்லரு மறிவா நந்த சுகிபசி தாகத் தின்கட்\nசெல்லுதல் செய்யான் மூப்பு மரணத்திற் சிறிது மஞ்சான். 4\n- நிர்ப்பாவாகமத்தலம் முற்றிற்று -\n[அதாவது - த்வைதசூந்யமான மகா சிவஜ்ஞானத்தில் ஜ்ஞாத்ரு ஜ்ஞான ஜ்ஞேயங்களென்னும் த்ரிபுடிமயமான த்வைத ப்ரபஞ்சம் சூந்யமாகவும், நிர்ப்பாவாகம சம்பந்நனான சிவயோகிக்கு பேதஜ்ஞானம் நஷ்டமாவதே நட்டாகமம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபேதமி லாத மாபோ தத்தினிற் பிரிந்து நின்ற\nஞாதுரு வாதி யிங்கு நண்ணலான் ஞானத் தின்கட்\nபோதுறு நட்ட பாவம் புகல்வர்நட் டாக மந்தான்\nறீதறு கலைகண் முற்றுந் திருந்துறக் கற்ற மேலோர். 1\nஏகமா நினைவு தோன்று மிதயத்திற் றனைக்கண் டோன்வே\nறாகுஞா துருத்து வத்தை யடைவதெவ் வாறு சொல்லா\nயோகையார் கருத்தா வல்லே னுணர்பவ னல்லே னல்லேன்\nறேகநா னிமல னென்னுஞ் சிந்தையாற் கொளிரு ஞானம். 2\nதணந்திடும் பேத முள்ள சாந்தனாய்த் தன்னிற் றானே\nயணைந்தடங் குறுநல் யோகிக் கயலொரு ஞேய முண்டோ\nவிணங்கிடிற் றன்சொ ரூப ஞானத்தி லேக மாக\nவுணர்ந்திடு பொருள்சி றந்த வுணர்வுணர் பவனெவ் வாறாம். 3\nஉண்டெனு மொருமா சித்தே யுலகமாய் விளங்கி நிற்குங்\nகண்டிடு மறிவை யன்றிக் காண்பொருள் வேறொன் றில்லை\nவிண்டுறு பேத புத்தி மேவினோற் கென்று கூறும்\nபண்டரு மறைக ளெல்லாம் பராரைவெற் பமர்ந்த மேலோய். 4\n- நட்டாகமத்தலம் முற்றிற்று -\n[அதாவது - பூர்வோக்த நஷ்டாகம சம்பந்நனான சிவயோகி, சிவன் தனது ப்ரபஞ்சத்திற்கு ஆதாரபூதனாகவும், அதற்கு நியாமகனாகவும், ஸ்ருஷ்ட்யாதி பஞ்சக்���ுத்யங்களுக்கு மூலகாரண னாகவும், அனைத்திற்கும் ஆதிபுருஷனாகவு மிருப்பனென்றறிந்து அவனுடைய அநுக்ரகத்தை யடைவதால் ஆதிப்பிரசாதி என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅனைத்தினு மதிட்டித் துள்ள சம்புவே யாதி யாமத்\nதனிப்பரன் பிரசா தத்தால் விகாரமில் பதத்தைச் சார்வுற்\nறினைப்பறு மவனை யாதிப் பிரசாதி யென்று கூறும்\nபனிக்கதிர் தவழும் வேணிப் பராபர னருளு நூலே. 1\nபுனிதனாய்ப் பலபி றப்பிற் பொருசக வகந்தை யுள்ளோற்\nகினிதுறு மாதி தேவ னிரும்பிர சாத மென்ப\nவனைசிவப் பிரசா தத்தான் மலிசிவ மாயி னோற்குக்\nகனைசகங் காண்ப தாயுங் காணுறப் படாது கண்டாய். 2\nபிறப்பெறி மூல மாகும் பிரான்பிர சாதந் தன்னா\nலறப்பெறு மோக முத்தி யடைகுவன் பிறவி வெந்நோய்\nசிறப்பரன் பிரசா தத்தா லன்றியே தீர்ந்தி டாதால்\nவெறுப்பிரு ளிரவி யன்றி வீயுமோ வுலகந் தன்னில். 3\nஅகிலமு மளிக்கு மீச னருளினா லுயிர்கட் கெல்லாம்\nபுகலுறு பாச நீக்கம் புரிவனிப் புரித லின்கண்\nமுகிழிள மதிய ணிந்த முதல்வனுக் கேது வின்றா\nலிகலுறு புலன டங்க ஞானவா ளெடுத்த வேலோய். 4\n- ஆதிப்பிரசாதித்தலம் முற்றிற்று -\n[அதாவது - சகல பதார்த்தங்களுக்கும் லயஸ்த்தானனான பரசிவனே அனைத்திற்கும் அந்த்யனாயிருப்பன் என்றறிந்து, அந்த சர்வாந்த்யனான சிவனுடைய அநுக்ரகத்தை யடைபவனே அந்தியப்பிரசாதி என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆகிய பதார்த்த மெல்லா மடங்குறு மிடமாய் நிற்கு\nமேகனந் தியனா மென்ப ரிவனநு பவமே யிங்குச்\nசீர்கெழு பிரசா தப்பேர் சேர்ந்திடு மிதனைப் பெற்ற\nயோகியென் பவன் றானேயந் தியப்பிர சாதி யோர்வாய். 1\nசுரர்நரர் மிருக மாதி தோற்றுறு மாயை மாயிற்\nபரனிடை யதுப யந்த பதார்த்தமு மாயு மென்ப\nருரமுறு சத்தாநந்த வொருபொரு ளுண்மை பெற்றா\nனிரைதரு பதார்த்த ஞானம் யாதுயர் ஞேயம் யாதோ. 2\nகனவிடைக் கண்ட தெல்லாங் கழிந்திடும் விழிப்ப மாயை\nதனில்வரு வனமெய்ஞ் சார்ந்திட மாய்ந்து போகு\nமுனலருஞ் சுழுத்தி யோனுக் கொன்றுமங் கெதிரா வாபோ\nலினலறு சீவன் முத்தற் கெதிர்ந்திடா தொன்று மன்றே. 3\nஅந்தரம் விகார மின்றி யகண்டித மாகு மாபோ\nலுந்துறு சீவன் முத்த னுருவமும் விளங்கு மென்பர்\nசிந்தனை செய்து காண்கை செய்கையம் முத்தற் கில்லை\nநிந்தையில் சுகநி றைந்த நிச்சல னாகி மேவும். 4\nபரசிவாத் துவித ஞான பலத்தினா னழுவப் ���ட்ட\nவிரிதரு பொருளு ளானாய் மெய்யுணர் வினையே காண்போற்\nகொருவனா லாவ தாக வுறுபொரு ளில்லை யென்ப\nரரவுலாம் வேணி முக்க ணமலனா கமங்கள் வல்லோர். 5\n- அந்தியப்பிரசாதித்தலம் முற்றிற்று -\n[அதாவது - அனைத்திற்கும் சிவனே சேவ்யன் (குரவன்) என்றறிந்து அவனுடைய அநுக்ரகத்தை யடைபவனே சேவியப்பிரசாதி என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதேசிகன் சிவனே யந்தத் தேசிகன் சேவி யன்றா\nனாசிலிங் கவன்ற னாதோ ரநுபவ மெவற்று மேலாய்ப்\nபேசுறும் பிரசா தப்பேர் பெற்றுள ததனைப் பெற்றோன்\nவீசுறும் பவமு றுஞ்சே வியப்பிர சாதி யாகும். 1\nகுரவனே பரம னந்தப் பரமனே குரவ னென்ப\nவிரவுமிவ் வேகமாகு மநுபவ மெய்ம்மை யென்று\nமுரைமன மிறந்த தன்பே ருருவவின் பங்கண் டுற்றோன்\nமருவுறு மயலொன் றின்கண் மனம்விழைந் திடுமோ சொல்வாய். 2\nஞானவா ரமுதந் தன்னா னன்றுற நிரம்பி னோனுக்\nகேனையூண் பொருளா லென்கொ லெய்துதல் சத்தா மீசன்\nஞானமே கொண்டு பேரா னந்தநின் றிலக்கு மென்னும்\nபானல்வா ளரிநெ டுங்கட் பாவைபங் குடையோ னூலே. 3\nசத்துட னறிவா னந்தத் தகுமிலக் கணத்த தாகு\nமுத்தியே யுயர்தி ருத்தி யென்குவர் முதனூல் கண்டோர்\nநித்திய நிரம்பல் பெற்ற நிகரிலம் முத்த னுக்குத்\nதுய்த்திடு பொருள்க டம்மாற் றோன்றுறு பயனென் சொல்வாய். 4\nசிவம்பெறு மேக ஞானஞ் சேர்ந்துடன் மயக்கி லாற்குப்\nபவம்பெறு கரும மில்லைப் பகர்தரிற் புறவ கத்துந்\nதவஞ்செபந் தியானம் யோகஞ் சார்ந்திடா வவற்றின் மேலா\nயுவந்துள ஞானந் தன்னி லுற்றிடு மவனுக் குள்ளம். 5\n- சேவியப்பிரசாதித்தலம் முற்றிற்று -\nஇவ்விதமாய் நிர்த்தேகாகமம், நிர்ப்பாவாகமம், நஷ்டாகமம், ஆதிப்ரசாதி, அந்த்யப்ரசாதி, சேவ்யப்ரசாதி என்னும் ஆறு ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் சிவைக்யஜ்ஞான மடைந்து சித்தவ்ருத்தியின்றி ஜ்ஞாநியானவனும் அங்கஸ்தலத்து நான்காமவனுமான ப்ராண லிங்கியே ஜங்கமலிங்கப்ராணி என்று அறியப்பட்டான்.\n4 - வது ஜங்கமலிங்கத்தலம் முற்றும்\n5 - வது பிரசாதலிங்கத் தலம்\n[அதாவது - சாந்த்யாதீதகலா சமேதமாய்ப் பராசக்தியுடன் கூடி தசிவசாதாக்யத்தைப் பொருந்தி ஜ்ஞானைக்ய கம்யமாயிருத்தல் என்பது.]\n( சரணனுக்குச் சேர்ந்த உட்பிரிவுகள் )\nஉரைத்தனை விளங்குற வுயிரி லிங்கித\nனிரைத்தல மனைத்தையு நீயெ னக்கினி\nயருட்சர ணத்தல மடைந்த வற்றையுங்\nகருத்துற வரு���ுதி கணங்கள் வேந்தனே. 1\nஅத்தல மடைவுற வடிப்பு னற்பினிட்\nபத்திவிண் ணொளியின்மும் மூன்று பாலவாய்\nவைத்துள பன்னிரு தலமு மாசற *\nமெய்த்தவ வறைகுதும் விழைந்து னக்கரோ. 2\n( * ப்ரசாதலிங்க ஷட்பக்தர்கள் :- ப்ரசாதலிங்கமோஹி, ப்ரசாத லிங்கபக்தன், ப்ரசாதலிங்கபூஜகன், ப்ரசாதலிங்கவீரன், ப்ரசாதலிங்கப்ரசாதி, ப்ரசாதலிங்கப்ராணி என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், அந்யருசியை யறியாதவனே ப்ரசாதலிங்கமோஹி, பூர்வாகாரங்களை விட்டவனே ப்ரசாதலிங்கபக்தன், அந்யருடன் ஸ்நேகம் சம்பாஷணை தானம் ப்ரதிக்ரகாதிகளில்லாதவனே ப்ரசாதலிங்கபூஜகன், அந்ய த்ரவ்யங்களைக் கையாற்றொடாதவனே ப்ரசாதலிங்கவீரன், ஜீவஹிம்சைகள் எவ்விடத்திலும் செய்யாமலும் செய்விக்காமலு மிருப்பவனே ப்ரசாதலிங்கப்ரசாதி, ஆத்மநிக்ரஹம் செய்தவனே ப்ரசாதலிங்கப்ராணி.\nத்ரிவித ப்ரசாதலிங்கம் :- சுத்தம் சித்தம் ப்ரசித்தம் என மூவகைப்படும். இவைகளில், குரு புஜித்த சேஷமே சுத்தமாம், லிங்கம் புஜித்த சேஷமே சித்தமாம், ஜங்கமம் புஜித்த சேஷமே ப்ரசித்தமாம். இதுவன்றி, மற்றொருவிதமாய்ப் பொருள் கூறுதலுமுண்டு - அதாவது, பூர்வத்திலிருந்த சகல குணங்களையும் த்யாகம் செய்து காமாதிகளைவிட்டு லிங்கத்தில் பற்றுறுவதே சுத்தமாம், சிவஜ்ஞானோதயமாவதே சித்தமாம், திவோஹம் பாவனையில் நிலைத்திருப்பதே ப்ரசித்தமாம்.)\n[அதாவது - சிவதீக்ஷையினால் த்வைத ஜ்ஞானம் நஷ்டமாகி, குரு சிஷ்யர்களுக்கு அபேத ஜ்ஞானம் பிறந்து, அதனுடன் சாஸ்வதமான ஆனந்தரசம் ஐக்யமாவதே தீக்ஷாபாதோதகம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆரிய னோடு சீட னானந்தத் தயிக்க மாகச்\nசீரிய தீட்சை யாலே தீர்ந்துள பேத முள்ள\nபேரியன் ஞானந் தன்னாற் பெருங்கலை யுணர்ந்த மேலோ\nரேரியன் முனிவ தீட்சா பதோதக மியம்பு வாரால். 1\nபாதமென் கிளவி யாலே பகர்தரப் படுவ னாசான்\nமேதைகொ ளுதகச் சொல்லால் விளம்புறப் படுவன் சீடன்\nறீதறு தீட்சை தன்னாற் செப்புறு மிவர யிக்க\nமேதமி லுலகிற் றீட்சா பதோதக மென்ன நிற்கும். 2\nபரித்திடும் பரமா னந்தம் பாதமென் கிளவி ஞான\nமுரைத்திடு முதகந் தீட்சை யுரைத்திடு மிவற்ற யிக்கந்\nதெரித்தவிஞ் ஞானா னந்தஞ் சேர்ந்துதான் பேத மின்றி\nவரைத்தொரு பொருளுங் கண்ணாற் காண்குறான் மான யோகி. 3\nஆரிய னருளி னாலே ஞானவா ரமுத முண்டு\nசீரிய பரம யோகி தீர்ந்துவெம் பிறவி நோய்தா\nனோரிய லாடல் செய்தே யொழுகுமென் றறிந்து கொண்ணீ\nகூரிய விலைவேற் செங்கைக் குமரனாற் றருமங் கண்டோய். 4\n- தீக்ஷாபாதோதகஸ்த்தலம் முற்றிற்று -\n[அதாவது - தீக்ஷாபாதோதக சம்பந்நனான சிவயோகி சிக்ஷாபாதோதகத்தையடைய வேண்டும், அதனால் பாதோதக சப்தவாச்யரான குரு சிஷ்யர்களின் அபேத ஜ்ஞானம் தீக்ஷாபாதோதக சம்பந்நனான சிவயோகியை ப்ரேரேபிக்கும், அதனால் அந்த சிக்ஷா ஜ்ஞானங்களின் சாமரஸ்யமுண்டாம், அதனாலாகிய சுகாநுபவத்தைச் செய்வதே சிக்ஷாபாதோதகம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nயாதொரு சிட்சை யிங்குக் குருசீட மயமா ஞானந்\nதீதறு மியோகிக் காகச் செய்திடு மவையி ரண்டும்\nபேதம தறக்க லந்த பெருமையை யுரைப்பர் நல்லோர்\nமாதவ முனிவ சிட்சா பதோதக மென்ன மாதோ. 1\nமதியெனு மந்த ரத்தால் வாய்த்தநூற் கடலை யாசான்\nவிதிமுறை கடையத் தோன்றும் விளங்கறி வமுத முண்ப\nனெதிரறு மியோகி முத்தி யிரவினிற் பரமா காசத்\nதுதிதரு ஞானத் திங்க ளின்பநல் லொளியே காண்பன். 2\nவரைந்துள தேச கால மருவறும் பரமா னந்தம்\nபொருந்தினோன் காண்ப கேட்ப வறிவவாம் பொருளிங் கில்லை\nயொருங்கிய பரமா னந்த யோகிபால் விடய வேட்கை\nவருங்கொலொண் கங்கை பெற்றோன் மதிப்பனோ கூவ நீரை. 3\nஅலையில்பே ரின்ப வாரி யமிழ்ந்துவன் பரம யோகி\nயெலையிலவ் வாரி திக்கோ ரெல்லையு முண்டோ சொல்வாய்\nகலைமலி குரவன் மிக்க கருணைவா னிலவு திப்ப\nமலர்தரு நெஞ்ச நீல மருவினோன் மயங்கு றானால். 4\n- சிக்ஷாபாதோதகஸ்த்தலம் முற்றிற்று -\n[அதாவது - சிக்ஷாபாதோதக சம்பந்நனான சிவயோகி குரூபதிஷ்ட ஜ்ஞானத்தினால் ஜ்ஞானானந்தத்தை யடைவதே ஞானபாதோதகம் என்பது.]\nநாடுமா னந்த ஞானங்க ளேயிவண்\nடேடரு ஞானதே சிகன்மற் றன்னவை\nகூடிய சமரசங் குலவு பாதநீர்\nசீடனென் றுரைத்திடச் சிறந்து ளோர்க்கரோ. 1\nநிறைவொடு நிமலமாய் நின்ற வித்தையா\nமறையர வொடுபுயன் மாறி யின்பமா\nமறைகடல் பொலியவா னந்தச் சோதியாற்\nகறையறு ஞானவெண் கதிரி லங்குமால். 2\nஅறிவெனு மதிவர வவித்தை யாகிய\nசெறியிரு ளொழிதரச் சிதானந் தங்களே\nகுறியெனு மொருபெருங் கோலந் தோன்றுமா\nலுறவொடு பகைதவிர் யோகி கட்கரோ. 3\nமாயைவல் லிரவற வந்து ஞானமாஞ்\nசேயொளி யிரவிதான் றிகழுங் காலையிற்\nபோயுற வுலகியல் வழக்கம் போற்றுறான்\nறூயநல் யோகிதான் றுயிலு மென்பவே. 4\nஅகன்றிட வனாதியா மவித்தை நித்திய\nசுகந்திகழ் பரமமாஞ் சூரி யன்றனிற்\nபுகுந்துறு மனமுடைப் புனித யோகிதான்\nசகந்தரு கற்பனை தன்னிற் றோய்வுறான். 5\nமெய்ப்பர சுகமொடு விளங்கு சோதியர்க்\nகொப்பல ரயனரி யுரத்தி ரன்கதி\nரப்படி தமையுணர்ந் தவர்க்கத் தேவர்தாந்\nதுய்ப்புறு சுகஞ்சிறு துளியொன் றாகுமால். 6\nமானுடர் சிறுசுக மருவு மிந்திய\nஞானம தடைகுவர் நச்சி யிந்திய\nமானம தறுபரா நந்த வாழ்வினைத்\nதானெவர் விரும்புவார் சார்தற் கெண்ணியே. 7\n- ஞானபாதோதகத்தலம் முற்றிற்று -\n[அதாவது - ஜ்ஞானபாதோதக சம்பந்நனான சிவயோகி கிரியையை யாசரிப்பதாயினும் ரஜ்ஜுவினிடத்தில் சர்ப்ப ப்ராந்தி யுண்டாவது போல க்ரியா ஜந்யமான பலன் அவனைப்பற்றா திருப்பதால் கிரியாநிட்பத்திமான் என்பது.]\nஉன்னரும் பரமநல் யோகி தன்கணே\nமன்னுறுங் கிரியையோர் வன்க யிற்றினிற்\nபன்னகம் போன்றுகற் பிக்கப் பட்டதா\nலன்னவன் றான்கிரி யாநிட் பத்திமான். 1\nசிறப்புறு ஞானிசெய் செயல்கள் யாவுமிப்\nபிறப்புறு காரண மல்ல பேரழல்\nவறுப்புறு விதையினை மண்ணி னொண்முளைக்\nகுறப்பெறு மேதுவென் றுரைக்க லாகுமோ. 2\nதீதறு ஞானிதன் செயல்க ளாலவற்\nகேதுள தெய்துவ திருள்வி ழுங்குறு\nசோதிகொண் மதிக்கெதிர் தோன்றும் விம்பமார்\nவாதைய துளதுகொன் மதித்து நாடினே. 3\nதிங்களுக் கிரிதருஞ் செயல்வி சும்பினா\nலிங்குரைத் திடுதல்போ லிசைந்த வாக்கையான்\nமங்கலத் தொளிகொளான் மாவி னுக்குமா\nறங்குமச் செயுந்தொழில் சாற்றப் பட்டிடும். 4\nவினைபல விரவினும் விமல ஞானிதா\nனனையவை தருபய னவன டைந்திடா\nனினியன பலபொரு ளிசைந்த ருந்தினு\nநனியுணு நாவவை நண்ணு மோசொலாய். 5\nவிடுத்துள வுபாதியான் வினைகள் யாவுமிங்\nகடுத்துள வளவதா யவன்கண் மாயுமா\nனடப்பினு மிருப்பினு நனியு றங்கினுந்\nதோடக்குறு முயிர்வினை ஞானி தோய்ந்திடான். 6\nநிறையுறு பரானந்த சுத்த நெஞ்சனா\nமறிவுடை யவன்றனை யணங்கு வல்வினைச்\nசெறிதொடர் பந்தனை செயாதென் றோர்கநீ\nகுறுமுனி யென்றுயர் குணப்பொற் குன்றனாய். 7\n- கிரியாநிட்பத்தித்தலம் முற்றிற்று -\n[அதாவது - க்ரியாநிஷ்பத்தியுள்ள சிவயோகி சுக்திரஜத ந்யாயத்தைப் போலப் பாவநிஷ்பத்தி யுள்ளவனா யிருப்பதனாலும், சிவனிடத்தில் அசஞ்சல பாவமுள்ளவனா யிருப்பதனாலும், அதன் சம்பந்த மில்லாதிருப்பதனாலும் பாவநிட்பத்திமான் என்பது.]\nஉடைத்திடு மயலுடை யோகி தன்கணே\nயடுத்துள பாவமிப் பியின்க ணாகிய\nகடுத்துள வெள்ளிபோற் கா���்ட லாலிவன்\nபடைத்துள பாவநிட் பத்தி மானரோ. 1\nபரமஞா னிக்கொரு பாவ பந்தன\nமருவுறா தெனினுமே வருத்து வெம்பவ\nமொருவவா ரருள்புரி யொருசி வத்தினில்\nவிரவுபா வனையது மேவ வேண்டுமால். 2\nநிரம்பிய சிதானந்த நித்தன் றன்கணே\nவிரும்பிய பாவனை விடேல வன்றனிற்\nபரம்பெறு பாவனை பரவு வெம்பவக்\nகருங்கடல் கடந்திடக் கடத்து மென்பவே. 3\nஇங்குறு பவவிடா யாவு நீக்கியே\nசங்கர பாவனை தானு நீங்குமாற்\nபொங்கழல் விறகினைப் பொடித்து நின்றுதா\nனங்கவி யாமலே யடுக்கு மோசொலாய். 4\nஏத்துறு சிவானந்த மெய்தி னென்செயும்\nவாய்த்தபா வனையினி மனத்தி னெண்பொருள்\nசாத்திய மாயுறிற் சாத னங்களற்\nபேர்த்தொரு பயனிலை பேசுங் காலையே. 5\nபாவமு ஞானமும் பரனி லேகமாய்\nமேவிடி னொருசிவ மாய்வி ளங்குவான்\nபாவமு ஞானமும் வேறு பட்டுநின்\nறாவன வின்மையா லவைவி டேலரோ. 6\n- பாவநிட்பத்தித்தலம் முற்றிற்று -\n[அதாவது - விச்வ வ்யவகார ஜ்ஞானம் ஸ்வபாவமாயும் ஸ்த்திரமாயு மிருப்பினும் பாவநிஷ்பத்திமானான ஜ்ஞானி, சிவனல்லாது ஜ்ஞேயாந்தரம் அதாவது நான் அறியத் தக்கவன் இது அறியத்தக்கது என்னும் வ்யவகாரங்கள் இல்லாதிருப்பதனாலும், ஸ்வப்ன சத்ருசமான ஜ்ஞான வ்ருத்தியுள்ளவனா யிருப்பதனாலும் ஞானநிட்பத்திமான் என்பது.]\nஉலகினி லுணர்பொரு ளுணர்விற் கின்மையா\nலிலகுறு மிவன்கன வென்ன ஞாலமேற்\nபலர்புகழ் ஞானநிட் பத்தி மேவலா\nனலமலி ஞானநிட் பன்ன னென்பரால். 1\nசொற்பனந் தனில்வரு முணர்வு தோன்றுமப்\nபற்பல பொருளொடு போகும் பான்மைபோற்\nறற்பர மிலகுறத் தன்னு ணர்ச்சியான்\nமுற்பெறு ஞேயமு முடிந்து போகுமால். 2\nநிறைந்திடு பரானந்த நிமலன் றன்னிடை\nயிறந்துள மனமுடை யிவற்கு ஞேயமா\nயறிந்திடு பொருள்சிவ மன்றி யில்லையென்\nறுறுந்தவ முனிவர வுலக மோதுமால். 3\nசச்சிதா னந்தமாந் தன்மை யோன்சிவ\nனிச்சக மியாவுமோ மித்தை யென்பதிங்\nகச்சுறா ஞானமென் றறிவி லக்கணம்\nவச்சநூ லுணர்பவர் வகுத்துக் கூறுவார். 4\nஉற்றிடு பரனில்வே றாங்க டாதியிற்\nபற்றிநின் றிடுவன பார்த்து மித்தையென்\nறற்றிட விடுதலை யறிவென் றோதுவார்\nதெற்றென வறிவறி திறத்தின் மேலையோர். 5\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகாரண காரி யங்கள் கடந்துபா திகள னைத்து\nமாரண மடைய நின்ற வத்துவே பிரம மந்த\nவேரணி பிரம நானென் றிருந்திடு நிட்டை தானே\nசீரணி ஞான மென்பர் செழுமறை கற்று ணர்ந்தோர். 6\nவிரிந��துள பொருள னைத்தும் விடுத்தொரு முதலாய் நின்ற\nபரந்தனி லபேத மெய்தப் படுமெனி னறிகு வேனான்\nறெரிந்தறி ஞேய மீதென் றுணாதருந் திறத்து ஞானம்\nபொருந்துவ தெவ்வி டத்து மிலையெனப் புகல்வர் கற்றோர். 7\n- ஞானநிட்பத்தித்தலம் முற்றிற்று -\n[அதாவது - “ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாய தஸ்தே” என்னும் ச்ருதிப்ரமாணத்தினால் அத்வைத லக்ஷண யுக்தனானவனும், “சிவ யேகோத்யேய:” என்னும் அதர்வசிகா ப்ரமாணத்தினால் ப்ரசித்தனானவனுமான பரசிவத்தை மற்றொரு அவலம்பனமில்லாத மனத்தினால் ஆத்மா தேஹோபாதி யுள்ளவனா யிருப்பினும் பரிபூர்ணன் என்றறிந்து த்யானஞ் செய்கின்றவனே பிண்டாகாசன் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநெடியவான் பிண்டத் துற்று நிறைவெனப் படுதல் போலப்\nபடியறு மான்மா வுந்தா னிறைவெனப் படுமென் றோர்வாய்\nவிடலரு மிவன திந்தப் பொருடெரி விவேக மேதான்\nறடையறு பிண்டா காசத் தலமென வறைவர் மேலோர். 1\nகுடத்தினி லுறுவி சும்பு குறிக்கிற்பூ ரணமா மாபோ\nலடுத்துறு பிண்டத் தான்மா வதனது சொரூபத் தானே\nதடுப்பரு நிறைவ தாகித் தயங்குமென் றறைவர் மேலோர்\nகடத்தினி லுதித்து மிக்க கடல்குடித் துயர்ந்த மேலோய். 2\nஅகத்தினிற் பரவி சும்பா யத்துவி தத்த தாகி\nமிகுத்துறு சிவத்தை யென்றும் விமலமா மனத்திற் பாவ\nமிகப்பற வியற்று வோனே யியம்பிற்பிண் டாகா சத்தன்\nறகக்கலை முழுது மோர்ந்து தயங்கிய முனிவ ரேறே. 3\nதத்துவ முப்பத் தாறாற் சமைத்திடப் பட்டு மாசில்\nசுத்தநன் மனமாம் பீடந் துளக்கற வமைத்து ஞானப்\nபுத்தொளி மணிவி ளக்குப் பொருந்துறு மிந்த யாக்கை\nயத்தனஞ் சிவனி ருக்கு மாலய மென்பர் மேலோர். 4\nமிக்குறு பரமா காச மேனியாய் விளங்கு மீசன்\nமெய்க்கணி னவரு ளத்தின் மேவுவோ னாகக் காண்க\nவிக்குறி யுடல மாகுஞ் சிவபுரத் திதயக் கோயில்\nபுக்குறு மமல நீரிற் பொருந்திய விசும்பு போல. 5\nஅந்தரா காச விம்பத் தடுத்துபா திகள னைத்தும்\nவந்துறா தொழிந்து நிற்கு மணிக்குட வானம் போல\nமுந்தையோர் சின்ன மாகி மூதறி வுருவாய் நின்ற\nவெந்தையாஞ் சிவத்தை யென்று மியல்பிற்பா விக்க மாதோ. 6\n- பிண்டாகாசத்தலம் முற்றிற்று -\n[அதாவது - சகல ப்ராணிகளின் மேற்பாகத்திலும் ஆகாசம் வ்யாபித்துக் கொண்டிருப்பது போல, ஆத்மா சகல ப்ராணிகளின் புறத்திலும் வ்யாபகனா யிருக்கிறானென்று சிவயோகி யறியவேண்டுமென்னு முணர்ச்சியே விந்தா��ாசம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஉலகினி லெவர்க்கு மேலா யுயர்தரு மகல்வி சும்பை\nயிலகுற விபுவென் றோரு மியல்பென மேலா மான்மா\nவலகறு விபுவென் றோர்க வாயவிவ் வுவமை கொண்டு\nவிலகறு பொருளை யேதான் விந்துவிண் டலம தென்பர். 1\nயாவர்த மிடத்து மோர்காற் றிருப்பினு நிறைவா மாபோல்\nயாவர்த மிடத்துந் தானே யிருப்பினும் விபுவா மான்மா\nமேவுறு வன்னி யொன்றே யெங்கணும் விளங்கல் போலத்\nதேவர்க டேவன் றானுங் கண்டிதந் தீர்ந்தோ னாவான். 2\nதேகிக ளனைவ ருள்ளுஞ் சித்தமா கியகண் ணாடி\nசேகர விளங்கு மென்றும் விபுவெனுஞ் சிவன்றா னான்மா\nவாகுட லதில்விம் பித்திட் டமர்குவன் மேலின் மேலா\nமேகனிவ் வனைவர் கண்ணு மிருப்பினும் விபுவா மென்பர். 3\nசெங்கதி ரொன்று தானே தேசுறு கிரணந் தன்னா\nலெங்கணு நிறைதலுற்றே யிலங்குறு மதனைப்போல\nமங்கல வடிவா மான்மா மல்குதன் சத்தி தன்னா\nலெங்கணு மிடைந்தோ னாகி யிலங்குவ னென்பர் மேலோர். 4\n- விந்தாகாசத்தலம் முற்றிற்று -\n[அதாவது - ப்ரஹ்மாண்டா பிண்டாண்டங்களை யடைந்திருக்கும் ஆகாசம் எவ்வாறு பின்னமாக வில்லையோ, அவ்வாறு ஆத்மாவைப் பார்க்கிலும் பரமாத்மா பின்னமாயில்லை என்னும் ஜ்ஞானமே மகதாகாசம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅண்டபிண் டத்தி லுற்ற வம்பரம் வேறா காமைக்\nகண்டன மதனைப் போலக் கருதரு மிவனான் மாவி\nலுண்டெனும் பரமான் மாவே றுறுவதின் றிதையு ணர்ந்து\nகொண்டிடன் மகதா காசத் தலமெனக் குறிப்ப ரன்றே. 1\nகடத்தினு மடத்தின் கண்ணுங் கலந்தவா காசம் வேறா\nயடுத்திட லிலாதவாபோ லண்டபிண் டத்தின் கண்ணே\nயெடுத்துரை செயுமான் மாவும் பின்னமன் றினைய மாற்றந்\nதடுத்திட லரிய வேதந் தலையினாற் சுமக்கு மன்றே. 2\nஓங்கொளி யாகிக் கால மொப்புரை மனங்க டந்து\nதீங்கறு சுவரநு பூதிப் பிரமாணஞ் செறிவுற் றியாவுந்\nதாங்குறு நிலைமை சச்சி தானந்தம் பரமா காச\nமாங்கது சிவமி லிங்கம் பிரமமென் றறையா நிற்கும். 3\nயோகிகண் மனம டங்கு மொருபரஞ் சோதி யாய்மால்\nபோகிய வறிவா னந்த பூரண வுண்மை யாகி\nமோகமின் முனிவர் கூறு முதன்மையாம் பரமா காச\nமாகன லிங்க மென்று வகுத்துரை செய்வர் மேலோர். 4\nதிரைநுரை கடல்வே றாகாச் செழுமல ரிலைகா யெல்லா\nமரனில்வே றாகா வாபோல் வகுக்குமிவ் வுலகந் தானும்\nபரனில்வே றாவ தின்று பற்பல வுடுக்கள் வானில்\nவிரவல்போற் பரமா காச மேவியிவ��� வுலகி லங்கும். 5\nநீங்கிய வுபாதி கொண்டு நிமலமாம் பரமா காச\nமோங்குறு முலக மென்னு மோவியம் பலவுந் தோன்றாத்\nதாங்குறு பித்தி யாகித் தயங்குமென் றறிஞர் சொல்வர்\nதீங்குறு புலக்கு றும்பு செற்றுயர் முனிவர் வேந்தே. 6\n- மகதாகாசத்தலம் முற்றிற்று -\n[அதாவது - மகாகாச ஸ்வரூபனான சிவயோகியே சாஸ்த்ரோக்தமாய் சிவ ஸ்வரூபத்தை யநுசந்தானம் செய்வதனால் கிரியாப்பிரகாசன் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநிறைவுறு மதுவாய் ஞானா காசமாய் நிகழ்சி வத்தி\nனறைவுறு சொருபந் தன்னோ டநுசந்தா நத்தி னாலே\nயுறுவினை யறுமி வன்றான் கிரியைமா வொளிய னென்ன\nமறுவறு கலையு ணர்ந்தோர் வகுத்துரை செய்வ ரன்றே. 1\nமாசறு ஞானா காய மயமதாய் நிறைவ தாகு\nமீசன துருவி றந்த வொளியினின் மனம டங்குந்\nதேசுடை யவன்ற னாது திறல்வலிக் கிரியை யந்தப்\nபாசமி லொளியே யாகப் பகர்ந்திடப் பட்டு நிற்கும். 2\nமுழுமையு முணர்ந்தோ னாகி முழுவிறை யாகி யெங்கு\nமொழிவற நிறைந்தோ னாவ னொருசிவ னவன்பாற் சென்றுற்\nறழிதரு சிந்தை யானே யவன்றனி வடிவ மாகப்\nபழுதற வொளிர்வ னென்று பகர்ந்தன ரறிஞ ரெல்லாம். 3\nஇந்திய வழக்க மெல்லா மெய்தியு மோனோக் குற்ற\nசிந்தையா லசல மாகுஞ் சிவத்தினைக் கண்டு வப்ப\nனுந்துறு மறிஞ னான வுயர்ந்தகூ டத்தன் றன்னைப்\nபந்தமில சிவமாய்க் கண்ட படிவத்தா லுவப்பன் யோகி. 4\nகிரியைக ளனைத்தும் வானிற் கிளந்தகந் திருவ வூர்போற்\nபரவடி வாயி னோன்பாற் பரந்துநின் றிலங்க லாலே\nயுரவிய வறிஞ ரெல்லாங் கிரியைமா வொளிய தென்பர்\nபொருவறு புகழ்ம லிந்த பொதியில்வீற் றிருக்கு மேலோய். 5\n- கிரியாப்பிரகாசத்தலம் முற்றிற்று -\n[அதாவது - சமுத்திரத்தில் பிறந்த அலை நுரை முதலியவைகளுக்கும் சமுத்திரத்திற்கும் பேதமில்லாதிருப்பது போலப் புத்தி முதலிய சமஸ்த பாவங்களுக்கும் அந்த சிவயோகியின் சைதந்யத்திற்கும் பேதமில்லை யாதலால் இது பாவப்பிரகாசம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதரங்கமா திகடாம் வேலை தன்னில்வே றாகா வாபோற்\nபரந்துள புத்தி யாதி பாவங்க ளான்மா வில்வே\nறிருந்தன வலவென் றோது மிதுபாவ வொளியா மென்பர்\nபுரங்கடந் தவன்றன் னூலின் பொருடெரிந் துணர்ந்து ளோரே. 1\nசகமெலாஞ் சிவமே தானுந் தற்சிவ மேயென் றுன்னும்\nபகவிலா யோகி தான்வெம் பவத்தினால் வருத்த மெய்தா\nனிகரிலாச் சிவபா வந்தா னிலைத்திடு மேல வற்���ுத்\nதிகழ்வுறு பாவ மெல்லாஞ் சிவமய மாகு மன்றே. 2\nவேறறு சிவபா வத்தால் விலக்குறு வினைக ளுள்ளோன்\nமாறறு சிவமே யன்றி மற்றொரு பொருளுங் காணான்\nபாறிய மலமு டைத்தன் சொரூபாநு பவிபு லன்க\nளேறிய விடங்க ளெல்லா மிருஞ்சிவ மயமே யாகும். 3\nவிருப்பொடு வெறுப்பு மேவும் பாவனை விளையா நிற்கு\nமுருப்பவ மலையொ டுங்கும் பாவனை சிவமே நாட்டு\nமிருட்படா மிரவி தன்னை யெய்திடா ததுபோற் பாவந்\nதரிப்புட னிலகு மான்மாத் தனையுறா தவித்தை யன்றே. 4\n- பாவப்பிரகாசத்தலம் முற்றிற்று -\n[அதாவது - அங்கலிங்கங்களின் முக்யார்த்தம் தெரியாதிருக்கையில் அவைகள் கார்ய காரணங்களென்னும் உபாதிகளைக் கூடியிருக்கும் ஜீவேச்வர சம்ஞையுள்ளவைகளா யிருக்கின்றன. உபாதிரூபத்தினா லுண்டாயிருந்த அந்த அங்கம் லிங்கம் என்னும் ஜ்ஞான த்வயத்தை சமானமான சமரச பாவத்தினால் சம்யோகம் செய்வதே பாவப்ரகாச சம்பந்நனான சிவயோகிக்கு ஞானப்பிரகாசம் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமுக்கியப் பொருளிற் கூட்ட முளைத்திடு மாசெ யான்மன்\nமிக்குறு மிலக்க ணார்த்த மேவுறு நிமலன் றன்னாற்\nபுக்குறு மந்த ஞானம் பொருந்துத றனைய வற்குத்\nதக்கவர் மொழியு ஞானப் பிரகாசந் தானென் றோர்வாய். 1\nமுத்தனுக் கந்த ஞான சம்பந்த முறைமை கூறின்\nவைத்திடு மியல்பான் ஞேய மிலாமையாம் வகுத்து நின்ற\nமெத்துறு முபாதி யோடு மேவிநிற் கின்ற ஞான\nமித்தலை யென்னும் பேத மிறந்திடா தென்பர் நல்லோர். 2\nபொருளுறு பரிச்சே தந்தான் புகன்றிடு ஞான மாகு\nமருளறும் பரிச்சே தம்பின் வரும்பர மான்மா வின்க\nணுரைசெயு ஞான மில்லை யுணர்விற்கு விடய மல்லாப்\nபரசிவ னிடத்த யிக்கம் பண்ணலே ஞான மாகும். 3\nஉலகெகரு மயமா யின்ப வுண்மையா யபரிச் சேத\nநலமலி பிரம மென்னு ஞானமே பிரம ஞான\nமலிசக வுபாதி நீங்கி மலர்வுறு பிரம ஞான\nமிலகுறி னறிவா மெங்குங் காண்பதொன் றில்லை வேறு. 4\nமுத்திகா ரணமா மத்து விதஞான முற்றி னானுக்\nகெய்த்திடும் பவமே யில்லை யெங்கணு நிறைந்து நின்ற\nநித்தியா னந்த ஞான நிட்கள சிவத்தொ டுங்குஞ்\nசித்தனா மியோகி பேதந் தீர்ந்தொரு தானே யாகும். 5\n- ஞானப்பிரகாசத்தலம் முற்றிற்று -\nஇவ்விதமாய் தீக்ஷாபாதோதகம், சிக்ஷாபாதோதகம், ஜ்ஞானபாதோதகம், க்ரியாநிஷ்பத்தி, பாவநிஷ்பத்தி, ஜ்ஞானநிஷ்பத்தி, பிண்டாகாசம், பிந்த்வாகாசம், மகாகாசம், க்ரியாப்ரகாசம், பாவப்ரகாசம், ஜ்ஞானப்ரகாசம் என்னும் பன்னிரண்டு ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் நிஷ்கள சிவத்தில் மனம் லயித்து அபேதமில்லாதவனும், அபரோக்ஷமாய் விளங்கு கின்றவனும், அங்கஸ்தலத்து ஐந்தாமவனுமான சரணனே ப்ரசாதலிங்க சரணார்த்தி என்று அறியப்பட்டான்.\n5 - வது பிரசாதலிங்கத்தலம் முற்றும்\n6 - வது மகாலிங்கத் தலம்\n[அதாவது - சாந்த்யாதீதோத்தரகலா சமேதமாய்ச் சிச்சக்தியுடன் கூடி மகா சாதாக்யத்தைப் பொருந்தி பாவகம்யமா யிருத்தல் என்பது.]\n( அயிக்கியனுக்குச் சேர்ந்த உட்பிரிவுகள் )\nஇலங்க வோதினை யச்சர ணத்தல மெய்துந்\nதலங்க ளியாவையு மினியயிக் கத்தலஞ் சார்ந்த\nநலங்கு லாந்தல பேதமு மெனக்குநீ நவில்வாய்\nகலங்கி லாவுளத் தருளினாற் கணங்கணா யகனே. 1\nசாத மேவருஞ் சுவிகிரு தப்பிர சாத\nமாதி ஞானசூ னியமுடி வாகிய வொன்பான் *\nபேத மாகிய தலங்களை யயிக்கியன் பெறுதற்\nகோது வரமுறை யினிலவை யகத்திய வுணர்வாய். 2\n( * மகாலிங்க ஷட்பக்தர்கள் :- மகாலிங்கமோஹி, மகாலிங்கபக்தன், மகாலிங்கபூஜகன், மகாலிங்கவீரன், மகாலிங்கப்ரசாதி, மகாலிங்கப்ராணி என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், உலக வ்ருத்தாந்தத்தை நினையாதவனே மகாலிங்கமோஹி, பூர்வ பக்யாத்யநுசந்தான மில்லாதவனே மகாலிங்கபக்தன், அஜ்ஞானிகளுடன் சங்கசம்பாஷணைகளைச் செய்யாதவனே மகாலிங்கபூஜகன், உத்பத்து ஸ்திதி லயங்களுக்குச் சிந்திக்காதவனே மகாலிங்க வீரன், பங்தி போஜனத்தை அங்கீகரிக்காதவனே மகாலிங்கப்ரசாதி, பாஹ்யார்ச்சனார்ப்பணங் களாதிகளைச் செய்யாமல் அந்தரங்க க்ரியாநிஷ்ட்டனே மகாலிங்கப்ராணி.\nத்ரிவித மகாலிங்கம் :- பிண்டஜம், அண்டஜம், பிந்த்வாகாசம் என மூவகைப்படும். இவைகளில், தேகமே தேவாலயம் ஆத்மாவே லிங்கம் என்னும் நிச்சயமே பிண்டஜமாம், பூமியே பீடம் ஆகாசமே லிங்கம் என்னும் விகல்பரஹித பாவனையே அண்டஜமாம், ஆகாசமே தன்னுடன் தன்னுடனே ஆகாசம் என்னும் அந்யோந்ய வ்யாப்த்யநுசந்தானமே பிந்த்வாகாசமாம்.)\n[அதாவது - ஜ்ஞானப்ரகாச சம்பந்நனான சிவயோகியினிடத்தில் அங்கலிங்க ரூபமான ஜீவேச்வர வியோகரூபமான முக்யார்த்தமும், அவியோகரூபமான லக்ஷணார்த்தமும் ஆகிய பேதம் இல்லாமல் அபரோக்ஷ ஜ்ஞானமுள்ளவனாய் ஜ்ஞானப்ரகாசத்தை ஸ்வீகரிப்பதே சுவிகிருதப்பிரசாதம் என்பது.]\nமுக்கி யார்த்தமு மிலக்க ணார்த்தமு மிலைமொழியிற்\nறக்க பேரறி வுருவமா மவற���கவன் றனக்கு\nவைக்கு மோர்தடை யிலாமையான் மகிழ்பிர சாதந்\nதுய்க்கு மாறுகொண் டிடப்படு மெனமறை சொல்லும். 1\nமாது ருப்பிர மேயமொண் பிரமாண வழக்கிற்\nபேத மற்றுயர் சிந்மய மாக்குறப் பெற்றே\nயேத மற்றிடு யோகிதன் சொரூபமுற் றிருப்பன்\nபோத மற்றவத் துவிதனைப் பொருந்துமோ பந்தம். 2\nபோத மாகிய சிவனிடைப் பொருந்துமிவ் வுலக\nமியாது மாரழற் படுவன போற்சிவ மேயாஞ்\nசோதி யாஞ்சிவங் கண்டிடின் மண்முதற் சொல்லும்\nபூத மோடுமற் றுள்ளவும் பொருந்திநின் றிலங்கா. 3\nசோதி லிங்கநின் றகத்தினிற் சுடர்வுற யோகி\nபூத மாதிய தத்துவங் கண்டவை பொருந்தான்\nபோத வாரழ லிடைப்புல னியாவையும் போக்கித்\nதீதி லாமனத் துவகைபெற் றிடுஞசிவ யோகி. 4\nநவையில் யோகிதான் சச்சிதா னந்தமாய் நண்ணுஞ்\nசிவனின் மேவுற விடயங்கள் சமர்ப்பணஞ் செய்தே\nயவனி லாம்பிர சாதமுண் குவனென வறிவாய்\nதவமெ லாமொரு வடிவுகொண் டனையமா தவனே. 5\n- சுவிகிருதப்பிரசாதத்தலம் முற்றிற்று -\n[அதாவது - ஜ்ஞானப்ரசாதத்தை ஸ்வீகரித்த சிவயோகி மாயா தத்வமாகிய சகல பதார்த்த சமூகத்தை ஸ்வஸ்வரூபத்தினால் க்ரகித்து சுகமாயிருப்பதே சிட்டோதனம் என்பது.]\nமாயை யாதஃதி யாவர்க்குந் தோன்றியே மறையு\nமாய மாயைதா னறிவுரு வாகிய வவற்குத்\nதூய ராற்சொல் சிட்டோதனப் பெயர்பெறுந் தொன்மை\nமூய மாமல விருளற முனிவுறு முனியே. 1\nமாயை தந்துள சகம்வடி வாயதன் சொரூபந்\nதூய ஞானத்தின் மூடுறப் படுதலாற் றோன்று\nமாயை யொன்றுமே யெஞ்சிய தொருசிவ மயமே\nயாய முத்தனுக் கேவல்செய் தொழிலியம் மாயை. 2\nஎண்ணில் சத்தியா லுலகெலா மயக்குமிம் மாயை\nநண்ணு மெய்ச்சிவத் தயிக்கனை நண்ணுற வற்றோ\nகண்ணி னிற்றிகழ் சோதியாஞ் சிவத்தினிற் கலந்தோ\nனுண்ண லுற்றிடு விடயங்க ளொழிந்திடுந் தாமே. 3\nபொறிக ளாலுணும் புலன்கடல் புகுந்திடு நதிபோ\nலறிஞ னாகியோ னிடத்திற்புக் கடங்குறு மென்பர்\nமறிவில் யோகியிப் பொருளொழி வறவடி வடக்கிச்\nசெறியு மார்கதி ரெலாங்கொடு வீழ்திந கரன்போல். 4\n- சிட்டோதனத்தலம் முற்றிற்று -\n[அதாவது - கேவலம் ஜ்ஞானப்ரசாத ஸ்வீரகாரத்தினால் சிஷ்டோதன சம்பந்நனான சிவயோகிக்குச் சராசர ப்ரபஞ்ச ஸ்வரூபமான மகாலிங்கத்தில் ஐக்யத்வம் கிடைக்கவும், தான் நிர்த்தேஹியய் ப்ரபஞ்சத்தை யடைந்திருக்கும் மலசக்தியை நாசஞ்செய்து, எந்த வஸ்துவும் காணாது எந்த சப்தமும் கேளாது தன்னைவிட அந்யமானதை யறியா திர��ப்பதே சராசரலயம் என்பது.]\nபாகு பாடுது சராசரத் துறுபரத் தொன்றாம்\nயோகி தானுடம் புறுகில னாகியே யொழிவி\nலேக மாகிய சராசர நாசக னென்ன\nமோக மாயையை முனிந்தவர் மொழிந்திடப் படுவான். 1\nஉலக ஞானமோ ரவித்தையால் காரண முடைத்திங்\nகலகி லாததன் சொரூபஞா னம்பெற வவிச்சை\nமலமி ராதெனி னிச்சகம் விளங்கிட வற்றோ\nகலையெ லாமுணர்ந் துயர்தரு கலயமா முனிவ. 2\nவானின் மாமுகி லெழுந்தடங் குதலென மயங்கா\nஞானிபா லெழுந் தடங்குறும் விடயங்க ணவிலி\nனான தோர்கன விற்பொரு ணனவிலற் றிடல்போ\nலூன மாஞ்சகத் தோற்றமெய் யுணர்வினி லொழியும். 3\nசாக்கி ரந்தொடர் சொற்பனஞ் சுழுத்தியைத் தணந்து\nமீக்கி ளந்திடு மவத்தையை மேவிய வொருவ\nனாக்கு ஞாதுரு ஞானஞே யங்களா மனைத்து\nநீக்கி நின்றிடு மென்பர்நல் லறிவினி னிலைத்தோர். 4\nதுரியா தீதமாம் பதத்திடைத் துளக்ற விருந்த\nபெரியா னிவ்வுல கத்துருக் காண்கிலன் பின்னர்க்\nகரியாய் நின்றமெய்ச் சிவத்தினைக் கண்டவன் காணான்\nறிரியா மற்றொரு பொருளினைச் செவிக்கொளா னறியான். 5\nமித்தை யாகுமிவ் வுலகமுன் னுண்மைபோல் விளங்குஞ்\nசத்த தாகிய பரசிவம் வெளிப்படிற் றனது\nமெய்த்து நின்றமெய்ச் சொரூபமே யெங்கணும் விளங்குஞ்\nசித்த மாமய லொழிந்துமுன் னூல்பல தெரிந்தோய். 6\n- சராசரலயத்தலம் முற்றிற்று -\n[அதாவது - அநேக கோடி ப்ரஹ்மாண்டங்களின் ஸ்ருஸ்டி ஸ்திதி லயங்களுக்கு ஆதார பூதமானது யாதோ என்னும் விசாரமானதும், மாயையினால் விடப்பட்ட சிவயோகி சக்தியே முதலாகி ப்ருதிவியே ஈறாயுள்ள சகல தத்வங்களென்னும் குமிழிகளை விமர்சம் என்னும் பாண்டத்திலிருத்தி ஸ்வஸ்வரூபத்தினால் ப்ரகாசிப்பதுமே பாண்டம் என்பது.]\nஅண்ட நூறுகோ டிகள்படைப் புடனிலை யழிவு\nகொண்ட தோரிட மாகிய வதனையே குறித்துக்\nகண்ட தோர்விம ரிசந்தனைக் கசடற வுணர்வாற்\nபண்டை நூலுணர் பவர்பாண்டத் தலமெனப் பகர்வார். 1\nதத்து வங்களுக் கொருகரி யாகியே சகத்திற்\nகுய்த்த காரண மாய்விம ரிசப்பெய ருடைய\nசத்தி தானிலங் குறுஞ்சக மடங்கிடத் தானாய்\nமெய்த்த வாருயிர் விளங்கிடும் விமரிச கலையே. 2\nஈச னோர்பர வகந்தைசேர் விமரிச வானாய்ப்\nபேசு மியாவையு முணர்ந்தொழி வறுபெருந் தகையாந்\nதேசு லாம்பர வகந்தையிற் சிறந்துள தாகி\nமாசி லாவிம ரிசநிகழ் வுறுமென மதிப்பாய். 3\nபரந்த தாகிய விமரிச பாண்டத்தி லடங்க\nவிரிந்த தத்துவ மியாவையு மேவுற வைத்துத்\nதெரிந்த தன்னையே கண்டிருப் பன்றிகழ் முத்த\nனருந்த வர்க்கர சாகிய வகத்திய முனியே. 4\n- பாண்டத்தலம் முற்றிற்று -\n[அதாவது - சமஸ்த ப்ரஹ்மாண்டங்களின் உத்பத்தி ஸ்திதி லயங்களுக்குக் காரணீ பூதமான விமர்ச பரபிந்துவானது திரோதான ரூபத்தினால் சிவனுடன் கலந்திருக்கும் சக்தியில் ப்ரகாசிக்கும், அந்த சக்தி ஸ்வரூபமே பாண்டஸ்தல சம்பந்நனான சிவயோகிக்கு பாசநம் என்பது.]\nஓது மண்டங்கள் யாவும்வந் துதித்துநின் றொடுங்கற்\nகேது வாகிய விமரிச மியாதன்க ணிலங்கு\nமேதை யாமது பாசன மெனவிவண் விளம்பு\nமாது பாதிய னருளிய வாகம மறைகள். 1\nவேறு பாடுறு முலகினுக் கொருதனி வித்தாய்க்\nகூறு மோர்விம ரிசப்பெயர் பராசத்தி குறுகும்\nபேறி யாதெனிற் பெற்றிடும் பிரமமா மதுவே\nதேறு பாசன மனைத்திற்கு மென்றுரை செய்வார். 2\nஆதி யாயசிற் சத்தியிச் சகமுளை யாகி\nயோது மாகர ணத்துரு வாலெதி லொளிருக்\nதீதி லாவது பிரமமென் சிவமென வறைவர்\nவேத மோடுய ராகம முணர்ந்திடு விமலர். 3\nதிங்கள் வெண்ணிலா வனைத்தையுந் திகழ்த்துதல் போலச்\nசங்க ரன்றனி லுறுவிம ரிசமெனுஞ் சத்தி\nயிங்க னைத்தையு மொருங்குற விளக்குமென் சிறைப்பர்\nமங்க லப்பெருங் கலைகளி னுழைந்திடு மதியோர். 4\nஆதி யிற்பெறு மகரமே யுயர்சிவ மந்தா\nனோது தற்கருஞ் சத்தியிச் சிவசத்தி யுருவா\nமேத மற்றிடு பிரமமொன் றேயக மென்னு\nமேதை நற்பதம் பொருந்துமென் றறைகுவர் மேலோர். 5\nதிகழு றும்பர மாகியே சிவசத்தி மயமா\nமகமெ னும்பத மடைந்துய ரருஞ்சிவ யோகி\nசகம டங்கலுந் தன்னுரு வாகவே சார்ந்து\nநிகழு மென்றுரை செய்திடு நிமலனா கமங்கள். 6\nமரம டுத்துள பாசிலை மலர்முத லனவோர்\nதரைய டுத்துள வித்தினி லடங்குறுந் தகைபோற்\nபரவு மிச்சக மியாவுமோர் பரமநல் யோகி\nயிருத யத்தனி வித்தினி லடங்குமென் றிசைப்பார். 7\n- பாசநத்தலம் முற்றிற்று -\n[அதாவது - திரோபாவ லக்ஷணத்துடன் கூடியிருக்கும் ஜ்ஞான க்ரியா சக்திகளே பாஜனமாயுள்ள சிவயோகி புண்யபாப கர்மங்களினால் லிப்தனாகாதிருப்பதால் அங்கலேபன் என்பது.]\nகாலந் திக்கிவை யாதியாற் கண்டித மின்றிக்\nகோலஞ் சச்சிதா னந்தமா மிதுமுனங் கூறுஞ்\nசீலங் கொண்டவற் குருவெனச் செப்புவ ரவன்றான்\nமாலிங் கோவுமங் காலேப னென்பர்நூல் வல்லோர். 1\nபோத மேனியா மதிஞன்வெண் புகைமுத லனவா\nலோதும் வானென வொன்றொரு தொழிலொடு முறானான்\nமேதை யாமிவன் றனக்கிலை விதியொடு வில��்காம்\nபேத மாகிய விகற்பமு மென்றிடும் பெருநூல். 2\nவேறு பட்டிடு கடாதியால் விசும்புவே றுறினும\nவேறு பட்டிடா வாறென விமலமெய்ப் பிரமம்\nவேறு பட்டிடு முபாதியால் வேறுவே றுறினும்\nவேறு பட்டிடா தெனமறை விளங்குற விளம்பும். 3\nவான மேயென வளவற வயங்குறும் பிரம\nமான வங்கதிற் சிற்கலை விசேடமென் றறிவாய்\nமானி டங்கட வுளர்விலங் கெனுந்தகை மருவான்\nஞானி யாவையுந் தன்வடி வாகவே நண்ணும். 4\n- அங்கலேபத்தலம் முற்றிற்று -\n[அதாவது - அங்கலேபமில்லாத சிவயோகி பாசபஞ்சக ரஹிதனா யிருப்பதனாலும், வ்யாபகனா யிருப்பதனாலும், ஏகத்வமடைந் திருப்பதனாலும், தன்னை வேறாகவும் மற்றவர்களைத் தனக்கு அந்யர்களாகவு மறியாமலும், சம்யோக வியோகங்கள், பந்தமுக்திகள், சுகதுக்கங்கள், ஜ்ஞானாஜ்ஞானங்கள், ஒளத்க்ருஷ்ட்ய நைக்ருஷ்ட்யங்களில்லாமலு மிருப்பவனே சபராஞ்ஞன் என்பத.]\nஏக மாகியே யறிவுரு வாயள விசையா\nதாகு மோர்பிர மத்தினிற் கலந்திடு மரிய\nயோகி யாமவன் றன்னையும் பரனையு முணரும்\nபாகு பாடுறு மியல்பினை யுடையனோ பகராய். 1\nஞான சீலமே வினற்குநீ நானெனு மயலோ\nடான வின்பதுன் பம்புணர் வகறறே வாதி\nமான ஞாதுரு ஞேயம்வா லறிவறி யாமை\nயீன மேலொடு பந்தம்வீ டிவைமுத லில்லை. 2\nதேச காலமற் றொளிதரு தேசடை தலினா\nலாசி றன்னையும் பரனையு மறிந்திடா மையினா\nலேசி றன்னொடு பரமறி யாத்தல மிதனைப்\nபேசு மாகம மென்றறி யருந்தவப் பெரியோய். 3\n- சுபராஞ்ஞத்தலம் முற்றிற்று -\n[அதாவது - அகம்பாவ மில்லாமலிருக்கும் சூந்யமான சிதாகாசத்தில் ஐக்யத்தை யடைந்திருக்கும் ஸ்வபரஜ்ஞான மில்லாத லிங்கைக்யனுக்கு எந்த வஸ்துவினிடத்திலும் பாவாபாவங்களில்லா திருப்பதே பாவாபாவலயம் என்பது.]\nபகுத்து நின்றுநீ நானெனும் பரிசில தாகி\nயுகப்ப டைந்திடு சூனிய சிதம்பரத் தொன்றாந்\nதகப்பெ ருந்தகை யாகிய யோகியைச் சாரா\nமிகுத்து நின்றபா வாபாவ மெனவறி மேலோய். 1\nஈங்கு நானெனும் பாவத்திற் கிலாமைவந் துறலாற்\nறீங்கி லாதவான் மாவினத பாவமுஞ் செப்புற்\nறாங்கி லாமையை யடைதலா லச்சீவன் முத்த\nனோங்கு பாவமோ டபாவமு மிலனென வுணர்வாய். 2\nபந்த மோவிய பெருமையோ னின்பதுன் பத்தில்\nவந்த பாவமு மபாவமு மிலனென மதிப்பா\nயுந்து ஞானியாய்ப் பாவமு மபாவமு மொழித்தோ\nனந்தி லுள்ளதா யினுமில்ல தாயினு மறியான். 3\nதோன்று பாவமு மபாவமு மெங்கணுந் தோயான்\nசான்ற தாஞ்சிவத் தேகமாந் தகையினோ னதனா\nலான்று நின்றபா வாபாவ லயத்தல மதனை\nஞான்ற வார்சடைக் கடவுளா கமமெலா நவிலும். 4\n- பாவாபாவலயத்தலம் முற்றிற்று -\n[அதாவது - சவ்பரஜ்ஞான சூந்யனாகவும், பாவாபாவலய சம்பந்நனாகவும், பரப்ரஹ்ம ஸ்வரூபனாகவுமிருக்கும் சிவயோகியினிடத்தில் ஏகத்வமடைந்து இது உத்தமமானது இது அதமமானது என்னும் பாவாபாவ விசாரயுக்தமான விகல்பஜ்ஞானமின்மையே ஞானசூனியம் என்பது.]\nபராப ரத்தினை விழைந்தபா வாபாவ விவேகம்\nவிராவு நற்பெரு ஞானமொண் பிரமத்தின் மேவுற்\nறிராதெ னப்பட லான்ஞான சூனிய மிசைக்கு\nமராவு டைச்சடை யெம்பிரா னாகம மனைத்தும். 1\nநீரி னீரும்வெந் நெருப்பினி னெருப்புமே போல\nவாரு மோர்பிர மத்தினி லயிக்கமுற் றடைந்த\nபேரி னோன்விபா கத்தினாற் காண்குறா னென்று\nசாரு மாகம நெறியுணர்ந் தவருரை தருவார். 2\nபேத மாறிய வனைத்துமா மொருபிர மத்தின்\nஞாது ராதிகள் வழக்கினாற் றோன்றுறு ஞானம்\nயாது மேவுது மியாதுமே வாதென வெய்ப்பாய்\nபோத வாரமு துண்டருந் தமிழ்க்கலை புகன்றோய். 3\nவான மாமென வடிவில்சிந் மாத்திர மாகி\nமான மின்றிவே றொனறொடும் படாதுதான் மலர்ந்தொன்\nறான வோர்பிர மத்தினி னானெனு மதனான்\nஞான பாவனை பாவிப்போன் யாவனீ நவில்வாய். 4\nஞேய மாகவொன் றெதிருற நின்றிடா மையினாற்\nபாய ஞானசூ னியமென்றும் பாவிக்கப் படுமாற்\nறூய தானசத் தானந்த வடிவமாஞ் சோதி\nமேய வோர்பரா காசமொத் தெங்கணும் விளங்கும். 5\nசூனி யம்பெறு ஞானாதி கற்பனைச் சோதி\nயான வொண்சிவ லிங்கமாந் தன்னுரு வதனிற்\nறானி ரண்டற வடைந்துள தகுதியோன் றனக்கு\nஞான மென்பதொன் றிலையென வறைகுவர் நல்லோர். 6\nசாற்று காரணத் துவமொடு காரியத்தன்மை\nயேற்ற சேடமோ டுற்றசே டித்துவ மிலானைப்\nபோற்று மோர்பர முத்தனென் றறைகுவர் புலவ\nராற்றல் சாறவத் துயர்தரு மகத்தியப் பெயரோய். 7\n- ஞானசூனியத்தலம் முற்றிற்று -\nஇவ்விதமாய் ஸ்வீக்ருதப்ரசாதம், சிஷ்டோதனம், சராசரலயம், பாண்டம், பாஜனம், அங்கலேபம், ஸ்வபராஞ்ஞம், பாவாபாவலயம், ஜ்ஞானசூன்யம் என்னும் ஒன்பது ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் ஜ்யோதிர்லிங்கமாகிய மகாலிங்கத்தில் இரண்டாவது பொருளில்லாது வ்ருத்திஜ்ஞான மின்றி ஏகத்வமடைந்தபர முக்தனும் அங்கஸ்தலத்து ஆறாமவனுமான ஐக்யனே மகாலிங்கைக்யன் என்று அறியப்பட்டான்.\nஆக காப்பு பாயிரம் உள்பட செய்யுள் - 851\nதேகத்தில் குதம் குஹ்யம் நாபி இருதயம் கண்டம் ப்ரூமத்யம் என்னும் ஷட் ஸ்தானங்களுள்ளதும், அந்த ஸ்தானங்களில் முறையே சதுர்தள ஷட்தள தசதள த்வாதசதள ஷோடசதள த்விதளங்கள் என்னும் ஷட்வித தளங்களுள்ளதும், சதுரஸ்ரம் அர்த்தசந்த்ரன் த்ரிகோணம் ஷட்கோணம் வ்ருத்தம் சித்ரம் என்னும் ஷடாகாரங்களுள்ளதும், ப்ருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் ஆத்மா என்னும் ஷட்பூதங்களுள்ளதும், பீதம் ஸ்வேதம் ரக்தம் நீலம் ஸ்ப்படிகம் மாணிக்கம் என்னும் ஷட்வர்ணங்களுள்ளதும், வாதிசாந்தம் பாதிலாந்தம் டாதிபந்தம் காதிடாந்தம் அகாராதி ஷோடசஸ்வரங்கள் ஹம் க்ஷம் என்னும் அக்ஷரங்களுள்ளதும், ய வா சி ம ந ஓம் என்னும் ஷட்ப்ரணவங்களுள்ளதும், ஆதாரம் ஸ்வாதிஷ்ட்டானம் மணிபூரகம் அநாஹதம் விசுத்தி ஆஜ்ஞேயம் என்னும் ஷட்சக்ரங்களுள்ளதும், அந்தச் சக்ரங்களில் முறையே மூர்த்திகரித்திருக்கும் ஆசாரலிங்கம் குருலிங்கம் சிவலிங்கம் ஜங்கமலிங்கம் ப்ரசாதலிங்கம் மகாலிங்கமாகிய ஷட்லிங்கங்களுண்டு. அவ்விலிங்கங்கள் கரஸ்தலத்தில் உள்ள இஷ்டலிங்கத்தின் வ்ருத்தம் மத்யம் கோமுகம் வர்த்துலம் நாளம் பீடம் என்னும் ஷட்ஸ்தானங்களில் இருக்கின்றன வெனவறிந்து, இஷ்ட லிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல ஜலத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு சிவானந்தம் பரிணாமம் பரமானந்தம் சாந்தி க்ஷமை சந்தோஷம் என்னும் ஷட்ஜலங்களையும் அபிஷேகஞ்செய்து, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல கந்தத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ப்ருதிவி நிவ்ருத்தி அப்பு நிவ்ருத்தி தேஜோ நிவ்ருத்தி வாயு நிவ்ருத்தி ஆகாச நிவ்ருத்தி ஆத்ம நிவ்ருத்தி என்னும் ஷட்கந்தங்களையும் லேபித்து, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூலாக்ஷதையையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்குச் சித்தம் புத்தி அகங்காரம் மனம் ஜ்ஞானம் பாவம் என்னும் ஷடக்ஷதைகளையும் இட்டு, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல புஷ்பத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு மேற்கூறிய சதுர்தள ஷட்தள தசதள த்வாதசதள ஷோடசதள த்விதள கமலங்களென்னும் ஷட்புஷ்பங்களையும் தரித்து, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல தூபத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு மேற்கூறிய கமலங்களின் வாசனைகளென்னும் ஷட்தூபங்களையும் கொடுத்து, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல தீபத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு மேற்கூறிய பீத ச்வேத ரக்த நீல ஸ்படிக மாணிக்க வர்ணங்களாகிய ஷட்தீபங்களையும் காட்டி, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல நைவேத்யத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்குக் கந்தம் ரசம் ரூபம் ஸ்பர்சம் சப்தம் த்ருப்தி என்னும் ஷட்வித நைவேத்யங்களையும் படைத்து, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல தாம்பூலத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ச்ரத்தாபக்தி நிஷ்ட்டாபக்தி அவதானபக்தி அநுபவபக்தி ஆனந்தபக்தி சமரசபக்தி என்னும் ஷட்வித தாம்பூலங்களையும் சமர்ப்பித்து, மேற்கண்ட ஷட்விதலிங்கங்கள் மேற்கண்ட ஸ்தானங்களிலல்லாமல் க்ராணத்தில் ஆசாரலிங்கம் ஜிஹ்வாவில் குருலிங்கம் சக்ஷுவில் சிவலிங்கம் த்வக்கில் ஜங்கமலிங்கம் ச்ரோத்ரத்தில் ப்ரசாதலிங்கம் இருதயத்தில் மகாலிங்கம் என்றும், பின்னும் இரத்தத்தில் ஆசாரலிங்கம் மாம்சத்தில் குருலிங்கம் மேதையில் சிவலிங்கம் அஸ்தியில் ஜங்கமலிங்கம் மஜ்ஜையில் ப்ரசாதலிங்கம் சர்மத்தில் மகாலிங்கம் என்றுமறிந்து, சர்வாங்கமும் லிங்கமயமாயிருக்கிறது என்னும் பாவத்தினால் அஷ்டவிதார்ச்சனை செய்யவேண்டும். மேற்கூறிய ஷட்சக்ரங்களிலிருக்கும் ஷட்லிங்கங்களல்லாமல் தேகத்தின் மஸ்தகம் சிகை சிகாந்தம் என்னும் ஸ்தானங்களில் சகஸ்ரதள த்ரிதள ஏகதளங்களுள்ள அக்ஷராத்மகம் அனக்ஷராத்மகம் நிச்சப்தம் என்னும் த்ரிநாதங்களுள்ள ப்ரஹ்மசக்ரம் சிகாசக்ரம் பச்சிமசக்ரம் என்னும் மூன்று சக்ரங்களும், முறையே மகா ஸ்தலத்தில் கூறிய நிஷ்களலிங்கம் சூன்யலிங்கம் நிரஞ்ஜனலிங்கம் என்னும் த்ரிவித லிங்கங்களுமிருக்கின்றன வென்று அறியவேண்டும். மேற்கூறிய ஷட்சக்ரங்களும் இறுதியில் கூறிய த்ரிசக்ரங்களும் சேர்ந்த நவசக்ரங்களில் மேற்கூறிய ஷட்வித லிங்கங்களும் இறுதியில் கூறிய த்ரிவித லிங்கங்களும் சேர்ந்து நவலிங்கங்களாயிருக்கும்.\nயோகம் சகுணயோகமென்றும் நிர்க்குணயோகமென்றும் இருவகையாகச் சொல்லப்படும். இவ்விருவகை யோகங்களும் இயமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், த்யானம், தாரணை, சமாதியாகிய எட்டுறுப்புக்களை யுடையன; இவற்றுள்,\nஇயமம் :- அகிம்சா (கொல்லாமை), சத்யம் (வாய்மை), அஸ்தேயம் (திருடாமை), ப்ரஹ்மசர்யம் (விவாகமின்மை), க்ஷமை (பொறுமை), த்ருதி (தைர்யம்), தயை (கருணை), ஆர்ஜவம் (நேர்மை), மிதாஹாரம் (மித உண்டி), சௌசம் (தூய்மை) என பத்து வகைப்படும்.\nநியமம் :- தபம், சந்தோஷம், ஆஸ்திக்யம் (ச்ரத்தை), தானம், ஈச்வரபூஜை, சித்தாந்த ச்ரவணம், லஜ்ஜை (நாணம்), மதி, ஜபம், வ்ரதம் என பத்து வகைப்படும்.\nஆசனம் :- சுத்தாசனம், சித்தாசனம், சிம்ஹாசனம், சுகாசனம், பத்ராசனம், வீராசனம் முதலியனவாக எண்பத்து நான்கு வகைப்படும்.\nப்ராணாயாமம் :- பூர்வோத்தர முகமாயுட்கார்ந்து தந்தங்களினால் தந்தங்களைத் தீண்டாமல், ஜிஹ்வாவையும் அசைக்காமல், நாசாக்ர த்ருஷ்டிகூடி, சிவத்தியானம் செய்துகொண்டு, கநிஷ்டம் அனாமிகை என்னும் விரல்களினால் இடநாசியின் த்வாரத்திலிருக்கும் இடநாடியை ஈர்த்து, வலநாசியின் த்வாரத்திலிருக்கும் பிங்கல நாடியினால் தேகாந்தர்க்கத வாயுவை அகாரோச்சாரணத்தினால் பன்னிரண்டு மாத்திரை காலம் ரேசித்து, அதன்மேல் அங்குஷ்டமென்னும் விரலினால் பிங்கல நாடியை ஈர்த்து, இட நாடியினால் வெளிப்புறத்து வாயுவை உகாரோச்சாரணத்தினால் பன்னிரண்டு மாத்திரை காலம் பூரித்து, அதன்மேல் நாபீ இருதயம் கண்டம் என்னும் மூன்று ஸ்தானங்களு ளொன்றில் மகாரோச்சாரணத்தினால் பன்னிரண்டு மாத்திரை காலம் கும்பித்து, இந்த ப்ரகாரம் செய்வதே சரீர ஜநித வாயு நிரோதனத்தை யுண்டாக்கும் ப்ராணாயாமம் என்பதாம்.\nப்ரத்யாஹாரம் :- பாஹ்ய கர்ம பரித்யாகத்தினால் சித்தத்தை அந்தர்முகத்தி லடையச் செய்வதாம்.\nத்யானம் :- சிவசிந்தனை ப்ரவாஹமாம்.\nதாரணை :- வாயுதாரணை பூதாரணை க்ரமங்க ளுள்ளனவாதலன்றிப் பரசிவ மென்னும் சுபாச்ரயத்தில் சித்தஸ்த்தாபனம் செய்வதாம்.\nசமாதி :- த்யேய வஸ்துவில் மநோநிச்சலாத்மகமா யிருப்பதாம்.\nஇயமம் :- தேஹேந்த்ரியாதிகளில் வைராக்யமாம்; அதாவது சர்வம் சிவமென்னும் விஜ்ஞானத்தால் இந்த்ரிய சமூகத்தை யடக்குதல்.\nநியமம் :- பரமாத்ம விசேஷ ஆசக்தியாம்; அதாவது சஜாதீய வ்ருத்தியின் ப்ரவாஹமும் விஜாதீய வ்ருத்தியின் திரஸ்காரமும்.\nஆசனம் :- சர்வ விஷயங்களில் உதாசீனமும் உறுதியுமான நிலைமையாம்; அதாவது இடைவிடா சிவசிந்தனம் சுகமாக வுண்டாகு மிடம்.\nப்ராணாயாம���் :- விஷயார்த்தமான இந்த்ரிய நிரோதனமாம்; அதாவது சித்த முதலிய சர்வ பாவங் (இருப்பு) களிலும் சிவத்தன்மையாக பாவித்தலால் சகல வ்ருத்திகளையும் நிரோதித்தல். ப்ரபஞ்சத்தை நிஷேதித்தல் ரேசகமென்னும் வாயு, சிவமேயானென்னும் வ்ருத்தி யாதோ அது பூரகமென்னும் வாயு, அதன்பின் அந்த வ்ருத்தியின் நிச்சலத்தன்மை கும்பகம்.\nப்ரத்யாஹாரம் :- விஷய விமுகத்தால் அந்தரங்காபி முகமாம்; அதாவது விஷயங்களில் சிவத்தன்மை யறிந்து மனம் சிவத்தி லழுந்துதல்.\nத்யானம் :- ப்ரஹ்மமே நானென்னும் ஐக்யாநுசந்தானமாம்; அதாவது சிவமேயான் என்னும் சத் வ்ருத்தியினால் நிராசம்பத் தன்மையாக நிற்றல்.\nதாரணை :- ஸ்வாத்ம நிஷ்ட்டையாம்; அதாவது யாண்டு யாண்டு மனம் செல்கின்றதோ ஆண்டு ஆண்டு சிவத்தைக் காண்டலால் மனதை நிறுத்துதல்.\nசமாதி :- நினைப்பு மறப்புகளில்லாத ஸ்வஸ்வரூபத்தில் ப்ரகாசிப்பதாம்; அதாவது நிர்விகாரத் தன்மையினால் மீண்டும் வ்ருத்தியின் சிவாகாரத் தன்மையாக செவ்வனே த்யேயாகாரவ்ருத்தி சூந்யமாயிருத்தல் (த்வைதாநுசந்தானமின்மை).\nஇயமாதி சகுணநிர்க்குணாங்க யோகமானது பக்தாத்யைக்யாந்தமான அங்கஸ்தல மாயிருக்கிறது, எவ்வாறெனின்:-\nஇயமம், நியமம் :- இயம நியமங்கள் ச்ரத்தாபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட ச்ரத்தாபக்தியினால் ஆதார சக்ரத்திலிருக்கும் ஆசாரலிங்கத்தை ப்ருதிவ்யாங்க சமேதனாய் க்ரியா சக்தியினாற் கூடிப் பூஜிப்பவனாகி, பக்தன் இயம நியமயோக முள்ளவனாயிருக்கிறான்.\nஆசனம் :- ஆசனமானது நிஷ்ட்டாபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட நிஷ்ட்டாபக்தியினால் ஸ்வாதிஷ்ட்டான சக்ரத்திலிருக்கும் குருலிங்கத்தை ஜலாங்க சமேதனாய் ஜ்ஞனசக்தியினாற் கூடிப் பூஜிப்பவனாகி மாகேச்வரன் ஆசனயோகமுள்ள வனாயிருக்கிறான்.\nப்ராணாயாமம் :- சேதன மென்னும் சவிகல்ப நிர்விகல்பாத்ம ஜ்ஞானத்திற்கும் அசேதன மென்னும் பாரமார்த்த வ்யவஹாரங்களுக்கும் பீஜரூபத்தினால் கர்ப்பீகரிக்கும் லயஸ்தானமான நாதாத்மகமென்னும் ப்ரசாதலிங்கம் பரமாகாசம் என்னும் சிவபீஜத்தில் ப்ராணகலாத்மகமான ஆத்மபீஜம் மனோமாருதங்களுடன் கூடி லயமாகும் க்ரமமுள்ள ப்ராணாயாமமானது அநுபவபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட அநுபவ பக்தியினால் அநாஹத சக்ரத்திலிருக்கும் ஜங்கமலிங்கத்தை வாய்வாங்க சமேதனாய் ஆதி சக்தியினாற் கூ��ிப் பூஜிப்பவனாகி, ப்ராணலிங்கி ப்ராணாயாமயோக முள்ளவனாயிருக்கிறான்.\nப்ரத்யாஹாரம் :- ப்ராணலிங்கத்தில் லயிக்கும் மனோமாருதங்களைக் கலக்கவிடாமலிருக்கும் க்ரமமுள்ள ப்ரத்யாஹாரமானது அவதானபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட அவதான பக்தியினால் மணிபூரக சக்ரத்திலிருக்கும் சிவலிங்கத்தை அக்ந்யங்க சமேதனாய் இச்சாசக்தியினாற் கூடிப் பூஜிப்பவனாகி, ப்ரசாதி ப்ரத்யாஹாரயோக முள்ளவனாயிருக்கிறான்.\nத்யானம், தாரணை :- லிங்கத்தின் த்யான தாரணைகள் ஆனந்தபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட ஆனந்த பக்தியினால் விசுத்தி சக்ரத்திலிருக்கும் ப்ரசாதலிங்கத்தை ஆகாசாங்க சமேதனாய்ப் பராசக்தியினாற் கூடிப் பூஜிப்பவனாகி, சரணன் த்யானதாரணை யோக முள்ளவனாயிருக்கிறான்.\nசமாதி :- பூர்ணகும்பம் போலவும், நிவாததீபம் போலவும், நிஸ்தரங்காம்புதி போலவும், ஜ்ஞாத்ரு ஜ்ஞான ஜ்ஞேயரூப த்வைத பாவமில்லாதிருக்கும் லக்ஷணமுள்ள சமாதியானது சமரசபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட சமரச பக்தியினால் ஆஜ்ஞேய சக்ரத்திலிருக்கும் மகாலிங்கத்தை ஆத்மாங்க சமேதனாய்ச் சிச்சக்தியினாற் கூடிப் பூஜிப்பவனாகி, ஐக்யன் சமாதியோக முள்ளவனாயிருக்கிறான்.\nஇந்தப்ரகாரமாய் இயமாத்யஷ்டாங்க யோகமுள்ளவனே ஷட்ஸ்தல முள்ள வீரசைவனாயிருப்பதனால், சர்வ ப்ரயத்னத்தாலும் மேற்கூறியவாறு கர்மாஷ்டாங்க ஜ்ஞானாஷ்டாங்க யோகங்களை யப்யாசம் செய்ய வேண்டும்.\nநிஷ்களலிங்கமத்தியில் சிச்சக்தி, அந்தச் சிச்சக்தியின் மத்தியில் சாந்த்யாதீ தோத்தரகலை, அதன் மத்தியில் மகாலிங்கம், அதன் மத்தியில் மகாசாதாக்யம், அதன் மத்தியில் பசுபதி என்னும் கலாமூர்த்தி, அதன் மத்தியில் சிவன் என்னும் ஐக்யன், அவன் மத்தியில் உபமாதீதன், அவன் மத்தியில் ஆத்மா வுண்டாயிற்று. இது மகாசாதாக்ய ஸ்ருஷ்டியாம்.\nஅந்த நிஷ்கள லிங்கமத்திய்ல பராசக்தி, அந்தப் பராசக்தியின் மத்தியில் சாந்த்யா தீதகலை, அதன் மத்தியில் ப்ரசாதலிங்கம், அதன் மத்தியில் சிவசாதாக்யம், அதன் மத்தியில் மகாதேவன் என்னும் கலாமூர்த்தி, அதன் மத்தியில் க்ஷேத்ரஜ்ஞன் என்னும் சரணன், அவன் மத்தியில் சதாசிவன், அவன் மத்தியில் ஆகாசம் உண்டாயிற்று. இது சிவசாதாக்ய ஸ்ருஷ்டியாம்.\nஅந்த நிஷ்கள லிங்கமத்தியில் ஆதிசக்தி, அந்த ஆதிசக்தியின் மத்தியில் சாந்திகலை, அதன் ���த்தியில் ஜங்கமலிங்கம், அதன் மத்தியில் அமூர்த்தி சாதாக்யம், அதன் மத்தியில் பீமேச்வரன் என்னும் கலாமூர்த்தி, அதன் மத்தியில் கர்த்தாரன் என்னும் ப்ராணலிங்கி, அவன் மத்தியில் ஈச்வரன், அவன் மத்தியில் வாயு வுண்டாயிற்று. இது அமூர்த்தி சாதாக்ய ஸ்ருஷ்டியாம்.\nஅந்த நிஷ்கள லிங்கமத்தியில் இச்சாசக்தி, அந்த இச்சாசக்தியின் மத்தியில் வித்யாகலை, அதன் மத்தியில் சிவலிங்கம், அதன் மத்தியில் மூர்த்தி சாதாக்யம், அதன் மத்தியில் பவன் என்னும் ப்ரசாதி, அவன் மத்தியில் ருத்ரன், அவன் மத்தியில் அக்னி யுண்டாயிற்று. இது மூர்த்தி சாதாக்ய ஸ்ருஷ்டியாம்.\nஅந்த நிஷ்கள லிங்கமத்தியில் ஜ்ஞானசக்தி, அந்த ஜ்ஞானசத்தியின் மத்தியில் ப்ரதிஷ்ட்டாகலை, அதன் மத்தியில் குருலிங்கம், அதன் மத்தியில் கர்த்ரு சாதாக்யம், அதன் மத்தியில் சர்வன் என்னும் கலாமூர்த்தி, அதன் மத்தியில் சைதந்யன் என்னும் மாகேச்வரன், அவன் மத்தியில் விஷ்ணு, அவன் மத்தியில் அப்பு வுண்டாயிற்று. இது கர்த்ரு சாதாக்ய ஸ்ருஷ்டியாம்.\nஅந்த நிஷ்கள லிங்கமத்தியில் க்ரியாசக்தி, அந்த க்ரியா சக்தியின் மத்தியின் நிவ்ருத்தி கலை, அதன் மத்தியில் ஆசாரலிங்கம், அதன் மத்தியில் கர்ம சாதாக்யம், அதன் மத்தியில் அபவன் என்னும் கலாமூர்த்தி, அதன் மத்தியில் அந்தர்யாமி என்னும் பக்தன், அவன் மத்தியில் ப்ரஹ்மா, அவன் மத்தியில் ப்ருதிவி யுண்டாயிற்று. இது கர்ம சாதாக்ய ஸ்ருஷ்டியாம். அதன்மேல், ப்ரஹ்மாவால் சகல சராசரங்களு முண்டாயின.\nப்ரவ்ருத்தி யென்றால் முன்னுக்கு ஆவரித்துக் கொண்டு போதல். சக்தி ப்ரபஞ்சத்தின் வ்ருத்தியை இச்சிக்கத்தக்கதென்று முன்னரே சொல்லப்பட்டிருப்பதனால் ப்ரவ்ருத்திக்கு சக்தியே காரணமாயிற்று. நிஷ்களலிங்கம் சிச்சக்தியின் ஸ்ப்புரணத்தினால் மகாலிங்கமாயிற்று, இந்த மகாலிங்கத்திற்கு ஐக்யன் உபாசகனானான்; மகாலிங்கம் பராசக்தியின் ஸ்ப்புரணத்தினால் ப்ரசாதலிங்கமாயிற்று, இந்த ப்ரசாதலிங்கத்திற்குச் சரணன் உபாசகனானான்; ப்ரசாதலிங்கம் ஆதிசக்தியின் ஸ்ப்புரணத்தினால் ஜங்கமலிங்கமாயிற்று, இந்த ஜங்கமலிங்கத்திற்கு ப்ராணலிங்கி உபாசகனானான்; ஜங்கமலிங்கம் இச்சாசக்தியின் ஸ்ப்புரணத்தினால் சிவலிங்கமாயிற்று, இந்த சிவலிங்கத்திற்கு ப்ரசாதி உபாசகனானான்; சிவலிங்கம் ஜ்ஞானசக்தியின் ஸ்ப்��ுரணத்தினால் குருலிங்கமாயிற்று, இந்தக் குருலிங்கத்திற்கு மாகேச்வரன் உபாசகனானான்; குருலிங்கம் க்ரியாசக்தியின் ஸ்ப்புரணத்தினால் ஆசாரலிங்கமாயிற்று, இந்த ஆசாரலிங்கத்திற்கு பக்தன் உபாசகனானான். இது ப்ரவ்ருத்திக்ரமமாம்.\nநிவ்ருத்தி யென்றால் பின்னுக்குக் கழித்துக் கொண்டு போதல். பக்தி ப்ரபஞ்சத்தின் லயத்தை இச்சிக்கத்தக்கதென்று முன்னரே சொல்லப்பட்டிருப்பதனால் நிவ்ருத்திக்கு பக்தியே காரணமாயிற்று, அதனால் பக்தனானான்; இந்த பக்தன் ஆசாரலிங்க சம்யோகத்தினால் ச்ரத்தா பக்தியுடனிருப்பதே நிஷ்ட்டாபக்தியாயிற்று, அதனால் மாகேச்வரனானான்; இந்த மாகேச்வரன் குருலிங்க சம்யோகத்தினால் நிஷ்ட்டாபக்தி யுடனிருப்பதே அவதான பக்தியாயிற்று, அதனால் ப்ரசாதியானான்; இந்த ப்ரசாதி சிவலிங்க சம்யோகத்தினால் அவதானபக்தி யுடனிருப்பதே அநுபவ பக்தியாயிற்று, அதனால் ப்ராணலிங்கியானான்; இந்த ப்ராணலிங்கி ஜங்கமலிங்க சம்யோகத்தினால் அநுபவ பக்தியுடனிருப்பதே ஆனந்த பக்தியாயிற்று, அதனால் சரணனானான்; இந்தச் சரணன் ப்ரசாதலிங்க சம்யோகத்தினால் ஆனந்த பக்தியுடனிருப்பதே சமரச பக்தியாயிற்று, அதனால் ஐக்யனானான்; இந்த ஐக்யன் மகாலிங்க சம்யோகத்தினால் சமசர பக்தியுடனிருப்பதே முக்தியாயிற்று. இது நிவ்ருத்திக்ரமமாம்.\nசக்தியின் வல்லமையை பக்தியின் வல்லமையால் வென்று முக்தியடைதல் ஷட்ஸ்தல யுக்தியாம்.\n- அங்கலிங்க சம்பந்தம் முற்றும் -\n[அதாவது - ஸ்ரீரேணுக கணநாதர் திக்விஜயஞ் செய்யுங்காலையில் பொதிகையை யடைந்து, அகஸ்த்ய முநிவருக்குபதேசித்து, லங்காபுரியை நணுகி, விபீஷணரது வேண்டுகோளின்படி ஆசார்யத்வத்தை வஹித்து, மூன்றுகோடி லிங்கங்களை ஏக காலத்தில் ஸ்தாபித்து, லங்கையை விட்டேகி, உலகங்களிளெல்லாம் சஞ்சரித்து, ஆங்காங்கு அநேக மகிமைகளைப் புரிந்து, கடைசியாக ஸ்ரீருத்ரமுனீச்வரஸ்வாமிகளுக்கு ஆசார்ய பட்டாபிஷேகஞ் செய்து, கொல்லீபாக்கத்தில் தமது அவதாரக்ஷேத்ரமாகி ஸ்ரீசைலமடைந்து, தாமுத்பவித்த சோமேச லிங்கமென்னும் மகாலிங்கத்திலேயே ப்ரவேசித்தனர் என்பது.]\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமுக்கண னம்பி கைக்கு முன்சொலத் துவித ஞான\nமக்கண நாத னிவ்வா றகத்திய முனிக்கு ணர்த்தி\nநெக்குறு மனத்தி லீச னினைவொடு மவுனி யானான்\nகைக்கம லங்கள் கூப்பிக் கடமுனி கசிந்து சொல்வான். 1\nவருத்துறு பிறவி நோய்தீர் மருத்துவ நெஞ்சக் கோட்டந்\nதிருத்துறு முரவ ஞானச் செல்வவே தாக மங்கள்\nகருத்துணர் புலவ நீநின் கருணையா லடிய னேனுக்\nகுரைத்தருண் ஞான நூலா லுளத்துறு முவகை பெற்றேன். 2\nஇன்றுநான் மனித யாக்கை யெய்திய பயன டைந்தே\nனின்றுநான் முனிவர்க் கெல்லா மிறைவனாம் பெரியோ னானே\nனின்றுநா னச்சை யென்னு மிருள்விடி காலை பெற்றே\nனின்றுநா னளவி னோன்பா லெய்த்ததற் குறுதி கண்டேன். 3\nபரமநூ லிதனைக் கேட்க வருந்தவம் பயின்றோ ரென்போ\nலொருவரு முலகி லில்லை யுமையொரு பாக னெங்கோ\nனருளினா லடிய னேனை யடிமைகொண் டருள வேண்டி\nமருவினை யென்று சீர்சான் மலயமா தவன்று தித்தான். 4\nஅறைந்தநூ லிதற்கு நீயே யதிகாரி யன்றி யில்லை\nபிறந்திடா வடிவ முக்கட் பெருந்தகை யருளி னுக்குச்\nசிறந்துளா யென்னு மாற்றாற் செப்பின னிதனைப் போல\nமறைந்திடா திலகு ஞான சாதன மற்றொன் றில்லை. 5\nஆகம சார மாகி யருமறைப் பொருளி றைந்து\nசீர்கெழு கிரியை ஞானந் திகழ்த்து மிவ்விணையி னூலைப்\nபாகம தடைந்த சீடன் பாலுகந் தளிப்ப தன்றி\nமோகம தடைந்து ளோற்கு மொழிந்திடத் தக்க தன்றே. 6\nஇப்பரி சருளி யெங்க ளிரேணுகன் கடிதெ ழுந்தங்\nகொப்பரு முனிவர் கோமு னுயர்விசும் பிடைக்க ரந்தா\nனப்பெரு முனிவ னோக்கி யற்புத முடனி ருந்தான்\nசெப்பரும் வீரசைவ சித்தாந்த நூலு ணர்ந்து. 7\nவேண்டுரு வடைய வல்ல விழுமிய விரேணு கன்றான்\nசேண்டொடு மதிலி லங்ககைத் திருநகர் தன்னிற் சென்றான்\nபூண்டிகழ் குவவுத் திண்டோட் பொருவலி விபீட ணன்றான்\nகாண்டலு முவகை பூத்துக் கரிப்பகை யணையி லுய்த்தான். 8\nஅருக்கிய முதல ளித்தங் கருச்சனை முறையி னாற்றித்\nதிருக்கிளர் கமலப் பொற்றாள் சென்னியின் வணங்கி நிற்பச்\nசெருக்கொழி யுளத்த னன்பாற் செய்பணி யுவந்தி யோகி\nயிருக்கென வயலொடுங்கி யிருந்தன னியம்ப லுற்றான். 9\nகண்ணுதல் கயிலை காக்குங் கணங்களிற் றலைவ நீயிம்\nமண்ணுல குய்ய வந்த மாற்றமு முணர்ந்தி ருந்தேன்\nபுண்ணிய மூர்த்தி நீயிப் புரத்திடைத் திருத்தாள் வைக்கப்\nபண்ணிய தவங்க ளென்னோ வுணர்ந்திலன் பண்டி யானே. 10\nபரித்துட லிருந்த தற்குப் பயனுனை யின்று கண்ட\nதொருத்தரு மென்னை யொப்பா ருளர்கொலோ வென்று கூறக்\nகருத்துவ கையினின் மூழ்கிக் கணங்கணா யகனு ரைப்பான்\nபெருத்துள வறத்தி னின்போற் பெரியரிவ் வுலகி லில்லை. 11\nசங்கர பத்தி ��ன்னாற் றலைமையோய் நின்னைக் காண்பா\nனிங்குற வடைந்தே மெம்பா லெய்துறும் வரமொன் றுண்டேற்\nசங்கைய தறவு ரைத்தி தருதுமென் றவனுரைப்பப்\nபங்கய மலர்த்தாள் போற்றி யரக்கர்கோன் பகர லுற்றான். 12\nநன்றி மேவிய நான்குறை யீதெனச்\nசென்று கூறுஞ் செயலிலை யாயினு\nமொன்று கூறுவ துண்டுனக் கின்றரோ. 13\nஎனக்கு முன்னவ னாகு மிராவணன்\nசினக்கும் வென்றியி ராமன் சிலையுமிழ்\nநுனிக்கு மம்புற நொந்துயிர் போம்பொழு\nதுனிக்க வன்றிது ரைத்திடன் மேயினான். 14\nநங்கு லம்பெறு நன்மைப் பெருக்கினாற்\nறிங்க ளென்னத் திசைகள் விளங்குறும்\nபொங்கி ரும்புகழப் புண்ணிய னாகுநீ\nயிங்கொ ழிந்தனை யெம்பியென் றோதினான். 15\nஇலங்கை யொன்றவி லிங்கம் புதியவாய்\nநிலங்க ளொன்பது கோடி நிறுவுவான்\nமலங்க லின்றி மனங்கொண் டவற்றினு\nணலந்த யங்கறு கோடிக ணாட்டினேன். 16\nமூன்று கோடிலிங் கங்களிங் கொழிந்தன முறைநீ\nயூன்று வாயென வுரைத்திறந் தனனவ னுரையா\nலான்ற வாகம முறையது செயத்துணிந் தகத்தெஞ்\nஞான்று நானினைத் திருந்தன னென்றிது நவில்வான். 17\nமூர்த்த மொன்றின்முக் கோடிலிங் கமுமுறை நிறுவித்\nதீர்த்த வென்கருத் தினைமுடித் தருளெனச் செப்பி\nயேத்தி நின்றன னரக்கர்கோ னிரேணுக னதுகேட்\nடாத்த நன்றது புரிகுவ னென்றன னருளால். 18\nமூன்று கோடியா ரியவுரு வாயினன் முயன்று\nமூன்று கோடிலிங் கங்களு முறையுளி வழாம\nலூன்றி னானொருங் கெயினரு ளொருவனா லன்றி\nயூன்றி னானிருங் கணத்தினு ளுயர்ந்துள வொருவன். 19\nஅரக்கர் கோனது கண்டுளத் தற்புத மடைந்து\nநிரைக்கு மாமணி முடியக னிலம்பட விறைஞ்சி\nயுரைக்கு மாறுள துதியெலா முரைத்திட வருளிச்\nசெருக்கு மாறிய கணேந்திரன் மறைந்தனன் சென்றான். 20\nசென்ற திக்கினை நோக்கின னஞ்சலி செய்தங்\nகென்று மற்புட னிருந்தன னரக்கர்கோ னப்பா\nனன்றி யுற்றருள் யோகிதா னல்லருள் புரிந்து\nதன்ற னிச்சையிற் றடையற வுலகெலாஞ் சரித்தான். 21\nஎண்ணி லாவகை யாடல்கொண் டோங்குறு மின்ப\nமண்ணு ளோர்தமக் குதவின னுலாவினன் வந்தே\nயண்ணன் மேவிய கொல்லிபாக் கத்தினை யடைந்தான்\nகண்ணி னாலடி யவர்கள்கள் டுவந்திடக் கணேசன். 22\nஆல யத்தினி லடைந்துசோ மேசனா மரனை\nமால யற்கரி யான்றனை யன்பொடு வணங்கிச்\nசால மெய்த்துதி செய்திரு தடங்க னீரருவி\nபோல நெக்குள முருகின னின்றிது புகலும். 23\nஇன்று காறுநின் னேவலான் மண்ணிடை யிருந்தே\nனன்று நீயினித் ���ிருவடித் தாமரை நல்கி\nயென்று நானுடற் பொறையெடா தருளென விரந்து\nநின்று ஞானமே னியனுருப் பெற்றிட நினைந்தான். 24\nஆன காலையி லங்கணன் றனதுபே ரருளான்\nமான மாகுநின் பத்தியான் மகிழ்ந்தன முள்ள\nஞான மாமொழி மைந்தநீ வருகென நவின்றான்\nவானு ளார்மலர் பொழிந்தனர் மண்ணுளா ரார்த்தார். 25\nஆதி நாயக னருண்மொழி கேட்டக மகிழ்ந்து\nபோத மாதவ ரனைவரு முறைமுறை போற்றச்\nசோதி யாயெழுந் திலங்குசோ மேசன்மெய்ச் சொரூபத்\nதோதி யான்மிகு மிரேணுக கணேசனுற் றொளித்தான். 26\nகணங்க ணாயகன் சிவலிங்கத் துற்றமை கண்டு\nவணங்கி வானவர் கணங்கண்மா தவரெலாம் வழுத்தி\nமணங்கொண் மாமலர் பொழிந்துநின் றார்த்தனர் மண்மே\nலணங்கு பாதியன் புகழ்வளர்ந் தோங்கிய தம்மா. 27\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவேதமோ டாக மங்கள் வேறுபா டின்றி நல்குந்\nதீதறு பொருளை யெல்லாந் திரிவற வுலகிற் காட்டு\nமாதவ னனைய விந்நூ லாதர வொடுபொ றிப்போ\nரோதுந ரோது விப்போ ருயர்தனி முத்தி சேர்வார். 28\nமாரி பெய்க மநுநெறி யோங்குக\nபாரி லொண்சிவ பத்தர்கண் மல்குக\nசீரின் மல்குஞ் சிவன் புகழ் வெல்குக\nவீர சைவம் விளங்குக வெங்குமே. 29\n- அந்தியகதை முற்றும் -\nஆக - காப்பு பாயிரம் (மூன்று பாகங்கள்) உள்பட செய்யுள் - 880\nஇவ்விதமாய் ஸ்ரீரேணுகாசார்யர் அகஸ்த்ய முனிவருக்கு\n· முதல் பாகம் : பாயிரம்\n· இரண்டாம் பாகம் : சதுர்விதசாரத் தலம்\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் Sanskrit shlokas in Tamil\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - கும��குருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்���ரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய வேதாந்த சூடாமணி - (மூலம்)\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-tamil-questions-practice-for-tnpsc-002760.html", "date_download": "2018-06-22T07:25:05Z", "digest": "sha1:VAGS445UKPKYI6GLFQBQMQVCNKJKY66W", "length": 7670, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வர்களுக்கான தமிழ் வினா வங்கி பதிவுகள் !!! | tnpsc tamil questions practice for tnpsc - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வர்களுக்கான தமிழ் வினா வங்கி பதிவுகள் \nபோட்டி தேர்வர்களுக்கான தமிழ் வினா வங்கி பதிவுகள் \nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் தேர்வர்களுக்கு வெற்றி பெற லட்சிய இலக்காண தமிழை வெல்ல வேண்டும் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல மிகுந்த முயற்சி இரு வருடங்களாக படித்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் எங்கு தவறு செய்தோம் எதை நிறுத்த வேண்டும் என்பது குறித்து கணித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும் . எந்த தவறு செய்தோம் அதனை நிறுத்துவது குறித்து அறிந்து கொண்டேமானால் தேர்வில் வெற்றி பெறவது எளிதாகும் .\n1 அணியிலக்கண நூல் எது\nவிடை : தண்டியலங்காரம் ஆகும்\n2 பத்துப்பாட்டில் மிகபெரியது எது\n3 உவமும் குறிப்பு பொருளும் நேருக்கு நேர் ஒத்து முடிந்தால் அது\n4 கேட்கப்படும் கேள்வியை சுட்டி���ிடை அளிப்பது யாது\n5 காசிக்கண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை எழுதியவர் யார்\n6 ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா\nவிடை : ஏவல் வினா\n7 பிரபு லிங்க லீலை நூலை எழுதியவர் யார்\n8 வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர்\n9 இரண்டாம் தமிழ் சங்கத்தில் தோன்றி நூல் எது\n10 முதல் கலம்பக நூல் யாது\nவிடை : நந்தி கலம்பகம்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல தமிழ்பதிவுகள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி நடப்பு நிகழ்வுகள் \nதமிழை படிப்போம் போட்டி தேர்வை வெல்வோம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nசிவப்பு நிறத்தை கண்டால் தேனீ மிரளுமா\n'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தேசிய அருங்காட்சியகத்தில் வேலை\nசில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-22T07:23:09Z", "digest": "sha1:RUZZU4L5U3WXE7DYGSRIALF2SWA5YGIR", "length": 13773, "nlines": 95, "source_domain": "tamil.theindusparent.com", "title": "கர்ப்ப காலத்தில் குழந்தை உதைப்பது குறித்த 7 அற்புதமான உண்மைகள்", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் குழந்தை உதைப்பது குறித்த 7 அற்புதமான உண்மைகள்\nகருப்பையில் குழந்தையின் முதல் உதை, அவர்களின் ஐந்து மாதம் நிறைவடைவதை குறிக்கும்.\nகர்ப்பகாலத்தின் அற்புதமான தருணங்களில் ஒன்று முதல் முறையாக கருவறையில் உள்ள குழந்தை உதைப்பது. இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள்தான்,உங்களுக்குள் ஒரு உயிர் வளர்வதை உறுதியளிக்கும்.\nஒரு பெண், 'குவிகெனிங்' என்று அழைக்கப்படும் குழந்தையின் முதல் அசைவுகள், கர்ப்பகாலத்தில் 16 - 25 வாரங்களுக்குள் அனுபவிப்பாள்.எனினும், முதல் முறையாக அம்மாவாகும் பெண்கள்\nஇது போன்ற அசைவுகளை 25வது வாரங்களுக்கு மேல்தான் உணரமுடியும். நீங்கள் இரண்டாவது முறை கர்பமாக இருந்தால், , 13 வது வாரத்தின் ஆரம்பத்திலே உணரலாம்.\nஇந்த தலைப்பில் மேலும் நுண்ணறிவு பெற, டாக்டர் இந்து தனேஜா\n,மூத்த ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், ஃபைடிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனை, ஃபரிடாபாத் அவர்களை தொடர்பு கொண்டோம் .\" கருப்பையில் குழந்தையின் முதல் உதை, ஐந்து மாதங்கள் நிறைவடைதலையும் ,சீக்கிரம் இயங்குவதற்கான ஒரு நிலைக்கு வருவதாகவும் குறிப்பிடுகிறார்\" , ஒரு குழந்தையின் உதை, உடல் வளர்ச்சிக்கு மேலாக பல காரணங்களை குறிக்கிறது\nநிபுணர் ஆலோசனை : கர்ப்ப காலத்தில் குழந்தையின் உதை நமக்கு என்ன சொல்கிறது\nடாக்டர் தனேஜா, கர்ப்ப காலத்தில் ஒரு குழந்தையின் உதை குறிக்கும் 7 விஷயங்களை பட்டியலிடுகிறார்\n1. முதல் உதை வளர்ச்சியை குறிக்கும்\nகர்ப்பத்திலுள்ள குழந்தையின் முதல் உதை வயது, வளர்ச்சி மற்றும் இயக்க நிலையை குறிக்கிறது. கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் குழந்தையை அவனது / அவளது கைகளை நீட்டும்போது, அடிவயிற்றில் ஒரு சின்ன படபடப்பை உணரமுடியும்.\n2 .தன் சூழலுக்கு தழுவிக்கொள்வதை குறிக்கும்\n\"உங்கள் உடலை அசைக்கும்போதே குழந்தையின் அசைவுகளும் கொஞ்சம்கொஞ்சமாக தெரிய வரும். உங்கள் செரிமான சத்தத்தின் எதிர்வினையாக அவனோ/ அவளோ வயிற்றுக்குள் நீந்தலாம். அல்லது கைகால்களை நீட்டலாம்.இது குழந்தை வளர்ச்சியில் இயல்பான ஒன்றாகும். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை\" என்கிறார் டாக்டர் டேன்ஜா.\n3.இடது பக்கத்தில் படுத்தால், குழந்தையின் உதைகள் அதிகமாகும்\nகருவுற்ற பெண்கள் இடது பக்கத்தில் படுத்தால், அவர் அதிகமான உதைகளை அனுபவிக்கக்கூடும்.\" இடது பக்கத்தில் படுப்பதால் குழந்தையின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் .இதனால் அவர்கள் அசைவும் அதிகரிக்கும். எனவே, நீங்கள் இடது பக்கத்தில் படுத்துக்கொண்டு குழந்தை அதிகமாக உதைத்தால், பயப்படாதீர்கள். இது அழுத்தத்தைவிட , குழந்தையின் ஆற்றலை பிரதிபலிக்கிறது .\n4. எதிர்கால நடத்தையை குறிக்கும்\nகுழந்தையின் உதைகள், எதிர்காலத்தில் அவன் / அவள் நடத்தையை சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, கருப்பையில் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகள், அவர்கள் வளரும் ஆரம்ப காலங்களில் அவர்கள் பின்னாலே ஓடவேண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. \"சமீபத்திய ஆய்வுகள், குழந்தைகளின் உதை அவர்கள் மூளை வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது\" என்று டாக்டர் தனேஜா\n5. ஒன்பது வாரங்கள் தாண்டிய பிறகே உதைகள் அதிகமாகும்\nஒன்பது வாரங்கள் தாண்டிய பிறகே உதைகள் அதிகமாகும்.16 - 25 வாரங்களுக்கு இடையில் எந்த நேரத்திலும் குழந்தைகள் உதைக்கலாம்.16 வாரங்களுக்கு முன்னால் வயிற்றில் சிறிய படபடப்பு ஏற்பட்டால் கவலை வேண்டாம்.24 வாரங்கள் கழித்து, குழந்தையின் உதைகளை அடிக்கடி உணர்வீர்கள்.\n6. கர்ப்பத்தின் முடிவில் குழந்தையின் உதைகள் குறைந்தால் அதன் ஆரோக்கியமின்மையை குறிக்கும்\n\" கர்ப்பத்தின் 28 வாரங்களுக்குப் பிறகு குழந்தையின் உதைகள் குறைந்துவிட்டால் , உடனடியாக ஒரு டாக்டரை பாருங்கள் . உதைகள் குறைவது ஆரோக்கியமின்மையை குறிக்கிறது.இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், பத்து உதைகளுக்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை பதிவு செய்யுங்கள் .இது சிசுவிற்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்பதையும், தாயின் சர்க்கரை அளவு குறைந்து கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறது\" என்கிறார்.\nகுழந்தையின் அசைவுகளை உணரமுடியவில்லை என்றால், ஒரு டம்பளர் குளிர்ந்த தண்ணீரை குடித்துவிட்டு. கொஞ்ச நேரம் நடந்து பாருங்கள். இரண்டு மணி நேரத்தில் 10 முறையாவது உதைக்கவில்லையெனில், நீங்கள் மருத்துவரை சந்தித்து ஒரு அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை பெறுங்கள்\n.மருத்துவர் ஏதேனும் சிக்கலைக் கண்டறிந்தால்,நீங்கள் அவசரகால சிசேரியனுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\n7.36 வாரங்களுக்கு பிறகு உதைகள் குறைந்தால் கவலை வேண்டாம்\nடாக்டர் தனேஜா \" 36 வாரங்களுக்கு பிறகு உதைகள் குறைந்தால் கவலை கொள்ள வேண்டாம். இந்த வாரம் கழித்து, கருப்பையில் இல்லாமல், விலாவில் உதைகளை அனுபவிக்கலாம்.\n\"ஒரு உயிரை பெற்றெடுப்பது தாய்க்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் பல மணிநேரத்திற்கு குழந்தை அசைவை உணராமல் போனால் மட்டுமே கவலைப்படுங்கள். மற்றபடி, இந்த கர்பகாலத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்\" என்கிறார்.\nஉங்கள் பிரசவத்திற்கு பிறகு உங்கள் யோனிக்கு ஏற்படும் 9 மாற்றங்கள்\nஜெனிலியா தேஷ்முக்: எப்படி இரண்டாவது கர்பம் முதல் கர்பத்தை விட வேறுபட்டது\nகருச்சிதைவுகள் பற்றி முக்கிய தொன்மங்கள் ம���்றும் உண்மைகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/tips-to-improve-memory-power-in-children-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D.119075/", "date_download": "2018-06-22T07:29:17Z", "digest": "sha1:S74UZM2O4HU5SWTKOEV75NDXD2OHGFUU", "length": 18094, "nlines": 375, "source_domain": "www.penmai.com", "title": "Tips to improve memory power in children - குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப்&# | Penmai Community Forum", "raw_content": "\nகுழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப்பர் டிப்ஸ்\n‘படிக்கும் பாடங்கள் எழுதும்போது சட்டென மறந்து க்ளீன் ஸ்லேட்டாகி விடுகிறான்...’, ‘கேள்வி கேட்கும்போது சரியான பதில் சொல்பவன், தேர்வில் மறதியினால் தவறாக எழுதிவிடுகிறான்’ என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் தேர்வுநேரப் புலம்பல். படிப்பில் கவனம் செலுத்துவதற்கு ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர். என்ன சாப்பிடலாம் பழங்கள், நட்ஸ், உலர்ந்த பழங்கள், பழச்சாறுகளைத் தினசரி உணவோடு சேர்த்துக்கொள்ளலாம். இதிலுள்ள செலினியம், மக்னீசிய தாது உப்புக்கள் மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. வால்நட்ஸ், அக்ரூட், பாதாம் வகைகளைத் தினமும் சாப்பிடக் கொடுக்கலாம். வல்லாரைக் கீரையிலுள்ள இரும்பு மற்றும் மக்னீசியம் ஞாபக சக்திக்கு உத்வேகம் தரும். அவரைக்காய், வெண்டைக்காயில் டோபோமைன் சத்து மூளையினைத் தூண்டிவிட்டு செயல்பட உதவுகிறது.\nஉணவில் தயிர் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்வதோடு அதன் சத்துக்களை உறிஞ்சும் தன்மையும் தயிருக்கு உண்டு. வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்கள் சாப்பிடலாம். எப்போது சாப்பிடலாம் ‘‘காலை ஏதாவது ஒரு பழம் மற்றும் நட்ஸ் கொண்ட மில்க்‌ஷேக் குடிக்கக் கொடுக்கலாம். சத்துமாவு, பொட்டுக்கடலை (அ) கேழ்வரகு கஞ்சி சாப்பிடுவதால், அதில் உள்ள கால்சியம் உடலுக்கு வலு தரும். ஸ்நாக்ஸாக முளைகட்டிய பயிறு, உலர்ந்த பழங்கள், நட்ஸ், சுண்டல். மதிய உணவுக்கு புரதச்சத்து உணவுகள். வெண்டைக்காய், பாலக்கீரை, வல்லாரைக்கீரை என ஒரு கீரை வகை உணவில் அவசியம். கீரை சாப்பிடாத குட்டீஸ்களுக்கு கீரை மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து புலாவ் செய்து தரலாம். பனீர், மீன், முட்டை, மஷ்ரூம் உணவுகளும் சாப்பிடலாம். ���ாலையில் பழங்கள், பழச்சாறுகள், சுண்டல்கள், வேக வைத்த கடலை, வேர்க்கடலை (அ) பொட்டுக்கடலை உருண்டை சாப்பிடலாம். இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு, ஒரு டம்ளர் பால் அருந்தலாம்.\nசத்துமாவு, பொட்டுக்கடலை (அ) கேழ்வரகு கஞ்சி இரவில் சாப்பிட்டால் ஜீரணிக்காமல் வயிற்றுப்போக்கு ஏற்படும். பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள், சிப்ஸ் போன்ற உணவுகள் மூளையை மந்தமாக்கும். படிக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டு வடிவிலான உடற்பயிற்சி அவசியம். காபியிலுள்ள காஃபீன் குறிப்பிட்ட நேரத்திற்கு புத்துணர்ச்சி தருமே தவிர, நாளடைவில் மறதியை அதிகரிக்கச் செய்யும்.\nRe: குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப்பர் டிĪ\nRe: குழந்தைகளின் ஞாபகசக்திக்கு சூப்பர் டி&\nஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்\nபொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அவர்கள் சொன்னது பொய்யல்ல உண்மை தான். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்\nதேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.\nஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்\nஎதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்\nபடித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும்.\nகுறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும்.\nமாவு சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது. ஏனென்றால் மாவுச்சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.\nமுக்கியமாக தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்தால், நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் தகவல்களை ஷார்ட்டெர்ம் மெமரியில் இருந்து, லாங்டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும் . ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சுறுசுறுப்போடும் இருப்பாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/2018/02/12/", "date_download": "2018-06-22T07:13:19Z", "digest": "sha1:7MXHY3RXIZ7F6AX4GDXDZ6FZEWKQQF3Y", "length": 7524, "nlines": 137, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "12 | February | 2018 | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (47)\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nசங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா\nசித்திரை வந்தாச்சு இனியெல்லாம் மகிழ்ச்சியே\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன் – TamilBlogs on சைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nகவிதையெனக் கிறுக்கிய சில… – TamilBlogs on கவிதையெனக் கிறுக்கிய சில…\nசங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா – TamilBlogs on சங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா\nvalipokken on பணம் உறவுக்கு அளவுகோலா\nnagendra bharathi on பணம் உறவுக்கு அளவுகோலா\n – TamilBlogs on சும்மா சொல்லக் கூடாது\n – TamilBlogs on இறைவனின் ஒறுப்புத் தானோ\nதமிழ் இலக்கிய வழி – TamilBlogs on தமிழ் இலக்கிய வழி\n – TamilBlogs on புகைத்தல் சாவைத் தருமே\nகரந்தை ஜெயக்குமார் on சித்திரை வந்தாச்சு இனியெல்லாம் மகிழ்ச்சியே\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nஇனி எல்லாம் கூகிள் அட்சென்ஸ் தான்.\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க – 07\nமூடிவைச்சிட்டு ஒதுங்கியோரும் – கொஞ்சம்\nமுகநூல் பக்கம் போனோரும் – கொஞ்சம்\nஓர் ஏழலில் ஒரு பதிவு போதும்\nஓர் அட்சென்ஸ் கணக்கும் போதும்\nகருத்துப் பதிவும் பக்கப் பார்வையும்\nதானாக வந்து சேர்ந்து கொள்ளும்\nஎவரும் முன்வரலாம் – அவர்களுக்காக\nஎன் முதன்மைப் பக்கம் வருக\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwacuddalore.blogspot.com/2016/12/blog-post_31.html", "date_download": "2018-06-22T07:03:09Z", "digest": "sha1:WL36V2FNURWNZOTE4XAUAYW42JTK45O2", "length": 6031, "nlines": 133, "source_domain": "aibsnlpwacuddalore.blogspot.com", "title": "http://aibsnlpwacuddalore.blogspot.in", "raw_content": "\nசனி, 31 டிசம்பர், 2016\nபணி ஒய்வு பாராட்டு விழா\n31-12-2016 அன்று பணி ஓய்வுபெற்றவர்கள்\nK.M. நாகராஜன் JE சிதம்பரம்\nK,ராமையா OFFICE SUPDT சிதம்பரம்\nT.தேவநாதன் TTA ஓதியத்தூர் செஞ்சி\nநமது சார்பாக தோழர் N.திருஞானம் செயலர் ஓய்வுபெற்ற அனைவரையும் வாழ்த்திப் பேசினார்.தோழர் N.திருஞானம் செயலர் அவர்களும் ,தோழர்ந பக்கிரி அவர்களும் நமது சார்பாக தோழர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து ்மகிழ்வித்தனர்.\nபணிஓய்வு பெற்ற இவர்கள் பல்லாண்டு நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றோம்\nஇடுகையிட்டது Krishnasamy raveendran நேரம் 3:17:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nDOT/பி.எஸ்.என்.எல்.ஒய்வுபெற்ற ஊழியர்களை ஒன்றிணைக்கும் பணியில் நமக்கு நாமே\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017 புத்தாண்டு வாழ்த்துக்கள் ...\n78.2 IDA மாற்றம் நிலுவைத்த...\nபணி ஒய்வு பாராட்டு விழா 31-12-2016 அன்று பணி ஓய்வ...\nஓய்வூதியர் தினம்,கடலூர் பகுதி மூன்றாம் ஆண்டு விழா ...\nAIBSNLPWA மதுரை மாவடட்டச்சங்கத்திற்கு வாழ்த்துக்க...\nபென்ஷனர் தினம் 2016 & கடலூர் பகுதி மூன்றாம் ஆண்...\nதமிழ்மாநிலச்சங்க சுற்றறிக்கை12 3 ...\nAIBSNLPWA சென்னை தொலைபேசி மாவட்டம்,தமிழ்மாநிலச்சங்...\nஎளிதான பண பரிவர்த்தனைக்கு கை கொடுக்கும் மொபைல் போன...\nஅஞ்சலி-பன்முகத்தன்மையாளர் சோ காலமானா‌ர்... sha...\nஅஞ்சலி ஈடுகட்ட முடியாத இழப்பு. அவர் ஆன்மா இறைநிழலி...\nAIBSNLPWA விழுப்புரம் பகுதி-கடலூர் மாவட்டம் 4-ம் ஆ...\nAIBSNLPWA புதுச்சேரி மாவட்ட ஓய்வூதியர்கள் தின சிறப...\nஅன்னைக்கு நம் அஞ்சலி. by Jayar...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=11834", "date_download": "2018-06-22T07:06:22Z", "digest": "sha1:OWERZZQMAGPPKKKOFC4ACXLARMGRBI62", "length": 47123, "nlines": 669, "source_domain": "anubavajothidam.com", "title": "செம்ம மேட்டரு: 14 (மனைவி) – அனுபவஜோதிடம்", "raw_content": "\nசெம்ம மேட்டரு: 14 (மனைவி)\nநம்மாளு சத்யாவோட சேக்காளிங்க ரெண்டு பேருக்கு கால் பிரச்சினை. அவரோட பிரதான சிப்பந்தி எஸ்.சி,அவரோட ஆஸ்தான ஜோதிடர் காயலான் கடைக்காரர். மேற்படி 3 கேட்டகிரியும் சனி காரகம்.\nஅந்த காலத்துல நாம சோத்துக்கு லாட்டரி கேஸ் .இதுவும் சனி காரகம். போன வருசம் தலீவருக்கு ஃபிஸ்டுலா ஆப்பரேஷன் . இதுவும் சனி காரகம் தான்.\nநாம கொஞ்சம் போல ஸ்டெடி ஆனதும் கெஸ்டா மாறிட்டம்.தப்பிச்சம்.ஜனவரி 1 ஆம் தேதி அவிக அம்மா உசுரு போக போ��ுது.ஒரு பத்து நாள் போல டச்சுல இருக்கனும்ங்கறது காலத்தின் கட்டளை போல , படக்குனு நமக்கு முழங்கால் சில்லு பேர்ந்துருச்சு.\nஇத்தனை மேட்டருக்கும் ரீசன் என்னடான்னா சத்யா தனுர் லக்ன காரரு. லக்னத்துல குரு சனி சேர்க்கை .(பெரியார் வழிக்கு கூப்டம். ஊஹூம் கேட்டாத்தானே) வயசு 50+. இதுவரை “மொட்டை பையன்” ஐ மீன் கண்ணாலமாகல்ல.\nசனி லக்னத்துல நின்னு ஏழை பார்த்தா இதான் பொளப்பு. இப்பம் புரியுதா லக்னத்துக்கு ஏழுக்கும் இடையில் உள்ள தொடர்பு\nநம்ம ஜாதகத்துல லக்னத்துல 3 கிரகம், சூரியன்,குரு,புதன்.இவிக அப்படியே ஏழை பார்ப்பாய்ங்கல்ல.களத்திர காரகனான சுக்கிரனோட சந்திரன் வேற. களத்ர பாவாதிபதி சனி. சில காலம் பல பட்டறையா திரிஞ்சிருந்தாலும் நமக்கு மாட்டின பட்சிகளோட டெஸ்க்ரிப்சன்லாம் இந்த அஞ்சு கிரகத்துக்குள்ளயே அடங்கிரும்.\nசுக்கிர தசை நடந்தவரை சந்திர ,சுக்கிர காரகம் அதிகம், சூரியதசை வந்தபிறகு சூ,குரு,புத காரகம் அதிகம், சந்திர தசை வந்தபிறவு மறுபடி சந்திர சுக்கிர காரகம்.\nநெல்ல வேளையா இப்பம் செவ் தசை நடக்கு. இவரும் சுக்ரனோட வீட்ல தான் இருக்காரு.(விடாது கருப்பு) புக்தி சுக்கிர புக்தி (அய்யய்யோ ) புக்தி சுக்கிர புக்தி (அய்யய்யோ \nலக்னம்,லக்னாதிபதி ,லக்னத்துல நின்ன கிரகங்கள், லக்னாதிபதியோடு சேர்ந்த கிரகங்கள், ,ஏழாமிடம், ஏழுக்குடையவர், ஏழில் நின்ற கிரகங்கள்,ஏழுக்குடையவரோட சேர்ந்த கிரகங்கள், குரு/சுக்கிரன் -இவர்கள் நின்ற இடத்தோன், இவர்களுடன் சேர்ந்த கிரகங்கள் எல்லாத்தையும் ஒரு பார்வை பார்த்து இது ஆரெல்லாம் லக்னாத் சுபர்னு பார்த்து – இந்த சுபர்களில் ஆரு பெட்டர் பொசிஷன்ல இருக்காய்ங்கன்னு பார்த்து அந்த கிரக காரகம் கொண்ட பெண்ணை கண்ணாலம் கட்டினா சேஃப்.\nதப்பான கிரக காரகம் கொண்ட பெண்ணை கட்டிக்கிட்டா அந்த கிரகத்துக்குரிய பரிகாரங்களை செய்துக்க வேண்டியதுதான்.\nஇந்த கெரகம்,காரகம்லாம் தெரியாது தலைனு கை தூக்கிர்ர கேஸா இருந்தா – உங்களுக்கு வந்திருக்கிற அல்லையன்ஸ் /அந்த பெண்ணை பத்தின டீட்டெய்ல்ஸை கலெக்ட் பண்ணி வச்சுக்கங்க. கீழே ஒன்பது வகையான பெண்களோட டெஸ்க்ரிப்சனை தந்திருக்கன். ஒன்பது க்ரூப்பை பத்தியும் க்ளோசா படிங்க. இதுல உங்க உட்பிக்கு எந்த டெஸ்கிரிப்சன் பச்சக்குனு பொருந்துதுன்னு பார்த்துக்கங்க\nகீழே ஒன்பது வகையான ப��ண்களோட டெஸ்க்ரிப்சனை தந்திருக்கன். ஒன்பது க்ரூப்பையும் க்ளோசா படிங்க. இதுல உங்க மனைவிக்கு எந்த டெஸ்கிரிப்சன் பச்சக்குனு பொருந்துதுன்னு பார்த்து வைங்க. இந்த மேட்டரை கொஞ்சம் டீப்பாவே நோண்டி நுங்கெடுப்பம்.\nஏன்னா தூக்கத்துல ஒரு எட்டுமணி நேரம், வேலை வெட்டின்னு ஒரு எட்டு மணி நேரத்தை கழட்டி விட்டாலும் மிச்சமுள்ள எட்டுமணி நேரத்தை பொஞ்சாதிகளோட மாரடிச்சு தான் களிக்க வேண்டியதா இருக்கு. இந்த எட்டுமணி நேரம் ப்ளெசன்டா இருந்துட்டா மத்த 8+8 மணி நேரமும் பெட்டரா இருக்க வாய்ப்பிருக்கு.\n(பொஞ்சாதிங்க கனவுலல்லாம் வந்து கடுப்பேத்தறாய்ங்களாம் பாஸ் \nஉங்கள் உட்பி/மனைவியின் லட்சணங்கள் கீழே உள்ள ஒன்பது கேட்டகிரியில எந்த கேட்டகிரிக்கு பொருந்துதுன்னு பார்த்து வச்சுக்கங்க. தீர்வுகளை அடுத்த பதிவுல பார்க்கலாம்.\nமுகத்தில் சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, தம்மிலும் கீழ்படியில் உள்ளவர்கள் பால் ஒரு வித அலட்சியம்+ கருணை. தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல்.\nபெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல்.\nதேன் நிற விழிகள் , செம்பட்டை கூந்தல் ,ஒல்லியான தேகம் , அவிக குடும்பத்துக்கு கிராமாதிபத்யம் இருக்கலாம்.\nஹார்ட் ஆஃப் தி டவுன் /புதிய காலனியில் முதல் வீடு/ குக்கிராமத்துல இவிக சாதியை சேர்ந்த குடும்பம் வேறு எதுவும் இருக்காது.\nஇவிக மேட்டர்ல 1 என்ற எண் விளையாடும். ஒரே பெண்ணா இருக்கலாம். பவர் க்ளாஸ் அணியலாம்.\nஒருவித குளுமை ( இவிக மனசுலயும் இருக்கும் -இவிக கிட்ட கொஞ்ச நேரம் பேசினா அது நமக்குள்ளயும் பரவும்) , தன்னம்பிக்கை, புன்சிரிப்பு தவழும் முகம் ( மாதத்தில் ஒரு 15 நாள் தான் இப்படி. அடுத்த 15 நாள் இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், சட்ட விரோத செயல்பாடுகளில் ஆர்வம் ,சதிச்செயல்களில் ஈடுபடுதல் கூட இருக்கும்)\nதவறு செய்தவர்களுக்கு ஆறுதல் வழங்கு��ல். ஒரு கனவுலகத்தை காட்டி மக்களை நம்பச்செய்தல், ஸ்தூல பிரச்சினைகளை விட மானசீக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், கற்பனை,கவிதை, மனதை தாலாட்டும் பேச்சு., சீதள நோய்கள் ( அலர்ஜி, ஆஸ்மா, ப்ராங்கடைஸ்). சதா தன்னிலும் கீழான நிலையில் உள்ளவர்களை நோக்கி பாயும் மனம். தடைகள் எதிர்பட்ட போது உடைந்து போனாலும் தம்மை அறியாமலே அவற்றை தகர்த்து முன்னேறும் தன்மை. டென்ஷனில் உள்ளவர்களை கூல் செய்தல், மானசிக திருப்தியை தருதல். உடனடி லாட்டரிதனமான வழிகளே கவரும்.\nஎவரேனும் ஏற்கெனவே போட்டு வைத்த பாதையை சற்றே செப்பனிட்டு பயணம் செய்தால் போதும் என்ற மனோதத்துவம். எவரேனும் ஒரு ரோல் மாடலை ஆதர்சமாக கொண்டு அவர்களது இன்ஸ்பிரேஷனில் தம்மை தாம் மோல்ட் செய்து கொண்டால் இவர்களும் உயரிய குண நலன் கொண்டவர்களாக மாறலாம். சாதனைகள் புரியலாம்.\nதன்னவர்கள் மீது மனதில் எல்லையற்ற பாசமிருந்தாலும் அதையும் எரிச்சலாகவே வெளிப்படுத்தும் தன்மை. இவர்கள் யாரை கண்ட படி திட்டுகிறார்களோ அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பொருள். லாங்க் டெர்ம் ப்ராஜக்டுகளை கலங்காது கை கொண்டு முடிக்கும் உற்சாகம். நம்பியவர்களுக்காக எத்துணை பெரிய தியாகத்துக்கும் தயாராகும் தீரம். சுருக்கமாய் சொன்னால் தாய்மை நிரம்பிய குணம். மதர்லி நேச்சர்.\nசிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.\nநல்ல ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.\nநிதானம், லேசான முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.\nதெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க ��ாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன செவ் தொடர்பான தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.\nஇவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.\nஇவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்\nஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்\nநடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை. நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல யோசனை சொல்லுதல், நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.\nநிறம் ஒரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாநிறமொரு சனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.\nஇவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .\nஆண்மை மிளிரும். .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் மனைவி பேரை கொண்டிருக்கலாம் .ஜாதகர் + அவிக குடும்பம் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.\nராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 7 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.\nஇவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம் பிராமண இளைஞர் ஒருத்தர் இவிக ஃபேமிலி ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி, முத்துலட்சுமி தெரு\nTagged காதலி, தாம்பத்யம், திருமண வாழ்வு, மனைவி\nசெம்ம மேட்டரு : 13 (ஏழாம் பாவம்)\nசெம மேட்டரு: சூரிய காரக மனைவி (பரிகாரம்)\nஅனுபவஜோதிடம் : 3 14/06/2018\nஅனுபவஜோதிடம் : 1 07/06/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/suresh/", "date_download": "2018-06-22T07:05:21Z", "digest": "sha1:5BBX2LCTOSDAK7IFFJ7WIP5FNILMSOQF", "length": 8232, "nlines": 139, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்! - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் என்கிற வெற்றி நாயகன்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nபுதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nதமிழ் சினிமாவில் புதுமுகங்கள் பலர் அறிமுகமானாலும், அவர்களில் சிலர் மட்டுமே பலரது கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த வரிசையிலான ஒரு நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் சுரேஷ்.\n‘கிருஷ்ணதுளசி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான சுரேஷ், அடுத்ததாக ‘ஒரு முகத்திரை’ படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையால் கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.\nஅனுபவ நடிகர் ரஹ்மானுடன் அவர் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்ததோடு, அப்படத்திற்காக தன்னை இரண்டு விதமான கெட்டப்பில் காட்டியவர், ஒரு கெட்டப்புக்காக ஒரு வருடமாக தாடி வளர்த்தார். ஆரம்பத்திலேயே கதாபாத்திரத்திற்காக மெனக்கெடும் நடிகர் என்ற பெயர் வாங்கியதோடு, சிறந்த புதுமுக நடிகருக்கான எடிசன் விருதையும் பெற்றார்.\nதற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் சுரேஷுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கதவை தட்டுகிறதாம்.\nஇருந்தாலும் வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் அவர், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் நல்ல கதாபாத்திரமாக இருந்தால், எந்த வேடங்களிலும் நடிக்க ரெடி என்றும் கூறுகிறார்.\nமொத்தத்தில், நடிப்புக்காக எதையும் செய்யும் ஆர்வமுள்ள நடிகர்களில் உருவராக திகழும் சுரேஷ், அனைத்து கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் நடிகராகவும் இருப்பதால் இயக்குநர்கள் தாரளமாக அவரை அனுகலாம்.\nஒரு முகத்திரை கிருஷ்ணதுளசி சுரேஷ்\nஜெய்க்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள்\nமுன்னாள் முதல்வருக்காக இந்நாள் முதல்வர்\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி ���ொறியியல் கல்லூரி பாடல்\nவிஜய் என்கிற வெற்றி நாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2010/11/blog-post_27.html", "date_download": "2018-06-22T07:25:46Z", "digest": "sha1:IRTMU4JDWZ3ZVY4G3KTFXYLT6ECDVTPM", "length": 12552, "nlines": 221, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: தண்ணீரும் கண்ணீரும்", "raw_content": "\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nதுளிப்பாக்கள் - நனைந்த கூரை கசிந்து கொண்டிருக்கிறது புகை ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ மேகம் விலக குளத்தில் பூக்கின்றன வி...\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nவிடம்பனம் – மதிப்புரை - ‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பா...\nகதைகள் செல்லும் பாதை 6 - தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dubukku.blogspot.com/2015/04/", "date_download": "2018-06-22T07:29:16Z", "digest": "sha1:4TIWYITMQM7BVHX7UVSIYXQAM6QF6MMV", "length": 34192, "nlines": 177, "source_domain": "dubukku.blogspot.com", "title": "Dubukku- The Think Tank: April 2015", "raw_content": "\nஹாட்டன் கார்டன்ஸ் - 2\nஇந்தப் பதிவு முந்தைய பதிவின் நீட்சியே. அதனால் இதைப் படிப்பதற்கு முன் முந்தைய பதிவைப் படிப்பது தெளிவு பயக்கும். ஹாட்டன் கார்டன்ஸ் கொள்ளை பற்றி மேலும் பல தகவல்களும் தியரிகளும் வந்த வண்ணம் உள்ளன. அவை உண்மையாய் இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சோகம் நீங்கலாக, அது நடத்தப் பட்டிருக்கும் விதத்தில் இருக்கும் புத்திசாலித்தனம், துல்லியம், ப்ரொபஷனலிஸம் எல்லாம் அட என்று வாயைப் பிளக்க வைக்கிறது. எனக்கு ஜார்ஜ் க்ளூனி நடித்த��� வந்த Oceans Series ஹாலிவுட் படங்கள் பார்த்த போது கூட நிறைய லாஜிக்கல் ஓட்டைகள் தெரிந்திருக்கின்றன. \"ஹூம் இண்ட்ரஸ்டிங் ஆனால் இதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும்\" என்று நினைத்திருக்கிறேன். ஆனால் ஹாட்டன் கார்டன்ஸ் திருட்டில் வந்து கொண்டிருக்கும் தியரிக்களின் அடிப்படையில் அவற்றையெல்லாம் தாண்டிய புத்திசாலித்தனம் தென்படுகிறது.\nயூ.கே வில் மின் தட்டுப்பாடு என்பது மிக மிக மிக மிக அரிது. கடந்த பதினைந்தாண்டு காலத்தில் இது வரை ஒரே ஒரு முறை மட்டும் எங்கள் வீட்டில் பத்து நிமிஷத்திற்கு மின்தட்டுப்பாடு இருந்தது. அதுவும் ஒரு ஆக்சிடெண்டினால் விளைந்த ஒரு பிசகை சரிசெய்ய முந்தைய நாளே \"நாளைக்கு பத்து டூ பத்தரை முஹூர்த்தம் குறித்திருக்கிறோம் சிரமத்திற்கு பெரியவர்கள் மன்னிக்க வேண்டும்\" என்று நோட்டீஸ் கொடுத்து அரை மணி நேரம் டயம் வாங்கி பத்து நிமிஷத்துக்குள்ளாகவே சரி செய்தார்கள். இங்கே ரொம்ப பெரிய மிஷன் க்ரிட்டிக்கல் டேட்டா செண்டர் மாதிரியான ஆப்பரேஷன்ஸ் தவிர எங்கும் பெரிதாக யூ.பி.எஸ் எல்லாம் இருக்காது. பெரிய பெரிய கம்பெனிகளிலும் செர்வர் மாதிரியான செட்டப்புகளுக்கு மட்டுமே யூ,பி.எஸ் இருக்கும். 2001ல் நான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஏரியாவில் ஒருநாள் ஒரு தீ விபத்தில் ட்ரான்ஸ்பார்மர் டமாலாகிவிட்டது. ஆபீஸில் சர்வர் தவிர வேறு ஒன்றுக்கும் கரெண்ட் இல்லை. ட்ரான்ஸ்பார்மர் இருந்த திசையை நோக்கி \"நல்லா இருங்க சாமியோவ்\" என்று கும்பிடு போட்டுவிட்டு எல்லாரும் அப்படியே குஜால்சாக பையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டோம்.\nசரி மேட்டருக்கு வருகிறேன். இங்கே ஹாட்டன் கார்டன்ஸ் தெருவிலிருந்து ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் கடந்த புதன்கிழமை (01 apr) அன்று ஒரு பாதாள சேம்பரில் தீவிபத்து ஒன்று ஆரம்பித்தது. இங்கே எலக்ட்ரிக் வயர்கள், தொலைபேசி இண்டர்நெட் வயர்கள் மற்றும் எரிவாயு குழாய்கள் அனைத்தும் ரோட்டுக்கு அடியில் பாதாள வழியாக தான் செல்லும்.(வீட்டிலும் தண்ணீர் பைப் மாதிரி பைப்பில் தான் காஸ் வரும், சிலிண்டர்லாம் கிடையாது) ஹாட்டன் கார்டன்ஸ் இருக்கும் ஹால்பார்ன் ஏரியாவில் அந்த பாதாள சேம்பரில் ஒரு எலக்ட்ரிகல் வயரில் ஃபால்ட் ஏற்பட்டு சின்னதாய் தீ விபத்தானது. அது பாதாளத்திலேயே மெதுவாக ஒரு எரிவாயு குழாயை அ���ைந்து குழாய் உருகி சின்னத் தீயை நல்ல ஹோமம் வளர்க்கிற மாதிரி நன்றாக திகு திகுவென்று எரிய விட ஆரம்பித்துவிட்டது. இவையனைத்தும் பூமிக்கு அடியில் நல்ல ஆழமான பாதாள சேம்பரில் நடந்து திடீரென்று மேன் ஹோல் வழியாக தீ வெளி வரத் துவங்கியது. தீயினால் காஸ் பைப்பில் லீக் ஆகியதால் இந்த மேன் ஹோல் வழியாக தப்பிக்கும் காஸ் எரிந்து கொண்டிருந்தது. இது தவிர பாதாளத்தில் எரிந்த தீ வேறு அதற்கு மேல் இருந்த ரோட்டிற்கு structrual instability and damageஐ கொடுத்திருந்தது. இது பெரிய இன்சிடெண்டாக ரேட்டிங் உயர்த்தப் பட்டு ஏகப்பட்ட தீயணைக்கும் வண்டிகளும் வீரர்களும் ஈடுபடுத்தப் பட்டனர். இதற்குள் பாதாளத்தில் எலக்ட்ரிகல் வயர்களில் தீ பரவி ஹால் பார்ன் ஏரியாவே மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியது. தீயணைக்கும் வீரர்களால் தீயை உடனே அமர்த்தமுடியவில்லை. அதில் ஒரு முக்கிய சிக்கல் இருந்தது. பாதாளத்தில் காஸ் லீக் ஆகியிருந்ததால் ஆக்சிஜன் தட்டுப்பாடால் அது முழுவது எரியாமல் பாதாளப் பாதையில் அங்கங்கே பில்டப் ஆகியிருந்தது. வீட்டில் காஸ் பர்னரில் எரிவது மாதிரி வெளியேறும் காஸ் ரோடு லெவலில் மட்டும் மேன் ஹோல் கவரில் எரிந்து கொண்டிருந்தது. ரோடு வேறு ஸ்டெபிலிட்டி பிரச்சனை என்பதால் ஏரியாவையே சீல் செய்துவிட்டார்கள். அந்தப் பகுதில் இருந்தவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டார்கள். பூமிக்கடியில் காஸ் பில்டப் ஆகியிருக்கும் என்பதால் மேன் ஹோல் வழியாக அது தப்பித்து எரிந்து தீரும் வரையில் காத்திருப்பது மட்டுமே தீயணைக்கும் படைக்கு ஆப்ஷனாக இருந்தது. அது இல்லாமல் உடனே தீயை அணைத்து விட்டால் பில்டப் ஆகியிருந்த காஸ் வெடித்து சிதறும் அபாயம் இருந்தது. பயங்கர பிஸியான வர்தக ஏரியாவாக இருந்தாலும் அதை ஏற்கனவே மூடிவிட்டதால் காஸ் எரிந்து தீர்வது வரை ஷிப்ட் முறையில் கண்காணித்து காத்திருக்க ஆரம்பித்தனர். புதன்கிழமை ஆரம்பித்த தீ வியாழன் சாயங்காலம் தான் அமர்ந்தது. வெள்ளிக்கிழமையிலிருந்து ஈஸ்டர் விடுமுறை ஆரம்பித்தது. அதற்கப்புறம் அந்த ஏரியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மின்னினைப்பை சரியாக்க ஆரம்பித்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஹாட்டன் கார்டன்ஸ் லாக்கர் கம்பெனியில்\nசமீபத்தில் புதிய அட்வான்ஸ்ட் அலாரம் சிஸ்டம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்கள்.ஆனால் அதை இன்னும் நடைமுறைப் படுத்தவில்லை. இந்த மாதிரி காஸ்ட்லியான பொருட்கள் புழங்கும் லாக்கர் கம்பெனிகளில் அலாரம் சிஸ்டம் மிக நுட்பமாக இருக்கும். நிறைய fallbacks இருக்கும். அதாவது எங்காவது ஒரு இடத்தில் சிக்காவிட்டாலும் இன்னொரு இடத்தில் trap இருக்கும். இப்பொழுது புழங்கும் ஒரு தியரி என்னவென்றால் இந்த தீவிபத்தை தடயமே இல்லாமல் ஆரம்பித்ததே இந்த கொள்ளைக் கும்பலாகத் தான் இருக்கும் என்பது. தீ விபத்து ஏரியாவில் பவர் க்ரிட், போலிஸ், தீயணைப்பு என்று அனைத்து டிப்பார்ட்மெண்ட்களின் கவனமும் குவிந்திருந்தது மட்டுமில்லாமல் ஏரியாவையே காலி செய்ய நேர்ந்தது என்பதால் அந்த ஏரியா ரோந்து பணியனைத்தையும் இங்கே டைவர்ட் செய்தார்கள். இதை சம்பந்தப் பட்ட டிப்பார்ட்மெண்ட் அதிகாரிகளும் ஒத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் வெள்ளிக்கிழமை அன்று லாக்கர் கம்பெனியில் அலாரம் அடித்த போது கூட அவ்வளவு கவனம் பெறவில்லை போலும். இது போக ஏரியாவில் பவர் கட் என்பதால் கொள்ளைக் கும்பலுக்கும் லாக்கர் கம்பெனியில் அலாரம் சிஸ்டமை backup பவரிலிருந்து எலிமினேட் செய்வதும் எளிதாக இருந்திருக்கும் என்றும் கணிக்கிறார்கள். இதுபோக அந்த ஏரியாவில் இன்னொரு பாதாள ஹை ஸ்பீட் ரயில் ப்ராஜெக்ட் வேறு நடந்து கொண்டிருந்தது. இந்த ரெண்டு அமளி துமளியையும் உபயோகித்து பூமிக்கடியில் சுவற்றையும், 18 இஞ்ச் இரும்புத் தகடு கதவையெல்லாம் அறுக்கும் போது கவன ஈர்ப்பைத் தவிர்த்திருக்கிறார்கள்.\nஇந்தக் கொள்ளையில் உள்ள சோகத்தை தவிர்த்துப் பார்த்தோமேயானால், இந்த மாதிரி பெரிய கொள்ளையெல்லாம் லேசுப் பட்ட\nகாரியம் அல்ல. அதுவும் மிகுந்த நடமாட்டம் உள்ள ஏரியாவில் மிகுந்த செக்யூரிட்டி மிகுந்த ஒரு தெருவில், இவ்வளவு ஹெவி ஆயுதங்களும், எக்கியுப்மெண்ட்ஸூம், முஸ்தீப்பும் தேவைப்படும் கொள்ளையை யாருமே துளி கூட சந்தேகிக்காமல் நோட்டம் விடாமல் எந்த சிக்கலும் இல்லாமல் நடத்த மிகுந்த திறமை வேண்டும். இந்தக் கொள்ளைக் கும்பல் அப்பேற்பட்ட திறமை மிகுந்தவர்களாகவே தெரிகிறார்கள். இவர்கள் செய்த காரிய நோக்கம் மட்டும் தவறாக இல்லாமலிருந்தால் முதுகில் தட்டி கொடுக்கலாம் அவ்வளவு மெட்டிகுலஸ் ப்ளானிங். இது மாதிரி இன்னும் சில பயங்கர புத்திசாலி கொள்ளைகள் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். அவற்றையும் முடிந்தால் தனிப் பதிவாக போட முயற்சி செய்கிறேன்.\nமுதலில் ஒரு சம்பவம் பற்றி சொல்கிறேன் அப்புறம் ஒரு சினிமா.\nலண்டனில் என்னுடைய ஆபிஸ் அருகில் ஹாட்டன் கார்டன்ஸ் என்று ஒரு தெரு இருக்கிறது. தெருவென்றால் சாதாரண தெருவல்ல. மிகச் சாதாரணமாய் சில பல மில்லியன் பவுண்டுகள் வர்த்தகமாகும் இடம். பதினாறாம் நூற்றாண்டு முதாலாகவே வைரம், வைடூரியங்கள் வியாபாரமாகும் தெரு. சின்னக் குண்டூசி சைஸ் வைரங்களிலிருந்து உலகின் பெரிய சைஸ் வைரங்கள் வரை பல்வேறு அபூர்வ ரகங்கள், பெரிய சைஸ் ரூபி, எமிரால்ட் என்று அசால்ட்டாய் கைமாறும் இடம். வைரங்கள் ஹோல்சேலில் விற்கும் பெரிய பெரிய வியாபாரிகளும் வியாபித்திருக்கும் இடம். ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் வைர அட்டிகைகள் எல்லாம் மிகச் சாதரணமாக டிஸ்ப்ளேயில் வைத்திருப்பார்கள்.\nலண்டனில் சின்னக் கடைகளிலேயே விலையுர்ந்த ஹாண்ட் பேக் மற்றும் நகைகள் வைத்திருக்கும் டிஸ்ப்ளே அலமாரியை பைக்கில் வந்து கோடாலியால் உடைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து சிட்டாய் பறந்துவிடுகிறார்கள் என்பதால் இந்த ஹாட்டன் கார்டன்ஸில் பந்தோபஸ்திற்கு கேட்கவே வேண்டாம். பல்வேறு லெவெலில் செக்யூரிட்டிகள் இருக்கின்றன. இது தவிர வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து தனியாக ப்ரைவேட் செக்யூரிட்டியெல்லாம் வேறு வைத்திருக்கிறார்கள். புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டில் ஸ்பெஷல் ப்ரீக்வென்ஸி ரேடியோவில் மிகச் சாதரணமாக அடையாளமே தெரியாமல் வளைய வந்து கொண்டிருப்பார்கள். இந்த பந்தோபஸ்து எல்லாம் சாதாரணமாக நடந்து போகும் நமக்கு சுத்தமாக தெரியவே தெரியாது, ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸீற்கு எந்த குந்தகமும் வராது. ஹாட்டன் கார்டன்ஸில் சவுகரியமாக போய் வரலாம் - ஆனால் நம்முடைய ஒவ்வொரு அசைவயும் நமக்கே தெரியாமல் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அத்தனை கடைகளும், ஹோல்சேல் ட்ரேடர்ஸும் ஒருவருக்கொருவர் பயங்கரமாய் நெட்வெர்க்ட். அங்கிருக்கும் வியாபாரிகளிடம் வர்தக ரீதியாக கொஞ்சம் ராங் டீலிங் செய்தாலோ இல்லை சந்தேகப் படும்படியாக இருந்தாலோ போதும் உடனே போட்டோ அத்தனை கடைகளுக்கும் மற்றும் வியாபாரிகளுக்கும் போய்விடும். அப்புறம் டீலிங் லேசுப்பட்ட டீலிங்காய் இருக்காது.\nஇந்தத் தெருவில் ஹாட்டன் கார்டன் சேஃப் லாக்கர் கம்பெனி ஒன்று உள்ளது. அண்டர் கிரவுண்டில் பல்வேறு கெடுபிடிகளுக்கும் கம்பிகளுக்கும் டெக்னாலஜிக்கும் நடுவில் சைஸ் வாரியாக லாக்கர்கள் வைத்திருக்கிறார்கள். செக்யூரிட்டிக்குப் பெயர் போன இந்த கம்பெனியில் பெரிய பெரிய சீமான் சீமாட்டிகளும் இந்த தெருவில் வர்தகம் புரியும் ஹோல்சேல் ட்ரேடர்ஸ்களும் லாக்கர்கள் வைத்திருப்பார்கள். ட்ரேடர்ஸ் நாள் இறுதியில் மிச்ச வைரங்களை இங்கே லாக்கரில் பூட்டி வைக்கும் வழக்கமும் உண்டு.\nமேட்டர் என்னவென்றால் இங்கே இங்கிலாந்தில் போன வெள்ளியிலிருந்து திங்கள் வரை(06 April) நான்கு நாட்கள் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டரை முன்னிட்டு தொடர்ச்சியாக லீவு. இவ்வளவு செக்யூரிட்டி நிறைந்த இந்த ஹாட்டன் கார்டன் சேஃப் லாக்கர் கம்பெனியை திட்டம் போட்டு கொள்ளையடித்து விட்டார்கள். கேலிக் கூத்து என்னவென்றால் வெள்ளியன்று இத்தனைக்கும் அலாரம் ஒரு முறை அடித்தது என்று சொல்கிறார்கள். சும்மா வெளியிலிருந்து எட்டிப் பார்த்து உள்ளே ஒன்றும் சந்தேகப் படும் படியாக இல்லையென்று விட்டுவிட்டார்களாம். செவ்வாயன்று திறந்த போது தான் விஷயமே வெளியே தெரிந்திருக்கிறது. அவ்வளவு நடமாட்டமும் செக்யூரிட்டியும் இருக்கும் இடத்தில் லிப்ட் ஷாஃப்ட் வழியாக சுவற்றைக் குடைந்து பூமிக்கடியில் இருக்கும் சேப்டி லாக்கர் ரூமிற்கு பல்வேறு கம்பிகளையும், இரும்பு ப்ளேட் கதவுகளையும் ஹெவி கட்டரை கொண்டு அறுத்து லாக்கரை எல்லாம் ட்ரில் செய்து ஓப்பன் செய்து கொள்ளையடித்திருப்பது பெரிய அதிர்ச்சி. துல்லியமான ப்ளானிங்குடன் கன கச்சிதமாக ஹாலிவுட் படத்தை மிஞ்சுமளவிற்கு கொள்ளை நடந்தேறியிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிற்கு கொள்ளை போயிருக்கும் என மதிப்பிடுகிறார்கள். ஆனால் லாக்கர் வைத்திருப்பவர்கள் தொலைந்ததை முழுவதுமாய் டிக்ளேர் செய்யமாட்டார்கள் என்பதால் அஃபிஷியல் கணக்கு எவ்வளவு வருகிறது என்று இனிமேல் தான் தெரியும். லீவில் நிதானமாய் கொள்ளையடித்து போலீஸ் உஷாராவதற்குள் கொள்ளையர்கள் ஊரை விட்டுப் போய் இந்நேரம் தென் அமெரிக்காவில் போய் செட்டிலாகியிருப்ப்பார்கள் என்றும் மிஸ்டர் இங்கிலீஸ் கழுகு சொல்கிறார். அட தேவுடா\n1971ல் லண்டனில் கிட்டத்தட்ட இதே போல் ஒரு வீக்கெண்டில் லாயிட���ஸ் பேங்க் லாக்கர் சேஃப்பில் ஒரு பெரிய கொள்ளை சம்பவம் நடந்தேறியது. அப்போது கொள்ளையர்கள் பேங்கிற்கு இரண்டு கட்டிடங்கள் தள்ளி ஒரு கடையை வாடைக்கு எடுத்து பூமிக்கடியில் பாங்கிற்கு டனல் அமைத்து கொள்ளையடித்தார்கள். இதே போல் பயங்கர ப்ளானிங், துல்லியமான எக்சிக்யூஷன் எல்லாம் இருந்தும் சின்னதாய் ஒரு பெரிய கோட்டை விட்டார்கள். அது பயங்கர சுவாரசியம். அவர்கள் ஓருவருக்கொருவர் கோஆர்டினேட் செய்து கொண்டிருந்த வாக்கி டாக்கி ப்ரீக்வென்சியை ஒரு ரேடியோ ஆர்வலர் எதாச்சையாக கேட்டு போலிஸை உஷார் படுத்த, அவர்கள் எந்த ப்ரான்ச் லாயிட்ஸ் பேங்க் என்று தெரியாமல் (அதை அவர்கள் வாக்கி டாக்கியில் சொல்லவில்லை) இப்போது நடந்தது போல் ஓவ்வொரு கிளையாக போய் சும்மா வெளியிலிருந்து கண்ணாடி வழியாகப் பார்த்து அப்புறம் திங்கள் கிழமை சம்பந்தப்பட்ட கிளையை திறந்த போது தான் தெரியவந்தது. இதுதவிர ஒரு லாக்கரில் பிரிட்டிஷ் இளவரசியின்ஏடாகூடமான படங்களை ஒரு மாஃபியா கும்பல் ப்ளாக் மெயில் செய்வதற்காக வைத்திருநததாகவும் அதுவும் கொள்ளையில் பறி போனதாகவும் ஒரு தியரி நிலவுகிறது. இந்தக் கொள்ளை இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை மிக மிக சுவாரசியமாய் Jason Statham நடித்து The Bank Job என்று ஒரு ஹாலிவுட் படமாய் எடுத்தார்கள். இதுவரை பார்க்கவில்லை என்றால் பாருங்கள். ஒரு கொள்ளையை பக்கத்திலிருந்து பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். அவ்வளவு க்ரிப்பிங்காய் இருக்கும் படம். அந்த பிரின்சஸ் தியரியை சினிமாட்டிக்காய் அழகாய் முடிச்சுப் போட்டு முடித்திருப்பார்கள்.\nஹாட்டன் கார்டன்ஸ் - 2\nலோகோ நன்றி- அண்ணன் பஸ்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-22T07:21:56Z", "digest": "sha1:BZRYSPXJYVFXYQRQ5OOIHCT5LFSAKUYS", "length": 10273, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "ஓ.பன்னீர் செல்வம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஓ.பன்னீர் செல்வம்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க நீதிமன்றம் தடை\nபுதுடெல்லி - டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு...\nபழனிசாமி அரசின் ஓராண்டு நிறைவு: சாதனை விழா எடுக்கிறது அதிமுக\nசென்னை - எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இன்று வெள்ளிக்கிழமை சாதனை விழா எடுக்கிறது அதிமுக. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை சபாநாயகர் ப.தனபால் தலைமையில் இவ்விழா...\nஜெயலலிதா சிலை 1 வாரத்திற்குள் மாற்றப்படும் – சிலை வடிவமைப்பாளர் தகவல்\nசென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலை, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, அதிமுக அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை...\nமுதல்வராக ஆசைப்படும் பன்னீர்செல்வம் – தினகரன் குற்றச்சாட்டு\nசென்னை - கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு, தினகரனுக்கு ஆதரவு தருவதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் அணியிலிருந்து, தினகரன் அணிக்கு மாறியிருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை டிடிவி தினகரனைச் சந்தித்த...\nகந்துவட்டி அன்புச்செழியனுடன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனையா\nசென்னை - கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல காதணி விழா மதுரையில் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர். இந்நிலையில், பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன், தயாரிப்பாளர்...\nதமிழக சட்டப்பேரவை முன்னவராக ஓ.பி.எஸ் நியமனம்\nசென்னை - தமிழக சட்டப்பேரவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவை முன்னவராக செங்கோட்டயன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை\nசென்னை - அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னம், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே என தேர்தல் ஆணையம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதனை எடப்பாடி...\nஇரட்டை இலைச் சின்னம்: தீர்ப்பு ஒத்தி வைப்பு\nசென்னை – இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நடப்பு த��ிழக முதல்வர் பழனிசாமி, துணை...\nஇரட்டை இலைச் சின்னம்: விசாரணை தொடர்கிறது\nபுதுடெல்லி - இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை நேற்று திங்கட்கிழமை முடிவுக்கு வந்து முடிவு தெரியவரும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், சசிகலா தரப்பு வாதங்கள் நிறைவு பெற்று...\nசசிகலா நீக்கம்: அதிமுக-வில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது\nசென்னை - அதிமுக பொதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகின்றது. அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை, அதிமுக...\nமனித வள அமைச்சின் விக்னேஸ்வரன் பதவி விலகினார்\nஉலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (படக் காட்சிகள்)\nநோர் ஷம்சியா முகமட் யூனுஸ் பேங்க் நெகாரா ஆளுநராக நியமனம்\nஜூன் 24 – பத்துமலை பேரணிக்கு எதிராக நீதிமன்றம் தடை\nசர்ச்சையான விஜயின் ‘சர்கார்’ படத் தலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/category/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2018-06-22T07:04:31Z", "digest": "sha1:U5O3UKSKWJQFGU74EAZMONQIJ4YEN6D3", "length": 13891, "nlines": 276, "source_domain": "tamilagamtimes.com", "title": "நளபாகம் | தமிழ் அகம் | Page 3", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nமழைக்காலத்துக்கு ஏற்ற குழம்பு வகைகள்\nபூண்டுக் காரக் குழம்பு தேவையானவை: பூண்டு – 20 பல் சின்னவெங்காயம் – 10 தக்காளி – 3 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) புளி –...\nவெல்ல புட்டு தேவையானவை: அரிசி மாவு – கால் கப் தூளாக்கிய வெல்லம் – கால் கப் துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்...\nஃபைவ் வெஜிடபுள் ஜூஸ் ஐந்து வகையான காய்கறிகளைக் கலந்து, இதைத் தயாரிக்கப் போகிறோம். தேவையான பொருட்கள்: ஏதேனும் ஐந்து வகை காய்கறிகள் – 350...\n15 விதவிதமான இட்லி வகைகள்\nபப்பாளி இட்லி தேவையானவை: இட்லி மாவு – ஒரு கிலோ தேன் – 100 கிராம் பப்பாளிப் பழம் – 1 செய்முறை :...\nஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி தேவையானவை: கடலை மாவு – 100 கிராம், ஆப்பிள் (மீடியம் சைஸ்) – ஒன்று, அரிசி மாவு – 20...\nஇந்தியன் ரோஸ் சிக்கன் தேவையானவை: முழுக்கோழி (சிக்கன்) – 1 அரைக்க: இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன் பூண்டு பேஸ்ட் – 1...\nபுளி இஞ்சி தேவையானவை: பொடியாக நறுக்கிய இஞ்சி – 150 கிராம் எண்ணெய் – 100 மில்லி உ���்பு – தேவையான அளவு மிளகாய்த்தூள்...\nபண்டிகை கால ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்\nஆவணி அவிட்டம் கொண்டாடுபவர்கள் அப்பமும், போளியும் செய்து நைவேத்தியம் செய்வார்கள். வரலட்சுமி விரதத்துக்கு உளுந்து கொழுக்கட்டையும், கர்ஜூக்காயும் செய்து படைப்பார்கள். இந்த நைவேத்தியங்களை நாமும்...\nசாக்லேட் கேக் தேவையானவை: மைதா மாவு – 220 கிராம் சர்க்கரை – 350 கிராம் ஸ்வீட் இல்லாத கோக்கோ பவுடர் – 65...\nபரங்கிக்காய் அல்வா தேவையானவை: பரங்கிக்காய் விழுது – 2 கப் (மஞ்சள் பூசணிக்காய்), சர்க்கரை – ஒரு கப், லவங்கப் பொடி – 2...\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வே���்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/05/blog-post_812.html", "date_download": "2018-06-22T07:23:59Z", "digest": "sha1:KE42HCKIEJURVG3ONCZFDPPWAYWN3GES", "length": 9567, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "நாளை 31ம் திகதி நீதிமன்றில் ஞானசார தேரர் ! கைது செய்யப்படுவாரா? - உண்மையின் பக்கம்", "raw_content": "\nநாளை 31ம் திகதி நீதிமன்றில் ஞானசார தேரர் \nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நாளை மேன்முறையீட்டு நீதிமன்றில் பிரசன்னமாகவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமேற்படி வழக்கில் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகவிருந்த ஞானசார தேரர் சமுகமளிக்கவில்லை. உடல் நிலை காரணமாகவே அவர் சமுகமளிக்கவில்லை என்று அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.\nஇதையடுத்து, மருத்துவச் சான்றுகளுடன் நாளை (31) ஞானசார தேரர் நீதிமன்றில் பிரசன்னமாகவேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.\nஇதேவேளை, இன வெறுப்புப் பேச்சுக்கள் மூலம் இனங்களுக்கிடையேயான ஒற்றுமையைக் குலைக்க முயற்சி செய்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் பேரில், ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக சில குழுக்கள் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஞானசார தேரர் தனது சுய பாதுகாப்புக்காகவே தலைமறைவாக இருப்பதாக பொதுபலசேனாவின் இயக்குனர் டிலந்த வித்தானகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅக்கரைப்பற்றை சேர்ந்த சகோதரர் நதீம் ( 15 வயது ) என்பவரை காணவில்லை - அதிகம் பகிருங்கள்\nஅக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த I.நதீம் வயது 15 என்பவரை நேற்று 18-06-2018 காலை 8:00 மணி இல் இருந்து காணவில்லை. இவர் இறுதியாக ...\nசவூதி ஜெயிலில் கைதிகளுக்கு ஈத் பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த சவூதி அரசு\nகுற்றச் செயல்கள் காரணமாக சிக்கி சவூதியின் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்காக கடந்த 15ம் திகதி பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சவூதி அரேபியாவின் அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/ongc-hiring-110-technical-non-technical-posts-2015-000665.html", "date_download": "2018-06-22T07:05:33Z", "digest": "sha1:WTZGGVPUNARVEDHJ5LM3FHRT33UTOS2C", "length": 7757, "nlines": 70, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஓ.என்.ஜி.சி.யில் பணியிருக்கு... அக்டோபர் 20-க்குள் அப்ளை பண்ணுங்க! | ONGC Hiring for 110 Technical & Non-Technical Posts 2015 - Tamil Careerindia", "raw_content": "\n» ஓ.என்.ஜி.சி.யில் பணியிருக்கு... அக்டோபர் 20-க்குள் அப்ளை பண்ணுங்க\nஓ.என்.ஜி.சி.யில் பணியிருக்கு... அக்டோபர் 20-க்குள் அப்ளை பண்ணுங்க\nசென்னை: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ஓ.என்.ஜி.சி) பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது\nஓ.என்.ஜி.சி-யில் தொழில்நுட்பப் பிரிவு, தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளில் 110 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த விண்ணப்பங்களை அக்டோபர் 20-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.\nடெக்னிக்கல் அசிஸ்டெண்ட், அசிஸ்டெண்ட் ரிக்மேன், அசிஸ்டெண்ட் டெக்னீஷியன் என பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nவயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்புச் சலுகை உண்டு.\nஎழுத்துத் தேர்வு, உயர் தகுதித் தேர்வு, பார்வைச் சோதனை, கனரக வாகனங்கள் இயக்கும் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பங்களை அக்டோபர் 20-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி நடைபெற வாய்ப்புகள் உள்ளன.\nமேலும் விவரங்களுக்கு ஓ.என்.ஜி.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ongcindia.com-ல் தொடர்புகொள்ளலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nஇன்டெர்வியூவில் ‘பாடி-லாங்வேஜ்’ மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்\nசில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்���டி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2010/12/blog-post_05.html", "date_download": "2018-06-22T07:25:11Z", "digest": "sha1:OBLPZI55IF47UMDXYK3DB63YUZCYYZZJ", "length": 33210, "nlines": 197, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: நட்பாராய்தல்", "raw_content": "\nதிண்ணையில் வெளிவந்த என் கதை.\nகாரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது எனக்கும் என் பிஸிக்கும் இடையே.கழுதை மட்டுமல்ல \"லாஜிக்\"கும் உதைக்கும் என அப்போதுதான் தெரிந்தது.நாமளா ப்ரோகிராம் எழுதுறது ஈஸி,எவனோ எழுதி வெச்சிட்டுப்போனத \"மொடிஃபை\" பண்ண எங்கிட்ட குடுத்துட்டானுங்க..தொண்டையில் வந்து அடைச்சிக்கிட்டிருந்தது.ஒருவழியா அந்த முடிச்ச அவிழ்க்கறதுக்குள்ள ராத்திரி பத்து மணி ஆயிருச்சி,...தனியா நடந்து கொண்டிருந்தேன் சாலையில்..\"ராத்திரி பதினோரு மணிக்கு மேலே ரோட்டில உலாத்துறது யார்யார் தெரியுமா நாயும் சாஃப்ட்வேர் ப்ரொக்ராமருந்தான்\"சீஃப் சொன்னது ஞாபகம் வந்து தொலைத்தது.ஓட்டமும் நடையுமாக ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தேன்.யப்பா கடைசி வண்டியாவது கெடைக்கணுமேன்னு \"லினஸ் டொர்வால்ட்ஸை\" வேண்டிக்கிட்டு வந்து பார்த்தேன்.புறப்படத்தயாராக நின்றுகொண்டிருந்தது கடைசி வண்டி.\"அப்பாடா..\" ன்னு ஒரு வெஜ் பர்கரும் ஃபௌண்டன் பெப்ஸியுமாக ரயில் பெட்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.போய்ச்சேர்றதுக்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆகும்..கனவிலும் மறக்காத ஸ்டேஷன்கள் கடந்து கொண்டிருந்தன.'ச்ச பேப்பர' புறப்படற அவசரத்தில ஆபீஸிலேயே விட்டுட்டு வந்துட்டேனேன்னு ..அது இருந்தா படிச்சிக்கிட்டே பொழுதக்கழிச்சிடலாம்..வழியில்ல..பர்கரும் பெப்ஸியும் காலியானது.\nபெப்ஸி காகிதக்கோப்பையை கையால் நசுக்கி சன்னல் கம்பிகளூடே வெளியே விட்டெறிந்தேன்.மார்கழிக்குளிர் சன்னல்வழி பெட்டியெங்கும் பரவியது.கண்ணாடிக்கதவை இழுத்து மூடினேன்.தூக்கம் வருவது போலிருந்தது.ம்ஹூம் கூடாது..இறங்க வேண்டியது கடைசிக்கு முந்தின ஸ்டேஷன்..முழிச்சிக்கிட்டு இருக்க வேண்டிய கட்டாயம்.திரும்ப வர்றதுக்கு வண்டி இருக்கோ என்னவோ..கண்களைக்குறுக்கி சன்னல் வழியே வெளியே பார்க்க முயன்றேன்.ஆங்காங்கே சில தெருவிளக்குகளும் அவ்வப்போது கார்களும் கடந்து செல்வது தெரிந்தது.எரிச்சலாக வந்தது.நாளைக்கு ���ீக்கிரமே வேலையை முடிச்சிட்டு கிளம்பிறணும்....பெட்டியில் அவ்வளவா கூட்டம் இல்ல,..அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டொரு பேர்..என்னைப்போலத்தான் போலிருக்கிறது.அருகிலிருந்தவர் பேப்பரை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்.இரவல் கேட்கலாம் என நினைப்பே அடுத்தவனுக்கு வராதபடி படித்துக்கொண்டிருந்தார்.\nலேசாகக் கண்ணயர்ந்தது.ஒரு மணி நேரம் கடந்து விட்டிருந்தது.இன்னும் அரை மணி நேரம் இருக்கிறதல்லவா என்ற நம்பிக்கையில் தூங்கியது தெரியவில்லை கடைசி ஸ்டேஷன் வரும் வரை.\nயாரோ தட்டுவது போலிருந்தது....விழித்துப்பார்த்தால் அருகிலிருந்த பேப்பர்காரர் ..கடைசி ஸ்டேஷன் வந்திருச்சுப்பா..இறங்கிடு எனக்கூறிவிட்டு இறங்கிச்சென்றேவிட்டார்.வண்டி முழுவதும் காலி.வாட்சைப்பார்த்தேன்..மணி 12:45 எனக்காட்டியது...ஐயையோ காலைல சீக்கிரம் வேற போய்த்தொலைக்கணுமேன்னு நினைத்து எழுந்திருக்கும்போது வண்டி விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டது.கீழே இறங்கி ப்ளாட்ஃபார்மில் நின்றுகொண்டேன்.ஒருத்தரையும் காணோம் ..வெறிச்சோடிக்கிடந்தது,ப்ளாட்ஃபார்மில் கிர்ர் கிர்ரென்று சப்தம் எழுப்பிய சோக் ட்யூப்பை மினுக்மினுக்கியது.தூணுக்கருகில் முடங்கிக்கிடந்தான் ஒரு பிச்சைக்காரன்..அவனோடு ஒரு நாயும் உறங்கிக்கொண்டிருந்தது,அவர்கள் இருவரைத்தவிர வேறு யாரையும் காணவில்லை.மெதுவாக நடந்தேன்..ச்ச இப்டித்தூங்கி தொலைச்சிட்டேனே'ந்னு நொந்துகொண்டே நடந்து கொண்டிருந்தபோது இரண்டு ரயில்வே போலிஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தனர்.\"என்ன தம்பி வண்டிய விட்டீங்களா..இனிமே காலைல நாலேமுக்காலுக்குத்தான் வண்டி..'எங்க போகணும்...என்ன தூங்கிட்டியா \"ன்னு ஏளனமாகக்கேட்டார்.பக்கத்திலிருந்த போலீஸ்காரர் 'தம்பி இங்க நிண்ணு ஒண்ணும் பிரயோசனமில்ல...வெளிய போய் ஏதாவது ஆட்டோ கிடைக்குதான்னு பாரு'..எப்படியும் 100ரூபாயாவது கேப்பான்..நடுராத்திரியாரிச்சில்ல..போ..போ..ன்னு விரட்டினர்.கடைசியில் வந்திறங்கிய வண்டியும் பெரிய சத்தம் போட்டுக்கொண்டு ப்ளாட்ஃபாரத்தை விட்டு சென்றுவிட்டது.ஒரு ஆள் பாக்கியில்லாம எல்லாரையும் திட்டித்தீர்த்துக்கிட்டே நடந்தேன்.\nஇன்னிக்குன்னு பார்த்து பையில பைசா பாக்கியில்ல,..இருந்ததும் பர்கரும் பெப்ஸியுமாக காலியாகிவிட்டது.இருப்பினும் பையைக்குடைந்ததில் ஒண்ணுக்��ு ரெண்டு க்ரெடிட் கார்ட் தான் மிச்சம்..தூக்கம் வேறு கண்ணைஸ் சுழற்றியது,நடந்து நடந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தேன்....குளிர் வெடவெடவென ந்டுங்கிக்கொண்டிருந்தது...ஏதானும் பஸ் கிடைக்குமா என எதிர்பார்த்தேன்..பஸ் ஸ்டாண்டின் கம்பிகளில் உட்கார்ந்து கொண்டேன்.ஜில்லிட்டது...இரும்புக்கம்பி...முழுவதும் இருட்டிக்கிடந்தது,.சுற்றுமுற்றும் பார்த்ததில் டைம் ஆபீஸ்-ல் ஒரு குமுட்டி பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது..ஒரு சத்தமுமில்லை.\nஅப்போது டைம் ஆபீஸிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது..கையில் டார்ச்சுடன்..என்னை வெளிச்சமாக்கியது..அந்த கனத்த உருவம்..கழுத்தில் மஃப்ளர் கட்டிக்கொண்டு கையில் டார்ச்சுடன் வந்துகொண்டிருந்தது..'என்ன தம்பி பஸ்ஸுக்காக காத்திருக்கீங்களா எங்கே போகணும்\"ன்னு குசலம் விசாரித்தார்...பதில் சொன்னவுடன் 'அடடா கடைசி பஸ்ஸும் போயிருச்சே..முதல் வண்டி காலைல நாலேமுக்காலுக்குத்தான்..அதுவரை என்ன செய்வ..ஒரு ஆட்டோ புடிச்சு போயிடு 'என்றார்.நிலைமையை விளக்கினேன்...'அப்ப எங்கூட டைம் ஆபீஸுக்குள்ள வந்து ஒக்காந்துக்க..இங்க பனி உடம்புக்கு ஆகாது..'என்றார்.சரி என்று அவரைப் பின் தொடர்ந்தேன்.\nஆபீஸ் ஒன்றும் அவ்வளவு பிரமாதமாக இல்லை,...ரெண்டு சேர்,ஒரு பெரிய டேபிள்,தண்ணிக்குடுவை-ஒரு டம்ப்ளர்..மேலே ஒரு குமுட்டி பல்ப் அவ்ளவ்தான்..நான் உள்ளே நுழைந்ததும் லெட்ஜரை மூடி வைத்துவிட்டார்.'தம்பிக்கு எந்த ஊரு'..பார்த்தா உள்ளூரு மாதிரி தெரியவில்லையே..என்றார்.நான் பதில் ஏதும் சொல்லவில்லை.எழுந்து சென்று தண்ணீர்க்குடுவையிலிருந்து தண்ணீர் குடித்து விட்டு வந்து அமர்ந்து கொண்டேன்.'குளிரு கொஞ்சம் ஜாஸ்திதான்' என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவர் எழுந்து சென்றார்..எதற்கு என்று பார்த்தபோது..குடுவைக்குப் பின்னால் இருந்த சாந்துச்சட்டியில் இருந்து கொஞ்சம் ரம்பத்தூள் எடுத்து வந்தார்..ரெண்டு சேருக்கும் நடுவில் கொட்டிவிட்டு ,எதையோ தேட ஆரம்பித்தார்.'என்ன தேடறீங்க''இல்ல இங்கே தான் தீப்பெட்டிய வெச்சேன் ..காணோம்' ..ஆங்..கிடைச்சிருச்சி..'என்று சந்தோஷத்தில் தீப்பெட்டிய உரசி ரம்பத்தூளை பற்ற வைத்தார்.புகைக்கத் தொடங்கியது...கமறல் நெடி தொண்டையைத் துளைத்தது..புகை மண்டலமாக உருவெடுத்தது...லெட்ஜர் மேலிருந்த டார்ச்சை எடுத்து மேசையில��� வைக்கப்போனபோது அசல் அய்யனார் போலவே இருந்தார்..சிரிப்பு வந்தது...டார்ச்சும் மிக நீளமாக கண்,காது,மூக்கு டாக்டர் வைத்திருப்பது போலே,.இருந்தது....புகைப்பின்னணியில் அவ்வாறாகத் தெரிந்தார்...\n'என்ன தம்பி சிரிச்சாப்ல இருக்கு ''இல்ல ஒண்ணுமில்ல'ன்னு சொல்லி சமாளிச்சேன்..திரும்பவும் லெட்ஜரைத் திறந்து ஏதோ எழுத ஆரம்பித்தார்..'இந்த அர்த்த ராத்திரியில எதுக்குங்க திறந்து வெச்சிருக்கீங்க...மூடிற வேண்டியதுதானே..''இல்ல ஒண்ணுமில்ல'ன்னு சொல்லி சமாளிச்சேன்..திரும்பவும் லெட்ஜரைத் திறந்து ஏதோ எழுத ஆரம்பித்தார்..'இந்த அர்த்த ராத்திரியில எதுக்குங்க திறந்து வெச்சிருக்கீங்க...மூடிற வேண்டியதுதானே..'ஆஹாங்..ரெண்டு மணிக்கு ஒரு பஸ்..அப்புறம் மூணறைக்கு ஒண்ணு..இதெல்லாம் நோட் பண்ணணும்'...எனக்கு நைட்தான் டூட்டிதான்'...'இப்டி ரெண்டுங்கெட்டான் நேரத்தில பஸ்கள் வந்தா தூக்கம் கெட்டுப்போய்டாதா'ஆஹாங்..ரெண்டு மணிக்கு ஒரு பஸ்..அப்புறம் மூணறைக்கு ஒண்ணு..இதெல்லாம் நோட் பண்ணணும்'...எனக்கு நைட்தான் டூட்டிதான்'...'இப்டி ரெண்டுங்கெட்டான் நேரத்தில பஸ்கள் வந்தா தூக்கம் கெட்டுப்போய்டாதா''இல்ல தம்பி ..அதான் ரெண்டு மணி வரை தூங்கலாமே...அப்படியே அசந்துட்டாலும் ஹாரன் அடிச்சு எழுப்புவாங்க...கையெழுத்து வாங்கிட்டு திருப்பி அனுப்பிட்டா மறுபடி மூணரைக்குத்தானே...அந்த இடை வெளியில கொஞ்சம் தூங்கிக்கலாம் பாருங்க...''இல்ல தம்பி ..அதான் ரெண்டு மணி வரை தூங்கலாமே...அப்படியே அசந்துட்டாலும் ஹாரன் அடிச்சு எழுப்புவாங்க...கையெழுத்து வாங்கிட்டு திருப்பி அனுப்பிட்டா மறுபடி மூணரைக்குத்தானே...அந்த இடை வெளியில கொஞ்சம் தூங்கிக்கலாம் பாருங்க...''என்ன இருந்தாலும் தொடர்ச்சியாத் தூங்காம..இப்டி விட்டு விட்டு தூங்கினா...'என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்,,,''எல்லாம் பழகிப்போச்சு தம்பி\"...என்றவரின் குரலில் அந்த\"பழகிப்போச்சு\"சொல்லும்போது குரல் கம்மி கொஞ்சம் எனக்காக வாஞ்சனையோடு பரிதாபப்படேன் என்பது போல் தொன்றியது எனக்கு...'இன்னிக்கு எதிர்பாராத விருந்தாளி வந்திருக்கீக...அதனால தான் தூங்கல...இல்லன்னா இந்நேரம் மூணாஞ்சாமந்தான்..'என்றவர் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டார்,..ஐயோ நாம வந்து இந்தக் கோழித்தூக்கத்த கெடுத்திட்டோமேன்னு நினைத்துக் கொண்டேன்..'தம்பி உங்களுக்கு\"என்று ஒரு ��ீடியை நீட்டினார்..'வேண்டாம் எனக்குப் பழக்கமில்ல\"..' தம்பி நீங்க ஒண்ணும் மனசுல வெச்சுக்கவேணாம்..என்னடா இவன் தூக்கத்த கெடுத்துட்டோமேன்னு....' என்றார்..பீடிப்புகையும் ரம்பத்தூள் புகையும் ஒன்றானது...கொஞ்சம் இருமல் வந்தது...' பாத்தீங்களா..இதுக்குதான் பனியில் அலையக்கூடாதுங்கறது'..'அந்த சன்னலை சாத்திடவான்னு கேட்டார்..வேண்டாம் வேண்டாம்னு அவசரமாக மறுத்தேன்..இந்த அர்த்த ராத்திரியில் இப்படி ஒரு கவனிப்பா..''என்ன இருந்தாலும் தொடர்ச்சியாத் தூங்காம..இப்டி விட்டு விட்டு தூங்கினா...'என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்,,,''எல்லாம் பழகிப்போச்சு தம்பி\"...என்றவரின் குரலில் அந்த\"பழகிப்போச்சு\"சொல்லும்போது குரல் கம்மி கொஞ்சம் எனக்காக வாஞ்சனையோடு பரிதாபப்படேன் என்பது போல் தொன்றியது எனக்கு...'இன்னிக்கு எதிர்பாராத விருந்தாளி வந்திருக்கீக...அதனால தான் தூங்கல...இல்லன்னா இந்நேரம் மூணாஞ்சாமந்தான்..'என்றவர் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டார்,..ஐயோ நாம வந்து இந்தக் கோழித்தூக்கத்த கெடுத்திட்டோமேன்னு நினைத்துக் கொண்டேன்..'தம்பி உங்களுக்கு\"என்று ஒரு பீடியை நீட்டினார்..'வேண்டாம் எனக்குப் பழக்கமில்ல\"..' தம்பி நீங்க ஒண்ணும் மனசுல வெச்சுக்கவேணாம்..என்னடா இவன் தூக்கத்த கெடுத்துட்டோமேன்னு....' என்றார்..பீடிப்புகையும் ரம்பத்தூள் புகையும் ஒன்றானது...கொஞ்சம் இருமல் வந்தது...' பாத்தீங்களா..இதுக்குதான் பனியில் அலையக்கூடாதுங்கறது'..'அந்த சன்னலை சாத்திடவான்னு கேட்டார்..வேண்டாம் வேண்டாம்னு அவசரமாக மறுத்தேன்..இந்த அர்த்த ராத்திரியில் இப்படி ஒரு கவனிப்பா..கண் சொக்கியது..நடந்த கால்கள் வலிக்கத்தொடங்கியது.....'பான்--பான்' என ஹாரன் ஒலி எனை எழுப்பியது..எழுந்து பார்த்தேன்..அய்யனாரைக் காணவில்லை..சன்னல் வழி வெளியே பார்த்தபோது டிரைவருடன் பேசிக்கொண்டிருந்தார்..பின்னர் வண்டி பின்னுக்கு எடுத்து வளைவில் சென்று மறைந்து விட்டது..\nஉள்ளே வந்தவர் 'என்ன தம்பி ..எழுந்துட்டீங்களா..'தூங்குங்க....இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கு...நானும் கொஞ்சம் தூங்க முயற்சி பண்றேன்..' என்றார்....கீழே பார்த்தேன்...புகை அடங்கியிருந்தது...ரம்பத்தூள் கரியாகித்தூர்ந்து விட்டிருந்தது..என்னைக்கவனித்தவர் 'இன்னுங்கொஞ்சம் தூள் போடட்டுமா தம்பி..குளிருக்கு எதமா இருக்கும்'என்று கூறியவர�� பதிலுக்குக் காத்திராமல்..சாந்துச்சட்டியை காலி பண்ணிக் கொண்டு வந்து கொட்டிப் பற்றவைத்தார்..மறுபடி புகை மண்டியது...உறங்கியே விட்டேன்...\nயாரோ தட்டு வது போலிருந்தது..திடுக்கிட்டு விழித்தேன்..' தம்பி மணி நாலரையாகுது..இப்ப கிளம்பினீங்கன்னாத்தான் மொத வண்டியப் புடிக்க சரியாயிருக்கும்..கெளம்புங்க...\"என்றார்..நானும் கண்களைத்துடைத்து விட்டுக்கொணடு கொஞ்சம் டையைத் தளர்த்திவிட்டு வெளியே வந்தேன்..பனி இன்னும் குறையவே இல்லை...பின் வண்டி பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்..\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nதுளிப்பாக்கள் - நனைந்த கூரை கசிந்து கொண்டிருக்கிறது புகை ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ மேகம் விலக குளத்தில் பூக்கின்றன வி...\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nவிடம்பனம் – மதிப்புரை - ‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பா...\nகதைகள் செல்லும் பாதை 6 - தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்���து. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2006/04/thanga-vettai.html", "date_download": "2018-06-22T07:36:33Z", "digest": "sha1:HLUX7NIYPBV7ENPAIMV2I4Q4TRQTVEL6", "length": 21461, "nlines": 579, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: Thanga Vettai", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 16, 2006\nசுடுசோறு - இதன் இலக்கணக் குறிப்பு என்ன\nதங்கவேட்டையில் நேற்று பாடலாசிரியர்களும், பின்னணிப் பாடகர்களும் கலந்துகொண்ட ரம்யா நிகழ்ச்சி. முதன்முதலில் தமிழ் அகராதி வெளியிட்டவர், ஒப்பிலக்கணம் கொடுத்தவர் போன்ற எம்.ஏ.த்தனமான கேள்விகளுக்கு நான் எளிதாக விடையளித்து, என்னுடைய இலக்கிய புலத்தை மனைவிக்கு ஃபிலிம் காட்டிக் கொண்டிருக்கையில், என்னை சறுக்கிவிட மேற்காணும் கேள்வி உதவியது.\nஉங்களுக்காவது சரியான பதில் தெரியுமா\nநிகழ்ச்சியில் இருதயா இந்தக் கேள்விக்கு நொடி கூட யோசிக்காமல் சரியான விடையை சொன்னார். திருமுருகாற்றுப்படையை எழுதியவர் திருவிளையாடியது போல் அரங்கினுள், எவராவது முன்கூட்டியே சொல்லி வைத்திருப்பார்களோ என்று பொறாமைப்படவைக்கும் அளவு instantaneous வேக பதில் கொடுத்தார்.\nபோன பிறப்பில் கேபி சுந்தராம்பாளாக இருந்திருப்பாரோ என்று எண்ண வைக்கிறார் 'மன்மத ராசா' மாலதி.\nபிஜிஎம் இல்லாமலே ஹரீஷ் ராகவேந்திராவின் குரல் திரையிசைக்கு ஒப்பாக மிளிர்கிறது.\n'நான் எழுதினதிலே எனக்குப் பிடிக்காத பாடல் என்று எந்தப் பாடலுமே கிடையாது' என்று அசல் கலைஞனுக்குரிய பெருமிதத்துடன் 'கொக்கோ கோலா ப்ரௌவுன் கலருடா (போடாங்கோ)' போன்ற பாடல்களை எழுத்தாணிய கலைக்குமார் பகிர்ந்தார்.\nஸ்ரீலேகா பார்த்தசாரதி ஏன் இன்னும் ஹீரோயின் ஆகவில்லை குறைந்தபட்சம் 'த்ரிஷா' போன்ற அக்கா நடிகைகளுக்குத் தங்கச்சியாகவாவது வேடம் கட்டலாமே...\nவிஜய் யேசுதாஸ் ஏன் இன்னும் ஹீரோ ஆகவில்லை (கு.ப. சிம்பு போன்ற தம்பி நடிகர்களுக்கு அண்ணன் ஆ.வே.க. (கு.ப. சிம்பு போன்ற தம்பி நடிகர்களுக்கு அண்ணன் ஆ.வே.க.\nமேட்ச் ஃபிக்ஸிங் நடத்தினால், தமிழ்மணத்தில் போலி நட்சத்திர வாக்களித்தால், தப்பிக்கிற மாதிரி தப்பு செய்யவேண்டும். தங்கவேட்டையை சுவாரசியமாக்க, இந்த மாதிரி celebrity போட்டிகளில் இரு அணிகளுக்கும் சம அளவில் வென்று வருவதை இன்னும் கொஞ்சம் இலை மறை கனியாக நடத்தலாம்.\nதொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் தங்கங்கள் மட்டுமாவது நேரத்தோடு உரியவர்களை சென்றடையுமா\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 4/16/2006 08:35:00 பிற்பகல்\nஇறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும். எளியவழி: (1) இத்தொகையில் இரு சொற்களே இருக்கும் (2) முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும் (3) இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்:-\nசொன்னது… 4/16/2006 10:34:00 பிற்பகல்\nநீங்களும் தங்க வேட்டையைப் பத்தி எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டா, என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் என்னத்த ��த்தி எழுதறது\nசொன்னது… 4/16/2006 11:36:00 பிற்பகல்\nஇன்னொரு உதாரணம் சொல்ல மறந்துவிட்டேன். சோறுக்கு வேறு என்ன ஜோடி\nசொன்னது… 4/16/2006 11:37:00 பிற்பகல்\nவிடையைத் தெரிந்து கொண்ட பிறகு நானும் சப்பைக்கட்டு கட்டி (விளக்கி) சமாளித்து விட்டேன். (நான் கொடுத்த விடை - வினையெச்சம்).\n---நீங்களும் தங்க வேட்டையைப் பத்தி எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டா---\nசன் டீவி புத்தாண்டு நிகழ்ச்சிகள் பார்த்தீர்களா\nசொன்னது… 4/17/2006 05:29:00 முற்பகல்\nபுத்தாண்டு நிகழ்ச்சியில் வித்தியாசமாகத் தோன்றியது, கவியரங்கம் மட்டும் தான். ஆனால், அதிலும் மிகப்பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. கலைஞர் புகழரங்கம் என கவிப்பேரரசுக்கு யாரோ தலைப்பை தவறாக கொடுத்துவிட்டார்களோ என்னவோ முழுதாக பார்க்குமளவுக்கு பொறுமை இல்லையே\nசன்னில் ஷோபனா, ஜெயாவிலும் ஷோபனா, அப்புறம் லைலா என எல்லாவற்றையும் காப்பியடித்த ஜெயா கவியரங்கம் மட்டும் காப்பியடிக்கவில்லை. ஏன் என உங்களுக்குத் தெரியுமா\nசொன்னது… 4/17/2006 09:26:00 பிற்பகல்\n2. ஹரிஹரன் பேட்டி (கே) - மனுசன் எம்புட்டு பாட்டு பாடிட்டாரு... கொஞ்ச நாள் பொறு தலைவா எல்லாம் மொஹாக் தாடியோடு பாடினார். வெறுமனே பாட்டுப் படிக்காமல், இன்னும் கொஞ்சம் 'பின்னணி' சம்பவங்கள் எல்லாம் சொல்லியிருக்கலாம்.\n3. மஹாலஷ்மி அய்யர் (கே) - பம்மால் என்றுதான் உச்சரித்தார்; சென்னையில் பிறந்தாலும் தமிழில் பேசாதவர்களுக்கு, மும்பையில் வளர்ந்தாலும் நல்ல தமிழில் உரையாடினார்.\n4. வேட்டையாடு விளையாடு ஒலிக்கோப்புகள் வெளியீடு - நிறைய கத்தரித்து விட்டதால் சுஜாதாவின் முழுப்பேச்சு கேட்கமுடியவில்லை. விவேக், பார்த்திபன், பாரதிராஜா வித்தியாசமாக இருந்தது.\n1. விக்ரம் - ரெண்டு வார்த்தை... சாரி; ரெண்டெழுத்து உச்சரித்தார்; கெக்கபிக்க சிரிப்பு... நாலு சீன்\n2. விஜய் - கொடுமை... சின்னப் பசங்கள வைத்த்ஹு :-(((\nலைலாவின் மும்பை ஊர்சுற்றல் எப்படியிருக்கும் என்று முன்பே அனுமாணித்திருந்ததால் பார்க்கவில்லை.\nசொன்னது… 4/18/2006 06:17:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-53/11916-2010-12-13-07-25-12", "date_download": "2018-06-22T07:32:50Z", "digest": "sha1:OU33PYJ7LQWV4KVZPF3HKKI2GYZDCDC4", "length": 7781, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "மனுஷனாப் பொறந்தா...", "raw_content": "\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nகுறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை\nபரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nவெளியிடப்பட்டது: 13 டிசம்பர் 2010\nஅப்பா: மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்...\nபையன்: நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-22T07:01:28Z", "digest": "sha1:SQQVUKMLWEXEVOUP2TUS4TWB4XIURPIV", "length": 10133, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "சிலாங்கூர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nசிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் யார் – இன்னும் இரகசியமாக உள்ளது\nகோலாலம்பூர் - நாளை செவ்வாய்க்கிழமை சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் பதவியேற்கவிருக்கிறார். எனினும், புதிய மந்திரி பெசார் யார் என்பது இன்னும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. நாளை மந்திரி பெசார் பதவியேற்கவிருக்கிறார் என்றால், இன்று அதற்கான ஒத்திக்கை...\nசிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு மாத சம்பளம்\nஷா ஆலாம் – சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஒரு மாத கூடுதல் சம்பளம் சிறப்புத் தொகையாக வழங்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின்...\nஅடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் பிகேஆர் கட்சியிலிருந்து வருவார்\nகோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து அஸ்மின் அலிக்குப் பதிலாக புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்கப் போகும் சட்டமன்ற உறுப்பினர்...\nஜூன் 19-ல் மந்திரி பெசார் பதவியைத் துறக்கிறார் அஸ்மின் அலி\nகோலாலம்பூர் - வரும் ஜூன் 19-ல் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து நடப்பு மந்திரி பெசார் அஸ்மின் அலி விலகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய பக்காத்தான் அரசாங்கத்தில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக அஸ்மின் அலி நியமனம்...\nசிலாங்கூர்: மீண்டும் கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினர்\nஷா ஆலாம் – நேற்று திங்கட்கிழமை சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் பதவியேற்ற 10 பேர் கொண்ட ஆட்சிக் குழுவில் மீண்டும் ஜசெகவின் கணபதி ராவ் இடம் பெற்றுள்ளார். கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினராக கணபதி...\nசிலாங்கூர் ஆட்சிக் குழு இந்தியர் பிரதிநிதியாக குணராஜ் நியமனமா\nஷா ஆலாம் - சிலங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்றதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தின் 10 பேர் கொண்ட ஆட்சிக் குழு நாளை திங்கட்கிழமை (மே 14) பதவி ஏற்கும் என...\nசிலாங்கூர் ஆட்சிக் குழு இந்தியர் : கணபதி ராவ் – குணராஜ் இருவரில் யார்\nஷா ஆலாம் - சிலங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்றதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சிக் குழுவில் இடம் பெறப்போகும் இந்தியர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2008-ஆம் ஆண்டில் முதன் முறையாக...\nஅஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்\nகிள்ளான் - சிலாங்கூர் மந்திரி பெசாராக பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மீண்டும் நேற்று பதவியேற்றார். சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் கிள்ளான் அரண்மனையில் பாரம்பரிய முறைப்படியான சடங்கில் அவர் மந்திரிபெசாராகப்...\nசிலாங்கூர்: ஒரே சட்டமன்றத்தோடு பாஸ் கட்சியைத் துடைத்தொழித்த அஸ்மின் அலி\nஷா ஆலாம் - இந்த முறை சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்தோடு களமிறங்கிய தேசிய முன்னணி மீண்டும் ஒரு முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 56 சட்டமன்றத் தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டுமே...\nசிலாங்கூரில் பாரிசான் வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு 3 மாத போனஸ்\nகோலாலம்பூர் - நாளை மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் பாரிசான் வெற்றி பெற்றால், சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் போனசாக (ஊக்கத்தொகையாக) வழங்கப்படும் என...\nஉலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (படக் காட்சிகள்)\nநோர் ஷம்சியா முகமட் யூனுஸ் பேங்க் நெகாரா ஆளுநராக நியமனம்\nஜூன் 24 – பத்துமலை பேரணிக்கு எதிராக நீதிமன்றம் தடை\nசர்ச்சையான விஜயின் ‘சர்கார்’ படத் தலைப்பு\n3-0 – அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த குரோஷியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/06/icrc.html", "date_download": "2018-06-22T07:44:04Z", "digest": "sha1:QMBTZ2X7D7DEICJF6HR5FEYKOHYQVXNA", "length": 29096, "nlines": 228, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: கென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும்.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nகென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும்.\nஒருவாறு ICRC யின் புண்ணியத்தால் கிடைத்த சந்தர்ப்பத்தை கறுப்பு நாடு என்பதற்க்காய் வேண்டாம் என்றா சொல்ல முடியும். 98000 ரூபாய் டிக்கெட் போட்டு என்றாவது சொந்தக்காசில் கென்யாவுக்கு போகக்கூடிய மூஞ்சிகளா இதுகள் ஓசியில் போனாலும் ஒரு Geneve க்கு எங்களை அனுபியிருக்கலாமே என்கின்ற ஒரு பந்தா கதைகளும் ஒருபக்கம். இந்த மூஞ்சிகளை geneve க்கும் அமெரிக்காவுக்குமா அனுப்புவார்கள்\nஇரண்டு மாற்றுப்பயணம் (transits) தாண்டி மூன்று விமானங்களில் ஏறி இறங்கி ஒருவாறு மும்பாசா எனப்படுகின்ற கென்யாவின் மிகப்பிரபல்யம் வாய்ந்த ஓர் கரையோர அழகிய இடத்தை அடைந்தது எமது பயணம். எங்கு திரும்பினாலும் அழகிய கறுப்பு மனிதர்கள். அதற்குள்ளும் அங்கு நாங்கள்தான் வெள்ளையர்கள் என்கின்ற ஓர் தற்புகழ்ச்சி. எனது வாழ்கையில் எனது நிறத்தை நினைத்து சந்தோசப்பட்ட தருணங்கள் அங்குதான். கறுப்பு என்றாலே கொஞ்சம் முகம் சுளித்துக்கொண்ட நமக்கு அங்கு போய் பார்த்த பொழுதுதான் கறுப்பிலும் இவ்வளவு அழகு இருக்கிறதா என்பது புரிந்தது. எமது பெண்கள் கொஞ்சம் கலராக கழையின்றி இருப்பதை அங்கு கறுப்புப்பெண்கள் அழகாக இருப்பதை பார்த்தபோதுதான் உணர்ந்துகொண்டோம். ஏதோ என்னை விட என்னோடு இலங்கையிலிருந்து வந்த ரோஷானுக்குத்தான் அந்த கறுப்பு அழகு தேவதைகளை ரொம்பப்பிடித்திருந்தது. சரி அது வேற கதை.\n5 நாட்கள் அயராத படிப்பு. அடிக்கடி 5 நிமிடங்கள் வகுப்புக்கு பிந்திப்போனதும் உண்டு. நாங்கள் தங்க வைக்கப்பட்ட ஹோட்டல் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். அது ஒரு \"இன்டர்நேஷனல் பீச் ஹோட்டல்\". 5 நட்சத்திர தரம். எல்லாமே உயர்தரம் அங்கு வேலை செய்யும் பெண்கள் உட்பட. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஒரு கென்யா நாட்டவர் அல்ல. ஒரு இந்தியர். நீண்ட வருடங்களுக்கு முன் அங்கு வந்து கறுப்பில் மயங்கி செட்டில் ஆனவர் அவர். படிப்புக்கள் எல்லாம் சூப்பர் தான் அனாலும் கொஞ்சம் எங்களை enjoy பண்ண விட்டிருக்கலாம் என்பது எமது ஒரு ஆதங்கம். அதற்கு நேரம் கடைசிவரைக்கும் இடம்கொடுக்கவேயில்லை. அந்த ஹோட்டலின் விசேடங்கள் என்று சொல்லக்கூடியவை அதிகம். 9 அடி வரை நீண்டு பரந்த நீச்சல் தடாகம். நீலமயமாக அழகாக இருந்தாலும் அருகில் போனால் கொஞ்சம் நடுங்கும். யாரையும் உடைகளோடு பார்க்கமுடியாத அழகிய பீச், பீச்சுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் ஆரவார அழகிய பார் (எம்மை அதிக நேரம் பார்க்க முடிந்தது இங்குதான்;), பாபிகியூப் எனப்படும் சுட்ட இறைச்சி, Agrobats எனப்படும் Gymnastic ஷோ, ஒவ்வொரு இராவுணவுக்கும் இலவசமாக வழங்கப்படும் விசேட இசை நிகழ்ச்சி மற்றும் அதில் இடுப்பை இலாவகரமாக எப்படி எப்படியெல்லாம் ஆட்டமுடியுமோ அப்படி அப்படியெல்லாம் ஆட்டி நடனமாடும் அழகிய கென்யா பெண்கள். (அவள்கள் எங்களை சாப்பிடவா விட்டார்கள், அவர்களை பார்த்துக்கொண்டே உணவை மூக்குக்குள் திணித்தவர்களும் இல்லாமலில்லை.) நானும் ஒருமுறை அவள்களுடன் நடனமாடினேன் என்றால் பாருங்களேன் (இதை நான் யாரிடமும் இதுவரை சொன்னதில்லை..)\nஉண்மையிலேயே கென்யாபெண்கள் ஒரு வித்தியாசமானவர்கள்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். எங்களால் அங்கு அதிகம் ரசிக்கப்பட்டதும் பெண்கள்தான். (இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது, என்ன செய்வது வயசு அப்படி சில பெண்களுடன் அதிகம் பேசலாம், சில பெண்களுடன் அதிகம் சிரிக்கலாம், சில பெண்களுடன் அதிகம் பழகலாம், சில பெண்களுடன் அதிகம் அலட்டலாம். ஆனாலும் ஆண்கள் பெண்களைப்பார்த்து பயப்படும் வினோதத்தையும் இங்குதான் பார்த்தோம். அங்கு ஆண்கள் பெண்களில் ஆசைப்படுவதை விட பெண்கள் ஆண்களில் ஆசைப்படுவதைதான் அதிகம் பார்க்கமுடிந்தது. எமக்கு போதிய அளவு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதும் எமது அணியில் உள்ள சில காஞ்ச மாடுகள் கம்பில் விழுந்ததையும் பார்க்க முடிந்தது. (சத்தியமாக நாங்கள் இல்லை;).\nஇது இப்படியே இருக்க, ஒரே ஒரு நாள் மட்டும் இரவு நடனத்துக்கு (Night Disco Club ) போகவேண்டி ஏற்ட்பட்டது. (சகலரும் போனார்கள் அதனால்தான் நானும் போனேன்) அங்கு நிறைந்திருந்தவ�� மது, மாது, நடனம், வெளிப்படை முத்தம், திறந்த மேனிகள், இலாவகர கட்டியணைப்புக்கள், பொங்கிவளியும் காமம், பெண்களின் உடைகளுக்குள் காணாமல் போன ஆண்களின் கைகள் இப்படி பல (இன்னும் எப்படி சொல்வேன்;). என்ன கொடுமை சரவணா இது என்று சொல்லிக்கொண்டு எம்மை ஒன்றும் தெரியாத பட்டிக்காட்டுக்கூட்டம் என்று அவர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காய் உடனடியாகவே எமது நடனங்களையும் ஆரம்பித்தோம். எமது ICRC ஆண் நண்பர்களை கடைசிவரைக்கும் அந்த பெண்களிடமிருந்து காப்பாற்றுவதே எமது ICRC பெண் நண்பர்களின் வேலையாய் போனது. அதிலும் எனது கற்பை காப்பாற்றிய பெருமை Hasni க்கே சாரும். விதம் விதமான டிஸ்கோ பெண்கள். அவர்களின் வேலை அங்கு வரும் ஆண்களை அணைத்து நடனமாடுவது, பின் அவர்களுக்கு தேவையான சில விடயங்களை தாராளமாய் கொடுப்பது இறுதிக்கட்டத்தில் அவர்களை அவர்களின் அறைகளுக்கு அழைத்துச்சென்று சகலதையும் கொடுப்பது. என்னா வினோதம். நமது பெண்கள் இத்தனை பத்தினிகளா என்று அங்குதான் அங்குதான் புரிந்தது. உண்மையிலேயே நமது பெண்கள் \"பெண்கள்\" தான். கடைசிவரைக்கும் இந்த சிங்கம் மாட்டவேயில்லை என்பது கவலைக்கிடமான விடயம் என்றாலும் எனது லட்சியம் அப்படித்தான் இருந்தது. ஒருவன் அல்லது ஒருத்தி கெட்டுப்போவதற்கு இந்த நைட் டிஸ்கோகளை தவிர சிறந்த இடங்கள் வேறு எங்கும் இருக்க முடியாது.\nஎன்னதான் இருந்தாலும் இது ஒரு புது அனுபவம். பார்ப்பதற்கு பல விடயங்கள் விநோதமாக இருந்தாலும் படித்துக்கொள்ளவும் நிறையவே இருந்தது. இவ்வாறாக கழிந்த எமது களியாட்டங்கள் ஒருவாறு இறுதிக்கட்டத்தை அடைந்தது. இன்றுவரை என்னால் மறக்கமுடியாத ஒன்று அங்கு அடித்த வெயில். AC யை கட்டிப்பிடித்துக்கொண்டே வாழவேண்டிய கட்டாயம் எமக்கு திணிக்கப்பட்டது. எமக்கு விரிவுரை வழங்கிய நிக்கோலஸ் பிரமாதமான அறிவாளி. என்ன செய்வது கடைசிவரை எம்மைத்தான் அவரால் மாற்றமுடியவில்லை.\nஒருவாறு எமது ஒருவார பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் நேரம் வந்தபொழுது கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. இருந்தும் மும்பாசாவிலிருந்து நைரோபியின் (கென்யாவின் தலைநகரம் இது சர்வதேச விமானநிலையம் நோக்கி பயணித்தோம். விமான நிலையத்தில் ஒரு வினோதம். அங்கு நிறைய கென்யா நாட்டவர்கள் எமக்கு உதவி செய்ய அவர்களாகவே முன் வருவார்கள். அப���படி பெருந்தன்மையாக வந்த ஒருவரிடம் மலசலகூடம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தோம். அந்த பெரிய மனிதர் இப்படி வாருங்கள் நான் அழைத்துச்செல்கிறேன் என்று எம்மை அழைத்துச்சென்றார். நாங்களும் அவரை தொடர்ந்து போய் அலுவலையும் முடித்த பின்னர் நான் அவரிடம் நன்றி சொன்ன போது அவர் என்னிடம் 10 டாலர் கொடுக்கும்படி கேட்டார். நானோ ஆச்சரியப்பட்டு எதற்காக என்று கேட்டேன். அவர் லஞ்சம் என்பதை மறைத்து coffee அருந்துவதற்கு என்றார். ஒன்றும் செய்யமுடியாத நிலை, புது இடம், புது மனிதர், பார்பதற்கு வேறு கறுப்பு பூதம் மாதிரியே இருந்தார். காசு கொடுப்பதை தவிர்த்து அருகிலுள்ள coffee shop இல் ஒரு cofee வாங்கி கொடுத்தேன். 10m தூரம் வழி காட்டுவதற்று 08 டொலர் coffee. அதுக்கு ஒரு அரசாங்க வேலை என்று பீலா வேறு.\nஇன்னுமொரு நல்ல விடயம். கென்யாவில் எங்கு சென்றாலும் சராசரியாக இருவரில் ஒருவர் நன்றாகவே ஆங்கிலம் பேசுகிறார்கள். தாய்லாந்தில் 500 க்கு இருவர் தான் ஆங்கிலம் பேசியது ஞாபகம் வந்தது.\nகறுப்பு பெண்களை விட்டுப்பிரிவதென்பது எமக்கு ஏதோ ரொம்ப கஷ்டமான விடயமாகத்தான் அன்று இருந்தது. இருந்தும் இங்கு நமது கறுப்பிகள் இருக்கிறார்கள் தானே என்கின்ற ஒரு சமாதானம். டுபாயை அடைந்து இலங்கையை நோக்கிபுறப்படும் தருணத்தில் தான் கென்யாவை உண்மையாகவே மிஸ் பண்ணுவதாய் உணர்ந்தோம்.\nநமது நாட்டில் பெண்களும் சூப்பர். கென்யாவில் பெண்கள்தான் சூப்பர்\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே .....\nஎனது நூல் பற்றி 'தமிழ் மணி' அகளங்கன்....\nஇந்த அன்னையையும் கொஞ்சம் பாருங்கோ...\nகடுப்பேத்துகிறாள் ஐயா இந்த பொண்ணு..\nஒரு அபலையின் டைரி - பாகம் 02\nஒரு அபலையின் டைரி - பாகம் 01\nஎது அழகிய சந்தோசமான திருமண வாழ்க்கை\nநாசமாய் போன சதி காரனே.. உன்னை எப்படி எந்த மூஞ்சி...\nகாதலை அதிகமாக சோதிப்பவர்கள் ஆண்களா பெண்களா\nநினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்\nகென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும்.\nகடவுள்தான் தமிழன காப்பாத்தணும்.. - 'இலங்கையின் கொல...\n\"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன\" கவிதைத் தொகுதி மீதா...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/08/blog-post_3.html", "date_download": "2018-06-22T07:08:30Z", "digest": "sha1:RXFCGR73J6VIEO2EQEWX3LHE6CBE4AZA", "length": 9671, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத் நடத்தினர்", "raw_content": "\nஅரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத் நடத்தினர்\nஅரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத் நடத்தினர் | அரசுப் பள்ளிகளில் நவீன கழிப் பறைகள் கட்டும் திட்டத்துக்காக தனியார் நிறுவனங்களின் பிரதிநிதி களுடன் அமைச்சர்கள் செங் கோட்டையன், சம்பத் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் முயற் சியில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட் டுள்ளது. பாடத் திட்டத்தை தேசிய தரத்துக்கு உயர்த்தும் வகையில் அதற்காக குழு அமைத்து நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கப்பட்டு கூடுதல் கட்டிடங்கள், சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தொழில் நிறுவனங்களும் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள், கழிப்பறை வசதிகளை செய்து தருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, நவீன கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் குறித்து பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் தொழில் நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் ரெனால்ட் நிசான், சாம்சங், ஹூண்டாய், செயின்கோபைன், டெய்ம்லர் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உ��்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2009/02/17/pesum-arangam-35/", "date_download": "2018-06-22T07:00:24Z", "digest": "sha1:WSJ4LYBAR5W3U2WBCCDFFFPU3RDKN3WO", "length": 5988, "nlines": 91, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "Pesum Arangam-35 | Srirangapankajam", "raw_content": "\nபாதுகை, நம்மாழ்வாரின் அவதாரம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.\nஆனால் ஸ்ரீரங்கத்தில் அர்ச்சகர்கள் பாதுகையினை ஆராதிக்கும் போது என்ன சொல்லி ஆவாஹனம் செய்கின்றார்கள் தெரியுமா\nகருடனின் மூலமந்த்ரத்தினால்தான் பாதுகைக்கு ஆராதனம் செய்கின்றனர்.\nபாதுகையின் மீது கருடனும் பிரதிபலிக்கின்றார்.\nகமலாபதி – மஹாலக்ஷ்மிக்கு பர்த்தா – விஹகேந்திரன்: கருடன் – பிம்பதி: பிரதிபலிக்கின்றார்.\nபாதுகையினைப் பெருமாள் தம் திருவடியில் சாற்றிக்கொண்டு சஞ்சாரத்திற்கு எழுந்தருளுகின்றார்.\nகருடனுக்கு உடனே ஏக்கம் தன் பேரில் பெருமாள் எழுந்தருளவில்லையே என்று\n தன் மீது ஏறி சஞ்சரிக்கவேண்டும் என்ற ஆசையினால் பாதுகையினுள்ளே உட்புகுந்தது போலிருக்கின்றதாம் இதனால் பாதுகையில் கருடனும் பிரதிபலிக்கின்றது என்கிறார் ஸ்வாமி தேசிகர்\nஆழ்வார்களின் பாசுரங்கள் அனைத்தும் வேதத்தின் சாரம்\nஇருந்தாலும் நம்பெருமாள் கருடவாஹனத்தில் ஏறியமர்ந்தவுடன் எல்லா தேவதைகளும் அவரவர் வாஹனத்தில் ஏறியமர்ந்து கொள்வார்களாம் நம்பெருமாள் வாஹனத்திலிருந்து இறங்கி, பாதுகையைச் சாற்றிக் கொள்ளும் போது எல்லா தேவதைகளும் அவரவர் வாஹனங்களிலிருந்து இறங்கி நம்பெருமாளை வணங்குவர். அப்போது அந்த தேவதைகளின் பிரதிபிம்பம் அனைத்தும் பாதுகையில் பிரதிபலிக்கின்றது. அப்போது பெருமாளைப் போல எல்லா தேவதைகளும் பாதுகையினிலிருந்தது போன்ற தோற்றம் உண்டாகின்றது என்கிறார்.\nபாதுகையோடு கூடிய நம்பெருமாளின் தரிசனம் \nநம் பாவங்கள் யாவும் தொலையும்\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF", "date_download": "2018-06-22T07:22:35Z", "digest": "sha1:5QBYSK3HM5XA4VD7AMJOYFCSGFFX5QSP", "length": 3840, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அணிசெய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அணிசெய் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு அழகைக் கூட்டுதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-06-22T07:21:51Z", "digest": "sha1:TQK3WRYG3QTGLLBHEJRMALLRSYBCGQDY", "length": 4463, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொடையாளி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொடையாளி யின் அர்த்தம்\n(பொதுவாக) ஒன்றைத் தானமாகத் தருபவர்/(குறிப்பாக) இரத்தம், உடல் உறுப்புகள் போன்றவற்றைத் தானமாகத் தருபவர்.\n‘கல்லூரியின் முக்கியக் கொடையாளிகளில் ஒருவரின் பெயரை விளையாட்டு அரங்கத்திற்குச் சூட்டியுள்ளனர்’\n‘இரத்தக் கொடையாளிகளை ஊக்குவிக்கச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-06-22T07:22:44Z", "digest": "sha1:MDKUK45MMXU7UUZXYXW6ZZV6D4GYQHUE", "length": 4267, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொட்டில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொட்டில் யின் அர்த்தம்\nதாங்கியிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் பக்கவாட்டில் ஆடும், குழந்தையைப் படுக்கவைக்க உதவும் அமைப்பு.\nவட்டார வழக்கு தூளி; ஏணை.\nஉடைந்த முன்னங்கையைத் தொங்கவிடாமல் இருப்பதற்காகத் தோளிலிருந்து கையைச் சேர்த்துப் போடும் கட்டு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/director-gautham-menon-waiting-for-vijay/", "date_download": "2018-06-22T06:54:13Z", "digest": "sha1:M4H4VZBSJWV7JCOGBUSGEEAWOUZYSEJW", "length": 9317, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்யிடம் கதை சொன்ன முன்னணி இயக்குனர்.! வேறு கதையை கேட்ட விஜய்.! எப்படிப்பட்ட கதை தெரியுமா..? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய்யிடம் கதை சொன்ன முன்னணி இயக்குனர். வேறு கதையை கேட்ட விஜய். வேறு கதையை கேட்ட விஜய்.\nவிஜய்யிடம் கதை சொன்ன முன்னணி இயக்குனர். வேறு கதையை கேட்ட விஜய். வேறு கதையை கேட்ட விஜய்.\nதமிழ் சினிமாவில் தற்போது மாஸ் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது கால் சீட் கிடைத்து விடாதா என்று பல இயக்குனர்களும் வெயிட்டிங் லிஸ்டில் இறக்கின்றனர். தற்போது தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனரான கௌதம் மேனன், விஜய்யை வைத்து படமெடுக்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் இதுகுறித்து பேட்டியொன்றில் தெரிவித்த கௌதம் மேனன் “விஜய் சாரை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. அதற்காக ஒருமுறை நான் அவரிடம் ஒரு கதையை கூட கூறி இருந்தேன். ஆனால், அவர் ‘இந்த படம் வேண்டாம், வேறு மாதிரி ஏதாவது ஒரு படத்தை பண்ணுவோம்’ என்று கூறியிருந்தார்.\nஅதற்கு பின்னரும் அவருடன் படம் பண்ணுவது குறித்து ,அவரை நான் மூன்று முறை சந்தித்துள்ளேன்.அதனால், கண்டிப்பாக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படி வாய்ப்பு கிடைத்தால் ஒரு காதல் கலந்த ஆக்ஷன் படமாக அது இருக்கும்” என்று கூறியுள்ளார்.\nபொதுவாக கௌதம் மேனன் படங்கள் என்றாலே அதில் நடிக்கும் கதாநாயகர்களை, படு ஸ்டைலிஷாக காண்பிப்பார். ஒரு வேலை விஜய் மற்றும் கௌதம் மேனன் கூட்டணி இணைந்தால், அது விஜய்க்கு ‘துப்பாக்கி ‘ போல ஒரு ஸ்டைலிஷ் மாஸ் ஹிட் படமாக அமையும் என்பதில் ஐயமில்லாமல், அவரது ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.\nPrevious articleஎன்னை மகளாக தத்தெடுத்துகோங்க.. பிரபல இயக்குனரிடம் கேட்ட டிடி பிரபல இயக்குனரிடம் கேட்ட டிடி\nNext article11-ம் வகுப்பு டியூஷன்.திவ்யாவுக்கு ஐ.டி.யில் வேலை.\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் நடந்த சோகம்.\nசின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சாத்தான் கிளாமரா..கல்யாண ஆசை இல்லை.\n46 வயசுல இவ்ளோ கவர்ச்சி தேவையா.. கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் நடந்த சோகம்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இப்போது டாப் என்றால் பிக்பாஸ் 2 தான். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் இருந்து வர��கின்றனர், அதில் மக்களுக்கு மிகவும் பரிட்சியமானவர் வில்லன் நடிகர் 'கபாலி' என்ற பொன்னம்பலம். தமிழ் சினிமாவில்...\nசின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சாத்தான் கிளாமரா..கல்யாண ஆசை இல்லை.\n46 வயசுல இவ்ளோ கவர்ச்சி தேவையா.. கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.\nவிஜய்யின் முந்தைய சாதனையை தவிடு பொடியாக்கிய சர்கார் பர்ஸ்ட் லுக்.\nவிஜய்யின் சர்கார் first look போஸ்டர் இந்த ஹாலிவுட் படத்தின் காபியா..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகார்த்திக் சுப்புராஜின் மெர்குரி படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா..\nதன் ரசிகனுக்காக தெருவில் சிம்பு செய்த வேலை.. கண்கலங்கிய ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-100mb/", "date_download": "2018-06-22T07:36:44Z", "digest": "sha1:LMK3WISANP2OURK7MNKNNQIRMG42TB57", "length": 6286, "nlines": 71, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சச்சின் டென்டுல்கர் ஆப் 100MB அறிமுகம் : டிஜிட்டல் இன்னிங்ஸ்", "raw_content": "\nசச்சின் டென்டுல்கர் ஆப் 100MB அறிமுகம் : டிஜிட்டல் இன்னிங்ஸ்\nமாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டென்டுல்கர் அவர்களின் பிரத்யேக டிஜிட்டல் ஆப் 100MB என்ற பெயரில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் பிரத்யேகமான 100MB சச்சின் ஆப் கிடைக்கும்.\nஆப் அறிமுகத்தின் பொழுது பேசிய டென்டுல்கர் கூறுகையில் நண்பர்கள் மற்றும் உள்பட அனைவரும் எனது வாழ்வின் இரண்டாவது இன்னிங்ஸ் பற்றி கேள்விகளை அடிக்கடி கேட்டதை தொடர்ந்து அதன் தொடக்கமே இந்த டிஜிட்டல் இன்னிங்ஸ் எனது முதல் இன்னிங்ஸ் 24 ஆண்டுகால கிரிகெட் வாழ்க்கை என தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் நோக்கிலே இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலில் சச்சின் அவர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் உள்பட பல்வேறு தகவல்களை உடனடியாக பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே போன்றவற்றில் 100MB என தேடி தரவிறக்கி கொள்ளலாம். 100MB என்றால் 100 Master Blaster என்பது விளக்கமாகும்.\nPrevious Article ஜியோ ப்ரைம் என்ன செய்யலாம்.\nNext Article ஜூலை வரை இலவச சேவை ஜியோ சம்மர் சர்பரைஸ் அறிமுகம்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்���ுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+803+us.php", "date_download": "2018-06-22T07:26:05Z", "digest": "sha1:QPO5XRP3NGK62RCEM73GO6QUYJ74WODZ", "length": 4732, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 803 / +1803 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)", "raw_content": "பகுதி குறியீடு 803 / +1803\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 803 / +1803\nபகுதி குறியீடு: 803 (+1 803)\nஊர் அல்லது மண்டலம்: South Carolina\nமுன்னொட்டு 803 என்பது South Carolinaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் South Carolina என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமைந்துள்ளது. நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாட்டின் குறியீடு என்பது +1 ஆகும், என���ே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் South Carolina உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +1 803 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து South Carolina உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +1 803-க்கு மாற்றாக, நீங்கள் 001 803-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 803 / +1803 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143182-topic", "date_download": "2018-06-22T07:40:10Z", "digest": "sha1:JVHCEADHLWY22YJH7QOWUCHLKOZIQQO7", "length": 14230, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ராகுல் எனக்கும் தலைவர் தான்: சோனியா", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nராகுல் எனக்கும் தலைவர் தான்: சோனியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nராகுல் எனக்கும் தலைவர் தான்: சோனியா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் எனக்கும் தலைவர் தான்.\nஇதுகுறித்து சந்தேகம் வேண்டாம் என காங்கிர���் முன்னாள்\nடில்லியில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் மத்தியில் சோனியா\nபார்லிமென்ட் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால்,\nஎம்.பி.,க்கள் தயாராக வேண்டும். ராகுல் எனக்கும் தலைவர்\nதான். இதில் சந்தேகம் எதுவும் இல்லை. அவருடன் இணைந்து\nகடினமான சூழ்நிலையிலும் குஜராத் தேர்தலில் சிறப்பாக\nசெயல்பட்டோம். சமீபத்திய ராஜஸ்தான் இடைத்தேர்தல்\nஇதன் மூலம், காற்று திசைமாறி வருவது தெரியவருகிறது.\nகர்நாடக தேர்தலிலும் காங்கிரஸ் எழுச்சி பெறும் என்ற\nபா.ஜ., அரசு ஆட்சிக்கு வந்து 4 வருடங்களாகிவிட்டது.\nபார்லிமென்ட், நீதித்துறை மீடியா உள்ளிட்டவை மீது தாக்குதல்\nநடத்தப்படுகிறது. புலனாய்வு அமைப்புகளும் அரசியல்\nஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tedujobs.blogspot.com/2008/02/part-2.html", "date_download": "2018-06-22T07:31:03Z", "digest": "sha1:IAVETEW7GWFE6SNCYEWN4IRNL62M4T2W", "length": 16168, "nlines": 166, "source_domain": "tedujobs.blogspot.com", "title": "வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்: தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 2)", "raw_content": "\nமாணவர்களுக்காக...பணிவாய்ப்புகள் தேடுபவர்களுக்காக...வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பற்றிய தகவல்கள் தருவதற்க்காக... Mail Me : redflameravi@gmail.com\nதகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 2)\nஇந்த பதிவில் தகவல் தொழில்நுட்ப சுயதொழில் முனைவோருக்கான (Freelance Providers in IT Industry) அடிப்படை தேவைகள் (Basic Needs) என்ன என்ன என்று பார்ப்போம்...இவற்றில் சில விடயங்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும், அல்லது முழுமையான அறிவு இருக்கும்...\nகணிணி துறையில் பொட்டி தட்டும் உங்களில் சிலருக்கு சில விடயங்கள் \"டப்பா\" போல் தோன்றினாலும், எளிமையாக சொல்வதன் மூலம் பலரை சென்று சேர்வது தான் இந்த தொடரின் நோக்கம்...அதனால் ஏற்கனவே \"பொட்டி\" தட்டும் அன்பர்கள் மன்னித்து, பொறுத்தருளவேண்டும்...\nமேலும் நான் ஏதாவது உளறல்ஸ் செய்தால், உடனடியாக \"பஞ்ச்\" கொடுக்கவும் தயங்கவேண்டாம் தோழர்களே....\nசரி பேக் டு மேட்டர்...கீழே காணும் இவை தான் அடிப்படை தேவைகள்...பார்த்துக்கொள்ளுங்கள்..விரிவான விவரம் அடுத்த பதிவில் பார்க்க��ாம்...\n1.அட்டையுடன் கூடிய வங்கி கணக்கு (Bank A/C with Debit Card) அல்லது கடன் அட்டை (Credit Card) - இது கட்டாயமான ஒன்று (Mandatory)...இணையத்தில் பணப்பரிமாற்றம் செய்ய / பே-பால் கணக்கு உருவாக்க என இவை தேவைப்படும்...\n2.மின்னஞ்சல் பயனர். (இ-மெயில் ஐடி கட்டாயம் இருக்கவேண்டும். மேலும் இந்த மின்னஞ்சலை கண்ட கண்ட இடத்தில் கொடுத்துவைக்காமல் இருக்கவேண்டும்.. (புதிய கணக்காக உருவாக்கிக்கொள்ளவேண்டும்)\n3.பே பால் அக்கவுண்டு (an Account from Pay-Pal) - இது என்ன, எப்படி உருவாக்குவது என்பதை பின்னால் பார்க்கலாம்...\n4.முழு நேர இணைய இணைப்பு. (24 hours Internet). இதனை கட்டாய தேவை என்று சொல்ல முடியாவிட்டாலும், முழு நேர இணைய இணைப்பு கண்டிப்பாக நல்ல பலன் தரும்..\n5.என்ன வகையான பணிகளை செய்து பொருளீட்டப்போகிறீர்கள் என்று ஒரு ப்ரொபைலை வரையறுத்துக்கொள்ளுங்கள்...(Create a Resume). அடிப்படை கணினி அறிவு மட்டும் பெற்றவர் எனில் அதற்கு தகுந்தது போல உருவாக்கிக்கொள்ளுங்கள்...உங்களால் ஒரு இணைய தளத்தை வடிவமைக்க முடியும் எனில் அதற்கு தகுந்தது போல உருவாக்கிக்கொள்ளுங்கள்...பின்னால் வரும் பதிவுகளில் இதற்கான மாதிரி வடிவமைப்பை தருகிறேன்...இதில் உங்கள் சொந்த வலைப்பதிவு அல்லது சொந்த இணையத்தளம் (Own website) இருந்தால் இன்னும் சிறப்பு...\n6.பணிகளை தரும் இணைய தளங்களில் கணக்கு www.getafreelancer.com, www.elance.com ஆகிய இரு தளங்களில் முதலில் ஒரு கணக்கை உருவாக்கிக்கொள்ளுங்கள்....இந்த தளங்களில் உள்ள உதவி பக்கங்களை (Help pages) நன்றாக படித்து தெளிந்துகொள்ளுங்கள்...\n7. ஓக்கே...இப்போது நாம் நமது சொந்த நிறுவனத்தை உருவாக்கலாமா ஆமாம்...உங்கள் நிறுவனத்தை உருவாக்குங்கள்...ஒரு இணைய தளத்தை உருவாக்குங்கள்...அதற்கான பெயரை தேர்ந்தெடுங்கள்...இனைய தளத்தை wordpress, blogger போன்ற இலவச போர்ட்டல்களிலும் உருவாக்கலாம்...அல்லது இணைய தளம் உருவாக்கித்தரும் தொழிலில் உள்ளவர்களை / அல்லது நல்ல அறிவு பெற்றவர்களை தொடர்புகொண்டு (உதாரணம் : ஓசை செல்லா / ரவிஷங்கர் கண்ணபிரான்) உங்கள் வலைப்பக்கத்தை உருவக்குங்கள்...உங்கள் வலைப்பக்கத்தை நீங்கள் தான் உருவாக்கவேண்டும்...சரியா...சொந்த வலைப்பக்கமாக இருந்தால் (உதாரணம் www.mypage.com) நல்ல வரவேற்பு இருக்கும்...ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவது எப்படி என்பது பற்றி பின்னால் எழுதுகிறேன்...மொத்தமாக 500ல் இருந்து 1000 ரூபாய்க்குள் முடிந்துபோகிற சங்கதி இது...\n8. ரெடி ஸ்டார்ட் மி��ூஸிக்...இனிமே நீங்கள் பணிகளை ஏலம் விடும் இணைய தளங்களில் சென்று நேரடியாக பணிகளை ஏலத்தில் கேட்கலாம்...என்ன ஏலமா என்று அதிராதீர்கள்...ஏலம் தான்...பணிகள் மொத்தமாக கொட்டிக்கிடக்கும்...உங்களுடைய அறிவு / வாய்ப்புகளை பொறுத்து, தகுதிவாய்ந்த ப்ராஜக்டுகளை நீங்கள் ஏலம் கேட்கலாம்.....ஏலம் விடுபவர் விரும்பினால் உங்களுக்கே அந்த பணி கிடைக்கும்...அந்த பணியை நிறைவேற்றி பணத்தை பெறலாம்...\nமேலும் பின்னால் வரும் அத்தியாயங்களில் நான் எழுதப்போவது இவைகள் தான்..\n1. பணியை செய்துமுடித்தபின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றினால் என்ன செய்வது \n2. எப்படி ப்ராஜக்டை வெல்வது (பொதுவாக) உங்களுக்கு ப்ராஜக்ட் கிடைக்கிறது என்பதை விட, ப்ராஜக்டை ஜெயிப்பது என்றே ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்..(Winning the bid / Project)..ஏன் என்றால் ப்ராஜக்டை ஜெயித்து நீங்கள் வெற்றிகரமாக முடித்தால் உங்களுக்கு பெரும் தொகை அல்லவா வரப்போகிறது \n3. பணிகள் எளிதாக கிடைக்குமா இந்த தொழிலில் ஏற்கனவே யாரும் இல்லையா என்ன இந்த தொழிலில் ஏற்கனவே யாரும் இல்லையா என்ன போட்டி இருக்கிறதா \nநூல் புடிச்சி கரெக்டா கொண்டு போறீங்க.\nஇப்போதான் சூடு பிடிச்சு இருக்கு... அடுத்த எபிசோடிற்காக வெயிட்டிங்நல்லா சரளமாக போகுது பதிவு.\nதொடர் பயனுள்ளதாக உள்ளது. இத் தொழிலை எந்த நாட்டிலிருந்தும் செய்யலாமா.சந்தேகத்தைத் தெளிவுபடுத்துவீர்கள் என நம்புகிறேன்.\nமிக மிக உபயோகமுள்ள பதிப்பு ...\nநான் கணினி நிபுணன் இல்லை என்றாலும்... நான் சாரிந்து இருப்பது கணினி வழி வியாபாரத்தை....\nபே பால் கணக்கு தொடங்குதல்,முதற்கொண்டு நீங்கள் கூறுவது அனைத்தும் வருங்கால உலகின் அத்தியாவசிய காராணிகள்...\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nஜாவா பணியாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு\nவேலை பார்க்க சூடானுக்கு போறீங்களா\nதகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 6)\nதகவல்தொழில்நுட்ப சுயதொழில் : எங்களுடன் இணைய தயாரா ...\nதகவல்தொழில்நுட்ப சுயதொழில் : எங்களுடன் இணைய தயாரா ...\nமைக்ரோசாஃப்ட் அமெரிக்காவில் அதித்தி டெக்னாலஜிஸ் வழ...\nதகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 5)\nதகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 5)\nதகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 4)\nதகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 3)\nதகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (Part 2)\nதகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள் (1) - புதி...\nதகவல் தொழில்நுட்பத்துறை - சுயதொழில் வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19865", "date_download": "2018-06-22T07:35:07Z", "digest": "sha1:HVHEJWYCYARNPL6N6LXU2OTV3CJ76URD", "length": 20469, "nlines": 331, "source_domain": "www.arusuvai.com", "title": " டில் கீரை ஃபிலாபில் சமையல் குறிப்பு - படங்களுடன் - 19865 | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nவழங்கியவர் : Jaleela Banu\nYour rating: மதிப்பீடு செய்மோசம்ஓக்கேநன்றுக்ரேட்சூப்பர்\nஃபிலாஃபில் இது லெபனான் நாடு, சவுதி, துபாய் மற்றும் அரபு நாடுகளில் மிகப்பிரபலம்.\nவெள்ளை கொண்டைக்கடலை - 200 கிராம்\nதில் கீரை - ஒரு கட்டு\nகொத்தமல்லி தழை - சிறிது\nபூண்டு - மூன்று பல்\nசீரகம் - ஒரு மேசைக்கரண்டி\nவெள்ளை எள் - 1 1/2 தேக்கரண்டி +1 1/2 தேக்கரண்டி\nவெங்காயம் - ஒன்று (பெரியது)\nபேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - ஒன்று (பெரியது)\nப்ரெட் கிரம்ஸ் - ஒரு மேசைக்கரண்டி\nகொண்டைக்கடலையை இரவே ஊற வைக்கவும். சீரகம் மற்றும் எள்ளை கருகவிடாமல் வறுத்து வைக்கவும். தில் கீரை மற்றும் சிறிது கொத்தமல்லி தழையை மண்ணில்லாமல் அலசி நறுக்கி வைக்கவும்.\nஊறிய கொண்டைக்கடலையில் வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், பூண்டு, பாதியளவு எள், பேக்கிங் பவுடர், தில் கீரை, கொத்தமல்லி தழை சேர்த்து முக்கால் பதத்துக்கு அரைக்கவும்.\nஅரைத்த கலவையில் மீதி உள்ள எள், பிரெட் க்ரம்ஸ், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.\nஎண்ணெயை காய வைத்து, கலவையை உருட்டி வடைக்கு தட்டுவது போல் நன்கு தட்டாமல் லேசாக தட்டி போட்டு பொரிக்கவும்.\nமறுபுறம் திருப்பி போட்டு நல்ல கிரிஸ்பியானதும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.\nசுவையான தில் கீரை ஃபிலாஃபில் ரெடி. இதை ஹமூஸ், குபூஸுடன் சேர்த்து சாண்ட்விச் போல சாப்பிட அருமையாக இருக்கும்.\nஇதில் ஒரிஜினல் ஃபிலாபில் பார்சி இலைகள் சேர்ப்பார்கள். பச்சைமிளகாய்க்கு பதில் வெள்ளை மிளகு தூள் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன். இதில் நான் தி���் கீரை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்துள்ளேன். இது நான் செய்து பார்த்தது, ஏற்கனவே கொண்டைக்கடலை வடை, ஃபிலாஃபில் இரண்டு மூன்று வகைகளில் செய்து இருக்கேன். அதில் இது ஒரு வகை. தில் கீரையில் அயர்ன் சத்து அதிகம், கொண்டைக்கடலையிலும் புரோட்டீன் சத்து உள்ளது. பிள்ளைகளுக்கு சப்பாத்தியில் வைத்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம். தெருவுக்கு தெரு நம் ஊர்களில் வடை சமோசா கடைகள் இருப்பது போல் இங்கு ஷவர்மா, ஃபிலாஃபில் சாண்ட்விச் கடைகள் இருக்கும். ஷவர்மா சாண்ட்விச் அசைவம், ஃபிலாஃபில் சாண்ட்விச் சைவம், சைவ பிரியர்களுக்கு அருமையான உணவு.\nஇந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..\nபிரிவு : சிறப்பு உணவு\nபிரிவு : சிறப்பு உணவு, சிற்றுண்டி\nபிரிவு : சிறப்பு உணவு, இனிப்பு\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஹாய் நானும் ட்ரை பண்றேன் நல்லevening snacks அண்ட்healthy food too. டூ இன் ஓனே. ஆனா நான் london la இருக்கேன் தில் கீறன என்ன.plsசொல்றிங்கள.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஹாய் நீங்க எந்த ஊர்ல\nஹாய் நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க,நான் சவுதி ல இருக்கேன். ஈத் முபாரக்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஃபலாஃபல் சூப்பரா இருக்கு.....எனக்கு ரொம்ப இஷ்டமான ஒரு ரெசிபி.....நீங்கள் தில் சேர்த்து செய்திருப்பதை பார்த்தாலே சாப்பிட தோணுது.....அருமையான குறிப்பு.வாழ்த்துக்கள்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nதில்கீரை ஃபலாஃபெல் அழகா செய்து காட்டி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.ஃபலாஃபெல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பா ட்ரை பண்றேன்.ஆனால் தில்கீரைனா என்ன\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஜலீலா அக்கா நல்ல குறிப்பு. mouth watering recipe :) தில் கீரைக்கு பதிலா வேற என்ன சேர்க்கலாம்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nநாகா ராம் டில் கீரைக்கு பதில்\nநாகா ராம் டில் கீரைக்கு பதில் கொத்துமல்லி கீரை சேர்த்து கொள்ளுங்கள்.\nகருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஹர்ஷா டில் கீரை (Dill leaves\nஹர்ஷா டில் கீரை (Dill leaves ) என���பது புல் கீரை போல இருக்கும், அதை சாம்பார் தான் வைப்பது, , ஆனால் இதில் ரிச் அயர்ன் இருக்கு,மற்றபடி சமைத்தால் பிடிக்கல, பிள்ளைகள சாப்பிடனும் என்றால் இப்ப்படி பிலாஃபில் கூட சேர்த்து அரைத்து சுட்டா நல்ல இருக்கு.உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nலாவன்யா இது எல்லோருக்குமே ரொம்ப பிடித்த ரெசிபி, அப்படியே குபூஸ் ஹமூஸ் வைத்து சாண்ட்விச் செய்து சாப்பிடால் ரொம்ப ஜோராக இருக்கும்.\nவெளிநாடுகளில் அங்காங்கே நம் ஊரில் மசால் வடை போல லெபனீஸ் கடைகளில் இது கிடைக்கும் ஆனால் அவர்கள் செய்வது இன்னும் ரொம்ப் நல்ல இருக்கும்.\nசவுதியிலும் உம்ரா போயிருந்த சமையம் வாங்கி சாப்பிட்டு இருக்கோம்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nபஸரியா ரமளான் கரீம், நான் துபாயில் இருக்கிறேன்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n5 நிமிடங்கள் 5 sec முன்பு\n12 நிமிடங்கள் 59 sec முன்பு\n33 நிமிடங்கள் 17 sec முன்பு\nஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/34800", "date_download": "2018-06-22T07:39:45Z", "digest": "sha1:FQVIVW66PV6GQZ5HKAGUFJO5DVTW64Z6", "length": 7140, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உத்தர பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி, பலர் மாயம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nஉத்தர பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி, பலர் மாயம்\nபதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 20:35\nஉத்தர பிரதேச மாநிலம் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 19 பேர் நீரில் ��ூழ்கி உயிரிழிந்தனர். மேலும் பலர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nயமுனை ஆற்றில் படகு ஒன்று 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. மாவட்ட தலைநகரத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கதா கிராமத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என மாவட்ட நீதிபதி பவானி சிங் தெரிவித்தார்.\nகாவல்துறை மற்றும் மாகாண ஆயுதப்படை அதிகாரிகள் படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும்போது 19 பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளனர்.\nமேலும் 12 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nபடகில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த படகில் பயணித்தவர்கள் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதனை அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.\nமுதலில் இந்த விபத்தில் 22 பேர் பலியானதாக தகவல் வெளியானது. 19 பேரே உயிர் இழந்தனர் என்பதை மாலையில் அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/mar/08/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-2876350.html", "date_download": "2018-06-22T07:25:40Z", "digest": "sha1:FXBRSL2GQFT5RNUNWJKNF2IE7P5RYU5M", "length": 26274, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "ஒரு நாடு ஒரு மொழி- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nஒரு நாடு ஒரு மொழி\nமனிதர்கள் பேசும் மொழியென்பது பல நூறு ஆண்டுகளில் அறிவால் உண்டாக்கப்பட்டு ஞானத்தால் சீரமைக்கப்பட்டது. அதாவது பேச்சு என்பது வெறும் ஓசையோ, சப்தமோ கிடையாது. சமூகத்தில் பல நூற்றாண்டுகளில் உருவான கலை இலக்கியம், பண்பாடு, உளவியல், இறை நம்பிக்கை, குடும்பம், தொழில், வாணிபம் என்று பலவற்றால் கட்டமைக்கப்பட்டது.\nமொழியில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் கொண்டது. சில சொற்களுக்குப் பல அர்த்தங்களும், பல சொற்களுக்கு ஓர் அர்த்தமும் கொடுத்து இருக்கிறார்கள். மொழியில் அர���த்தம் இல்லாத சொல் என்பதே கிடையாது. எல்லா சொற்களும் அதற்கான இலக்கணப்படியே பேசப்படுகிறது; எழுதப்படுகிறது.\nமொழியில் சொல்லென்பது இனிமையும், நயமும், வசீகரமும் கொண்டது. அது சொல்லப்படும்போது மனம் கவர்கிறது. கேட்கும்போது புளகாங்கிதம் அடைய வைக்கிறது. எனவேதான் சொல் மாலை புனைந்து இருக்கிறார்கள். வாடாத சொல் மாலை காலம் காலமாக நறுமணம் வீசிக்கொண்டு உள்ளது. கவிதையாக ஜீவித்துக் கொண்டு இருக்கிறது. சொல்லில் எத்தனை சொன்னாலும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறார் வள்ளுவர்.\nமல்லிகைப் பூ வெண்மையாக இருக்கிறது என்பது அதன் நிறத்தைக் குறிக்கிறது. அதுதான் நேராகச் சொல்லப்படுவது. அதில் சொல்லப்படாதது, மல்லிகைப் பூ சிவப்பாக இல்லை; மஞ்சள் நிறத்தில் இல்லை; வெண்மையென்ற ஒரே நிறத்தைக் கொண்டிருக்கிறது என்பதுதான். அதனைச் சொல்வதும், சொல்ல வைப்பதும் அறிவுதான். மொழியென்பது ஞானத்தின் இருப்பாகிவிடுகிறது. அது மக்களைத் தாய்மொழி மீது பெருமிதமும், பற்றும் கொள்ள வைக்கிறது.\nஎந்த நாடும் எல்லா காலத்திலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அந்நிய நாடுகளின் படையெடுப்புகள், இயற்கைப் பேரிடர்கள், மக்கள் புலம்பெயர்வு, மக்களின் கிளர்ச்சி, தொழில், வாணிபம் என்பவற்றால் எல்லைகள் மாறி புதிய நாடாகி விடுகிறது.\nபழைமையும், பெருமையுங் கொண்ட இந்தியா பல நூற்றாண்டுகளாகப் பன்மொழிகள், பல கலாசாரங்கள், பல சமயங்கள், பல இன மக்கள் கலந்து வாழும் தனியான நாடுகளாகவே இருந்து வந்தது.\nபதினேழாவது நூற்றாண்டில் வாணிபம் செய்வதற்காகக் கடல் வழியாக வந்த இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றி, ஆட்சி புரிய ஆரம்பித்தது. கம்பெனியின் மொழியான ஆங்கிலம் நிர்வாக மொழியாக இருந்தது.\n1858-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது. அரசின் நிர்வாகம் முழுவதும் ஆங்கிலமயமாக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்களின் மொழியாக அது மாறியது. அது இந்தியாவிற்கு மட்டும் ஏற்பட்ட நிலை இல்லை. அமெரிக்கா, கனடா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்பட பல நாடுகளின் நிர்வாக மொழியாகியது ஆங்கிலம். அரசுப் பணிகள் பல உருவாகின. அவற்றில் பணியாற்றப் பலரும் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தார்கள்.\nஐரோப்���ிய நாடுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சி, கலை இலக்கிய மறுமலர்ச்சியில் ஆங்கில மொழிக்கும் பெரும் பங்கு கிடைத்தது. பல நாட்டு தத்துவ நூல்கள், சமய பனுவல்கள், அரசியல் கட்டுரைகள் எல்லாம் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டன. அதனால் அறிவு பெற விழைந்தவர்கள் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தார்கள். பல நவீன, பழைய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தன.\nஇங்கிலாந்து அறிவைப் பெறுவதற்கு உரிய களமாகவும் தன் அறிவை நிலைநாட்டக் கூடிய இடமாகவும் இருக்கிறது என்று பிரிட்டிஷ் காலனி நாட்டினர் கருதினார்கள்.\nஇந்தியாவில் பாரம்பரிய முறையிலான நீதி பரிபாலன முறை கைவிடப்பட்டு, ஐரோப்பிய சட்ட ரீதியிலான முறைக்கு மாற்றப்பட்டு இருந்தது. அது வக்கீல்களின் சாமர்த்தியம் சார்ந்தது. நிறைய பணம் சம்பாதிக்கக் கூடிய தொழிலாகவும், கெளரவம் மிக்கவும் இருந்தது. எனவே இந்திய குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், வருங்காலம் வக்கீல் தொழிலுக்கானது என்பதை அறிந்து கொண்டவர்கள், தம் மக்களை வக்கீல் தொழிலில் உச்சமான பாரிஸ்டர் படிப்பு படிக்க இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்கள். இந்திய இளைஞர்கள் ஆங்கில மொழி வழியாகத்தான் சட்டம் படித்தார்கள்.\nசிலர் அரசியல் தத்துவம், இலக்கியம் படித்தார்கள். சாக்ரடீஸ் உரைகளும் பிளேட்டோ குடியரசு தத்துவங்களும், காரல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், 'மூலதன'த்தையும் படித்து அடியோடு மாறிப் போனார்கள். சுதந்திரம், சமத்துவம் மானிடத்தின் பொதுப் பண்பென கொண்டார்கள்.\n'ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமைப்படுத்தி ஆள, குடிமக்களை அடிமைகளாக வைத்திருக்க, அவர்களை வறுமையில் வாட வைக்க யாருக்கும் உரிமை இல்லை. மனிதர்கள் சுதந்திரமாகப் பிறக்கிறார்கள். அவர்கள் சுபிட்சமாகவும் பரிபூரண சுதந்திரத்தோடு வாழ வழி செய்து கொடுப்பதுந்தான் அரசாங்கத்தின் ஒரே வேலை' என்ற சித்தாந்தத்தோடு இந்தியா வந்தார்கள். அவர்களுக்கு பாரிஸ்டர் தொழில் மீது இருந்த நாட்டம் போய்விட்டது. அந்நிய நாட்டில், அயல்மொழி மூலமாகவே தங்களையே அறிந்து கொண்டார்கள். ஒரு மனிதனின் சிந்தனை சொல்லில் சொல்லப்பட்டதும் எல்லோர்க்கும் பொதுவாகிவிடுகிறது.\nமொழியே அவர்களுக்கு முற்போக்கான சிந்தனைகளைக் கொடுத்தது. அதுதான் கல்வி என்பதன் அடிப்படை. அந்தக் கல்வி மொழி வழியாகவே கிடைக்கிறது.\nஇங்கிலாந்தில் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்து வந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்வரிசையில் இருந்த தலைவர்களில் சிலர் ஆங்கில மொழியை அடிமையின் சின்னமாகக் கருதினார்கள். அது அந்நிய மொழி என்று பழித்துரைத்தார்கள்.\n'நாம் சுதந்திரம் பெறும்போது, தன் நாட்டிற்குச் செல்லும் ஆங்கிலேயர்களோடு அவர்களின் மொழியையும் கப்பல் ஏற்றி அனுப்பிவிட வேண்டும்; ஆங்கில மொழிக்கும் நமக்கும் ஒரு தொடர்பும் இல்லை' என்று உரைத்தார்கள். அதில் முன்னணியில் இருந்தவர் மகாத்மா காந்தி. அவர் 1917-ஆம் ஆண்டில் குஜராத்தில் ஒரு கல்வி மாநாட்டில் உரையாற்றும்போது, 'இந்தியாவில் இந்துஸ்தானிதான் ஆட்சி மொழியாக, பொதுமொழியாக இருக்க வேண்டும்' என்று பிரகடனப்படுத்தினார்.\nபாரசீகம், அரபு, சம்ஸ்கிருத மொழிகளின் கலப்பில் உருவானது இந்துஸ்தானி. ஆனாலும் அதில் பாரசீக, அரபுச் சொற்கள் அதிகம். இந்தியர்களில் பலர் இந்துஸ்தானியை ஏற்றுக்கொள்ளவில்லை. சம்ஸ்கிருத்தில் இருந்து உருவான- பன்னிரண்டு பேச்சுமொழிகளை உள்ளடக்கிய இந்திதான் இந்தியமொழி, அது இந்துக்களின் சொந்த மொழியாகக் கருதப்பட்டது.\nஇந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தி மொழியை இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக்க விரைவாகக் காரியங்கள் நடக்க ஆரம்பித்தன.\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்று புதிய நாடு உருவாக்கப்பட்டது. பாகிஸ்தானில் வங்காளம், உருது, இந்தி, பஞ்சாபி என்று பல மொழிகள் பேசப்பட்டு வந்தன. 1948-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக இருந்த முகமது அலி ஜின்னா, 'உருது, உருது மொழி ஒன்றே பாகிஸ்தான் ஆட்சிமொழி' என்று அறிவித்தார். அவருக்கு உருது மொழி பேசவோ,எழுதவோ தெரியாது. அவரது தாய்மொழி குஜராத்தி.\nபாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையானவர்களின் தாய்மொழி வங்காளம். அவர்கள் உருது ஆட்சிமொழி என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். 'உருதுவை எங்கள் மீது திணிக்கக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தார்கள். போராட்டங்கள் நடத்தினார்கள்.\n1956-ஆம் ஆண்டில் மாணவர்கள் டாக்கா பல்கலைக்கழகத்தின் முன்னே கூடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் அதில் கலந்து கொண்டார்கள். பிப்ரவரி-21-ஆம் தேதி மொழிப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. போலீஸ் துப்��ாக்கியால் சுட்டது. சில மாணவர்கள் இறந்து போனார்கள். கிளர்ச்சி அடங்கவில்லை. 1971-ஆம் ஆண்டில் மொழி அடிப்படையில் தனிநாடு உருவாகியது. அதுதான் வங்கதேசம்.\nதாய்மொழிக்காகப் போராடி தனி நாடு பெற்ற மக்களை கெளரவப்படுத்தும் விதமாக 1999-ஆம் ஆண்டு முதல் ஐ.நா. சபையின் யுனெஸ்கோ சார்பாக 'உலக தாய்மொழி தினம்' பிப்ரவரி 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அது, அழிவின் விளிம்புக்குச் சென்று கொண்டிருக்கும் தாய்மொழிகளைக் காக்கும் காரியந்தான்.\nஇந்தியாவின் 'மேலே' இருக்கும் நாட்டில் ஒரு மொழிப்போர் நடைபெற்றதுபோல, 'கீழே' உள்ள தீவு நாடான இலங்கையிலும் நடைபெற்றது. இலங்கை 1948-ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. உடனே ஆங்கிலத்தை அகற்றிவிட்டு சுதேசி மொழிகளான சிங்களம், தமிழ் மொழிகளை ஆட்சிமொழியாக்கினார்கள்.\nஜனநாயகம் என்பது தேர்தல், பொதுமக்கள் வாக்கு பற்றியது. மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, சகோதர மனிதர்களிடையே பகையை வளரவிட்டு வாக்குகளை அள்ளுவதுதான்.\nஇலங்கையில் எழுபத்தைந்து சதவீதம் பேர் சிங்கள மொழி பேசுகிறவர்கள். எனவே அவர்கள் வாக்குகளை அப்படியே பெற, இங்கிலாந்தில் படித்த சாலமன் பண்டாரநாயகே 1956-ஆம் ஆண்டு தேர்தலில் தன் கட்சி வெற்றி பெற்றால் 'சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி, தமிழுக்கு ஆட்சிமொழி அதிகாரம் இல்லை' என்றார். சிங்கள மொழி பேசும் பெரும்பான்மையானவர்கள் சாலமன் பண்டாரநாயகே கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அவர் கட்சி வெற்றி பெற்று பிரதம மந்திரியானார். தேர்தலில் சொல்லியபடி சிங்கள மொழி ஒன்றே இலங்கையில் ஆட்சிமொழி என்று சட்டம் போட்டார்.\nஒரு நாடு, ஒரு மொழி என்ற சித்தாந்தத்தை புதிதாகச் சுதந்திரம் பெற்ற சுற்றியுள்ள நாடுகளுக்கு இந்தியாதான் பரப்பியது. ஒரு நாடு, ஒரு மொழி என்பது மனித சமுதாயத்தின் மீது ஏவி விடப்படும் வன்முறை. எந்த நாடும் எக்காலத்திலும் ஒரு மொழி நாடாக இருந்ததில்லை. பன்மொழிகள் பேசப்படும் நாடாகவே இருந்து வந்திருக்கிறது.\nமனிதர்கள் ஒன்றுபோல் இருப்பினும் உளவியல் ரீதியில் ஒன்றானவர்கள் இல்லை. ஒரு வளமான நாடு என்பதே பல மொழிகள், பல கலாசாரங்கள் இனங்கள் சேர்ந்து இருப்பதுதான். வேற்றுமையில் ஒற்றுமை என்பது மனிதர்களை எல்லா நாட்டிலும் வாழ வைக்கிறது. அதனை அறியவும், அறிந்து செயல்படவும் தெரியாத அரச��யல் தலைவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். மனித சமூக விரோதிகள். அவர்கள் எத்தனைதான் பிரபலமாக இருந்தாலும் - நாட்டிற்கு நன்மை செய்வதைவிட தீமையே செய்கிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/02/7_22.html", "date_download": "2018-06-22T07:40:13Z", "digest": "sha1:3RT6VL6SW6334AYEYUE7DMQYRK5IXSNF", "length": 24352, "nlines": 108, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் தவறான தகவல்கள்: 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் - போலீஸார் கடும் எச்சரிக்கை - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் தவறான தகவல்கள்: 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் - போலீஸார் கடும் எச்சரிக்கை\nசமூக வலைதளங்களில் வேகமாக பரவும் தவறான தகவல்கள்: 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் - போலீஸார் கடும் எச்சரிக்கை\nமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.\nபழநி - உடுமலை சாலையில் சண்முகநதி பாலம் அருகே கடந்த 17-ம் தேதி பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் பைக்கில் வந்த 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஅந்த நேரத்தில், பழநியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு காரில் வந்துகொண்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விபத்தைப் பார்த்ததும் காரில் இருந்து இறங்கி, பலி யானவர்களின் உடல்களைப் பார்த்து கண்ணீர்விட்டார்.\nஇந்த காட்சியை அங்கிருந்த யாரோ படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் போட்டுள்ளனர். அதை வைத்து, ‘வைகோவின் கார் மோதி 2 பேர் பலியாகிவிட்டனர்’ என்று கடந்த 3 நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வைகோ, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.\nஇதேபோல சில ம���தங்களுக்கு முன்பு, பெண் போலீஸ் ஒருவருடன் காவல் உதவி ஆணையர் செல் போனில் பேசும் உரையாடல் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவத்தில் உதவி ஆணையரின் படம் வெளியே வந்துவிட்டது. ஆனால், அவருடன் பேசிய பெண் போலீஸின் படம் வெளிவரவில்லை. இதை சாதக மாக பயன்படுத்திக்கொண்ட சிலர், தங்களுக்கு வேண்டாத பெண் களின் படங்களை போட்டு, ‘இதுதான் அந்த பெண் போலீஸ்’ என்று சமூக வலைதளங்களில் பரப்பினர்.\nமகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்ப பெண்ணின் புகைப்படம், பிரபல கொள்ளைக் காரி என்ற தலைப்பில் சென்னை யில் வெளிவந்து பரபரப்பை ஏற் படுத்தியது. இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் அந்தப் பெண் புகார் கொடுக்க, அதன்பிறகே உண்மை வெளிவந்தது.\nஇப்படி பல விஷயங்களில் சம்பந்தமில்லாதவர்களின் படங்கள் தவறான முறையில் சமூக வலை தளங்கள் மூலம் பரப்பப்படுகின்றன. நல்ல தகவல்களை விட, தவறான தகவல்களே சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவுகின்றன. இதனால், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘வாட்ஸ்-அப்’ வந்தபிறகுதான் இதுபோன்ற தகவல்கள் வேகமாக பரவுகின்றன\nசெல்போன்களில் எளிதில் பயன்படுத்தும் வகையில் இது இருப்பதால், தங்களுக்கு வரும் தகவல் உண்மையா என்றுகூட ஆராய்ந்து பார்க்காமல் உடனே மற்றவர்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். இதை சமூக விரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தவறான தகவல்கள் பரவுவதற்கு இதுவே முதல் காரணமாக இருக்கிறது.\nஇதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் 66 முதல் 69-வது வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 7 ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கும். பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி தவறு செய்தால் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கூடுதலாக தண்டனை கிடைக்கும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின்கீழ், குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும்’’ என்றார்.\n‘பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பினால் அவர்கள் பயன்படுத்தும் ஐபி முகவரி மற்றும் சர்வர் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து விடுவோம். வாட்ஸ்-அப் மூலம் பரப்புபவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமே தவிர, நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம்’’ என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்��ிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்த��கி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60001/news/60001.html", "date_download": "2018-06-22T07:30:02Z", "digest": "sha1:ZQNONYTSL7LNLAJ7QEW6X65PF465RDNG", "length": 7035, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஐ.நா.வின் குற்றச்சாட்டுகள் புலிகளின் நிழல்கள் வழங்கிய சாட்சிகளே-ஜீ.எல்.பீரிஸ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஐ.நா.வின் குற்றச்சாட்டுகள் புலிகளின் நிழல்கள் வழங்க��ய சாட்சிகளே-ஜீ.எல்.பீரிஸ்..\nஐ.நா. நிபுணர் குழு மற்றும் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் புலிப் பயங்கரவாதிகளின் நிழல்கள் வழங்கிய சாட்சிகளாகவே காணப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் இடம்பெறும் ஒரே நாடு இலங்கை தான்.\nஇவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எவ்வாறு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான வெளிப்பாடுகள் காணப்படுவதாக கூறமுடியும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஉள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் முழு அளவில் சிவில் நிர்வாகத்திற்குள் குறுகிய காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.\nதமிழர்கள் சுவாசிக்கும் சமாதான காற்றை மீண்டும் சீரழிக்க புலி பயங்கரவாத குழுக்கள் சர்வதேசத்தில் இருந்து கொண்டு செயற்படுகின்றனர்.\nஇக்குழுக்கள் வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன் மேற்குலக நாடுகளில் பெரும் பொருளாதார மற்றும் அரசியல் சக்திகளாகவும் புலிகளின் வலையமைப்பு காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச பாதுகாப்பு செயலமர்வின் இண்டாவது நாள் நேற்று தலதாரி ஹோட்டலில் நடைபெற்றபோது உறையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஉறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்\nபுலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி \nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nகொடூரமான “முலை வரி” சட்டம்பற்றி தெரியுமா\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \nLive TV-யில் சிக்கிய முதல் கடல் கன்னி😱 | கடல் கன்னிகள் இவ்வளவு அழகா\nசாதிக்கணும்னா மனசும், உடம்பும் ஃபிட்டா இருக்கணும்\nஉலகின் அழகான ஆபத்துகள் .\nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92378/news/92378.html", "date_download": "2018-06-22T07:14:53Z", "digest": "sha1:IW74POCVOTRHUVGS5Q3FQDOMV6KKGHMK", "length": 9471, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "உஷார்…பேஸ்புக் வாசிகளை முகம் சுளிக்க வைக்கும் ஆபாச வைரஸ்: தவிர்ப்பது எப்படி? : நிதர்சனம்", "raw_content": "\nஉஷார்…பேஸ்புக் வாசிகளை முகம் சுளிக்க வைக்கும் ஆபாச வைரஸ்: தவிர்ப்பது எப்படி\nபிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் மெசேஜ்களை பரப்பும் வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருவதால் பேஸ்புக்கை பயன்படுத்தவே பலர் அஞ்சி வருகின்றனர்.\nதங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இந்த ஆபாச வைரஸ் குறித்த விழிப்புணர்வை நெட்டிசன்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த வைரஸ் குறித்து ஆக்ரா சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி நிதின் கஸானா கூறுகையில் ”இந்த வைரஸ் கிலிம் மால்வேர் பிரிவைச் சேர்ந்தவை. இந்த வகையான வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் உங்களுடன் சேர்த்து 20 பேரை டேக் செய்து வருவதால் அனைவரும் எளிதில் ஏமாந்து போகின்றனர். நமது நண்பரும் டேக் செய்யப்பட்டுள்ளார் என அனைவரும் திறந்து பார்க்கின்றனர். எனவே ஒரு நண்பர் பாதிக்கப்பட்டால் அதனை தொடர்ந்து நிறைய நண்பர்கள் பாதிக்கப்படலாம்.” என்றார்.\nபேஸ்புக் வாடிக்கையாளர்களே உங்களுக்கு ‘watch urgent, because it is your video’,” என்று மெசேஜ் வந்தால் உஷார்… இதனை நீங்கள் கிளிக் செய்தால், உங்களின் இன்பாக்சிற்கு ஸ்பேமாக ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வரும், உங்களின் நண்பர்கள் வட்டத்திற்கும் நீங்களே அனுப்பியது போல் இந்த ஆபாச படங்கள், வீடியோக்கள் தானாகவே போய்விடும். இதனால் பலர் தங்களது நண்பர்களை தவறாக நினைத்துக் கொண்டு அவர்களை நட்பு வட்டத்திலிருந்து விலக்கி வருகின்றனர்.\nஇதே போல் கணிணி பயன்படுத்துபவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிணியில் நீங்கள் அந்த வீடியோவை கிளிக் செய்தால் உங்களை பேஸ்புக் போன்றே வேறு ஒரு இணையதளத்திற்கு(videomasars.healthcare) எடுத்துச் செல்வார்கள். அந்த தளத்தில் ஒரு ஆபாச வீடியோ இருக்கும். அதனை பிளே செய்ய பிளாஷ் பிளேயரை அப்டேட் செய்ய வேண்டும் என்று கேட்கும். நாம் அப்டேட் கொடுத்து விட்டால் நமது கணினிக்குள் வைரஸ் புகுந்து விடும். நமது கணினியின் கட்டுப்பாடு அனைத்தும் ஹேக்கரின் கைக்கு கிடைத்துவிடும்.\nகடந்த 2 நாட்களில் இந்த ஆபாச வைரசுக்கு இதுவரை பல லட்சம் ��ேஸ்புக் வாடிக்கையாளர்கள் இரையாகியுள்ளனர். எனவே நெருங்கிய நண்பர்களோடு டேக் செய்யப்பட்டு, எந்த வடிவத்தில் வந்தாலும் அவசரப்பட்டு எந்த லிங்கையும் கிளிக் செய்து விடாதீர்கள்.\nஇந்த சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு சைபர் கிரைம் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் நிர்வாகம் இதற்கு விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்\nபுலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி \nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nகொடூரமான “முலை வரி” சட்டம்பற்றி தெரியுமா\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \nLive TV-யில் சிக்கிய முதல் கடல் கன்னி😱 | கடல் கன்னிகள் இவ்வளவு அழகா\nசாதிக்கணும்னா மனசும், உடம்பும் ஃபிட்டா இருக்கணும்\nஉலகின் அழகான ஆபத்துகள் .\nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33163", "date_download": "2018-06-22T07:27:10Z", "digest": "sha1:NRNSEG5KZB7TOVTXXRM2B5CWHY7BEVXG", "length": 8125, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மே எட்டாம் திகதி செஞ்சிலுவை தினம் யாழில் | Virakesari.lk", "raw_content": "\nமகளிர் ரி-20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸார் பலி\nநீரில் மூழ்கிய 10 வயது சிறுவன் மாயம்\nகிளைமோர் குண்டுகளுடன் ஒருவர் கைது\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவிப்பு\nஇளம் வீரரின் அதிரடி கோல் மூலம் 2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்\nசந்திமலின் மேன்முறையீடு:ஐ.சி.சி விசாரணை நடத்த தீர்மானம்\nமே எட்டாம் திகதி செஞ்சிலுவை தினம் யாழில்\nமே எட்டாம் திகதி செஞ்சிலுவை தினம் யாழில்\nயாழில் மே 8 ஆம் திகதி சர்வதேச ரீதியில் செஞ்சிலுவை தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணக் கிளையில் நடத்தப்படும் சர்வதேச செஞ்சிலுவை தினம் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு யாழ்/அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.\nயாழ்ப்பாணக் கிளையில் நடத்தப்படும் சர்வதேச செஞ்சிலுவை தினத்தில், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வலிகாமம் மேற்குப் பிரிவின் தலைவர் தி.உதயசூரியன் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் இங்கு சிரமதான செயற்பாடுகள், செஞ்சிலுவை சங்க கொள்கை பரப்புரைகள், மரக்கன்றுகள் நடுகை மற்றும் அடிப்படை முதலுவதவி தொடர்பான கருத்துரைகள் என்பன நடைபெறவுள்ளன.\nயாழ் மே 8 ஆம் திகதி சர்வதேச செஞ்சிலுவை தினம்\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸார் பலி\nமாத்தறை நகரில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கும்பல் ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-22 12:28:20 துப்பாக்கிசூடு பொலிஸார் உயிரிழப்பு\nநீரில் மூழ்கிய 10 வயது சிறுவன் மாயம்\nஅம்பலாந்தொட்டை – ரிதிகம பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராட சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\n2018-06-22 12:04:14 சிறுவன் அம்பலாந்தொட்டை வளவை கங்கை\nகிளைமோர் குண்டுகளுடன் ஒருவர் கைது\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 20 கிலோகிராம் கிளைமோர் குண்டுகளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-22 11:40:36 குண்டுகள் ஒட்டுசுட்டான் கிளிநொச்சி\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nமாத்தறை நகரில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கும்பல் ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-22 11:14:46 துப்பாக்கி கொள்ளை மாத்தறை\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவிப்பு\nநாளை தொடக்கம் தொடர்ந்து 12 மணித்தியாலங்களுக்கு கொழும்பு மாநகர எல்லைக்குள் குறைந்த அழுத்தத்துடன் குழாய் நீர் விநியோகிக்கப்படும்.\n2018-06-22 10:28:57 குழாய் நீர் நாளை தேசிய நீர் வழங்கல்\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை - சி.வி.\n14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை\nஇளம் வீரரின் அதிரடி கோல் மூலம் 2ஆம் சுற��றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19759/", "date_download": "2018-06-22T07:15:41Z", "digest": "sha1:QQ2PLJSVOYMHGTERB6R6IYNH6MZIUU5J", "length": 10537, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "உள்நாட்டு விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nஉள்நாட்டு விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை – ஜனாதிபதி\nஉள்நாட்டு விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளுக்கு எவ்வித இடமும் அளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமையை பாதுகாத்துக் கொள்ள தாம் தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ள அவர் தாய் நாட்டுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇறைமை உள்நாட்டு விசாரணை சர்வதேச நீதிபதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒட்டுசுட்டானில் கிளைமோர், புலிக்கொடியுடன் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n14 புலிகள், இலங்கைக்குள் பிரவேசிக்க தடை…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUNHRC ல் இருந்து அமெரிக்கா விலகினாலும் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபாய ராஜபக்ச தலைமையில் இராணுவ ஆட்சி வர வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கன் விமான சேவையின், ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும், பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணை இல்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅலோசியஸின், மதுபான நிறுவன விற்பனை முகவர் பதவிகளை, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றனர்\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மாகாண மட்டத்தில் மருத்துவர்கள் போராட்டம்\nமக்களுக்கு சிக்கல் இல்லாத வகையில் கடன் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர்\nஒட்டுசுட்டானில் கிளைமோர், புலிக்கொடியுடன் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம் June 22, 2018\n14 புலிகள், இலங்கைக்கு���் பிரவேசிக்க தடை….. June 22, 2018\nUNHRC ல் இருந்து அமெரிக்கா விலகினாலும் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை… June 22, 2018\nகோத்தபாய ராஜபக்ச தலைமையில் இராணுவ ஆட்சி வர வேண்டும்… June 22, 2018\nஸ்ரீலங்கன் விமான சேவையின், ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும், பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணை இல்லை…. June 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediapaarvai.wordpress.com/category/prabhakaran/", "date_download": "2018-06-22T07:01:25Z", "digest": "sha1:6D4T2UGNT66FZUPIQPV3PMOGY3LRG7WA", "length": 30360, "nlines": 141, "source_domain": "mediapaarvai.wordpress.com", "title": "Prabhakaran | MEDIA - THE DISTORTING MIRROR", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால், டபிள்யூ.ஆர், ஸ்டாலின்…., புரிந்துகொள்ள முடியாத புனைவுகளும், வக்கிரங்களும்\nமுள்ளிவாய்க்கால் அஞ்சலி நடந்து முடிந்தாகிவிட்டது. தமிழுணர்வாளர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டிதீர்த்துவிட்டார்கள்.\nமுத்தாய்ப்பாக நாம் தமிழர் இயக்கம் துவங்கப்பட்டிருக்கிறது. தமிழனுக்காக மட்டுமாம். எல்லா அரசியல் கட்சிகளையும் அப்புறப்படுத்தப்போகிறாராம்.\nஇந்த சீமான் தென் மாவட்��த்துக்காரர். கிறித்துவ தலித்தாம். அப் பகுதியில்தான் தலித்துகளுக்கெதிரான கொடுமைகள் அதிகம். அண்மையில் கூட அம்பலக்காரர்வீட்டு சாவுச் செய்தி சொல்ல/ சாவுக்கு பறையடிக்க மறுத்த ஒரு தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டார். அது பற்றியெல்லாம் வாய் திறப்பதில்லை மனிதர். விடுதலைப்புலிகளுக்காக வீரமுழக்கமிடுபவர் இதுவரை ஒருமுறை கூட தலித் மக்கள் பற்றி பேசியது கிடையாது.\nவகை தொகையின்றிப் பேசுவார். கடந்த ஆண்டு சென்னையில் அவர் பேசிய ஒரு பொதுக்கூட்ட ஒளிப்பதிவிலிருந்து:\nஇளைஞர்களின் விசில் முழக்கத்தின் மத்தியில் முண்டாதட்டிக்கொண்டு இவர் பேசுவதைக் கவனியுங்கள்.\nபிரபாகரன் மறைந்துவிட்டார். தமிழினம் சொல்லொணாத் துயருக்கு, இதுவரை கண்டிராத அவலங்களுக்குள்ளாகிக்கொண்டிருக்கிறது. நாம் ஏன் அன்னியப்பட்டோம், லட்சக்கணக்கில் சிவிலியன்கள் கொல்லப்பட்டும், மாதக்கணக்கில் விலங்குகள் போல தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டும் பெரிய அளவில் அழுத்தம் வரவில்லையே, பாதி ஈழமே கொடுக்க முன்வந்தார் ஒரு கட்டத்தில் சந்திரிகா, இப்போதோ அதிகாரப் பரவல் என்பதே வெறுங்கனவாகிவிட்டது, ஏன் இப்படி என்றெல்லாம் கேள்வி கேட்பதில்லை. மாறாக விடப்போவதில்லை, தியாகம் வீணாகாது என்ற சூளுரைகள்.\nஇன்று இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களர்கள்கூட பேச அஞ்சுகின்றனர். ராஜபக்சே குடும்பத்தின் சர்வாதிகாரம் எல்லோரையும் குலை நடுங்கவைக்கிறது. புத்த பிக்குகளே ஆடிப்போய்விட்டனர். பொன்சேகாவிற்கு நடந்தைவிடவா\nஅண்டைநாடான பர்மாவில் நடப்பதைப் போன்று ஆண்டாண்டுகளுக்கு யதேச்சாதிகார ஆட்சி நடத்தலாம் என்று மஹிந்தா கணக்குபோடுவது போலத் தெரிகிறது.\nஅமெரிக்கா/பிரிட்டனுக்கெதிராக சீனா, இந்தியாவிற்கெதிராக சீனா பாகிஸ்தான் என்று நிறுத்தி மற்றவர் வாயை அடைத்து கொடுங்கோலாட்சியை தடையில்லாமல் நடத்தத் துவங்கியிருக்கிறார்.\nசீனத் தொழிலாளர்களுக்கும் சிங்களத் தொழிலாளர்களுக்குமிடையே மோதலாம். தொழிற்சங்கங்கள் மிரண்டுபோய் இருக்கின்றன.\nஇந்நிலையில் என்ன செய்யலாம், செய்யவேண்டும், எப்படி பாதிக்கப்பட்ட சிங்களர்களுடன் கைகோர்த்து மஹிந்தாவை எதிர்த்துப் போராடுவது, இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்துவது, இதுபற்றியே நாங்கள் சிந்திக்கவேண்டும் என்கின்றனர��� ஒரு சில அறிவுஜீவித் தமிழர்கள்.\nஆனால் இனப்பற்றாளர்கள் ஆத்ம பரிசோதனை எதுவும் செய்துகொள்வதில்லை. நாம், நாம் ஆதரித்த இயக்கங்கள், தலைவர்கள், தவறேதும் செய்யவில்லை, நாம் வென்றால் அது நமது சாதனை, தோற்றால் அது மற்றவர்களின் சதி, இந்த சிந்தனை பிரபாகரன் அபிமானிகளை மட்டுமல்ல, தீவிரப் பற்று கொண்ட எவரையுமே பீடிக்கும் ஒரு நோய்.\nஅண்மையில் ஃப்ரண்ட்லைனில் இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் பங்கு பற்றி ஒரு கட்டுரை. கம்யூனிசம், சோஷலிசம் எல்லாம் ஒழிந்துபோய் குரூரமான ஒரு முதலாளித்துவத்தை இயக்கிவரும் புட்டின் ஸ்டாலின் தலைமைக்கு வாழ்த்து சொல்கிறார், அவரைப் பற்றி விமர்சனம் எதுவும் இல்லை. இரண்டாம் உலகப்போரின் போது ஸ்டாலின் வழிகாட்டுதல் பற்றி மெய்மறந்து சிலாகிக்கிறார் கட்டுரையாளர், ஆனால் அப்போது நடந்த தவறுகள், பல்வேறு பகுதியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், இதைப்பற்றியெல்லாம் ஒரு வார்த்தை இல்லை.\nசென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் செம்மொழித் தமிழுக்கு செய்ய வேண்டியது என்ன\nஎழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர்\nஇத் தமிழ்ச் செல்வன் தான் அண்மையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட தோழர் டபிள்யூ.ஆரை அசிங்கப்படுத்தி கட்டுரைகள் எழுதி, தனது கட்சி விசுவாசத்தை பிரகடனப்படுத்தியவர். பெருமிதமாக வலம் வருகிறார். அவருக்கு கட்சிவட்டாரங்களில் மதிப்பும் கூடுகிறது.\nகடுமையான நடவடிக்கை எடுத்து வரதராசனை மனம் நோகச் செய்த வாசுகிக்கு அகில இந்திய அளவில் சி.பி.எம் மில் முக்கிய பதவி.\nடபிள்யூ ஆர் மீதான ‘புகார்களை’ விசாரித்த குழுவில் பணியாற்றிய ஏ.கே.பத்மநாபன் சி.ஐ.டி.யூவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மூன்றாவது நபருக்கு என்ன பரிசு என்று இன்னமும் தெரியவில்லை.\nஅக்குழுவினர் மீது கட்சியின் கீழ்மட்டத்தில் கடும் அதிருப்தி என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் டபிள்யூ ஆர் உடல் பார்வைக்கு வைக்கப்பட்ட அன்று கதறி அழுதவர்கள் இன்று மௌனமாகிவிட்டார்கள். கட்சி முக்கியமாம். மாவோயிஸ்டுகள் பகுதியில் குண்டுமழைபொழியுங்கள் என்று மனித நேயத்தோடு பரிந்துரை செய்யும் கட்சி அல்லவா அது\nநம்மைத்தாண்டி நம்மைச் சுற்றியுள்ள அவலங்களை பற்றி, அநீதிகளைப் பற்றி அக்கறை கொள்பவர்கள்தா���் ஆர்வலர்களாக ஆகிறார்கள். ஆனால் அவர்களே, அவர்கள் ஆதரிப்பவர்கள் கொடுமைகள் இழைக்கும்போது அவற்றை நியாயப்படுத்துவதேன், மௌனியாக இருப்பதேன்\nமனித மன செயல்பாடுகளை உளவியல் வல்லுநர்கள்தாம் விளக்கமுடியும். என்னைப் பொறுத்தவரை double standards, நமக்கொரு நீதி, அடுத்தவனுக்கொரு நீதி என எண்ணும் போக்கே எல்லாவித புரட்சிகர இயக்கங்களும் நசித்துப் போவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.\nஎப்படியாயினும் பிரமையில் ஆழ்ந்திருப்பவர்களும் கயவர்களும் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள், உண்மையான மனிதநேயர்கள் அமைதி காக்கக்கூடாது. புரட்டல்வாதங்களுக்கெதிராக தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யவேண்டும். அதுவே புது யுகம் பிறக்க வழி.\nஇன வெறியைத் தூண்டும் ஊடகங்கள், இரையாகும் இளைஞர்கள்\nபிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் ஆகப்போகிறது. இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் கதையாக, பிரபாகரன் புகைப்படத்தை அட்டையில் போட்டால் இதழ்கள் அதிகம் விற்கின்றன. ஆதாரமிருக்கிறதோ இல்லையோ விடுதலைப் புலிகளின் வீர தீர பராக்கிரமம் பற்றி ஏதாவது கதை சொன்னால், தமிழ் வாசகர்கள் ஆர்வமாக வாங்கிப்படிக்கிறார்கள்.\nபிரபாகரன் தமிழின உணர்வின் குறியீடாகத் தொடர்கிறார். அவரது பங்களிப்பு பற்றி நடுநிலையான ஆய்வு இன்றைய தமிழ்ச் சூழலில் சாத்தியமானதாகவே தோன்றவில்லை. ஏறத்தாழ அனைத்து தமிழ் இதழ்களும் பிரபாகரனுக்கு வாழ்த்துப் பா பாடியே தங்கள் இனப் பற்றைக் காட்டிக்கொள்கின்றன.\nதமிழக அரசியல் என்றொரு வார ஏடு. வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. எல்லாம் ஜூனியர் விகடன் ஸ்டைல்தான். காரம் கூடுதல், நக்கீரன் அளவு முற்றிலும் பொறுப்பற்று, மஞ்சள் தரத்திற்கு போவதில்லை. அவ்வளவுதான்.\nஅந்த ஏட்டில் நடிகர் ஜெயராம் தன் வீட்டில் பணியாற்றும் பெண் குறித்து கூறிய கருத்து தொடர்பான கட்டுரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொம்பு சீவிவிடுவதில் இவர்கள் நக்கீரனுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை.\nஒரு மலையாள சானலில் ஜெயராம் தமிழ்ப் பெண்களை இழிவாகக் கூறியதாகக் கூறியதற்கு வறுத்தெடுத்திருந்தார்கள்.\nகறுத்த, தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தன் வேலைக்காரியைப் பற்றி ஜெயராம் கூறினாராம். இனத்துவேஷம், மொழித் துவேஷம், தண்டனைக்குரிய க���ற்றமாம். ஆனால் ஜெயராம் மன்னிப்புக் கேட்டுவிட்டதால், பிரச்சினை அத்தோடு விட்டுவிடப்பட்டதாம், வருந்துகிறார் கட்டுரையாளர்.\nஅதே நேரம் “.., ஒரு நியாயமான காரணத்திற்காக உணர்ச்சிவசப்பட்டு ஜெயராம் வீட்டைத்தாக்கி, இனி தமிழனைக் கேலி செய்தால் உதை விழுமோ என்ற அச்சத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திய நாம் தமிழர் இயக்கத் தொண்டர்களை மட்டும் மறக்கவோ மன்னிக்கவோ” தமிழினத் தலைவரால் முடியவில்லையாம். தமிழனை யார் என்ன சொன்னாலும், தமிழனை அடக்கி, முடக்கி, தமிழனை இழிவுபடுத்துகிறவர்களைக் காக்கிற தாயாக விளங்குகிறாராம் கலைஞர். பொதுவாகவே மலையாளப்படங்களெல்லாம் தமிழனை இழிவுபடுத்துவதாக பொய்ப் பிரச்சாரம் வேறு.\nஅப்புறம் நடிகர் அஜித்தின் மீதும் வசைபாடல். அண்மையில் ஓர் விழாவில், அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு நடிகர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள் என அஜித் நேரடியாகவே கருணாநிதியிடம் முறையிட்டது பற்றிக் குறிப்பிட்டு, அஜித் இலங்கைத் தமிழர் மற்றும் ஹொகேனக்கல் பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டங்களைப் பற்றித் தான் சொல்லுகிறார் என்ற முடிவுடன் குமுறுகிறார் அக்கட்டுரையாளர் ”தமிழை வைத்து சம்பாதித்தவர்கள், தமிழ்நாட்டில் தமிழோடும் தமிழனோடும் அராஜக விளையாட்டு விளையாட, அதைக் கண்டு களிப்பதே நமக்கு பிழைப்பாகிவிட்டது…என்ன பிழைப்போ…” என்று புலம்புகிறது கட்டுரை. சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் சேருங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடுக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் ஒவ்வொரு சொல்லும் அக்மார்க் விஷத்தில் தோய்த்தெடுக்கப்பட்டது.\nபிரபாகரனின் மேல் ஒரு துரும்பு விழுந்தாலும் இங்கே ரத்த ஆறு ஓடும் என கர்ஜித்த வைகோவிற்கு தமிழினவாதம் ஒரு பிழைப்பு. தமிழக அரசியல் பத்திரிகை நடத்துபவரோ அதன் ஆசிரியரோ எந்த அளவு அந்த நீரோட்டத்தில் கலந்தவர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழா இன உணர்வு கொள் என்று உசுப்பேற்றிவிடுவது நல்ல வியாபார யுக்தி என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை மாபெரும் வீரர்களாகவும் தியாகிகளாகவும் சித்தரித்து திரைப்படம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய புகழேந்தி தங்கராஜ் இப்பத்திரிகையில் தொடர்ந்து சில பக்கங்கள் எழுதுகிறார்.\nநடுத்தர வர்க்கத்தினர் ஐ.டி. கனவுகளில் மிதக்கிறார்கள் என்றால், அடித்தட்டு மக்கள் இலவசங்களில் தங்களை இழக்கிறார்கள். இன உணர்வென்பதெல்லாம் வெறும் மேடைப்பேச்சோடு நின்றுவிடுகிறது என்பது உண்மை.\nஇந்நிலையில் இப்படிச் செய்யப்படும் இன வெறிப் பிரச்சாரம் எதிர்கால சந்ததியினரின் ஒரு பகுதியினரை நிச்சயம் பாழ்படுத்தும். ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் ஆபத்துக்களை உணராமல் அலட்சியமாக இருந்துவிட்ட இடதுசாரிகள், சிந்தனையாளர்கள் விழித்துக்கொள்ளவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/virat-kohli-is-not-the-top-earner-via-contracts-and-match-fees-steve-smith-joe-root-beat-him-to-the-punch/", "date_download": "2018-06-22T07:16:54Z", "digest": "sha1:VYVAO74P4AHEB3SGBHYBSIKTPYIP7KVC", "length": 14346, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோலியை விட அதிகமாக சம்பளம் வாங்கும் அந்த இரு கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா? - Virat Kohli is not the top earner via contracts and match fees, Steve Smith & Joe Root beat him to the punch", "raw_content": "\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nகோலியை விட அதிகமாக சம்பளம் வாங்கும் அந்த இரு கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா\nகோலியை விட அதிகமாக சம்பளம் வாங்கும் அந்த இரு கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா\nநவநாகரீக கிரிக்கெட் உலகில், அதிகம் சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர் என்றால், கோலி தான் என்று நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட சொல்வான். ஆனால்.....\n’-ங்குற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு க்ளீயரா கேட்குது. ஆனா, என்ன பண்றது இதுதான் உண்மை. டி20யிலிருந்து விரைவில் டி10-க்கு உருமாற உள்ள இந்த நவநாகரீக கிரிக்கெட் உலகில், அதிகம் சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர் என்றால், விராட் கோலி தான் என்று நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட சொல்வான். ஆனால், உண்மையில் இந்த லிஸ்டில் டாப்பில் கோலி இல்லையாம். பிசிசிஐ-யின் ஒப்பந்தத்தின்படியும், போட்டி ஊதியத்திலும் இந்திய கேப்டன் விராட் கோலியை விட ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தான் அதிகம் சம்பளம் வாங்குகிறாராம்\nஇதுகுறித்து, இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அதிக சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளது. இரண்டாவது இடத்திலும், கோலி இல்லை என்பது அடுத்த ஆச்சர்யம்.\n இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் உள்ளார். ஆக, முதல் இடத்தில் ஸ்மித்தும், இரண்டாம் இடத்தில் ஜோ ரூட்டும், மூன்றாவது இடத்தில் விராட் கோலியும் இருக்கின்றனர்.\nஒப்பந்தம் மற்றும் போட்டிக்கான ஊதியத்தின் அடிப்படையில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்களின் பட்டியல் இதோ,\nஆனால், அதேசமயம் விளம்பரம் மற்றும் இதர ஒப்பந்தங்கள் மூலம், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரராக இருப்பவர் கோலி தான். ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, கால்பந்து ஜாம்பவன்களான லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரது சம்பாத்தியத்தின் ஐந்தில் ஒரு பங்கினை கோலி சம்பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், இந்திய அணியின் தலைமை கோச் ரவி சாஸ்திரி தான் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 1.17 மில்லியன் டாலர்கள். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லேமன் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 0.55 மில்லியன் டாலர்கள்.\nசெல்ஃபி மோகத்தால் விராட் கோலி காது உடைப்பு\n விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் அசத்தல் வீடியோ\nரசிகர்களை கெஞ்சும் நிலையில் உள்ளதா இந்திய கால்பந்து அணி\nஐபிஎல் 2018: தோல்விக்கு கோலியை காரணம் ஆக்குவது சரியா\n#RCBvsSRH ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score Card\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card\nவிராட் கோலியை விட நான் அதிக தூரம் சிக்ஸ் அடிக்கும் போது ஏன் அவரைப் போல டயட்டில் இருக்கணும்\nமனைவிகளின் ஈகோ களமாக மாறிவரும் ஐபிஎல்\nமகனின் படிப்பு செலவுக்காக தோசை சுட்டு பிழைப்பு நடத்தும் பிரபல சீரியல் நடிகை\nமுகுல் ரோஹத்கியை தொடர்ந்து ரஞ்சித் குமாரும் ராஜினாமா : மத்திய அரசு வழக்கறிஞர்கள் விலகல் ஏன்\nசெல்ஃபி மோகத்தால் விராட் கோலி காது உடைப்பு\nடெல்லி மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விராட் கோலியின் மெழுகு சிலை முன் போட்டி போட்டு ரசிகர்கள் செல்பி எடுத்ததால் காது பகுதி உடைந்தது.\n விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் அசத்தல் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் காதல் திருமணம் பற்றியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்���ிருக்கும் காதல் பற்றியும், இன்று வரை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. விராட் மற்றும் அனுஷ்க இருவருமே, உடல் ஆரோக்கியத்திலும், ஃபிட்னஸிலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதிலும் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஃபிட்னஸ் சேலன்ஜ் வைரலானதை தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடிக்கே சவால் விட்டவர் விராட் கோலி. இதைத் […]\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வர இருக்கும் புதிய விஐபி-க்கள்\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118700-the-combat-between-eps-and-ops-intensifies-again.html", "date_download": "2018-06-22T07:38:39Z", "digest": "sha1:UHD6YDVZDFA3XGPMEYZ4GGZHAOWXTZCD", "length": 28000, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "ஓரம்கட்டப்படுகிறாரா ஓ.பன்னீர்செல்வம்? - அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் பின்னணி | The combat between EPS and OPS intensifies again", "raw_content": "\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல் `ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை ஊழல் வழக்கில் லாலுவுக்குத் தண்டனை விதித்த நீதிபதி வீட்டில் கொள்ளை\n - இந்திய விமானப் படை வீரர்களின் சாகசம் பூரண கும்ப மரியாதை... யானை ஆசீர்வாதம்... ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு ``நாங்க எப்போ புது கிளாஸ் ரூம் போவோம்\" − அரசுப் பள்ளி மாணவர்கள் கேள்வி\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய தி.மு.க மா.செ. 'எனக்கும் சங்கடங்கள் நேர்ந்தன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள்\n - அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் பின்னணி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடக்கும் பனிப்போர், முக்கியக் கட்டத்துக்கு வந்துவிட்டதாகக் கூறுகின்றனர் அமைச்சர்கள் தரப்பில். 'அரசு விழாக்களில் பன்னீர்செல்வம் பெயரைப் புறக்கணிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. முதல்வர் சொல்லித்தான் இவ்வாறு நடக்கிறது என ஆதங்கப்பட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.\nசென்னை, கலைவாணர் அரங்கத்தில் கைவினைஞர்கள் தினவிழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், கைத்தறித்துறை முதன்மைச் செயலர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். \"ஆனால், இந்த நிகழ்ச்சிக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம்பெறவில்லை. 'என்னுடைய பெயரைப் போடாமல் அச்சடித்தது எந்த வகையில் சரியானது. யார் சொல்லி இவ்வாறெல்லாம் செய்கிறீர்கள்' என அமைச்சர் பெஞ்சமினை அழைத்து பன்னீர்செல்வம் கோபப்பட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்த அமைச்சரோ, 'இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார். இதன்பிறகு, முதல்வர் கவனத்துக்கும் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார் ஓ.பி.எஸ். சில சமாதானங்களுக்குப் பிறகு, கைவினைஞர்கள் தின விழாவில் துணை முதல்வர் பங்கேற்றார். 'முதல்வர் சொல்லாமல் இவ்வாறு செய்வதற்கு வாய்ப்பில்லை என ஆதரவாளர்களிடம் குமுறியிருக்கிறார் துணை முதல்வர்' என விவரித்த அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர்,\n\"அணிகள் இணைப்பு நடந்த காலகட்டத்திலிருந்தே இருவருக்குள்ளும் மறைமுக யுத்தம் நடந்துகொண்டுதான் வருகிறது. அரசு விழாக்களில் அவ்வப்போது இது வெளிப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பாக நடந்த ஒரு விழாவில், துணை முதல்வர் பெயரைக் குறிப்பிட அமைச்சர் விஜயபாஸ்கர் மறந்துவிட்டார். இதை நினைவூட்டியதும்தான், துணை முதல்வர் பெயரைச் சொன்னார். இதற்குப் பதிலடியாக, 'எடப்பாடி பழனிசாமி அரசு அமைந்து கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஓர் ஆண்டு கடந்துவிட்டது. இதை வெகுவிமரிசையாகக் கொண்டாட வேண்டும்' என அமைச்சர்கள் விரும்பினர். செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் இதைப் பற்றிப் பேசி வந்தார்.\nஆனால், துணை முதல்வர் தரப்பில் உள்ளவர்களோ, 'அப்படியெல்லாம் நாம் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. நடப்பது அம்மா ஆட்சி என்றுதான் மக்கள் மத்தியில் பேசி வருகிறோம். அப்படிப் பார்த்தால் மே மாதம்தான் அம்மா ஆட்சி அமைந்து இரண்டாண்டு நிறைவடைய இருக்கிறது. அதையே ஒரு விழாவாகக் கொண்டாடலாம்' என முட்டுக்கட்டைப் போட்டுவிட்டனர். துணை முதல்வர் தரப்பினரின் உள்நோக்கத்தை உணர்ந்து கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலர், கடும்கோபத்தில் உள்ளனர். இதன் ஒருபகுதியாகத்தான் கைவினைஞர்கள் தின விழாவில் துணை முதல்வர் பெயரை இருட்டடிப்பு செய்யும் வேலைகள் நடந்தன\" என்றார் விரிவாக.\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையில் நடக்கும் பனிப்போருக்கு உதாரணமாக, நேற்று நடந்த சம்பவத்தையும் குறிப்பிடுகின்றனர் அ.தி.மு.க-வினர். 'பெரியார் சிலை உடைக்கப்படும்' என பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது குறித்துப் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'பெரியார், தமிழகத்துக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். அப்படிப்பட்ட தலைவரின் சிலையை அகற்ற வேண்டும் என்று சொல்வது கண்டனத்துக்குரியது. எனக்குத் தெரியாமல் உதவியாளர் ட்விட்டரில் கருத்துகளை வெளியிட்டுவிட்டார் என்று கூறி ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்துவிட்டார்’ எனப் பேசினார்.\nஇதையடுத்துப் பேசிய துணை முதல்வர், 'பெரியார் கு��ித்து ஹெச்.ராஜா சொன்ன கருத்து கண்டனத்துக்குரியது. உதவியாளர்தான் ட்விட்டரில் பதிவேற்றம் செய்தார் என்று கூறுவது அபத்தமானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ராஜா பொதுமன்னிப்புக் கேட்க வேண்டும். அவரே பல்டியடித்து, ‘நான் பதிவு செய்யவில்லை’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார். இருவரது பேட்டியிலும் உள்ள முரண்பாடு கவனிக்கத்தக்கது. உள்துறையை, முதல்வர்தான் கையில் வைத்திருக்கிறார். 'நடவடிக்கை எடுக்கப்படும்' என துணை முதல்வர் கூறியதை, சில அமைச்சர்கள் ரசிக்கவில்லை எனவும் மேற்கோள் காட்டுகின்றனர்.\n'எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டதால், அந்தப் பதவியைத் துணை முதல்வர் எதிர்பார்க்கிறார். அதனால்தான், தனக்குப் பதவிமீது ஆசையில்லை. பிரதமர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே துணை முதல்வராகப் பதவியேற்றேன் எனக் கூறுகிறார்' எனப் பேட்டியளித்திருந்தார் தினகரன். 'தலைமைச் செயலகத்தில் முதல்வரின் வாகனத்தில் பன்னீர்செல்வம் தற்செயலாக ஏற முயன்றதும் இதைத்தான் நினைவுபடுத்துகிறது. அமைச்சர்கள் சிலரின் புறக்கணிப்பும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வியூகங்களும் துணை முதல்வர் தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன' என்ற குரல்களும் கோட்டை வட்டாரத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.\nஹெச்.ராஜா சாதனைகளைச் சொல்ல, ஒன்பது நாள்கள் போதாது\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nசென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங\n``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இரு\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்��� கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n - அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் பின்னணி\nகருணைக்கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nடி.டி.வி.தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nவடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கிறார் டொனால்டு ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11060", "date_download": "2018-06-22T08:14:17Z", "digest": "sha1:4OY2LBQRGILPUZLEENA5GIT2HAICTTYD", "length": 9392, "nlines": 82, "source_domain": "globalrecordings.net", "title": "Izon: Tarakiri West மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11060\nISO மொழியின் பெயர்: Izon [ijc]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Izon: Tarakiri West\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Ijaw)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A21620).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nIzon: Tarakiri West க்கான மாற்றுப் பெயர்கள்\nIzon: Tarakiri West எங்கே பேசப்படுகின்றது\nIzon: Tarakiri West க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 30 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Izon: Tarakiri West தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nIzon: Tarakiri West பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை ���துவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://irangarpaa.blogspot.com/2017/02/14.html", "date_download": "2018-06-22T07:01:27Z", "digest": "sha1:73CEN5OTQXNUF2KHGDJSPAMY5MJUNXFL", "length": 5334, "nlines": 43, "source_domain": "irangarpaa.blogspot.com", "title": "இரங்கற்பா: 14 எம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்து (தேவியர் இருவர் முருகனுக்கு)", "raw_content": "\n14 எம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்து (தேவியர் இருவர் முருகனுக்கு)\nM.S.V. எனும் ஒரு சகாப்தம்\nஎம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்து அதில்-தான் தமிழ்த்-திரை இசையிருக்கு\nநீயிதைத்-தோழி அறியாயோ இசைக்கோர்-தெய்வம் அறியாயோ\nஇசையினிலே-அவர் தனை-மறப்பார் கைவிரலில்-அவர் இசை-படிப்பார்\nசொல்லோடு அதை அவர் இணைத்துத் தந்தார்\nஎம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்து அதில்-தான் தமிழ்த்-திரை இசையிருக்கு\nநீயிதைத்-தோழி அறியாயோ இசைக்கோர்-தெய்வம் அறியாயோ\nஅறிமுகம் அவருக்கு-ஏதுக்கடி *இசைமுகம் நனறாய் விளங்குமடி\nபெரும்-இதம் இசையாய்க் கொடுத்தபடி எந்நேரம்-உள்ளார் தனை மறந்தபடி\nஎம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்து அதில்-தான் தமிழ்த்-திரை இசையிருக்கு\nநீயிதைத்-தோழி அறியாயோ இசைக்கோர்-தெய்வம் அறியாயோ\n*இசை வழியாக தமிழ்த் திரை உலகம் மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகத்திருக்கும், இசையுலகத்துக்கும் அறிமுகமானவர்\nLabels: M.S.V, தேவியர் இருவர் முருகனுக்கு\n(மதுரையில் பறந்த மீன் கொடியை) Dr. APJ அப்துல் கலாம் M.S.V MENU Recorded அந்தரங்கம் நானறிவேன் அமுதத் தமிழில் அம்மானை அழகிய தமிழ் மகள் இவள் ஆடாத மனமும் உண்டோ இசை கேட்டால் புவி அசைந்தாடும் உனக்கும் ஒரு காலம் உண்டு - சிவகாமியின் செல்வன் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் ஒரு தாய் வயிற்றில் - உரிமைக் குரல்) ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஒருநாள் இரவு) ஒளிமயமான எதிர்காலம் காதல் ராஜ்ஜியம் எனது கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் தங்கப்பதக்கத்தின் மேலே தெய்வத்தின் தேர்தெடுத்து தேவியர் இருவர் முருகனுக்கு நாணமோ இன்னும் நாணமோ நானொரு குழந்தை நிலவே என்னிடம் மயங்காதே நீ என்னென்ன சொன்னாலும் பரமசிவன் கழுத்திலிருந்து பார்வை யுவராணி கண்ணோவியம் பிள்ளைக்குத் தந்தை ஒருவன் புத்தன் ஏசு புல்லாங்குழல் கொடுத்த பூ முடிப்பாள் பூமழை தூவி பேசுவது கிளியா பொன்னுக்கென்ன அழகு மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் மலர்ந்தும் மல���ாத மனோரமா இரங்கற்பா வளர்ந்த கலை வேலாலே விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/indian-super-league-chennaiyin-fc-vs-northeast-unived-today.html", "date_download": "2018-06-22T07:23:09Z", "digest": "sha1:ZKM6WR3FGVK4SQRZV2LAFU5VPGJPJVDL", "length": 11644, "nlines": 171, "source_domain": "tamil.theneotv.com", "title": "Indian Super League: Chennaiyin FC vs NorthEast Unived today | TheNeoTV Tamil", "raw_content": "\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..யார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM2kuty&tag=%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81.%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-06-22T07:10:17Z", "digest": "sha1:SS7KY7WOOYLLTYJFB2AYWQVWJSXXB2YU", "length": 6229, "nlines": 113, "source_domain": "tamildigitallibrary.in", "title": "ஏழை பங்காளர் திரு. கேசவப் பிள்ளை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்ஏழை பங்காளர் திரு. கேசவப் பிள்ளை\nஏழை பங்காளர் திரு. கேசவப் பிள்ளை\nபதிப்பாளர்: அனந்தபுரம் : பாரதி பண்பாட்டுக் கழகம் , 1987\nவடிவ விளக்கம் : 128 p.\nதுறை / பொருள் : வரலாறு\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4965.html", "date_download": "2018-06-22T07:48:44Z", "digest": "sha1:2Z67LD3VZS2UG3WD7GULIS4T3XQ6W47A", "length": 4560, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நெகிழ்வூட்டும் நிகழ்வுகள் -7 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ நெகிழ்வூட்டும் நிகழ்வுகள் -7\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: மதுரை : நாள் : 02.08.2011\nCategory: இது தான் இஸ்லாம், எம்.ஐ\nசுகந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்சாவின் வாரிசுகளை கண்டுகொள்ளாத அரசு..\nதிருக்��ுர்ஆனில் எழுத்து பிழைகளா (10/11)\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 3\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/34801", "date_download": "2018-06-22T07:40:19Z", "digest": "sha1:TKQTTQ4U62T6UMM3B3QE25BVO5IEDVPU", "length": 7473, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஐகோர்ட்டில் புதிய மனு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nஅரசு பெரும்பான்மையை நிரூபிக்க கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஐகோர்ட்டில் புதிய மனு\nபதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 20:47\nசட்டப்பேரவையைக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.\nஎடப்பாடி கே. பழனிசாமி அரசு மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகக் கூறி தினகரன் தலைமையிலான 19 எம்.எல்.ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அந்த மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் , ஆளுநர் அமைதி காத்து வருகிறார்.\nஇந்த நிலையில் சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலினும், பிற எதிர்கட்சிகளும் சேர்ந்து ஆளுநரிடம் இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் கொடுத்தனர்.\nஆனால், திமுகவினர் அளித்த இந்த கடிதத்திற்கும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், நேற்று முன்தினம் மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதின்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.\nஅதில் அவர், ஆளுநர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சட்டப்பேரவையினை உடனடியாகக் கூட்டி, தமிழக அரசு தனது பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ரிட் மனு தாக்கல் செய்தார்.\nஇன்று அந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபொழுது, மூத்த வழக்கறிஞர் சி.எஸ். ராமன்: இதே போன்ற கோரிக்கையினை வலியுறுத்தி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.\nஎனவே இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்குமாறு அவர் கோரிக்கை வைத்தார்.\nஅதற்கு அவர் தரப்பு வாதங்களை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/general/38955-tn-govt-order-against-sterlite-is-not-clarity-says-madras-hc-judges.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-06-22T07:38:39Z", "digest": "sha1:KY456JBDW43P6RXGKOM76GH6RUMFID7U", "length": 9597, "nlines": 88, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்டெர்லைட்டை மூடுவது தொடர்பான ஆணை குழப்பாக உள்ளது: நீதிபதிகள் கருத்து | TN Govt order against Sterlite is not clarity, says Madras HC Judges", "raw_content": "\nநடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\nஸ்டெர்லைட்டை மூடுவது தொடர்பான ஆணை குழப்பாக உள்ளது: நீதிபதிகள் கருத்து\nஸ்டெர்லைட் ஆலையினை மூடுவது தொடர்பான அரசாணையில் தெளிவு இல்லை, எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து அரசாணை வெளியிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அரசாணை தெளிவாக இல்லை எனவும், எனவே ஆலையினை நிரந்தரமாக மூடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வைகோ, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 18 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிபதிகள், \"ஸ்டெர்லைட் ஆலை மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணை திருப்தியாக இல்லை. ஒருவித குழப்பத்துடனே விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட, அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து அரசாணை வெளியிடவேண்டும்.. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு என்பது ஈடாகாது. மனித உயிருக்கான விலை அவ்வளவு தானா முன்னதாக உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதில் இருந்தே ஸ்டெர்லைட்டினால் சுற்றுசூழல் எந்த அளவுக்கு மாசடைந்துள்ள��ு என தெரிகிறது. இதன் காரணமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\" என தெரிவித்துள்ளனர். பின்னர் வழக்கின் விசாரணை ஜூன் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇதுகுறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில், \"ஸ்டெர்லைட் ஆலையின் ஏஜெண்டாக செயல்பட இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு அ.தி.மு.க அரசு பக்கபலமாக இருப்பது எனக்கு தெரியும். மக்களை ஏமாற்றும் நோக்கில் அரசு இந்தமாதிரியான ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு செய்த கபடநாடகம் நீதிமன்றம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்\" என தெரிவித்தார்.\nமீண்டும் நஸ்ரியா...ஐ லவ் யூ சொல்லி வரவேற்ற பஹத்\nபங்குசந்தை: டாக்டர் ரெட்டி பங்குகளின் விலை அதிகரிப்பு\nசென்னையில் குற்றங்களை தடுக்க காவலர்களுக்கு ஷிஃப்ட் முறை\nசட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு; வெளிநடப்பு செய்த தி.மு.கவினர்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nஅருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடையில்லை - மதுரைக்கிளை\nநடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 1700 பேர் மீதான வழக்கு ரத்து\nகாவல்துறையை விமர்சித்த நடிகை நிலானி கைது\n'அவர் என் ராமர்': மோடியின் மனைவி ஜசோதாபென்\n’உள்ளே,வெளியே...’ விளையாட்டு: சந்தேக வலையில் தங்க தமிழ்செல்வன்\nகுடியேறிகளிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவு: திரும்ப பெற்றார் ட்ரம்ப்\nவீடியோ கேம்ஸ் விளையாடுவது தீவிர மன நோய்: உலக சுகாதாரா அமைப்பு தகவல்\nவிஜய் கிராஃப்: பல நிறைகளும், சில குறைகளும்\nவிஜய் : தெரிந்ததும்… தெரியாததும்…\nபெண்களின் வசீகரன் விஜய்... ஏன்\nகுழந்தைகள் கொண்டாடும் நடிகர் விஜய்... ஏன்\nமீண்டும் நஸ்ரியா...ஐ லவ் யூ சொல்லி வரவேற்ற பஹத்\nசமூக வலைதளங்களை கலக்கும் ’ஜுங்கா’ ட்ரெய்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/29850-sellur-raju-does-not-have-moral-right-to-talk-about-mk-stalin-says-kanimozhi-mp.html", "date_download": "2018-06-22T07:22:28Z", "digest": "sha1:NTCQ32NLUZ3M75QFUYL5GLNKLFORTVAE", "length": 9647, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டாலினை விமர்சிக்க செல்லூர் ராஜுக்கு தகுதியில்லை: கனிமொழி | Sellur Raju does not have moral right to talk about MK Stalin says Kanimozhi MP", "raw_content": "\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழ���த்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு\nஸ்டாலினை விமர்சிக்க செல்லூர் ராஜுக்கு தகுதியில்லை: கனிமொழி\nமு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி செல்லூர் ராஜுக்கு இல்லை என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கிடையாது என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். கட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியாத அதிமுகவினருக்கு தங்களை குறித்து விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் சாடினார்.\nமுன்னதாக மதுரையில் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ, மு.க.ஸ்டாலின் தலைமையில் இருப்பதால் எதிர்க்கட்சி வலுவற்ற நிலையில் இருப்பதாக கூறினார். இதனால் தற்போதுள்ள எதிர்க்கட்சியால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஸ்டாலினுக்கு பதிலாக அழகிரி இருந்திருந்தால் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு அதிமுகவிற்கு பெரிய நெருக்கடியை கொடுத்திருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஸ்டாலின் சுயமாக செயல்படக்கூடியவர் இல்லை என்றும், அவரை மற்றவர்கள் இயக்குகிறார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.\nஅமெரிக்காவின் இந்திய தூதரகம் முன்பு நீட் எதிர்ப்பு போராட்டம்\n5 மாதத்தில் 4 பேர் பலி: கோத்தகிரி நீர்வீழ்ச்சியின் அபாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்” - ஸ்டாலின் கோரிக்கை\nஇனி கட் அவுட்டுகளுக்கு \"கெட் அவுட்\" திமுக அதிரடி அறிவிப்பு\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nமதுரை பல்கலை துணைவேந்தரை நீக்கவேண்டும் : மு.க.ஸ்டாலின்\nமு.க.தமிழரசு இல்லத்திற்கு சென்றார் கருணாநிதி\nஃபிட்னஸ் சேலஞ்ஜ் ட்ரெண்டிங்: ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வந்த சவால் \n“நான் திமுக ஆதரவாளன் தான்” - கருணாகரன் பளீச்\n269 நாட்களாக பூட்டிக் கிடக்கும் எம்.எல்.ஏக்கள் அலுவலகங்கள் - மக்கள் நிலை நீதிமன்றத்திற்கு தெரியாதா\n“தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி” - ஸ்டாலின் கருத்து\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nஆபாசம் பார்ப்பவரின் எண்ணத்தில் இருக்கிறது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி\nரஹ்மான், ஹிரித்திக் ரோஷனையும் கவர்ந்தார் ஆசிரியர் பகவான் \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவின் இந்திய தூதரகம் முன்பு நீட் எதிர்ப்பு போராட்டம்\n5 மாதத்தில் 4 பேர் பலி: கோத்தகிரி நீர்வீழ்ச்சியின் அபாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-06-22T07:18:35Z", "digest": "sha1:433MSOO4BSOMTIGANYWYJ6N2CY5CC6IS", "length": 6038, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முட்டை பிரட் மசாலா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுட்டை பிரட் மசாலா என்பது அனைத்து வேளைகளிலும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி.\nஅதிலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற பின், மிகவும் சோர்வுடன் இருந்தால், இந்த முட்டை பிரட் மசாலா செய்தாலே போதும். இதனை அப்படியே சாப்பிடலாம்.\nமுக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nபிரட் – 8 துண்டுகள்\nமஞ்���ள் தூள் – 1 சிட்டிகை\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nசிக்கன் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்\nதக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)\nபெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nசெய்முறை: முதலில் முட்டையை வேக வைத்து, தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.\nஅதற்குள் மற்றொரு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், பிரட் துண்டுகளின் முனைகளில் உள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் ஊற்றி பொன்னிறமாகவும், மொறுமொறுவென்றும் டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nபிறகு பச்சை வாசனை போனதும், வாணலியில் ஒவ்வொரு வேக வைத்த முட்டையையும் ஆறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, முட்டையில் மசாலா சேர மெதுவாக பிரட்டி விட வேண்டும்.\nஇறுதியில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளையும் சிறு துண்டுகளாக்கி வாணலியில் சேர்த்து ஒரு முறை பிரட்டி இறக்கினால், முட்டை பிரட் மசாலா ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediapaarvai.wordpress.com/category/sri-lanka/", "date_download": "2018-06-22T07:01:52Z", "digest": "sha1:4CB3TVSCCGHORX67ANCOV4EOVREIXFVS", "length": 31326, "nlines": 149, "source_domain": "mediapaarvai.wordpress.com", "title": "Sri Lanka | MEDIA - THE DISTORTING MIRROR", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால், டபிள்யூ.ஆர், ஸ்டாலின்…., புரிந்துகொள்ள முடியாத புனைவுகளும், வக்கிரங்களும்\nமுள்ளிவாய்க்கால் அஞ்சலி நடந்து முடிந்தாகிவிட்டது. தமிழுணர்வாளர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டிதீர்த்துவிட்டார்கள்.\nமுத்தாய்ப்பாக நாம் தமிழர் இயக்கம் துவங்கப்பட்டிருக்கிறது. தமிழனுக்காக மட்டுமாம். எல்லா அரசியல் கட்சிகளையும் அப்புறப்படுத்தப்போகிறாராம்.\nஇந்த சீமான் தென் மாவட்டத்துக்காரர். கிறித்துவ தலித்தாம். அப் பகுதியில்தான் தலித்துகளுக்கெதிரான கொடுமைகள் அதிகம். அண்மையில் கூட அம்பலக்காரர்வீட்டு சாவுச் செய்தி சொல்ல/ சாவுக்கு பறையடிக்க ��றுத்த ஒரு தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டார். அது பற்றியெல்லாம் வாய் திறப்பதில்லை மனிதர். விடுதலைப்புலிகளுக்காக வீரமுழக்கமிடுபவர் இதுவரை ஒருமுறை கூட தலித் மக்கள் பற்றி பேசியது கிடையாது.\nவகை தொகையின்றிப் பேசுவார். கடந்த ஆண்டு சென்னையில் அவர் பேசிய ஒரு பொதுக்கூட்ட ஒளிப்பதிவிலிருந்து:\nஇளைஞர்களின் விசில் முழக்கத்தின் மத்தியில் முண்டாதட்டிக்கொண்டு இவர் பேசுவதைக் கவனியுங்கள்.\nபிரபாகரன் மறைந்துவிட்டார். தமிழினம் சொல்லொணாத் துயருக்கு, இதுவரை கண்டிராத அவலங்களுக்குள்ளாகிக்கொண்டிருக்கிறது. நாம் ஏன் அன்னியப்பட்டோம், லட்சக்கணக்கில் சிவிலியன்கள் கொல்லப்பட்டும், மாதக்கணக்கில் விலங்குகள் போல தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டும் பெரிய அளவில் அழுத்தம் வரவில்லையே, பாதி ஈழமே கொடுக்க முன்வந்தார் ஒரு கட்டத்தில் சந்திரிகா, இப்போதோ அதிகாரப் பரவல் என்பதே வெறுங்கனவாகிவிட்டது, ஏன் இப்படி என்றெல்லாம் கேள்வி கேட்பதில்லை. மாறாக விடப்போவதில்லை, தியாகம் வீணாகாது என்ற சூளுரைகள்.\nஇன்று இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களர்கள்கூட பேச அஞ்சுகின்றனர். ராஜபக்சே குடும்பத்தின் சர்வாதிகாரம் எல்லோரையும் குலை நடுங்கவைக்கிறது. புத்த பிக்குகளே ஆடிப்போய்விட்டனர். பொன்சேகாவிற்கு நடந்தைவிடவா\nஅண்டைநாடான பர்மாவில் நடப்பதைப் போன்று ஆண்டாண்டுகளுக்கு யதேச்சாதிகார ஆட்சி நடத்தலாம் என்று மஹிந்தா கணக்குபோடுவது போலத் தெரிகிறது.\nஅமெரிக்கா/பிரிட்டனுக்கெதிராக சீனா, இந்தியாவிற்கெதிராக சீனா பாகிஸ்தான் என்று நிறுத்தி மற்றவர் வாயை அடைத்து கொடுங்கோலாட்சியை தடையில்லாமல் நடத்தத் துவங்கியிருக்கிறார்.\nசீனத் தொழிலாளர்களுக்கும் சிங்களத் தொழிலாளர்களுக்குமிடையே மோதலாம். தொழிற்சங்கங்கள் மிரண்டுபோய் இருக்கின்றன.\nஇந்நிலையில் என்ன செய்யலாம், செய்யவேண்டும், எப்படி பாதிக்கப்பட்ட சிங்களர்களுடன் கைகோர்த்து மஹிந்தாவை எதிர்த்துப் போராடுவது, இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்துவது, இதுபற்றியே நாங்கள் சிந்திக்கவேண்டும் என்கின்றனர் ஒரு சில அறிவுஜீவித் தமிழர்கள்.\nஆனால் இனப்பற்றாளர்கள் ஆத்ம பரிசோதனை எதுவும் செய்துகொள்வதில்லை. நாம், நாம் ஆதரித்த இயக்கங்கள், தலைவர்கள், தவறேதும் செய்யவில்லை, நாம் வெ���்றால் அது நமது சாதனை, தோற்றால் அது மற்றவர்களின் சதி, இந்த சிந்தனை பிரபாகரன் அபிமானிகளை மட்டுமல்ல, தீவிரப் பற்று கொண்ட எவரையுமே பீடிக்கும் ஒரு நோய்.\nஅண்மையில் ஃப்ரண்ட்லைனில் இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் பங்கு பற்றி ஒரு கட்டுரை. கம்யூனிசம், சோஷலிசம் எல்லாம் ஒழிந்துபோய் குரூரமான ஒரு முதலாளித்துவத்தை இயக்கிவரும் புட்டின் ஸ்டாலின் தலைமைக்கு வாழ்த்து சொல்கிறார், அவரைப் பற்றி விமர்சனம் எதுவும் இல்லை. இரண்டாம் உலகப்போரின் போது ஸ்டாலின் வழிகாட்டுதல் பற்றி மெய்மறந்து சிலாகிக்கிறார் கட்டுரையாளர், ஆனால் அப்போது நடந்த தவறுகள், பல்வேறு பகுதியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், இதைப்பற்றியெல்லாம் ஒரு வார்த்தை இல்லை.\nசென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் செம்மொழித் தமிழுக்கு செய்ய வேண்டியது என்ன\nஎழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர்\nஇத் தமிழ்ச் செல்வன் தான் அண்மையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட தோழர் டபிள்யூ.ஆரை அசிங்கப்படுத்தி கட்டுரைகள் எழுதி, தனது கட்சி விசுவாசத்தை பிரகடனப்படுத்தியவர். பெருமிதமாக வலம் வருகிறார். அவருக்கு கட்சிவட்டாரங்களில் மதிப்பும் கூடுகிறது.\nகடுமையான நடவடிக்கை எடுத்து வரதராசனை மனம் நோகச் செய்த வாசுகிக்கு அகில இந்திய அளவில் சி.பி.எம் மில் முக்கிய பதவி.\nடபிள்யூ ஆர் மீதான ‘புகார்களை’ விசாரித்த குழுவில் பணியாற்றிய ஏ.கே.பத்மநாபன் சி.ஐ.டி.யூவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மூன்றாவது நபருக்கு என்ன பரிசு என்று இன்னமும் தெரியவில்லை.\nஅக்குழுவினர் மீது கட்சியின் கீழ்மட்டத்தில் கடும் அதிருப்தி என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் டபிள்யூ ஆர் உடல் பார்வைக்கு வைக்கப்பட்ட அன்று கதறி அழுதவர்கள் இன்று மௌனமாகிவிட்டார்கள். கட்சி முக்கியமாம். மாவோயிஸ்டுகள் பகுதியில் குண்டுமழைபொழியுங்கள் என்று மனித நேயத்தோடு பரிந்துரை செய்யும் கட்சி அல்லவா அது\nநம்மைத்தாண்டி நம்மைச் சுற்றியுள்ள அவலங்களை பற்றி, அநீதிகளைப் பற்றி அக்கறை கொள்பவர்கள்தான் ஆர்வலர்களாக ஆகிறார்கள். ஆனால் அவர்களே, அவர்கள் ஆதரிப்பவர்கள் கொடுமைகள் இழைக்கும்போது அவற்றை நியாயப்படுத்துவதேன், மௌனியாக இருப்பதேன்\nமனித மன செயல்பாடுகளை உளவியல் வல்லுநர்கள்தாம் விளக்கமுடியும். என்னைப் பொறுத்தவரை double standards, நமக்கொரு நீதி, அடுத்தவனுக்கொரு நீதி என எண்ணும் போக்கே எல்லாவித புரட்சிகர இயக்கங்களும் நசித்துப் போவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.\nஎப்படியாயினும் பிரமையில் ஆழ்ந்திருப்பவர்களும் கயவர்களும் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள், உண்மையான மனிதநேயர்கள் அமைதி காக்கக்கூடாது. புரட்டல்வாதங்களுக்கெதிராக தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யவேண்டும். அதுவே புது யுகம் பிறக்க வழி.\nநளினி-முத்துலட்சுமி: பதறும் அரசு, மறுக்கப்படும் மனித உரிமைகள்\nராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்ற நளினி, கணவர் வீரப்பனின் குற்றங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முத்துலட்சுமி, இருவர் நிலை குறித்தும் மனித உரிமை ஆர்வலர்கள் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.\nவிடுதலை செய்யப் பட்டு ராயப்பேட்டையில் தற்போது வசிக்கும் தனது குடும்பத்தினருடன் நளினி வாழத் தொடங்கினால், முக்கிய புள்ளிகளுக்கும் அமெரிக்க தூதரகத்திற்கும் ஆபத்து என்று ஒரு காவல்துறை ஆய்வாளர் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார். அதை ஏற்றுக் கொண்டு சிறை ஆலோசனைக் குழு அவரை விடுதலை செய்யக்கூடாது என்கிறது.\nஎவ்வளவு பெரிய கொடுஞ்செயலை செய்திருக்கிறார், அவருக்கு பொது மன்னிப்பு இல்லையென்றால் அது சரிதான் என்று உயர் நீதி மன்றமும் கூறிவிட்டது. இப்போது மேல் முறையீடுதான் ஒரே வழி.\nஇந்நிலையில் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி ஒரு தகவலைத் தோண்டி எடுத்திருக்கிறார்.\nநளினியை விடுதலை செய்யக் கூடாது என்ற தமிழக அரசின் முடிவை தெரிவிக்கும் அரசாணையில், சிறைத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், தனது 31.07.2009 நாளிட்ட அறிக்கையில், நளினி விடுதலைக்குப் பிறகு சென்னையிலுள்ள தனது தாயார் மற்றும் தம்பியுடன் தங்கப்போகிறார், ஆனால் அப்படித் தங்குவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.\nஆக நளினி தன் குடும்பத்தினருடன் தங்குவதால் பிரச்சினை எதுவும் ஏற்படாது, எனவே அவரை விடுதலை செய்யலாம் என்று அந்த அதிகாரி தெளிவாகவே கூறுகிறார் என்பதை அரசே ஒப்புக்கொள்கிறது.\nஇந்நிலையில் ’தகுதிகாண்’ (competent) அதிகாரியின் இந்த அறிக்கைக்குப் பிறகு, தமிழ்நாடு அரசு, சிறை விதிகள���ல் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருகிறது. அதன்படி, சிறைத் துறை அதிகாரி என்றல்ல, எவரிடம் வேண்டுமானாலும் ஒரு அறிக்கையைப் பெற்று, ஒருவரை விடுதலை செய்யலாமா வேண்டாமா, என்று அரசு முடிவு செய்யலாம்.\nஅதன்படியே நளினி ராயபேட்டை சென்று வாழ்வதால் ஏற்படக்கூடிய சட்டம் – ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து விசாரிக்குமாறு அப்பகுதி காவல்துறை ஆய்வாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவரது அறிக்கையின் அடிப்படையில் விடுதலை மறுக்கப்படுகிறது.\nநளினி நான் அங்கு செல்லப்போவதில்லை என்று சொல்லிவிட்டால் அரசின் நிலை என்ன ஆகும் அவசர அவசரமாக சிறைவிதிகளில் திருத்தம் கொண்டுவரப்படுவானேன் அவசர அவசரமாக சிறைவிதிகளில் திருத்தம் கொண்டுவரப்படுவானேன் நளினியை விடுதலை செய்தால் சிக்கல் என்று சிறை அதிகாரியையே சொல்லச் சொல்லியிருக்கலாமே\nஒன்றை கவனிக்கவேண்டும், ஒரு கட்டத்தில் நளினியை விடுதலை செய்யப்போவதாகவே முதல்வர் சூசகமாகத் தெரிவித்த்து வந்தார். எனவேயே சிறை அதிகாரியும் அப்படிச் சொன்னாரோ\nஆனால் பிறகு சுப்பிரமணியசாமிக்கு அல்லது காங்கிரஸ்காரர்களுக்கு பயந்து, கலைஞர் தன் நிலையை மாற்றிக்கொண்டுவிட்டாரோ அதாவது சோனியாவே தூக்கு தண்டனையைக் குறைக்கச் சொல்லி சிபாரிசு செய்ததால், பிறகு பிரியங்கா வந்து பார்த்ததால், காங்கிரசின் மனநிலை மாறியிருக்கிறது என நினைத்திருப்பார். இந்த நேரத்தில், நளினியை விடுதலை செய்தால் தன் இனப்பற்றும் வெளிப்படும் என்றும் கணக்குப் போட்டிருப்பார்.\nஆனால் எழுஞாயிறு ராகுலோ பிரியங்காவின் அணுகுமுறையில் தனக்கு உடன்பாடில்லை என்றும் தன் தந்தையைக் கொன்றவர்களை மன்னிக்கமுடியாது என்றும் சொல்லிவிட்டார், தொடர்ந்து காங்கிரஸ்காரர்களெல்லாம், முண்டா தட்ட ஆரம்பித்துவிட்டனர், போதாக்குறைக்கு trouble-maker சுவாமியின் வழக்கு வேறு, எதற்கு வம்பென்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர், அதிகாரிகளும் அதற்கேற்றாற் போல் ஆணை வெளியிட்டிருக்கின்றனர்.\nநமது புரிதல் சரியோ, தவறோ, வழக்கறிஞர் புகழேந்தி உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்ட, நளினிக்கு விடுதலை மறுக்கும் அந்த ஆணையை வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஆனால் முக்கிய ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்வதாக இல்லை.\nநளினிக்கு என்ன அரசியல் புரிதல் இருக்கக்கூடும் என்று விளங்கவில்லை. ராஜீவ�� கொலையில் தற்செயலாகவே அவருக்கும் ஒரு பங்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அனுபவித்துவிட்டார். 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏதோ ஒரு அசாதாரண சூழலில் தன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட ஒரு நபர், தன் ஒரே மகளுடன் எஞ்சிய காலத்தைக் கழித்துவிட்டுப் போகட்டுமே, அவர் பட்ட துயருக்கெல்லாம் ஏதோ ஒரு ஆறுதல் என்று பெருந்தன்மையாக நினைக்கக்கூடியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நளினியின் விடுதலையை வலியுறுத்தவேண்டிய நேரம் இது.\nநளினி மட்டுமில்லை, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் கதையும் இப்படித்தான். தேவையில்லாமல் பழி வாங்கப்படுகிறார். ஓராண்டுக்கு மேல் தன் மகள்களைப் பிரிந்து கர்நாடக சிறையில் வாடுகிறார். வீரப்பன் மனைவி என்பதால் அவருக்கு ஆதரவாக அதிகமாகக் குரல்கள் எழவில்லை.\nஅடிப்படை மனித உரிமைகள் இந்தியாவில் பல்லாயிரக் கணக்கானோருக்கு மறுக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் நளினியும் சரி, முத்துலட்சுமியும் சரி, அவர்கள் சிறையில் இருப்பதற்கு சில அரசியல் பாசாங்குகள் காரணமாக இருக்கின்றன. ஜனநாயகமும் மனிதநேயமும் தழைக்க அத்தகைய பாசாங்குகள் உடைத்தெறியப்படவேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் இவ்விருவரையும் மையப்படுத்தி உடனடியாகப் பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_9", "date_download": "2018-06-22T07:12:40Z", "digest": "sha1:MUG6XFXVWFYP5M74OU6R6UIEMR5JH7TV", "length": 8594, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்கன் 9 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயக்கம் சுற்றுப்பாதை செலுத்து வாகனம்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு\nஏவுதலுக்கான செலவு (2018) v1.1: $61.2M[1]\nபகுதி தோல்விகள் 1 (v1.0)\nகடல் மட்டம்: 282 s[7]\nகடல் மட்டம்: 275 s\nகுறித்த உந்தம் வெற்றிடம்: 342 s\nபால்கன் 9 (Falcon 9) என்பது ஒரு செலுத்து வாகனம் ஆகும். இது அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டதாகும். இது இரட்டை நிலை கொண்ட செலுத்து வாகனம். இதில் திரவ ஆக்ஸிஜன் எரிபொருளாகப் பயன்படுகிறது. இந்த ஃபால்கன் 9 செலுத்து வாகனத்தில் ஃபால்கன் 9 வி1.0, ஃபால்கன் 9 வி1.1 மற்றும் ஃபால்கன் 9-ஆர் ஆகிய வகைகள் உள்ளன. தற்போது புழக்கத்தில் உள்ள ஃபால்கன் 9 செலுத்து வாகனம் 13,150 கிலோகிராம் எடையை பூமியின் தாழ் வட்டப்பாதைக்குத் தூக்கிச் செல்லவல்லது. மேலும் புவி ஒத்திணைவு வட்டப்பாதைக்கு 4,850 கிலோகிராம் எடையைச் செலுத்தவல்லது.\n↑ \"Falcon 9\". SpaceX. மூல முகவரியிலிருந்து 1 May 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 September 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2016, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-2/", "date_download": "2018-06-22T07:01:01Z", "digest": "sha1:7HMUCMPI7BLRDHZY4GWHU2RVWRG2QEZ4", "length": 8143, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "சினிமா", "raw_content": "\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\nபெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து திருப்பூரில் மோட்டார் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்\nகுடிநீர் கேட்டு ராக்கியாபாளையம் மக்கள் பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை – மறியல்\nஅவிநாசி அருகே இருவர் பலி: விபத்துக்குக் காரணமான மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்கு பதிய கோரிக்கை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nபாலிவுட் பக்கம் ஒதுங்கிய அசின், மும்பையில் பெரிய வீடு வாங்கி தங்கியிருக்கிறார். அதேநேரத்தில் சென்னையில் உள்ள வீட்டை மூடி வைத்திருக்கிறார். அடுத்து பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக அசின் நடிக்கிறார். இந்த படத்தை வைத்து தமிழில் மறுபடியும் ஒரு ரவுண்ட் வரவிருக் கிறார். -நடிகை அசின்\nPrevious Article10 முக்கிய ஒப்பந்தங்கள் சீனா – ரஷ்யா கையெழுத்திட்டன\nNext Article சூரப்பட்டில்கூலித் தொழிலாளி கொலை\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nமீன்பிடித் தடை யாருக்கு லாபம்\nசுப்ரமணிய சாமி, ரவிசங்கர் பிரசாத்தை எப்போது கைது செய்வீர்கள்\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.���கத்தியலிங்கம்\nயோகா பசி ஏப்பக்காரரின் பிரச்னையை தீர்க்கும்\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2010/05/blog-post_1315.html", "date_download": "2018-06-22T07:32:15Z", "digest": "sha1:ULDXVX5OWDEOPJ6DFVPPETYSBWXS5N3P", "length": 18167, "nlines": 204, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: பறப்பு.", "raw_content": "\nதயார்படுத்திக்கொண்டிருந்தேன் 27ஆவது முறையாக.ஏன் இந்தத் தயார்படுத்தலின் போது மட்டும் இத்தனை ஆர்வமும்,பயம் கலந்த எதிர்பார்ப்புமோ தெரியவில்லை.ஆனால் இரண்டும் இருந்தது என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது.\nபெட்டியைக்குடைந்தேன்.செல்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் சரியாக வைக்கப்பட்டிருந்தாலும் மறுபடி ஒருமுறை எடுத்துச்சரி பார்த்தேன்.ஒரு கணம் மூழ்கிப்போனேன் சிந்தனையில்,ஏன் இந்தப் பறப்புஆனால் அது இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துப்போய் விடும் போலத் தோன்றியது.முந்தைய பறப்புகளின் போது இல்லாத ஒரு உணர்வு எனை ஆட்டிப்படைத்தது.\nஉடையை ஒரு கணம் சரி பார்த்துக்கொண்டேன்.பொத்தான்கள் சரியாகப்போடப்பட்டு வழியில் எந்த வித இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் போலத் தோன்றியது.மனதில் ஒரு நம்பிக்கை உண்டானது.\nநான் இதைப்போல எத்தனையோ கணங்களை அனுபவித்திருக்கிறேன்.அவைகளை அனுபவிப்பதே சுகம்.அவை அனைத்தும் நடந்து முடிந்தபின் பணி ஏதுமின்றி ஓய்வெடுக்கும் போது சிறிதாக அசை போட்டால் உள்ள சுகமே தனி.ஆனால் அவை அனைத்தும் வேண்டியதாயிருந்தது எனக்கு,\nபறப்புக்குப்பின் சென்றடையும் இடத்தைப்பற்றி சிந்தித்தேன்.முந்தைய பறப்புகளின் முடிவாகத்தான் இதுவும் இருக்கும்.மாற்றங்கள் ஏதும் இராது.ஆனாலும் சில நாட்களில் எதிர்கொள்ளும் எதிர்பாராதவைகளைப்பற்றி நினைத்தால் ஒரு கணம் திடுக்கிடும்.\nஎனைப்போல் அந்த இடத்தை வந்தடையும் மற்றவர்களை நினைத்துப்பார்த்தேன்.அவர்களும் என்னைப்போலவே தயார் படுத்திக்கொண்டு வந்திருப்பார்கள் என்று தோன்றியது.ஆனால் அவர்கள் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகிவிட்டனர்.இதுவே அவர்களின் பணியாகிப்போனதால்.\nஎனக்குத்தான் திடுக்கிடும் உணர்வு தலைப்படும்.அதைச்சமாளிக்கும் திறனை சிறிது சிறிதாகப் பெற்றுக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.ஆனால் நானும் மற்றவர்களைப்போல் ஆகி விடுவேனோ என நினைக்கும் போது கவலை தோன்றியது.எதைப்பற்றியும் சிந்தனை இல்லாது வெற்றிடத்தை நோக்குதல்,எதையும் மேம்போக்காக எடுத்துக்கொள்தல்,எத்தனை இடையூறு வந்தாலும் சமாளிப்பதாகக் கூறிக்கொண்டு தள்ளிப்போடுதல், போன்ற செயல்களை செய்யக்கூடிய சோம்பலுற்றவனாக மாறிவிடுவேனோ என்று நினைக்கும் போது..ஆனால் அது தான் நியதி என்றால் என் ஒருவனால் மட்டும் மாற்றி அமைக்க முடியுமா \nம்.எதைஎதையோ நினைத்து காலம் தான் விரயமாகிக்கொண்டிருந்தது.ஊர்தியைப்பற்றிக் கவலையே இல்லாமல் இருந்து விட்டேன்.சென்று அதையும் சரிப்படுத்திவிட்டு எனக்கென உள்ள பெட்டியை எடுத்துக்கொண்டு வெளிக்கிளம்பும்போது...\nஅம்மா கூவிக்கொண்டே வந்தாள்.\"ஏண்டா ஆஃபிஸுக்கு இந்தப் பறத்தம் பறக்கிற \n//ஏண்டா ஆஃபிஸுக்கு இந்தப் பறத்தம் பறக்கிற .இந்தக்காப்பியக் குடிச்சிட்டுத்தான் போய்த்தொலையேன்\"ன்னு...\nநன்றி மால்குடி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nவைரமுத்து'வின் ராவணன் பாடல் வரிகள்..\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nதுளிப்பாக்கள் - நனைந்த கூரை கசிந்து கொண்டிருக்கிறது புகை ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ மேகம் விலக குளத்தில் பூக்கின்றன வி...\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nவிடம்பனம் – மதிப்புரை - ‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் ��டராஜனின் நாவல் தலைப்பா...\nகதைகள் செல்லும் பாதை 6 - தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/buy-Dictionary-and-Reference-online", "date_download": "2018-06-22T07:31:59Z", "digest": "sha1:MIIYVTV7XAJB5QH5DRJ7GBSKSWN56JFS", "length": 8092, "nlines": 343, "source_domain": "nammabooks.com", "title": "Dictionary & Reference", "raw_content": "\nமொழி வரலாற்றில் இலக்கிய இலக்கணங்களை உருவாக்குவது போலவே அகராதி உருவாக்கமும் இன்றியமையாதாகும். அகரா..\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் - Idhaiyellam Neenga Kandippa Therinjukanum\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுவோர் எண்ண..\nடி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொதுத்தமிழ் - T.N.P.S.C Vina Vangi - Podhuthamizh\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தரத்தில்தான..\nதற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி-Tharkaala tamil solserkai akarathi\nதற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி..\nநர்மதா ஜுனியர் ஆங்கிலம் தமிழ் அகராதி-Junior English - Tamil Dictionary\nஇந்த அகராதியில் உள்ள ஒவ்​வொரு ஆங்கில ​சொல்லுக்கும் அதன் உச்சரிப்பு விதத்​தை தமிழ் எழுத்துக்களில் த..\nநலங்கிள்ளியின் ஆங்கில ஆசான் - Nalangilliyin Aangila Aasaan\nநல்ல தமிழில் நல்ல ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் கற்றுக்கொடுக்கும் முக்கியமான, விரிவான நூல் இது. ஆ..\nபுராதன இந்திய இலக்கிய வரலாற்றுக் கலைச்சொல் களஞ்சியம்-Puradhana Indhia Elakkia Varalattru Kalaichol Kalanjiam\nபுராதன இந்திய இலக்கிய வரலாற்றுக் கலைச்சொல் 5,500க்கும் அதிகமான ​சொற்கள்-பழம் பாரதத்தின் புராணங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://pangusanthaiulagam.blogspot.com/2012/03/15032012_16.html", "date_download": "2018-06-22T07:47:41Z", "digest": "sha1:34JOVPJQV5WVLJFLLSHGKMJQCU5R6762", "length": 7356, "nlines": 96, "source_domain": "pangusanthaiulagam.blogspot.com", "title": "பங்குச்சந்தை உலகம்: 15/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்", "raw_content": "பங்குச்சந்தை உலகம் - பங்கு வர்த்தகம் பற்றி அறிந்து முதலீடு செய்து பயன் பெறுவோம்\n15/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்\n15/03/2012 அன்று வர்த்தகம் செய்ய நான் அளித்த பரிந்துரை பங்குகளின் வர்த்தக முடிவுகளை இப்போது பார்ப்போம்.\nஇன்றைய முத���ீடு - 14041.20\nநஸ்ட சதவீதம் - -3.38%\nஇதுவரை செய்த மொத்த முதலீடு – 208216.20\nஇதுவரை கிடைத்த மொத்த லாபம் – 8225.00\nலாப சதவீதம் - 3.95%\nமேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஇந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.\nவலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்\n29/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்\n30/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n28/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்\n29/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n28/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n26/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்\n27/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\nவரும் வாரம் சந்தை எப்படி இருக்கும்\nநமது பங்கு வர்த்தக பரிந்துரையும் அவற்றின் முடிவுகள...\n26/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n23/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்\n22/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்\n23/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n21/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்\n22/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n21/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n20/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்\nபங்கு வர்த்தகம் - தின வர்த்தகம் (INTRADAY TRADING)...\n20/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n19/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்\n19/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n16/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்\nபங்கு வர்த்தகம் - குறுகிய கால முதலீடு\nபங்குச்சந்தை முதலீடு - நீண்ட கால முதலீடு\n15/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்\n16/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n15/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n14/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள் - ஒ...\nநேற்றைய பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்.\n14/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\nநாளைய பங்கு வர்த்தக பரிந்துரை\n13/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n12/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள் - ஒ...\nபங்குச்சந்தை முதலீடு - வர்த்தக முறைகள்\n12/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\nபங்கு வர்த்தகம் எப்படி நடக்கிறது\n10/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n09/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள் - ஒ...\nபங்குச்சந்தை - அடிப்படை விஷயங்கள்\n09/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n07/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள் - ஒ...\n07/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n06/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள் - ஒ...\n06/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n05/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள் - ஒ...\n05/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n03/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n02/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள் - ஒ...\n02/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n01/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள் - ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rams-niftyfifty.blogspot.com/2009/06/25.html", "date_download": "2018-06-22T07:19:29Z", "digest": "sha1:P4DEYS4JDA4PGVLSMPFBZHWERL2YTGDH", "length": 10261, "nlines": 85, "source_domain": "rams-niftyfifty.blogspot.com", "title": "nifty fifty", "raw_content": "\nநண்பர்களே எனது இந்த பதிவில் கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அடிப்படை காரணங்கள் மற்றும் நுட்ப காரணிகளின் நிலைகள் அனைத்தும் எனது பார்வையில் கூறப்படுவது . இதைப்பின்பற்றி வரும் லாபம் மற்றும் இழப்பிற்கு நான் பொறுப்பாளி அல்ல .....\nவெள்ளி, 12 ஜூன், 2009\nநேற்றைய சந்தையில் நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து துவங்கின . பின்னர் சந்தைகளில் சற்று செல்லிங் அதிகரித்தது. ஆசிய சந்தைகளிலும் சற்று செல்லிங் காரணமாக சந்தைகள் நகர்வுகள் சற்று குறைவாகவே இருந்தன . நமது சந்தைகளில் முன் குறிப்பிட்ட 4670 நிலைகள் தாண்டியும் சந்தைகள் வர்த்தகம் நன்றாக வலுவாக இல்லை . ஆதலால் சந்தைகள் அந்த நிலைகளுக்கு மேல் செல்லாமல் சந்தைகள் சரிந்தன .\nஆசிய சந்தைகள் உயர்வுகளிலேயே நின்று பிளாட் நிலைகளில் வர்த்தகத்தினை முடித்து கொண்டன . மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சற்று பிளாட் நிலைகளிலேயே துவங்கின ஆதலால் சந்தைகள் அனைத்தும் சற்று சுணக்கம் கண்டன\nநேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று அபாரமாகவே இருந்தன .ஆனால் சந்தைகள் வர்த்தகத்தின் இடையில் ஒரு பெரிய உயர்வினை காட்டியது , ஆனால் சந்தைகள் முடிவில் 1/2 % மட்டும் உயர்வில் முடிந்தன .\nஇன்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் 1 %- 1 .1/2 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் சற்று உயர்வில் துவங்கலாம் . ஆனால் அந்தநிலைகளில் சந்தைகளில் சற்று செல்லிங் நேற்றைய அளவினைவிட அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன .\nமேலும் நமது சந்தைகளில் நேற்றைய இன்பிலேசன் அறிவிப்பு சந்தைகளுக்கு சற்று சாதகமாகவே வந்துள்ளன மற்றும் வரவுள்ள நாட்களில் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிக்கையை வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது .\nஆகவே சந்தைகள் சற்று உயர வாய்ப்புகள் உள்ளன . ஆனாலும் நண்பர்களே நமது சந்தைகளை ப���றுத்த வரை உயர்வு இலக்கு குறைவு . ஆனால் சரிவு இலக்கு அதிகம் என்பதினை கவனத்தில் கொள்ளவும்\nஇடுகையிட்டது - ரமேஷ் நேரம் முற்பகல் 9:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெள்ளியன்று சந்தைகள் துவக்கம் சற்று உயர்வாக இருந்...\nவணக்கம் .. சில முக்கிய பணிகளின் காரணம...\nநேற்றைய சந்தைகள் இருநாட்களுக்கு முன்னர் உலக சந்த...\nநேற்றைய சந்தைகளில் துவக்கம் சற்று வித்யாசமாகவே ...\nநேற்றைய சந்தையில் எதிர் பார்த்தபடி நிப்டி 40 ப...\nவெள்ளியன்றைய பதிவினை படித்து தொடரவும் ........ வெ...\n@ கடந்த வார சந்தைகள் @\nகடந்த வார சந்தையில் உயர்ந்த மற்றும் தாழ்ந்தவர்கள் ...\nவெள்ளியன்று நமது சந்தைகள் வார இறுதி மற்றும் ஐ ஐ பி...\nநேற்றைய சந்தையில் நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்...\nநேற்றைய சந்தைகள் துவக்கம் கணக்கு படி பிளாட் தான...\nநேற்றைய சந்தைகளில் நிப்டி 4450 நிலைகளுக்கு மேல் ...\nநேற்றைய சந்தைகள் எதிர் பார்த்தபடி பங்குகளின் விலைக...\nநமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய தினம் பெரிதாக எது...\nஅந்நிய முதலீட்டாளர்கள் இந்திய முதலீட்டாலர்களா வெல்...\nநேற்றைய சந்தைகளில் நிப்டி போக்கு சற்று முற்றிலும் ...\nநேற்றைய சந்தைகளில் நிப்டி இன் ஆபரேட்டிங் நன்றாக தெ...\nநேற்றைய சந்தையில் நிப்டி துவக்கம் சற்று 35 புள்ளிக...\nநேற்றைய சந்தைகளை வைத்து பார்த்தால் நமது சந்தைகளை ...\nநேற்றைய சந்தைகளில் நிப்டி துவக்கத்தில் இருந்தே...\nவெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்கா சந்தைகள் சிறிது ...\nஅந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் (3)\n23 நாட்கள் 900 புள்ளிகள் உயர்வு நிப்டி இன் சாதனை பாரீர் (2)\nடெக்னிகல் அனலிஸ் ஒரு அலசல் (2)\nபங்கு சந்தை ஒரு அலசல் (2)\nபண்டமண்டல் அனலிஸ் ஒரு அலசல் (2)\nஅந்நிய முதலீட்டாளர்கள் இந்திய முதலீட்டாலர்களா வெல்லப்போவது யார் (1)\nஅரசு அறிவிப்புகள் மற்றும் சந்தை (1)\nஇன்றைய தேதியில் பொருளாதார சிக்கல்கள் (1)\nகமாடிட்டி எனும் வணிக சந்தை (1)\nசத்யம் ஒரு அலசல் (1)\nநிப்டியும் உலக சந்தைகளும் (1)\nபியுச்சர் அண்ட் ஆப்சன் (1)\nபுட் ஆப்சன் புட்டுகிச்சு கால் ஆப்சன் கழண்டு கிச்சு (1)\nபுதிய முதலீட்டு அறிமுகம் (1)\nமே மாதம் அதிகம் உயர்ந்த இன்டெக்ஸ் (1)\nமே மாதம் அதிகம் உயர்ந்த பங்குகள் (1)\nவிழிப்புணர்வு இடுகை 5 (1)\nவேண்டாமே ஆக்சன் சந்தை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Ramanujam/c/V000028269B", "date_download": "2018-06-22T07:10:04Z", "digest": "sha1:OL7G5NFAIJ72B35CKWC7FWX3322O6Z65", "length": 2281, "nlines": 21, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - DAEIOU - தயவு - 15.4.2018 மதுரை பங்கஜம் காலனி மூன்றாவது ஞாயிறு சன்மார்க்க வழிபாடு.", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\n15.4.2018 மதுரை பங்கஜம் காலனி மூன்றாவது ஞாயிறு சன்மார்க்க வழிபாடு.\n15.4.2018 அன்று மாலை 5.30 மணி அளவில், தெப்பக்குளம் அருகே பங்கஜம் காலனியில் திருமகள் தெருவில் மூன்றாவது அமாவாசை நாள் சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது. திரு சாயி கணேஷ் அவர்கள், மறு பிறப்பு, ஆவிகள் குறித்து, விளக்கமளித்தார்.\n15.4.2018 அன்று மாலை 5.30 மணி அளவில், தெப்பக்குளம் அருகே பங்கஜம் காலனியில் திருமகள் தெருவில் மூன்றாவது அமாவாசை நாள் சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது. திரு சாயி கணேஷ் அவர்கள், மறு பிறப்பு, ஆவிகள் குறித்து, விளக்கமளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vikkiulagaam.blogspot.com/2011/09/24911.html", "date_download": "2018-06-22T07:23:34Z", "digest": "sha1:52NRW7W5OV6543G4VZHY7B5IJBYMOCVY", "length": 18989, "nlines": 288, "source_domain": "vikkiulagaam.blogspot.com", "title": "விக்கியின் அகட விகடங்கள்: என்றா இன்னைக்கு கிச்சளிக்காஸ்ல - 24.9.11", "raw_content": "\nவாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள்\nஎன்றா இன்னைக்கு கிச்சளிக்காஸ்ல - 24.9.11\nசோர்ந்து இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஒரு பேட்டை ராப்....\nஒரு Programmer இன் வாய்ஸ்....\nதள்ளு வண்டிக்கொரு கள்ளு வண்டி....\nஅய்யா சாமி நான் இல்லீங்கோ....இது கவுண்டர் வேலைங்கோ.....\nMANO நாஞ்சில் மனோ said...\nவீடியோ விக்கி, வீடியோ எல்லாம் கலக்கல்...\nகலக்கல் காமெடிகளை தேடி எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. வாய்ப்பிருந்தால் குறும்படங்களையும் பகிருங்கள் விக்கி..\nMANO நாஞ்சில் மனோ said...\nதமிழ்மணத்தில் இணைக்க இயவில்லை. ஆதலால் அப்புறம் தமிழ்மணம் வாக்கு..\nMANO நாஞ்சில் மனோ said...\nதமிழ்மணம் நாசமா போச்சு ஹி ஹி ஹி ஹி...\nமாம்ஸ் வீடியோ விக்கி பேரு சூப்பரா இருக்குல்ல :-)))\nகண்ன்னுக்கு விருந்தான படைப்பு மாப்ள...\nதமிழ் மணம் இணையல அதற்க்கு அப்புறம் ,இப்பொழுது இன்ட்லி ஒட்டு போட்டேன்\nதமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு மாம்ஸ்...\nமுதல் இரண்டும் நேரடியாய் பார்த்தனான் பாஸ் ))\n* வேடந்தாங்கல் - கருன் *\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nயோவ் என்னயா இது எடுத்தவுடனே கொவிந்தா சங்கு தாரை தப்பட்டை யெல்லாம் வருது...\nஅவரு 6 சிக்ஸர் தானே அடிச்சாரு...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇத்தனை போட்டா இங்கேதான் இருக்கனும் போல... அடுத்த கடைக்கு போக விடமாட்டிங்க போல...\nவடிவேல் , நித்தியானந்தா செம காமெடி மாம்ஸ்\nநெஜம்மாவே கலக்கல்தான்.நாமளும் ஏழாவது ஓட்டு போட்டு கலக்கிட்டோமில்ல\nதோணி சிக்ஸர் ஞாபகப்படுத்திய விக்கி வாழ்க\nகலக்கல் காக்டெயில் - 187\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nநீட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\n என்ன மானி வரும்போதே நாட்டாம கணக்கா பேசிட்டு வரீங்க...........என்ன ஆச்சி\nவியத்நாமிய நண்பி - பங்கு\nநண்பர்களுக்கு வணக்கம்.............கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டு இருந்தேன்...............தயவு செய்து பெண் பதிவர்கள் என் மேல் கோ...\nஅட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு\nவணக்கம் நண்பர்களே........... காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான்........நானும் மேல்மாடி காலியான பிறகு வந்து சேர்ந்த அமெரிக...\nமுன்னே 51 இப்போ 501 போதல(\nவணக்கம் நண்பர்களே...... திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சொந்தக்காரர்களின் வருகைகள் தான்....அது அந்தக்காலம் என்று சொல்வோரும் உண்டு....அதைப...\nவணக்கம் நண்பர்களே..... பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன...\nஉன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா\nவணக்கம் நண்பர்களே... எல்லாம் ஆணி ஆணிங்கராங்களே() அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) வைத்து விட்டது...அதுவும் வீட்டின் இடமாற்றம்...\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்\nவணக்கம் நண்பர்களே.... முதல் மூர்த்தி இங்கே.... சுய புராணம் (1) குடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிச...\n) - முடிஞ்சிடும் வாங்க\nஎல்லோருக்கும் வணக்கமுங்க...........போன பதிவுல 4 பேர மட்டுமே சொல்ல முடிஞ்சிது...........இந்தப்பதிவுல முடிச்சிடலாம்னு...ஹி ஹி\nவணக்கம் நண்பர்களே............நம்ம ஊருல ஒரு வார்த்த சொல்லுவாங்க.........ஆமை புகுந்த இடம் விளங்காதுன்னு.........யாரு சொன்னாங்கன்னு சரித்திர பூ...\nகாதலியும், மனைவியும் சந்தித்தால் இறுதி பாகம்\nதளத்திற்கு வருகை தந்தவர்கள் மன்னிக்கவும் : திடீர்னு துட்டு குடுக்கற கம்பெனி சார்பா பக்கத்துக்கு நாட்டுக்கு சென்று வர வேண்டி இரு...\nஎன்றா இன்னைக்கு கிச்சளிக்காஸ்ல - 24.9.11\nஇந்த மாதிரி இருந்தா நல்லா இருக்குமே(தப்பாய்யா\nகிச்சிளிக்காஸ் - மிலிடரி 22.9.11\nபதிவுலகில் அரசியல்வாதிகளின் அணி வகுப்பு\nஇது ஒரு டீசன்டான பதிவு ....\nஜாக்கி தி கிரேட் - கிச்சிளிக்காஸ் 19.9.11\nஒரு கோடி ரூபாய் அபராதம் விதிச்சா என்ன...\nமும்மூர்த்திகள் - last but not least\nமுன்னே 51 இப்போ 501 போதல(\nஒருவரி கமன்ட் போடலாமா - இப்படிக்கு பதிவர்\nUlan Bator போச்சே ஹிஹி\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்...\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்...\nகுட்டிச்சுவர் - பாகம் 8\nகிச்சிளிக்காஸ் - குறும்புகள் 7.9.11\nOnly வியட்நாமில் மட்டும் + கிச்சிளிக்காஸ்\nபெல்லி நடனம் இப்படித்தான் இருக்குமா\nகுட்டிச்சுவர் - பாகம் 7\nசூனா பானாக்களுடன் one நேர்காணல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_62.html", "date_download": "2018-06-22T07:16:46Z", "digest": "sha1:3USQF57CLN3CKDLSJGR45GFMARAEQTBR", "length": 5508, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பிரதமருக்கு அழுத்தம்!", "raw_content": "\nமுஸ்லிம்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பிரதமருக்கு அழுத்தம்\nகண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முற���கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.\nபிரேத ஊர்வலத்தில் செல்வோர் திகன, உடுதும்பர பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வியாபார நிலையங்களை தகர்த்து வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் தெரிவித்தார். பூதவுடலை சுமந்துகொண்டு கண்டி, திகன நகரத்துக்குக்குள் ஊர்வலமாக செல்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையிலும் அதனை மீறி இந்தக் காட்டு மிராண்டித்தனங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஅந்தப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் விஷேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போதும், அவர்களின் கண்ணீர் புகையையும் மீறி, இறந்தவரின் பூதவுடலை சுமந்து ஊர்வலமாக செல்பவர்களே இந்த அட்டகாசத்தை புரிந்து வருவதாகவும், அந்தப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள் மீதும் கற்கள் எறியப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.\nதிகன டவுன், பல்லேகல, கொனவல மக்கள் உயிரை கையில் ஏந்திக்கொண்டு வீடுகளில் அடைந்து கிடப்பதாகவும், முஸ்லிம்கள் பலர் தாக்கிக் காயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.\nசட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்படுமெனக் கூறிக் கொண்டிராமல் அவசரமாக மேலதிக பொலிஸாரை அனுப்பி முஸ்லிம்களின் சொத்துகளையும், உயிர்களையும் பாதுகாக்குமாறும், இந்த அராஜகச் செயல்கள் ஏனைய இடங்களில் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அரசாங்கத்தை மீண்டும் கோரியுள்ளார்.\nஇதேவேளை, பொலிஸ்மா அதிபர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோரிடமும் அமைச்சர் இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்து, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/34802", "date_download": "2018-06-22T07:39:52Z", "digest": "sha1:VVXW3GIFBVQIQE3IORRW7NIYVNVK6IN7", "length": 7770, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மேட்ரிமோனியல் தளம் மூலம் மராட்டியப் பெண்ணிடம் ரூ. 1.57 லட்சம் மோசடி செய்த நைஜீரியர் கைது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nமேட்ரிமோனியல் தளம் மூலம் மராட்டியப் பெண்ணிடம் ரூ. 1.57 லட்சம் மோசடி செய்த நைஜீரியர் கைது\nபதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 22:18\nமேட்ரிமோனியல் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு மராட்டியப் பெண்ணிடம் ரூ.1.57 லட்சம் மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.\nமராட்டிய மாநிலம் தானேவைச் சேர்ந்த பெண் ஒருவர் வரன் தேடி மேட்ரிமோனியல் தளம் ஒன்றில் கணக்கு தொடர்ந்திருந்தார். அந்தத் தளத்தில் இந்தியரின் பெயரில் போலியாக கணக்கு வைத்திருந்த நைஜீரியர் ஒருவர் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவரை இந்தியர் என்று அந்தப் பெண் நம்பியுள்ளார். சில நாட்கள் பேசிய பின்னர் இருவரும் தொலைபேசி எண்ணை பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nஅதன்பிறகு ஒருநாள் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட நைஜீரியர் தான் டில்லி விமான நிலையத்திற்கு வந்திருப்பதாகக் கூறினார். அதிகப்படியான உடமைகளை எடுத்து வந்ததால், விமான நிலைய அதிகாரிகள் அபராதம் விதித்ததாகவும் ரூ.1.57 லட்சம் கட்ட வேண்டும் என்றும் அந்தப் பணத்தை தன் கணக்குக்கு அனுப்பி வையுங்கள் என்றும் அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அந்தப் பெண் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.\nஅதன்பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்துடன் தப்பி விட்டார். இதுகுறித்து அந்தப் பெண் தானே போலீசாரிடம் புகார் அளித்தார்.\nஅதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டில்லியில் அந்த நபரை கைது செய்தனர்.\nஅவரிடம் இருந்து ஒரு லேப்டாப், 5 மொபைல் போன்கள், ஒரு மோடம், 3 சிம் கார்டுகள், 2 ஏடிஎம் கார்டுகள், 3 பாஸ்போர்ட்டுகள், ரூ. 66,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇப்படியும் மோசடியில் பலர் இறங்கி உள்ளார்கள். எனவே வரன் தேடுபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/rss.html", "date_download": "2018-06-22T07:21:56Z", "digest": "sha1:2WAOPP4ZZKE722Q4GGFSB3LW7ND2H6WM", "length": 60037, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "RSS தீவிரவாதிகள் இலங்கைவந்து, பொதுபலசேனாவுடன் ஆலோசனை - இலங்க�� முஸ்லிம்களுக்கு ஆபத்தா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nRSS தீவிரவாதிகள் இலங்கைவந்து, பொதுபலசேனாவுடன் ஆலோசனை - இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்தா..\nமுஸ்லிம் சமு­தாயம் இந்­திய, இலங்கை மண்­ணிலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள், கடும்­போக்கு அமைப்­புக்­களின் கூட்டுச் செயற்­பா­டுகள், மத்­திய அர­சாங்­கங்­களின் கவ­னத்தில் கொள்­ளாத நிலை­மைகள், சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்­கி­டையில் குறிப்­பாக தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு இடையில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டிய நல்­லு­ற­வுகள், தொடர்­புகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து விடி­வெள்­ளிக்கு வழங்­கிய விசேட செவ்வி வரு­மாறு :\nQ தமி­ழ­கத்தில் உள்ள தமிழ் – முஸ்லிம் உற­வினை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு இலங்கை சிறு­பான்மை தேசிய இனங்­க­ளுக்கு நீங்கள் கூற­வி­ழை­வது என்ன\nபதில்:- 2009 ஆம் ஆண்டு மிகப்­பெரும் துய­ரத்­தினைத் தந்­தி­ருந்த சம்­ப­வங்கள் நிகழ்ந்த பின்னர் நான் லண்­ட­னுக்குச் சென்­றி­ருந்தேன். அங்­குள்ள ஈழத்­த­மி­ழர்­களை சந்­தித்துப் பேச்­சுக்­களை நடத்­தினேன். அவர்­களின் நிலைப்­பா­டு­களை கேட்டு அறிந்து கொண்டேன். அதே­போன்று தமி­ழ­கத்தில் உள்ள ஈழத்­த­மி­ழர்­களின் நிலை­மை­க­ளையும் கேட்­ட­றிந்து கொண்­டி­ருந்தேன். இலங்­கையில் உள்ள தமி­ழர்­களின் நிலை­மை­க­ளையும் நிலைப்­பா­டு­க­ளையும் பெற்­றுக்­கொண்டேன். அதன் பின்னர் இலங்­கையில் உள்ள முஸ்லிம் சமூகத்­து­டனும் தொடர்ச்­சி­யாக தொடர்­பு­களை பேணி வந்தேன். இவ்­வா­றான நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய மாநாட்டில் பங்­கேற்­ப­தற்­காக நான் அங்கு வருகை தந்­தி­ருந்தேன். அச்­ச­ம­யத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாட் பதி­யுதீன், கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக இருந்த ஹாபீஸ் நஸீர் மற்றும் தமிழ்த் தேசிய தலை­வர்கள் உள்­ளிட்­ட­வர்­களை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தேன். அவை ஆரோக்­கி­ய­மா­ன­தா­கவே இருந்­தன.\nஇலங்­கையில் காணப்­பட்ட அசா­தா­ரண காலப்­ப­கு­தியில் நடை­பெற்ற கசப்­பான அனு­ப­வங்­��ளை மையப்­ப­டுத்தி யார் அதில் தவ­றி­ழைத்­தார்கள். அதற்­கான கார­ணங்கள் என்ன போன்ற பகுப்­பாய்­வு­க­ளுக்கு முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் செல்­லாது எதிர்­கா­லத்தில் எவ்­வாறு இணைந்து செயற்­ப­டு­வது என்­பது பற்றி சிந்­திக்க வேண்­டிய தருணம் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய சூழலில் சிங்­கள பேரி­ன­வா­தமும், பௌத்த மத­வா­தமும் உச்­ச­மாக செயற்­பட ஆரம்­பித்­துள்­ளன.\nகுறிப்­பாக கண்­டி­யிலும், அம்­பா­றை­யிலும் அண்­மித்த தினங்­களில் நிகழ்ந்த சம்­ப­வங்­களை கவ­னத்தில் கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. திட்­ட­மிட்ட வகையில் முஸ்­லிம்­களை தாக்­கு­கின்ற சம்­ப­வங்­க­ளா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது. விசே­ட­மாக அம்­பாறை சம்­ப­வத்­தினை எடுத்­துக்­கொண்டால் இலங்­கையில் முஸ்­லிம்கள் பெரும்­பா­லான உண­வ­கங்­களை நடத்­து­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் உண­வுச்­சு­வையால் அங்கு மக்கள் அதி­க­மாக கூடு­வதை பொறுத்­துக்­கொள்ள முடி­யா­த­வர்கள் முஸ்­லிம் உண­வ­கங்­களில் உள்ள உண­வு­களில் ஆண்மைக் குறை­பாட்டு மாத்­தி­ரை­களை உண­வு­களில் கலக்­கின்­றார்கள் என்ற திட்­ட­மிட்ட பொய்ப் பிர­சா­ரத்­தினை மேற்­கொண்­டுள்­ளார்கள்.\nஅதே­நேரம், கண்­டியில் நடை­பெற்ற சம்­ப­வத்தை கவ­னத்தில் கொள்ளும் போது உயி­ரி­ழப்­புக்கள் இன்றி சொத்­துக்­களை அழிக்கும் ஒரு வியூ­கத்­து­டனே அந்த சம்­ப­வங்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. அதில் பெண்கள் கூட சம்­பந்­தப்­பட்­டுள்­ளார்கள் என்றால் அவர்கள் எவ்­வ­ளவு தூரம் பயிற்சி பெற்­றுள்­ளார்கள் என்­பதை உணர்ந்துகொள்ள வேண்­டி­யுள்­ளது.\nஇவ்­வா­றான ஒரு தரு­ணத்தில் அதனை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைக்குள் சிறு­பான்­மை­யின சமூ­கங்­க­ளான தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தள்­ளப்­பட்­டுள்­ளனர். ஆகவே இந்த விட­யத்தல் இரு சமூகத்­தி­ன­ருமே இணைந்து ஒரு­மித்த நிலைப்­பாட்­டினை எடுப்­பது காலத்தின் கட்­டா­ய­மா­க­வுள்­ளது.\nமேலும் சிறு­பான்மை இனத்­த­வர்­களை எவ்­வாறு தாக்­க­மு­டியும் என்­ப­தற்­கான வியூ­கத்­தினை இந்­தி­யாவில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ், இலங்­கையில் இயங்கும் பொது­ப­ல­சேனா, மியன்­மாரில் உள்ள 969 இயக்கம் ஆகி­யவை கூட்­டாக இணைந்து அமைக்­கின்­றன.\nஅவர்கள் தீட்­டிய சதித்திட்­டத்தின் வெளிப்­பா­டா­கவே மேற்­படி வன்­மு­றை­களைப் பார்க்க வேண்­டி­ய��ள்­ளது. இந்­தி­யாவை எடுத்­துக்­கொண்டால் மத்­திய அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்­பா­னது இன, மத, மொழி­வா­ரி­யான சிறு­பான்மை இனத்­த­வர்­களை தாக்­கு­வ­தற்கு எத்­த­கைய வழி­மு­றை­களை கையாள்­கின்­றார்­களோ அதே­போன்று தான் இலங்­கையில் பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புக்­களும் செயற்­பட்டு வரு­கின்­றன.\nஇலங்­கையில் நடை­பெற்ற ஈழப்­போ­ரா­னது சாதி, மதத்­தினைக் கடந்து ஒரு இன விடு­த­லைக்­காக நடை­பெற்­றது. அந்­தப்போர் நிறை­வுக்கு வந்த பின்­ன­ரான சூழலில் தற்­போது மிகப்­பெ­ரிய இன­வெ­றிக்­கு­ழுக்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. ஏற்­க­னவே பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புக்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில் தமிழர், முஸ்லிம் தரப்­புக்­க­ளிலும் இன­வாதக் குழுக்­களை உரு­வாக்­கு­வதை திட்­ட­மாக கொண்டு முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றன. இது அபா­ய­க­ர­மா­னது. இது இனங்­க­ளுக்கு இடையில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வழி­வ­குத்து விடும். ஆகவே இந்த அபா­யத்­தி­லி­ருந்து மீண்­டு­வ­ருவது காலத்தின் கட்­டா­ய­மா­கின்­றது.\nகிழக்கு மாகாண முஸ்­லிம்­க­ளுக்கு கோரிக்­கைகள், எதிர்­பார்ப்­புக்கள் இருக்­கின்­றன. அதே­போன்று வட­மா­காண தமி­ழர்­க­ளுக்கு கோரிக்­கைகள், எதிர்­பார்ப்­புக்கள் இருக்­கின்­றன. ஆகவே கோரிக்­கைகள், எதிர்­பார்ப்­புக்கள் சம்­பந்­த­மாக இரண்டு தரப்­பி­னரும் ஒரு வட்­ட­மே­சையில் அமர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்த வேண்டும். அவ்­வாறு பேச்­சு­வார்த்தை நடத்தி இறுதி முடி­வுக்கு வர­வேண்டும்.\nதற்­போ­தைய சூழலில் இரு சிறு­பான்மை சமூ­கத்­தி­னதும் வாழ்­வி­யலே கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது. ஆகவே வாழ்க்­கையை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்டால் தான் உரி­மைகள் தொடர்பில் பேச முடியும். எனவே அதற்­கு­ரிய திட்­ட­மி­டலை கூட்­டாக மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.\nQ ஆர்.எஸ்.எஸ், பொது­ப­ல­சேனா, 969 ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் குணாம்ச ரீதி­யான தொடர்­பு­களை தாண்டி உற­வுகள் உள்­ளன என்­கின்­றீர்­களா\nபதில்:- ஆர்.எஸ்.எஸ், பொது­ப­ல­சேனா மற்றும் 969 அமைப்பு ஆகியவற்­றுக்கு இடையில் சிந்­தனை ரீதி­யான தொடர்­புகள் மட்­டு­ம் காணப்­ப­ட­வில்லை. ஆர்.எஸ்.எஸ். சேர்ந்த பிர­மு­கர்கள் இலங்­கைக்கு சென்று பொது­ப­ல­சேனா போன்ற கடும்­போக்கு அமைப��­புக்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்­துள்­ளார்கள். எவ்­வா­றான வியூ­கத்­தினை அமைத்து செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பி­லான அனைத்து வித­மான பயிற்­சி­க­ளையும் அளித்­துள்­ளார்கள். இது மட்­டு­மல்ல, தமி­ழர்­க­ளுக்கு மத்­தி­யிலும் தமது வியூ­கத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்­காக சில குழுக்­களை அமைத்­துள்­ளார்கள் என்­பது யதார்த்­த­மாகும்.\nQ இலங்­கையில் உள்ள தமிழ், முஸ்லிம் உற­வினை பலப்­ப­டுத்­து­வதில் உங்­க­ளது வகி­பாகம் என்­ன­வாக இருக்கும்\nபதில்:- இலங்­கையில் உள்ள முஸ்லிம் தலை­வர்கள் அனை­வ­ரையும் தமி­ழ­கத்­திற்கு அழைப்­ப­தற்கு திட்­ட­மிட்டு வரு­கின்றோம். கடந்த கால கசப்­பு­ணர்­வு­களை மறந்து தமி­ழர்­க­ளுடன் இணைந்து எதிர்­கா­லத்தில் பய­ணிக்கும் முக­மாக தமி­ழ­கத்தில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்­புக்கள், கட்­சிகள் , முஸ்லிம் கட்­சிகள் என அனை­வ­ரையும் உள்­ள­டக்­கிய ஒரு பெரும் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொள்­வ­தற்கு முயற்­சி­களை எடுத்து வரு­கின்றோம். இது சாத்­தி­ய­மா­கின்­ற­போது பல்­வேறு மாற்­றங்­களை இலங்­கையில் காண­மு­டியும் என்­பது எமது எதிர்­பார்ப்­பா­க­வுள்­ளது.\nQ இந்­தியா உட்­பட உல­க­ளா­விய ரீதியில் வேக­மாகப் பர­வி­வரும் முஸ்­லிம்கள் அனை­வரும் தீவி­ர­வா­திகள் என்ற பொதுப்­படை சிந்­த­னையை கட்­டுப்­ப­டுத்­து­வதில் முஸ்­லிம்­களின் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைய வேண்டும்\nபதில்:- முகத்தில் தாடி­வைத்து, தொப்பி அணிந்­த­வர்கள் அனை­வரும் பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­த­ிரிக்­கின்ற நிலைமை தான் தற்­போது உல­க­ளா­விய ரீதியில் உள்­ளது. அதிலும் இந்­தி­யாவில் அந்த தன்மை அதி­க­மா­கவே உள்­ளது. ஆகவே ஆசிய முஸ்­லிம்­க­ளுக்கு என்னால் வழங்கக் கூடிய செய்­தி­யாக இதனைக் கொள்­ள­மு­டியும். அதா­வது, நாங்கள் பன்­மு­கத்­தன்மை கொண்ட சமூ­கத்தில் தான் வாழு­கின்றோம் என்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஅத்­துடன் முஸ்­லிம்கள் என்றால் பயங்­க­ர­வா­திகள் என்ற ஏனைய தரப்­புக்­களின் மன­நி­லையை மாற்றும் வகையில் முற்­போக்­குடன் செயற்­பட வேண்டும். அதா­வது, ஏனைய சமூ­கத்­துடன் வேறு­ப­டக்­கூ­டிய விட­யங்கள் குறை­வா­கவும் ஒன்­று­ப­டக்­கூ­டிய விட­யங்கள் அதி­கமாகவும் இருக்­கின்ற நிலையில் அதனை புரிந்து அந்­தந்த சமூ­கங்­க­ளுடன் சகோ­த­ரத்­து­வத்­தினை ஏற்­ப­டுத்தக் கற்­ற���க்­கொள்ள வேண்டும். அந்த அடிப்­ப­டையில் நாம் செயற்­பட வேண்­டி­யுள்­ளது.\nஇந்த விட­யத்தில் ஒரு உதா­ர­ணத்­தினைக் கூறு­கின்றேன். 1995 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு முஸ்லிம் முன்­னேற்­றக்­க­ழகம் என்ற அமைப்­பினை உரு­வாக்­கினோம். 2009 இல் தான் மனித நேய மக்கள் கட்சி என்று அர­சியல் கட்­சி­யாக மாற்­ற­ம­டைந்தோம். இடைப்­பட்ட காலத்தில் இரத்­த­தான சேவை, அம்­புலன்ஸ் சேவை போன்ற பல மனி­த­நேய செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தோம். இவ்­வா­றான நிலையில் அண்­மையில் தமி­ழ­கத்தில் வெள்ள அனர்த்தம் வந்­த­போது எமது அமைப்பு உட்­பட முஸ்லிம் தரப்­புக்கள் களத்தில் செயற்­பட்­டன.\nஇந்த செயற்­பா­டுகள் எவ்­வா­றான தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­ய­தென்றால், பாட­சா­லையில் தீவி­ர­வாதி ஒரு­வரின் புகைப்­ப­டத்­தினை வரை­யுங்கள் என்றால் குழந்­தைகள் தொப்­பி­யுடன் தாடி­யுடன் கூடிய ஒரு முஸ்­லி­மையே வரைந்­தார்கள். ஆனால் மேற்­படி அனர்த்­தத்தின் பின்னர் அந்த அனர்த்தம் என்ற தலைப்பில் ஓவியம் வரை­யுங்கள் என்றால் உத­விப்­பை­க­ளுடன் வெள்­ளத்தின் மத்­தியில் உள்ள வீட்­டுக்குள் செல்லும் முஸ்லிம் நபர் ஒரு­வ­ரையே வரை­கின்­றார்கள்.\nஅந்­த­ள­வுக்கு மன­நிலை மாற்­றத்­தினை இளம் சமூ­கத்­தினர் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வா­றான நல்­லி­ணக்கப் பணி­களே தற்­போது அவ­சி­ய­மா­க­வுள்­ளன. பயங்­க­ர­வா­தமும், தீவி­ர­வா­தமும் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்­வினை அளிக்­கப்­போ­வ­தில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு இந்த விட­யத்தில் உள்ள பொறுப்­பினை உணர்ந்து அவர்கள் செயற்­பட வேண்டும்.\nPosted in: செய்திகள், நேர்காணல்\nஅண்ணே கருப்பு தொப்பி கராரே , ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். நீங்கள் என்ன தான் யுத்திகளை கையாண்டு தமிழ் முஸ்லிம்களை இலங்கையில் இணைக்க முயன்ன்றாலும் இலங்கை முஸ்லீம் தலைவர்கள் எப்படியும் சந்தர்ப்ப சுழலுக்கேற்றவாறு காலை வாரும் பண்புடையவர்கள். இது காலம் காலமாக வருகின்ற ஒன்று. இனிமேல் தமிழும் முஸ்லிமும் இலங்கையில் ஒட்டாது. வடகிழக்கை எவ்வாறு முஸ்லிம்களை வைத்தே இணைக்க சொல்வது என்பது பற்றி எங்களுக்கு தெரியும். மற்றது இந்தியாவிலுருந்து யாராவது எதாவது சொன்னால் இலங்கை முஸ்லிம்கள் அதை ஏற்று கொள்ளவும் மாட்டார்கள். இனியும் உங்களை பரபரபாக்க சும்மா RSS BBS என கதை அளக்குறதை விடுங்கோ. இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதுமே தொப்பி பிரட்டிகள் தான். அவர்களுடைய அண்மைய செயட்பாடான வவுனியா மற்றும் மன்னார் உள்ளுராட்சி மன்றங்களை அமைக்கவும் தமிழர்களுக்கு கிடைக்க விடாமல் பண்ணவும் அவர்கள் அமைத்த சக்கர வியூகங்களை பார்த்தோம். மிக்க சந்தோசம் நீங்கள் முஸ்லீம் எனும் போர்வையில் இலங்கை வந்தால் உங்களுடைய அடிப்படைவாதத்தையும் எதிர்ப்போம்.\nசர்வதேச முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அங்கமான தமிழக முஸ்லிம்கள் ஈழ முஸ்லிம்கள் மீது வைத்திருக்கும் மதிப்பும் ஒத்துழைப்பும் எம்மை நம்பிக்கையூட்டுகிறது.\nAnusath உன்னுடைய பருப்பு எப்பவுமே வேகாது\nBBS, RSS போன்றவைகளுக்கும், உல்மா, மயில், மரம் கட்சிகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை.\nஇவை அனைத்தும், மதம்-யை வைத்து அரசியல் பிழைப்பு செய்கிறார்கள்.\nஎனவே இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு நிகரான, அரசியல் அந்தஸ்தை அரசாங்கம் BBS, RSS க்கும் கொடுக்க வேண்டும். மினிஸடர் பதவிகளும் கொடுக்கலாம்.\nபேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பேட்டி யதார்த்தமானது.\nகாலத்தின் தேவையை சுட்டிக் காட்டுகிறார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/38969-spain-fa-sack-coach-julen-lopetegui-the-day-before-world-cup-begins.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-06-22T07:40:58Z", "digest": "sha1:S5OYQEARBS4C5357FZUFXHS7P5H4XDLL", "length": 9643, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்பெயின் உலகக் கோப்பை கனவு தகர்ந்ததா? பயிற்சியாளர் அதிரடி நீக்கம்! | Spain FA sack Coach Julen Lopetegui the day before World Cup begins", "raw_content": "\nநடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\nஸ்பெயின் உலகக் கோப்பை கனவு தகர்ந்ததா\nஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜுலென் லோபெட்கி உலகக் கோப்பை முடிந்தவுடன் பிரபல ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, ஸ்பெயின் கால்பந்து கழகம் அவரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.\nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகக் கோப்பை நாளை துவங்குகிறது. 2010ம் ஆண்டின் உலக சாம்பியனான ஸ்பெயின், சரிவில் இருந்து மீண்டு, புதிய பயிற்சியாளர் லோபெட்கியின் கீழ் அதிரடியாக விளையாடி வருகிறது. இதுவரை உலகக் கோப்பை தகுதி சுற்றில் விளையாடிய 10 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், 9 வெற்றி ஒரு டிரா அசத்தலாக விளையாடியாது ஸ்பெயின். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டை மையமாக கொண்ட ரியல் மாட்ரிட், உலகின் மிகப்பெரிய கால்பந்து கிளப்பாக கருதப்படுகிறது. அந்த அணியின் பயிற்சியாளரான ஸிடேன், சில தினங்களுக்கு முன், அணியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த பிறகு, புதிய பயிற்சியாளரை மாட்ரிட் தேடி வந்தது.\nலோபெட்கியின் சாதனைகளை பார்த்த ரியல் மாட்ரிட் அவரை பயிற்சியாளராக நியமித்தது. கடந்த மாதம் ஸ்பெயின் அணியுடன் 2020 வரை புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட லோபெட்கி, தற்போது திடீரென உலகக் கோப்பை முடிந்தபின் ரியல் மாட்ரிட் செல்லவுள்ளதால், ஸ்பெயின் கால்பந்து கழகத்தின் தலைவர் ரூபியாலெஸ் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிய வந்தது. இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பை அழைத்த அவர், லோபெட்கியை பணி நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். உலகக் கோப்பைக்கு ஒரு நாள் முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளதால், ஸ்பெயின் அணி வீரர்களும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.\nநாளை மறுநாளில், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வென்ற பலம்வாய்ந்த போர்ச்சுகல் அணியுடன் ஸ்பெயின் மோதவுள்ளதால், இந்த மோசமான மனநிலையில் ஸ்பெயின் ஜெயிப்பது மிக கடினம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nநாளைத் தீர்ப்பு: கவிழுமா அதிமுக ஆட்சி பதற்றத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n இந்த நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...\nஸ்டெர்லைட்டை மூடுவது தொடர்பான ஆணை குழப்பாக உள்ளது: நீதிபதிகள் கருத்து\nகருத்துகளைப் படிக்க - பகிர\nமெஸ்ஸியின் உலகக் கோப்பை அவ்ளோதானா அர்ஜென்டினாவை புரட்டி எடுத்த குரேஷியா\nஉலகக் கோப்பை: டென்மார்க்கை ஆப் செய்தது ஆஸ்திரேலியா\nஉலகக் கோப்பை: ஈரானை போராடி வீழ்த்தியது ஸ்பெயின்\nசுவாரெஸ் மாஸ்; சவுதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு சென்றது உருகுவே\n'அவர் என் ராமர்': மோடியின் மனைவி ஜசோதாபென்\n’உள்ளே,வெளியே...’ விளையாட்டு: சந்தேக வலையில் தங்க தமிழ்செல்வன்\nகுடியேறிகளிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவு: திரும்ப பெற்றார் ட்ரம்ப்\nவீடியோ கேம்ஸ் விளையாடுவது தீவிர மன நோய்: உலக சுகாதாரா அமைப்பு தகவல்\nவிஜய் கிராஃப்: பல நிறைகளும், சில குறைகளும்\nவிஜய் : தெரிந்ததும்… தெரியாததும்…\nபெண்களின் வசீகரன் விஜய்... ஏன்\nகுழந்தைகள் கொண்டாடும் நடிகர் விஜய்... ஏன்\nபங்குச்சந்தை முடிவு: சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்வு\nநான் கஞ்சன் இல்லை... தாராளமா செலவு செய்துள்ளேன்: விஜய் சேதுபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-22T07:33:37Z", "digest": "sha1:HF7EQWNH5SBB7WVBWXKEYHKGYH2LOHQ4", "length": 3699, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நீடித்து உழைக்கும் மின்கலத்துடன் Asus ZenFone Max அறிமுகம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநீடித்து உழைக்கும் மின்கலத்துடன் Asus ZenFone Max அறிமுகம்\nAsus நிறுவனமாது ZenFone Max எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇக் கைப்பேசியானது ஒரு முறை சார்ஜ் செய்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் 5,000 mAh மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் 5.5 அங்குல அளவுடைய Gorilla Glass 4 தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.\nஇவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் அக்டோபர் மாதமளவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான மேலதிக தவல்கள் வெளியிடப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-06-22T07:15:05Z", "digest": "sha1:WFLF5YKIGMZN75FZZUT7AXRIZ2Z56FUJ", "length": 11767, "nlines": 264, "source_domain": "www.tntj.net", "title": "அப்பாவி மாணவர்களை கொலை செய்த மோடி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன போஸ்டர்கள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திஅப்பாவி மாணவர்களை கொலை செய்த மோடி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன போஸ்டர்கள்\nஅப்பாவி மாணவர்களை கொலை செய்த மோடி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன போஸ்டர்கள்\nஅப்பாவி முஸ்லிம் மாணவர்களை அநியாயகமா கொலை செய்துள்ள மோடியை கண்டித்தும் மோடி அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் TNTJ கண்ட போஸ்டர்கள் ஒட்ட முடிவு செய்துள்ளது.\nஇந்த சம்பவம் பற்றிய முழு விபரத்திற்கு நமது இணையதளத்தில் வெளியான செய்தியை பார்க்கவும் இங்கே சொடுக்கவும்\nஅப்பாவி மாணவர்களை அநியாயமாக கொன்ற கொலைகாரன் மோடி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்\nமத்திய அரசே கொiயாளி மோடியை உடனே பதவி நீக்கம் செய்\nமோடியை கொலை வழக்கில் கைது செய்.\nநான்கு முஸ்லிம்களும் மோடியால் கோல்லப்பட்டுள்ளனர், எண்கவுண்டர் போலியானது : நீதிமன்றம் தீர்ப்பு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (பொள்ளாச்சி) 6-9-2009\nபஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்\nஇந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை: – ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/?p=32638", "date_download": "2018-06-22T07:11:51Z", "digest": "sha1:WKQC3ZR2XZZPHUMFDF547YQLG3AQVQVT", "length": 9356, "nlines": 132, "source_domain": "www.thaainews.com", "title": "யாழில் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி! ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி! - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nயாழில் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி\nயாழில் நடைபெறும் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி நிகழ்வில் ஜனாதிபதியும் இலங்கை சாரண சங்கத்தின் பிரதம சாரணருமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு ஜம்பொறி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.\nஇலங்கை சாரண வரலாற்றில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தேசிய சாரணர் ஜம்பொறியில் பங்கேற்ற ஜனாதிபதி, தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.\nஇதன்போது, சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட கலந்து கொண்டவர்கள் தங்களது தாய்மொழியில் தேசிய கீதத்தினை இசைத்தனர்.\nஇந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் உட்பட சிரேஷ்ட சாரணத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\n9ஆவது தேசிய ஜம்பொறியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவு, நேபாளம், மொங்கோலியா, மலேசியா, ட்ரினிடாட் அன்ட் டுபாகோ, ஜப்பான் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த சாரண அமைப்புகளின் ஆணையாளர்களும் பிரதிநதிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபட்டதாரிகள் பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ள...\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்க...\nநாட்டில் இராணுவ ஆட்சிக்கு இடமில்லை – மைத்தி...\nஞான தேரரை நாளை விடுவிக்கவேண்டும் எச்சரிக்கும் பொது...\n80 வலைத்தளங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை R...\nஇராணுவ ஆட்சியை கொண்டு வாருங்கள்\nபட்டதாரிகள் பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ள...\nவேலையற்�� பட்டதாரிகளிடம் இருந்து இரண்டாக் கட்டமாக விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் பிரதேச செயலகங்களிலேயே பதிவுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்...\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்க...\nநாட்டில் இராணுவ ஆட்சிக்கு இடமில்லை – மைத்தி...\nஞான தேரரை நாளை விடுவிக்கவேண்டும் எச்சரிக்கும் பொது...\n80 வலைத்தளங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை R...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2016/12/blog-post_13.html", "date_download": "2018-06-22T07:13:06Z", "digest": "sha1:KAKXKQ7VFITHQYLVTTSPCAVXNUE3QBNF", "length": 8990, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஜனாதிபதி மைத்தியை சுடவேண்டும் என, பேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்!!! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஜனாதிபதி மைத்தியை சுடவேண்டும் என, பேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்\nஜனாதிபதிக்கு பேஸ்புக் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇரத்மலானை சேர்ந்த டினுஷ சமீர என்ற 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nபேஸ்புக் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேர் குறித்த இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜனாதிபதியை சுட வேண்டும் என்ற கருத்துக்களை குறித்த இளைஞன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகுற்றப்புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.\nகுறித்த இளைஞனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ���ரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅக்கரைப்பற்றை சேர்ந்த சகோதரர் நதீம் ( 15 வயது ) என்பவரை காணவில்லை - அதிகம் பகிருங்கள்\nஅக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த I.நதீம் வயது 15 என்பவரை நேற்று 18-06-2018 காலை 8:00 மணி இல் இருந்து காணவில்லை. இவர் இறுதியாக ...\nசவூதி ஜெயிலில் கைதிகளுக்கு ஈத் பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த சவூதி அரசு\nகுற்றச் செயல்கள் காரணமாக சிக்கி சவூதியின் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்காக கடந்த 15ம் திகதி பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சவூதி அரேபியாவின் அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34650", "date_download": "2018-06-22T07:31:07Z", "digest": "sha1:A6P3AYN3X56GCGQNAQBUIDSHTD6X7Q37", "length": 12511, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சம்சுங் நான்காம் இடத்தில் | Virakesari.lk", "raw_content": "\nமகளிர் ரி-20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸார் பலி\nநீரில் மூழ்கிய 10 வயது சிறுவன் மாயம்\nகிளைமோர் குண்டுகளுடன் ஒருவர் கைது\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவிப்பு\nஇளம் வீரரின் அதிரடி கோல் மூலம் 2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்\nசந்திமலின் மேன்முறையீடு:ஐ.சி.சி விசாரணை நடத்த தீர்மானம்\nஉல­கத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த தயா­ரிப்­பு­களை பட்­டி­ய­லிடும் இங்­கி­லாந்தை சேர்ந்த பிரேண்ட் பினான்ஸ் அமைப்பின் 2018 ஆம் ஆண்­டுக்­கு­ரிய உலகின் முதல் 500 மதிப்பு வாய்ந்த தய­ரிப்­பு­களின் பட்­டி­யலில், சம்சுங் நான்காம் இடத்தை பெற்­றுள்­ள­தோடு, ஆசியாவின் உச்ச மதிப்பு வாய்ந்த தயா­ரிப்பு என்ற மாபெரும் கௌர­வத்­தையும் பெற்று சாதனை படைத்­துள்­ளது.\nஉல­க­ளா­விய ரீதியில் 500 சிறந்த தயா­ரிப்­புக்­களில் 4 ஆவது இடத்திற்கும் ஆசி­யாவின் மதிப்பு வாய்ந்த தயா­ரிப்­பா­கவும் தேர்வு செய்­ய­ப்பட்­ட­தற்கு சம்சுங் நிறு­வ­னத்தின் வர்த்­தக மதிப்பு 92.3 பில்லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு 39 வீதம் அதி­க­ரித்­த­மையே காரணமாகும்.\nபுதி­தாக வடி­வ­மைக்­கப்­பட்ட Galaxy S8, S8 Plus மற்றும் Note 8 ஸ்மார்ட்­போன்­களின் விற்­ப­னை­யினால் நிறு­வ­னத்தின் வர்த்­தக மதிப்பு, Q3 2017 இல் 19.3 வீத அதி­க­ரித்­துள்­ள­தாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசம்சுங்கின் இலங்கை நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ பணிப்­பாளர் ஹான்பே பார்க் கூறு­கையில், ´´சம்சுங் உலகில் 4 ஆவது மதிப்பு வாய்ந்த தயா­ரிப்­பாக தேர்வு செய்­யப்­பட்ட இந்த சாத­னை­யினால் நாம் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம். இலங்­கை­யிலும் சம்சுங் நிறு­வனம் அதிக சந்தைப் பங்கை வெளிக்­கொண்டு வரு­கின்­ற­மையால் எமது ஸ்மார்ட்­போன்கள் முதன்மை தயா­ரிப்பு என்ற நிலையை அடைந்­து­வ­ரு­கின்­ற­மையை உறு­திப்­ப­டுத்த முடி­கின்­றது. சமீ­பத்தில் ´SLIM Nielsen People’s Awards´ விரு­து­வி­ழாவில் ‘People’s Youth Choice Brand of the Year என்ற விருது எமக்கு வழங்­கப்­பட்­டது. இந்த விரு­தா­னது எமது வெற்­றி­க­ர­மான தொழில் வளர்ச்­சியின் பிர­தி­ப­லிப்­பாகும். உள்ளூர் மக்­க­ளி­டையே சம்சுங் ஸ்மார்ட் போன்­க­ளுக்கு மகத்­தான வர­வேற்பு இருப்­பதால் இலங்­கையில் எமது ஸ்மார்ட்போன் தயா­ரிப்­புக்­களில் பல்­வேறு பிரி­வு­களில் சிறந்த அம்­சங்­களை வழங்­கு­வ­தற்­கான திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுக்­க­வுள்ளோம் என்றார்.\nசம்சுங் நிறுவனம் சாதனை விருது\nதென் ­கொ­ரி­யா­வுடன் வர்த்­தக ரீதி­யிலான உற­வு­களை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை\nஇலங்­கைக்கும் தென் ­கொ­ரி­யா­வுக்கும் இடை­யி­லான வர்த்­தக ரீதி­யி­லான உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.\n2018-06-18 11:06:38 தென்கொரியா இலங்கை அரசாங்கம்\nயாழ். அறுசுவை உணவை கொழும்பில் வழங்கவுள்ள Grand Oriental Hotel\nகொழும்பில் பழம்பெரும் உணவகமான Grand Oriental Hotel ஆனது யாழ்.உணவு விரும்பிகள் அனைவருக்கும் சுவைசொட்டும் யாழ்ப்பாண உணவு வகைகள் அனைத்தையும் வழங்குவதற்கென இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை அதன் அமைதியான சூழலும் கொழும்பு துறைமுக காட்சியும் நிறைந்த புகழ்பெற்ற சர்வதேச உணவு விடுதியில் யாழ். அறுசுவை உணவு விருந்தினை ஒழுங்கு செய்துள்ளது.\nநுகர்வுப்பொருட்களின் இறக்குமதி செலவு 16.2 வீதத்தால் உயர்வு\nகடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் நுகர்வுப்பொருள் இறக்குமதிச் செலவானது 16.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.\n2018-06-15 08:42:17 இறக்குமதி டொலர் அமெரிக்க\nபொகவந்தலாவை தேயிலை நிறுவனத்திற்கு சர்வதேச விருது\nதேயிலைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து, சர்வதேச ரீதியில் பார்வையிடும் வழிமுறையை மாற்றியமைக்கும் முகமாக, உலகளாவிய ரீதியில் காணப்படும் முன்னணி உணவு உற்பத்தியாளர்களுடன் போட்டியிட்டு “நிலைபேறாண்மை உணவு விருதுகள் 2018” நிகழ்வில் பொகவந்தலாவ நிறுவனம் “புதிய நிலைபேறான தயாரிப்பு” எனும் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2018-06-13 15:56:06 பொகவந்தலாவை தேயிலை சமூக நீதியியல்\nஇளைஞர்கள், யுவதிகள் எதிர்பார்த்த புதிய அன்லிமிட்டட் பெக்கேஜ் புரட்சி\nஎம்மில் பெர��ம்பாலானோர் எதிர்பார்ப்பது தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொள்ளும் போது, நிமிடமொன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் எவ்வளவு என்பதாகும். அதிலும் சிலர் நிமிடத்தையும் தாண்டி செக்கன் ஒன்றிற்கு கட்டணத்தை அறவிடும் பெக்கேஜ் ஒன்றினையே விரும்புகின்றனர். ஏனெனில் வெறுமனே 10 செக்கன்கள் கதைத்து விட்டு நாம் எதற்காக ஒரு நிமிடத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கின்ற காரணத்தினாலேயாகும்.\n2018-06-12 15:33:31 மொபிடெல் நிறுவனம் பெக்கேஜ் தொலைபேசி\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை - சி.வி.\n14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை\nஇளம் வீரரின் அதிரடி கோல் மூலம் 2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ilaiyaraaja-released-rudhramadevi-trailer-035098.html", "date_download": "2018-06-22T07:14:28Z", "digest": "sha1:GBE426GJNNXR7J2KBRC6UCR6ANBEDPV6", "length": 8852, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ருத்ரமாதேவி ட்ரைலரை வெளியிட்டார் இளையராஜா! | Ilaiyaraaja released Rudhramadevi trailer - Tamil Filmibeat", "raw_content": "\n» ருத்ரமாதேவி ட்ரைலரை வெளியிட்டார் இளையராஜா\nருத்ரமாதேவி ட்ரைலரை வெளியிட்டார் இளையராஜா\nருத்ரமாதேவி படத்தின் ட்ரைலரை வெள்ளிக்கிழமை வெளியிட்டார் இசையமைப்பாளர் இளையராஜா.\nஇந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோப் 3 டி சரித்திரப் படமாக உருவாகியுள்ளது ருத்ரமாதேவி. குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ் - தெலுங்கில் நேரடிப் படமாக உருவாகியுள்ளது. மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.\nகாகதீய வம்சத்தைச் சேர்ந்த பெரும் அரசியான ருத்ரமா தேவியின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.\nபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். லண்டனின் இந்தப் படத்துக்கு சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா வைத்து பின்னணி இசைச் சேர்த்துள்ளார்.\nஇந்தப் படத்தின் ட்ரைலரை நேற்று வெள்ளிக்கிழமை தனது இசைக் கூடமான பிரசாத் லேபில் வெளியிட்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் படத்தின் தமிழ் தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி, இயக்குநர் குணசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅனுஷ்கா, ராணா, அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ள ருத்ரமாதேவி, வரும் ஜூன் 26-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்\nஅன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை\nஇளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர்\nமக்களுக்காக என் பணியைத் தொடர்வேன்\nகைம்பெண் கதைகூறலில் துணிச்சலான முயற்சி - இன்று நீ நாளை நான்\nகேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil\nசமகால அரசியலை நையாண்டி செய்யும் 'அண்ணனுக்கு ஜே'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஆரவுடன் சேராதம்மா, அவர் ஒரு மாதிரி, 'ம.மு.' கொடுப்பார்: யாஷிகாவை எச்சரிக்கும் ஆர்மி\nஎதிர்பார்த்த திருப்பங்கள் இல்லாமல் போனது-வீடியோ\nமாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-400/", "date_download": "2018-06-22T07:14:34Z", "digest": "sha1:V66E2VX55ITRPY6RZLZ2QPIAB5J2OL3H", "length": 13910, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "செய்திகள்", "raw_content": "\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\nபெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து திருப்பூரில் மோட்டார் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்\nகுடிநீர் கேட்டு ராக்கியாபாளையம் மக்கள் பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை – மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகூடங்குளத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை: முதலமைச்சர்\nசென்னை, ஜூன் 5-கூடங்குளத்தில் நிகழ்ந்த தாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.தில்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர் விமானநிலையத்தில் செய்தி யாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், பாரத் ரத்னா விருதுக்கு தகுதியான வர் தான் என்றும் ஜெயல லிதா கூறினார்.காங்கிரஸ் அல்லாத சில மாநில அரசுகள், மத்திய அர சுக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என காங்கி ரஸ் தலைவர் சேனியா காந்தி யின் குற்றச்சாட்டுக்கு பதில ளித்த ஜெயலலிதா, இந்த குற்றச்சாட்டு பதில் அளிக்க தகுதியற்றது என்றார்.\nபயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்: அமைச்சர் விஜய்\nசென்னை, ஜூன் 5-“பயிற்சி மருத்துவர் களின் கோரிக்கைகள் பரி சீலிக்கப்பட்டு நிறைவேற் றப்படும்’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் கூறி யுள்ளார்.பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றி வரும் பயிற்சி மருத்து வர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.இந்த நிலையில் திருச்சி யில், அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களிடையே பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், புதுக் கோட்டை இடைத்தேர்தல் முடிந்த பிறகு, பயிற்சி மருத்து வர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறை வேற்றப்படும் என்றார்.அரசு மருத்துவமனை களில் சிசிடிவி கேமிரா பொறுத்தப்படும் என்றும், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பு மாறும் அவர் கேட்டுக் கொண்டார்.\nடாஸ்மாக் கடைகளை அரசு நடத்த எதிர்த்த மனு தள்ளுபடி\nசென்னை, ஜூன் 5-தமிழகத்தில் மதுக்கடை களை தனியார் நிறுவனங் கள் இயக்கி வந்தன. சில ஆண்டுகளுக்கு முன் இதற்கு தடை விதித்து அனைத்து மதுக்கடைகளையும்அரசே நடத்தும் என அறிவிப்பு வெளி யானது. அதுமுதல் டாஸ் மாக் என்கிற பெயரில் அரசே நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு ஏற்று நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் டிராபிக் ராமசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதி பதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் பெஞ்ச்முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது, இதே வழக்கை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய் ததை சுட்டிக்காட்டி, விசா ரணை நடத்தப்படும் அள வுக்கு இந்த வழக்கு தகுதி இல்லாதது என்று கூறி அம் மனுவை தள்ளுபடி செய் தனர்.\nமேட்டூர், ஜூன் 5-காவிரி நீர்ப்பிடிப்புபகுதி களில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வர���ம் நீரின் அளவு குறைந்து வரு கிறது.செவ்வாயன்று (ஜூன் 5) நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1737 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது.11 மாவட்டங்களின் குடி நீர் தேவைக்காக அணை யில் இருந்து 1401 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர்அணையின்நீர்மட் டம் 79.43 அடியாகவும், அணையின் நீர் இருப்பு41.39 டி.எம்.சியாகவும்இருந்தது.\nPrevious Articleகட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பிடம்\nNext Article நம்பிக்கையான மூன்றாவது மாற்றாக சிபிஎம் உருவாகும் : யெச்சூரி பேட்டி\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nமீன்பிடித் தடை யாருக்கு லாபம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nசுப்ரமணிய சாமி, ரவிசங்கர் பிரசாத்தை எப்போது கைது செய்வீர்கள்\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2016/04/1928-1929-4-5-6.html", "date_download": "2018-06-22T07:51:25Z", "digest": "sha1:WPPBCRUONKWDR7BJDKOI5YFAGEQH73UC", "length": 11583, "nlines": 137, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 5 & 6", "raw_content": "\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 5 & 6\nதஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.\n1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.\nதமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:\nநான்காம் ஆண்டு: (1928-1929) துணர்: 4 மலர்: 5 & 6\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இணைகிறது.\n** 2 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**\nஇந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு\nகரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை\nதிரு. L. உலகநாத பிள்ளை\nகரந்தைக் கவியரசு R. வேங���கடாசலம் பிள்ளை\nதுணர்: 4 மலர்: 5 & 6\n--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)\n[இராஜராஜ சோழனின் அளவைகள், குற்றங்களுக்கான தண்டனைகள், அரச சட்டங்களை நிலைநிறுத்த உதவிய அதிகாரிகள் குழுமம் ஆகியன பற்றிய அரியத் தகவல்கள் தொல்லியல் சான்றுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன]\n--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)\n[ஓட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழில் பாடப்படும் சோழ மன்னர், கம்பரையும் சேக்கிழாரையும் ஆதரித்த இரண்டாம் குலோத்துங்கன், இந்த இலக்கியத்தை இலக்கிய நயம் பாராட்டும் கட்டுரை]\n3. தன்னலமும் பொதுநலமும் - ஓர் இனிய உரையாட்டு\n-- அ. வரத நஞ்சைய பிள்ளை\n[தன்னலத்திற்கும் பொதுநலத்திற்கும் இடையே நிகழும் சுவையான ஒரு உரையாடல்]\n4. தமிழகத்துப் பண்டைத்தமிழ் மக்களும், தனித்தமிழ் மொழியும்\n-- K. சோமசுந்தரம் பிள்ளை, சட்டக் கல்லூரி மாணவர்\n[பண்டைய தமிழிலக்கிய இலக்கண நூல்கள் காட்டும் தமிழர் வாழ்வு முறை பற்றிய ஆய்வுக் கட்டுரை]\n-- அ. கந்தசாமிப் பிள்ளை\n[பாட நூல்களில் பிழைகள்... எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான், உரைகாரன் இரண்டையும் கெடுத்தான் என்பது புதுமொழி...பாடநூல்களில் காணப்பெறும் பிழைகள் பலவும் பட்டியலிடப்படுகிறது]\n6. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும் (தொடர்ச்சி...)\n-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை\n[குமரகுருபரர் வாழ்க்கை வரலாறு, அவர் படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]\n-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்\n[பாண்டியர்களின் தொன்மை, கடைச்சங்கக் காலத்துப் பாண்டியர்கள், இலக்கியம் வழி நாமறியும் பாண்டியர்கள்...இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]\n8. பதி பசு பாசப் பனுவல் (தொடர்ச்சி...)\n--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)\n[மறைஞானசம்பந்தர் இயற்றிய சைவசித்தாந்தம் உணர்த்தும் நூல்களுள் ஒன்று, பிரமாண வியல் ]\n[கண்ணகியும் மாதவியும் கோவலனுக்கு உறவு முறையில் ஒரே உரிமை கொண்டவரா அல்லது சமூகப் பார்வையில் ஏற்றத் தாழ்வு உண்டா என்ற ஆய்வின் முடிவு, ஒரு தொடர் கட்டுரை ]\n-- கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி வெளியீடு\n[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி வெளியீடுகளின் பட்டியல்\nநன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்\nமின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்\nதமிழில் வெளியாகும் இதழ்களின் பட்ட���யல்\nதமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 11 & 12...\nதமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 9 ...\nதமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 7 & ...\nதமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 3\nதமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 2\nதமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 1\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 10, 11 &...\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 10, 11...\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 7, 8 & 9...\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 7, 8 & 9...\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 5 & 6\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 3 & 4\nதமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 1 & 2\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 9, 10, ...\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 9, 10, ...\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 6, 7, &...\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 4 & 5\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 2 & 3\nதமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர்: 3 மலர்: 1\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 9, 10,...\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 9, 10,...\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 7 & 8\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 5 & 6\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 3 & 4\nதமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 1 & ...\nதமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 11 & 1...\nதமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/z/english_tamil_dictionary_z_1.html", "date_download": "2018-06-22T07:37:11Z", "digest": "sha1:7UWX5HLYUZE5TD5RHXTEQMILZ434ENXU", "length": 7439, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "Z வரிசை (Z Series) - ஆங்கில-தமிழ் அகராதி - ஆங்கில, அகராதி, தமிழ், சார்ந்த, வரிசை, பட்டைக், series, zealot, ஆர்வச், zebra, வரிக்குதிரை, கோடுகளையுடைய, வழக்கில், வெறியர், சான்ஸிபார், tamil, english, dictionary, வார்த்தை, பார்சி, word, சூடான்", "raw_content": "\nவெள்ளி, ஜூன் 22, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்���் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nZ வரிசை (Z Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. 'சட்கியல்' என்னும் புனைபெயரர் தோற்றுவித்த சோதிடப் பஞ்சாங்கம்.\nபீங்கானுக்குப் பயன்படுத்தப்படும் நீலச்சாய வேதிப் பொருள்.\nஇரண்டம் உலகப் போர்க்கால ஜப்பானின் தொழிலாட்சி ஆதிக்க இனம்.\nn. கேலிக்கூத்தர், கோமாளியின் துணைவர், வீகடர், அறிவிலாக் குறிம்பர், மந்த மதியினர்.\nகிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சான்ஸிபார் தீவினர்,(பெ.) சான்ஸிபார் தீவு சார்ந்த.\nn. துருக்கிய காவல் துறையர்.\nn. பார்சி சமயத்தைப் பின்பற்றுபவர், (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த.\nஆப்பிரிக்க சூடான் நாட்டு வழக்கில் பாசறைச் சூழடைப்பு, சூடான் வழக்கில் கிராம வேலி வளைவு.\nn. பற்றார்வக் கிளர்ச்சி, ஆர்வச் சுறுசுறுப்பு, விருப்பார்வம்.\n-1 n. உணர்ச்சி வெறியர், முனைப்பர்வலர், விடாப் பிடிக் கொள்கையர்.\n-2 n. ரோம ஆதிக்கத்தை இடைவிடாது எதிர்த்த யூத வெறியர் குழுவினர்.\na. பற்றார்வமிக்க, ஆர்வச் சுறுசுறுப்புடைய.\nn. வரிக்குதிரை, (பெ.) வரிக்குதிரையைப்போல் பட்டைக் கோடுகளையுடைய.\nn. பட்டைக் கோடுகளையுடைய மரக்கட்டை, பட்டைக் கோட்டுக் கட்டையினையுடைய மர வகை.\nn. ஆங்கில நெடுங்கணக்கின் கடைசி எழுத்து.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nZ வரிசை (Z Series) - ஆங்கில-தமிழ் அகராதி, ஆங்கில, அகராதி, தமிழ், சார்ந்த, வரிசை, பட்டைக், series, zealot, ஆர்வச், zebra, வரிக்குதிரை, கோடுகளையுடைய, வழக்கில், வெறியர், சான்ஸிபார், tamil, english, dictionary, வார்த்தை, பார்சி, word, சூடான்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/34803", "date_download": "2018-06-22T07:40:00Z", "digest": "sha1:XK4MVHSLZE4NL4VW5CTU7JE5HUBMOWAM", "length": 6240, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மலேஷிய பள்ளியில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட 24 பேர் பலி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி ப��ன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nமலேஷிய பள்ளியில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட 24 பேர் பலி\nபதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 22:30\nமலேஷியா தலைநகர் கோலா லம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் இன்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்துக்கொண்டது. இதில் சிக்கி மாணவர்கள் உட்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகோலா லம்பூர் மத்தியில் தஹ்ஃபிஸ் தருல் குரான் இத்திஃபகியுயா பள்ளி அமைந்துள்ளது. இன்று அதிகாலை அந்த 2 மாடி கட்டிடத்தில் எதிர்பாராத விதமாக தீப்பற்றிக்கொண்டது. தீ மளமளவென பரவியதால் கரும்புகை சூழந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.\n”கடந்த 20 வருடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளில் மிகக்கொடூரமான தீ விபத்து இதுதான்” என கோலா லம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குநர் கிருத்தின் திரஹ்மான் தெரிவித்தார்.\n”இந்த விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 23 குழந்தைகள், 1 வார்டன் ஆகியோர் உள்ளடங்குவர். இவர்கள் தீயிலிருந்து வெளியே தப்பிக்க முடியாமலோ அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டோ உயிரிழந்திருக்கலாம். இந்த தீவிபத்து குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருகிறது” என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/11/02/249252256-13489.html", "date_download": "2018-06-22T07:07:40Z", "digest": "sha1:BV52AR5UTCBPJ3UZXGME7KSWRHTYBIPB", "length": 9187, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இலவச சட்ட சேவைக்குப் புதிய நிலையம் | Tamil Murasu", "raw_content": "\nகல்வி - சமூக ஏற்றநிலையை அடைவதற்கான வழி\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇலவச சட்ட சேவைக்குப் புதிய நிலையம்\nஇலவச சட்ட சேவைக்குப் புதிய நிலையம்\nசிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழ கத்தின் சட்டத் துறை இலவச சட்ட சேவைக்கென புதிய நிலை யத்தை நேற்று அறிமுகம் செய்தது. அந்த நிலையம் பலதரப்பட்ட இலவச சட்ட சேவைகளையும் பல்கலைக்கழக சட்டத் துறை மாணவர்களுக்கு செயல்வழிச் சட்டக் கல்வியையும் வழங்கும். புதிய நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா, “சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக சட்டக் கல்வி மாணவர்கள் தாங்கள் வாழும் சமூகத்திற்கு ஆதரவ ளிக்கும் அதேவேளையில், அவர் களுக்கா�� வாய்ப்புகளின் தரத்தையும் எண்ணிக்கையையும் இந்தப் புதிய நிலையம் அதிக ரிக்கும்,” என்று கூறினார்.\nசிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் இலவச சட்ட சேவை அலுவலகத்தையும் சட்டத் துறை யின் செயல்வழி சட்டக் கல்வித் திட்டங்களையும் புதிய நிலையம் ஒன்றிணைக்கும். சிறந்த நடைமுறைகளை உரு வாக்கி, நிகழ் உலகச் சவால்களை அறிந்து, அவற்றை எதிர்கொள்ள ஆயத்தமாகும் வகையில் புதிய நிலையம் பல்கலைக்கழக சட்டத் துறை மாணவர்களுக்கு நல்ல தளம் அமைத்துக் கொடுக்கும்.\nஆயுதப்படை வீரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சீருடை\nசிங்கப்பூரில் முதன்முதலாக வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி\n$1.1 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஐந்து அறை வீடு\n‘வெப்பப் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தலாம்’\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\n$1.1 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஐந்து அறை வீடு\nகாவல் அதிகாரியாக நடித்தவருக்கு மீண்டும் சிறை\nமகாதீர்: 1எம்டிபி முறைகேடுகளுக்கு நஜிப்பே முழுப் பொறுப்பு\nதீவு முழுவதும் 500 மின்னூட்டு நிலையங்கள்\nசிங்கப்பூரில் முதன்முதலாக வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி\nசந்திப்பு முடிந்தது; சிரமமான பணி இனி தொடங்கும்\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடி, தங்கள் நாடுகளிடம் உள்ள அணுவாயுதங்களின் அளவு... மேலும்\nஇளையரையும் முதியோரையும் ஒன்றுசேர்க்கும் முயற்சி\nமுரசொலி - ஞாயிறு 27.5.2018\nசிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், இளையர், முதியோருக்கிடையே ஒருவர் மற்றவரின்... மேலும்\nசாதிக்கத் துடிக்கும் பிரேசில் குழுவினர்\nஐரோப்பிய முன்னணிக் குழுவான ஹாலந்து குழு இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இடம்பெறாதது... மேலும்\nநாட்டின் எதிர்காலப் பயணத்தில் வாய்ப்புகளும் சவால்களும்\n‘நமது சிங்கப்பூரை உருமாற்றுதல்’ என்று பொருள்படக்கூடிய ‘... மேலும்\nசமூக தொலைநோக்கைத் தொலைத்துக்கொண்டிருக்கும் இளையர்கள்\n“ஆடி எழும் நாகம் அதை அடி மிதிக் கும் காலம்” என இளமை பருவம் வர் ணிக்கப்பட்டிருந்தாலும் இன்று இள மையும் சற்று சோர்வடைந்தே காணப் படுகிறது.... மேலும்\nதிறன் அறிந்ததால் வாழ்வில் திருப்பம்\nதெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ‘மொபைல் அண்ட் நெட்வொர்க்’ துறையில் 3.5 ‘ஜிபிஏ’ புள்ளிகளுடன் தங்க விருது பெற்று மிகச் சிறந்த தேர்ச்சியை... மேலும்\nவளமான வருங்காலத்தை திடமாக்கிய தேசிய சேவை\nபல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டக்கல்வியை மேற் கொள்ள விரும்பிய சித்தார்த்தரன் முத்துவுக்கு ‘ஏ’ நிலைத் தேர்வில் போதிய மதிப்பெண்கள்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/185411?ref=home-latest", "date_download": "2018-06-22T07:33:02Z", "digest": "sha1:MD3VL2NWRHODUIISJP2VJDTJWOMZ7QDE", "length": 9466, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கைக் குத்தகைக்கு எடுத்து காய்நகர்த்தும் மைத்திரி, ரணில்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவடக்கைக் குத்தகைக்கு எடுத்து காய்நகர்த்தும் மைத்திரி, ரணில்\nதங்களின் சுய அரசியலுக்காக மைத்திரியும், ரணிலும் வடக்கு மாகாணத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், அதனால் பெரும் விளைவுகள் ஏற்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவடக்கு மாகாண சபை அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் சிங்கள, முஸ்லிம் சிறப்புச் செயலணி தொடர்பான பிரேரணையை வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் கொண்டு வந்தார்.\nஅந்தப் பிரேரணை மீதான விவாதத்தின்போதே உறுப்பினர் அ.பரஞ்சோதி மேற்கண்டவாறு எச்சரித்தார்.\nவடக்கு மாகாண அபிவிருத்திச் செயலணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறந்தள்ளப்பட்டுள்ளனர்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கப்பட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க விடயம்தான். ஆனால், அதற்குள்ளும் சூழ்ச்சிகள் உள்ளன.\nவடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் இன்னும் சில மாதங்களே உள்ளன. மாகாண சபையின் ஆயுள் முடிந்தால் முதலமைச்சரையும் புறந்தள்ளி வைத்துவிட்டு எதையும் செய்யலாம் என்ற உள்நோக்கமே இந்த நடவடிக்கைக்குக் காரணம்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ���டக்கு அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் வந்து ஆராய்ந்தார். பல மாவட்டங்களுக்கும் சென்றார். யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது சுயநலத்துடன் கருத்துக்களைக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.\nபிரதமர் ஒருபுறமும், ஜனாதிபதி ஒருபுறமும் தமது சுய அரசியலுக்காக வடக்கு மாகாணத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது.\nஇது மாகாணத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:676_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-22T07:30:32Z", "digest": "sha1:3TBKRPAOH5MZHSTEBHE5UKDQL4ONPU4Y", "length": 5708, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:676 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 676 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 676 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"676 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 20:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/russian-salad/", "date_download": "2018-06-22T07:27:22Z", "digest": "sha1:JPV2V3CF22GOG4SZ6TDQGYJOG42XMZGF", "length": 16445, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "வித்யாசமா சாலட் செய்யனும்னு நினைக்கிறீங்களா? அப்போ ரஷ்யன் சாலட் செஞ்சு அசத்துங்க!! | வெஜிடேரியன் ரஷ்யன் சாலட் செய்வது எப்���டி - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வித்யாசமா சாலட் செய்யனும்னு நினைக்கிறீங்களா அப்போ ரஷ்யன் சாலட் செஞ்சு அசத்துங்க\nவித்யாசமா சாலட் செய்யனும்னு நினைக்கிறீங்களா அப்போ ரஷ்யன் சாலட் செஞ்சு அசத்துங்க\nவெஜிடேரியன் ரஷ்யன் சாலட் இந்திய ஸ்டைலில் ரஷ்ய பாரம்பரிய முறையில் செய்யப்படும் சாலட் உணவாகும். இது ஒரு ஆரோக்கியமான ரெசிபி மட்டுமல்லாமல் வெஜிடேரியன் டயட் இருப்பவர்களுக்கும் ஒரு சமச்சீரான உணவாக அமைகிறது. இது ஏராளமான காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தி அப்படியே அதன் மேல் க்ரீமி யோகார்ட் சேர்த்து செய்யப்படும் சாலட் உணவாகும்.\nரஷ்ய சாலட் மற்ற சாலட் வகைகளிலிருந்து வித்தியாசமான ஒன்றாக உள்ளது. இதில் காய்கறிகளை பச்சையாக பயன்படுத்தாமல் அரை வேக்காடு வேக வைத்து பயன்படுத்துகின்றனர். காய்கறிகளின் சுவையும் இனிப்பான பழங்களின் சுவையும் க்ரீமி தயிரின் புளிப்பு சுவையுடன் அப்படியே பைன் ஆப்பிள் கலந்து சாப்பிடும் போதும் இருக்கும் சுவையே தனி தான். கண்டிப்பாக இதுவரை இப்படி ஒரு சாலட் ரெசிபியை சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.\nஇந்த ரஷ்யன் சாலட் ரெசிபியின் ஏராளமான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது நன்றாக உங்கள் பசியை போக்கும். இதை சைடிஸ் ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இதை எளிதாக விரைவிலேயே எந்த வித கஷ்டமும் இல்லாமல் செய்து விடலாம்.\nநீங்கள் ஆரோக்கியமான சாலட் உணவை சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இது நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். சரி வாங்க இப்பொழுது இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.\nரஷ்யன் சாலட் வீடியோ ரெசிபி\nரஷ்யன் சாலட் ரெசிபி / வெஜிடேரியன் ரஷ்யன் சாலட் செய்வது எப்படி /வெஜிடேரியன் ரஷ்யன் சாலட் ரெசிபி /வெஜிடேரியன் சாலட் ரெசிபி\nரஷ்யன் சாலட் ரெசிபி / வெஜிடேரியன் ரஷ்யன் சாலட் செய்வது எப்படி /வெஜிடேரியன் ரஷ்யன் சாலட் ரெசிபி /வெஜிடேரியன் சாலட் ரெசிபி\nRecipe By: மீனா பந்தரி\nகெட்டியான தயிர் - 3 டேபிள் ஸ்பூன்\nபொடித்த சர்க்கரை - 3 டேபிள் ஸ��பூன்\nஆப்பிள் (நறுக்கியது) - 1/2 கப்\nமாதுளை பழ விதைகள் - 1/2 கப்\nதண்ணீர் - 1 கப்\nமுட்டை கோஸ் (சீவியது) - 2 டேபிள் ஸ்பூன்\nவெள்ளரிக்காய்(நறுக்கியது) - 3 டேபிள் ஸ்பூன்\nஅன்னாசி பழம் (நறுக்கியது) - 1/2 கப்\nபிரஷ்சர் குக்கரில் தண்ணீரை சேர்க்கவும்\nஉருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 3 விசில் அடிக்கும் வரை வேக வைக்கவும்\nகாற்று போகும் வரை காத்திருக்க வேண்டும்\nபிறகு மூடியை திறந்து வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து கொள்ளவும்\nஅதை கனசதுர வடிவத்திற்கு வெட்டி கொள்ளவும்\nபிறகு ஒரு மீடியம் வடிவ பெளலை எடுத்து அதில் கெட்டியான தயிரை சேர்க்கவும்\nநுணுக்கிய மிளகு தூளை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்\nஅதனுடன் பொடித்த சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்\nஅதனுடன் ஆப்பிள் மற்றும் மாதுளை விதைகளை சேர்க்கவும்\nபிறகு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் முட்டை கோஸை சேர்க்கவும்\nஅதனுடன் வெள்ளரிக்காய் மற்றும் அன்னாசிபழம் துண்டுகளையும் சேர்த்து கலக்கவும்\nபிறகு சுவையான கலர்புல்லான சாலட்டை எடுத்து பரிமாறவும்\n1. தயிர் புளிப்பாக இல்லாமல் பிரஷ்ஷாக இருக்க வேண்டும்\n2. மிளகை தூளாக்குவதற்கு பதிலாக மிளகு பொடியையும் பயன்படுத்தலாம்.\n3. முட்டைகோஸை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது மற்ற காய்கறிகளின் சுவையை கெடுத்து விடும்.\n4. தேவைப்பட்டால் இன்னும் உங்கள் விருப்ப பழங்களை சேர்த்து கொள்ளலாம்.\n5. இதனுடன் இன்னும் காரட், பீன்ஸ் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றையும் எடுத்து கொள்ளலாம்.\nபரிமாறும் அளவு - 1 கப்\nகலோரிகள் - 282 கலோரிகள்\nகொழுப்பு - 21 கிராம்\nபுரோட்டீன் - 3.5 கிராம்\nகார்போஹைட்ரேட் - 24.7 கிராம்\nசர்க்கரை - 11.7 கிராம்\nநார்ச்சத்து - 4.6 கிராம்\nபடத்துடன் செய்முறை விளக்கம் :ரஷ்யன் சாலட் செய்வது எப்படி\n1. பிரஷ்சர் குக்கரில் தண்ணீரை சேர்க்கவும்\n2. உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 3 விசில் அடிக்கும் வரை வேக வைக்கவும்\n3. காற்று போகும் வரை காத்திருக்க வேண்டும்\n4. பிறகு மூடியை திறந்து வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து கொள்ளவும்\n5. அதை கனசதுர வடிவத்திற்கு வெட்டி கொள்ளவும்\n6. பிறகு ஒரு மீடியம் வடிவ பெளலை எடுத்து அதில் கெட்டியான தயிரை சேர்க்கவும்\n7. நுணுக்கிய மிளகு தூளை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்\n8. அதனுடன் பொடித்த ���ர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்\n9. அதனுடன் ஆப்பிள் மற்றும் மாதுளை விதைகளை சேர்க்கவும்\n10. பிறகு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் முட்டை கோஸை சேர்க்கவும்\n11. அதனுடன் வெள்ளரிக்காய் மற்றும் அன்னாசிபழம் துண்டுகளையும் சேர்த்து கலக்கவும்\n13. பிறகு சுவையான கலர்புல்லான சாலட்டை எடுத்து பரிமாறவும்\nஇப்படி உங்க தலையும் ஆகாம இருக்கணுமா... அப்போ இந்த 3 விஷயத்தையும் கட்டாயம் பண்ணுங்க...\nபாசி பருப்பு கொசம்பரி ரெசிபி :கேசார் பீலி கொசம்பரி செய்வது எப்படி\nஉடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி \nஉடல் எடையை குறைக்க உதவும் கொண்டைக்கடலை சாலட்\nபட்டாணி மற்றும் கார்ன் சாலட்\nவெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட்\nஅன்னையர் தினம் : உருளை கிழங்கு பீன்ஸ் சாலட்\nRead more about: சாலட் சைவம் காய்கறிகள் பழங்கள் ஸ்நாக்ஸ் டயட் ஊட்டச்சத்து\nவாட்ஸ்அப், பேஸ்புக்கில் காதலை சொன்னால் பெண்களுக்கு உங்களை பிடிக்குமா\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/01/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-32/", "date_download": "2018-06-22T07:01:17Z", "digest": "sha1:P7FLWSKWVZ26GZD72YOLO4264C5TZB5Z", "length": 15892, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "மக்கள் மன்றம்", "raw_content": "\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\nபெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து திருப்பூரில் மோட்டார் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்\nகுடிநீர் கேட்டு ராக்கியாபாளையம் மக்கள் பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை – மறியல்\nஅவிநாசி அருகே இருவர் பலி: விபத்துக்குக் காரணமான மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்கு பதிய கோரிக்கை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசிம்லா மேயர் மற்றும் துணைமேயர் பதவிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியிருப்பது மிகுந்த மக���ழ்ச்சியளிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது சிம்லா மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது.வருத்தம் என்னவென்றால், இந்த செய்தியை தீக்கதிரைத் தவிர மற்ற செய்தி ஊடகங்கள் வெளியிடவில்லை. மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அளித்துள்ள ஆதரவை ஏற்றுக்கொள்ள முடியாமல் முதலாளித்துவ ஊடகங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டன.- ஆர்.டெரிக் எக்பெர்ட், மார்த்தாண்டம்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற் றோர் கடன்பட்டு தடுமாறும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. கல்விக் கொள் ளையர்கள் பல குடும்பங்களை ஏழ்மை நிலைக்குத் தள்ளுகிறார்கள். கல்விக் கட்டணம் என்ற பெயரில் அவர்கள் ஒருவிதமான கட்டாய வழிப்பறியை, அப்பட்டமான திருட்டை நடத்துகிறார்கள். அரசின் கல்விக்கடன் கூட, பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவன தாளாளர் களின் சுகபோகங்களுக்குத்தான் போகிறது. கல்வி தருவது அரசுகளின் கடமை என்பதை மக்கள் உணர்த்த வேண்டும். கல்விக் கட்டணக் கொள் ளையை தடுத்து நிறுத்துவோம்.- எஸ்.சுப்பையா, திருநகர்\nகோவையில் தோழர் பிருந்தா காரத் ஆற்றிய உரையை படித்தேன். அதில், “பொய் சொல்லும் அரசாங்கம்; புளுகுணி அரசாங்கம்” என்று மன் மோகன் அரசாங்கத்தை அழைத்திருந் தார். அது எவ்வளவு பொருத்தமானது என்பதை தீக்கதிரில் வெளியான பி.சாய்நாத் அவர்களின் “இதற்குப் பெயர் சிக்கனமாம்” என்ற ‘தி இந்து’ கட்டுரையின் தமிழாக்கமும் எடுத்துக் காட்டுகிறது.- சுத்தியன்,வேலாயுதம்பாளையம்\nபெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை, தனியார் கம்பெனி களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று 2002-ல் பாஜக அரசாங்கம்தான் முடிவெடுத்தது. அந்த அரசாங்கத்தி லும் திமுக பங்காளியாக இருந்தது. அந்த முடிவைத்தான் மத்திய காங் கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு அமல்படுத்தியது. இந்த அரசாங்கத்திலும் திமுக பங்காளியாக இருக்கிறது. எனவே, திமுகவுக்கு இந்த விலை உயர்வில் ஆதியோடு அந்த மாக தொடர்பு உள்ளது. அப்படி யிருக்க, எனக்கும் அதற்கும் சம்பந் தமே இல்லை என்று திமுக கூற முடியாது.ஆனால், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி திமுக நாடகமாடுகிறது. இந்த போராட்டத்திலும் கூட “மத்திய அர சுக்கு ஆதரவை திரும்பப் பெறு வோம்” என்று பேசிய திமுக தலைவர், அடுத்த சில நிமிடங்களிலேயே, “கசப்புட��் கூட்டணியில் தொடர் வோம்” என்று அந்தர் பல்டி அடிக் கிறார். அந்த அளவிற்கு திமுகவை, பதவி பாடாய்ப் படுத்துகிறது.- கூ.போர்விஜயன்,கடலூர்\nவிலை உயர்வு ஒரு பக்கம் மக் களை அச்சப்படுத்திக்கொண்டிருக் கும் நிலையில், கொசுவும் தன் பங்கிற்கு மக்களை மிரட்டி வருகிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக திரு நெல்வேலி, சங்கரன்கோவில் உள் ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்ச லுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் தமிழகத்தில் 34 பேர் உயி ரிழந்துள்ளனர். மாவட்ட மருத்துவ மனைகளில் 1867 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரு கின்றனர். ஆனால், இந்த நோய் பரவும் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகை யில் தமிழக அரசின் மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை போன்றவை களின் நடவடிக்கை இல்லை. மக்கள் வந்து சேரும் பஸ் மற்றும் ரயில்வே ஸ்டேசன்களில் நோய்த் தொற்றுடன் வருபவர்களை கண்டறிந்து உடனடி யாக மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுக்கள் 24 மணி நேரமும் இயங்க ஏற்பாடு இல்லை. மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படவில்லை. திறவை சாக் கடைகள் தூர்வாரும் ஏற்பாடு இல்லை. தமிழக அரசு டெங்குவை எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறது\nPrevious Articleகோவை : வீடு வீடாக கொசு மருந்து அடிக்கும் பணி\nNext Article ராணுவத்தில் மதம், அரசியல் கூடாது: புதிய தளபதி\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nமீன்பிடித் தடை யாருக்கு லாபம்\nசுப்ரமணிய சாமி, ரவிசங்கர் பிரசாத்தை எப்போது கைது செய்வீர்கள்\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nயோகா பசி ஏப்பக்காரரின் பிரச்னையை தீர்க்கும்\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-06-22T07:12:49Z", "digest": "sha1:AE3ITDI5HZNSPABMCXCUQLHF25GXQFYX", "length": 7852, "nlines": 130, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "தொடர்புகொள்ள… | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (47)\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nசங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா\nசித்திரை வந்தாச்சு இனியெல்லாம் மகிழ்ச்சியே\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன் – TamilBlogs on சைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nகவிதையெனக் கிறுக்கிய சில… – TamilBlogs on கவிதையெனக் கிறுக்கிய சில…\nசங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா – TamilBlogs on சங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா\nvalipokken on பணம் உறவுக்கு அளவுகோலா\nnagendra bharathi on பணம் உறவுக்கு அளவுகோலா\n – TamilBlogs on சும்மா சொல்லக் கூடாது\n – TamilBlogs on இறைவனின் ஒறுப்புத் தானோ\nதமிழ் இலக்கிய வழி – TamilBlogs on தமிழ் இலக்கிய வழி\n – TamilBlogs on புகைத்தல் சாவைத் தருமே\nகரந்தை ஜெயக்குமார் on சித்திரை வந்தாச்சு இனியெல்லாம் மகிழ்ச்சியே\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nஉலகெங்கும் தூய தமிழ் பரப்பி, பேண ஒன்றுபடுவோம் என வெளிக்கிட்ட முதல் முட்டாளைத் தொடர்புகொள்ள நீங்கள் விரும்பி இருக்கலாம். அந்த முட்டாளைப் (என்னைப்) பற்றிக் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன். என்னைப் பற்றிய விரிப்பை http://kayjay.tk என்ற தளத்தில் பார்க்கலாம்.\nநான் இலங்கைப் பாடத்திட்டப்படி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். பட்டப்படிப்பு எதுவும் படித்ததில்லை. கணினி, உளவியல், இதழியல் படித்ததுள்ளேன். 1987 இல் இருந்து தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆக்கி வருகின்றேன். மேலதிகத் தகவல் அறிய விரும்பின் கீழ்வரும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்.\nஉலகெங்கிலும் இருந்து தொடர்புகொள்ள உதவும் முகமாக தொடர்பாடல் விரிப்பை ஆங்கிலத்தில் தருகின்றேன். எல்லா வகைத் தொடர்புகளுக்கும் கீழ்வரும் விரிப்பைப் பாவிக்கவும்.\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2017/06/its-complicated.html", "date_download": "2018-06-22T07:32:06Z", "digest": "sha1:2364YUC6RQXMB5P5ZQNZT7HOX5J3EXND", "length": 16754, "nlines": 190, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: Its complicated’", "raw_content": "\nகேமிலா கேபெலொ' இவங்க 'ஃபிஃப்த் ஹார்மனி' ட்ரூப்ல ரொம்ப ஆக்டிவா இருந்தாங்கோ :) அப்பால வழக்கம்போல உள்ளுக்குள்ள பூசல�� வந்து வெளீலே வந்துட்டாங்க. எனக்கு தீனி போட்றா மாதிரி எந்த வாய்ப்பும் இல்லை கேர்ள் பேண்ட்ல(girl band), அதான் தனிப்பாடல் திரட்டு போட்றேன்னு வெளீல வந்துட்டா. கூட்டத்தோட கோயிந்தா போட்றது யாருக்குத்தான் புடிக்கும் ...ஹ்ம்….இந்தப்பாட்டு ராப்'பும் கொஞ்சம் பாப்'பும் சேர்ந்த கலவை. Its complicated’ அப்டீன்னு சொல்றப்போ என்னா குழைவு அவா வாய்ஸ்ல. ஹ்ம்..அனுபவிக்கணூங்ணா. மஷின் கன் கெல்லி ராப்' பாட்றார். கொஞ்சம் ஹிப் ஹாப்' இருந்தாலும் கறுப்பினப் பாடகர்கள் போல அத்தனை அட்சர சுத்தம் இந்த வெள்ளைபயலுஹ கிட்ட இருக்கிறதில்ல. அப்பப்ப அந்தாதி' யும் பாடுவார் , கேமிலா முடிக்கும் வார்த்தையை வேறு ஒலியில்/வேற மாதிரி சொல்லிப்பாடுவார். அருமை.. \nஎவ்வளவுதான் இருந்தாலும் 03:02 லயும் 03:04லயும் அந்த ஹஹ்ஹா ஹெஹ்ஹ்ஹே' மட்டும் இல்லாம இருந்தால் பாட்டு எங்கயோ போயிருக்கும். இந்த மாதிரி பாமரத்தனமான செய்கைகளாலதான் பாட்டு நாசமாவது. எல்லாருக்கும் அனுபவம் வர்ற வரைக்கும் இம்மாதிரி தப்பெல்லாம் பண்ணிண்டு தானிருப்பா :) தம்பி அனிருத் இதே மாதிரி தான் அப்பப்ப பண்ணிவெப்பான்.ஹிஹி.. 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே' பாட்டுல அத்தனை அருமையான மெலடீல இடைல புகுந்து பாமரத்தனமா 'கத்தாள முள்ளா முள்ளா'ன்னு கிராமிய வரிகளை கொஞ்சமும் இந்தப்பாடலின் அலைவரிசைக்குப் பொருந்தாததை வைத்து ..ஹ்ம்.. என்ன சொல்றது. அதுக்குத்தான் எக்ஸ்பீரியன்ஸ் வேணூங்கறது :)\nஎத்தனையோ காதல் பாடல்கள்..ஹ்ம்.. இந்த வீடியோ சீக்வென்ஸ் பிரமாதம். ட்ராஃபிக் லைட்ஸ்லருந்து சிவப்பு மனிதனும் , பச்சை மனுஷியும் காதலைக்கொண்டாட என்னவெல்லாமோ செய்கிறார்கள். :) பச்சையும் சிவப்பும் எதிர் துருவங்கள்..என்னா ஒரு குறியீடு’'ங்ணா ;) சாலையில் கிடத்தி வைத்திருக்கும் சைக்கிளை உரித்தெடுத்து பயணிக்கின்றனர். அட அடா 'நத்திங் கேன் ஸ்டாப் அஸ் நவ்' காதலைச்சொல்லும் வழி ட்ராஃபிக் சிக்னல்ஸ் ;)\nசைக்கிள் மிதித்து களைத்துப்போகும் போது , சிக்னலில் இருக்கும் பைக், பின்னர் கார் சிம்பல் என ஒவ்வொன்றாக எடுத்து பயணிக்கின்றனர். ஆஹா மேன் ஹோலைத்திறந்து அனைவரும் பார்ட்டி கொண்டாடுகின்றனர். குதிரைகள், நாய்கள் அனைத்துமென ஒவ்வொன்றாக சிம்பல்களிலிருந்து இறங்கி வந்து .. மேன் ஹோலைத்திறந்து அனைவரும் பார்ட்டி கொண்டாடுகின்றனர். குதிரைகள், நாய���கள் அனைத்துமென ஒவ்வொன்றாக சிம்பல்களிலிருந்து இறங்கி வந்து ..அட.. பாடல் முடிந்ததும் அவரவர் இடத்தில் சிக்னல் பலகைகளில் சென்று அமர்ந்துவிடுகின்றனர்.அட.. பாடல் முடிந்ததும் அவரவர் இடத்தில் சிக்னல் பலகைகளில் சென்று அமர்ந்துவிடுகின்றனர்.\nLabels: இசை, இசை விமர்சனம்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nதுளிப்பாக்கள் - நனைந்த கூரை கசிந்து கொண்டிருக்கிறது புகை ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ மேகம் விலக குளத்தில் பூக்கின்றன வி...\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nவிடம்பனம் – மதிப்புரை - ‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பா...\nகதைகள் செல்லும் பாதை 6 - தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சே���ஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnalvarigal.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-06-22T07:39:06Z", "digest": "sha1:NNDV3LCXPOQZWZ4OVJB7AAG4QORZWYDO", "length": 43745, "nlines": 411, "source_domain": "minnalvarigal.blogspot.com", "title": "தங்கந்தான்டி ஆம்பளை சிங்கம் தான்டி! ~ மின்னல் வரிகள்", "raw_content": "\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nதங்கந்தான்டி ஆம்பளை சிங்கம் தான்டி\nஎன் மனைவி சரிதா கார் ஓட்டக் கற்றுக் கொண்ட அழகை() நான் வர்ணித்த பதிவையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் சரிதாவிடம் காட்டினேன். ‘‘இவ்வளவு எழுதினது பத்தாதுன்னு சரிதாவப் பத்தி இன்னும் எழுதுவேன்னும் சொல்லியிருக்கீங்க. நீங்க மட்டும்தான் எழுதுவீங்களா) நான் வர்ணித்த பதிவையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் சரிதாவிடம் காட்டினேன். ‘‘இவ்வளவு எழுதினது பத்தாதுன்னு சரிதாவப் பத்தி இன்னும் எழுதுவேன்னும் சொல்லியிருக்கீங்க. நீங்க மட்டும்தான் எழுதுவீங்களா எனக்கும் எழுதத் தெரியும். உங்களைப் புகழ்ந்து( எனக்கும் எழுதத் தெரியும். உங்களைப் புகழ்ந்து() எழுதறதுக்கு எனக்கும் ஒரு சான்ஸ் தந்தே ஆகணும்...’’ என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.\n‘‘அதுக்கு எதுக்கு ரெண்டு தடவை சலிப்பா சரி சொல்றீங்க\n‘‘முதல்ல சொன்னது உன்னோட பேரு’’ என்றேன்.\nஇனி, ஓவர் டூ சரிதா...\nஎன் அருமைக் கணவர் சமையலில் கெட்டிக்காரர்(). எப்படி என்பதைச் சொல் கிறேன், கேளுங்கள்... ‘‘இன்னிக்கு நான் டிபன் பண்றேன் சரிதா. நீ பேசாம டி.வி. பாத்துட்டிரு. சமையல்ரூம் பக்கமே வரக் கூடாது’’ என்றார் ஒரு நாள்.\n’’ என்று கேட்டதற்கு, ‘‘ரவா உப்புமா’’ என்றார். (இந்த ஆண்களுக்கு சமைப்பதென்றாலே இதுதான் முதல் சாய்ஸ் போலிருக்கிறது). ‘‘சரிங்க... நான் ஹெல்ப் பண்றேன்’’ என்றேன். ‘‘ஹும் நீயெல்லாம் பண்றது ஒரு உப்புமாவா நீயெல்லாம் பண்றது ஒரு உப்புமாவா வெறுமனே வெங்காயத்த நறுக்கிப் போட்டுட்டா ஆச்சா வெறுமனே வெங்காயத்த நறுக்கிப் போட்டுட்டா ஆச்சா கேரட், பட்டாணி, முந்திரிப் பருப்பு எல்லாம் போட்டுப் பண்ணணும்டி. எப்படிப் பண்றேன் பாரு. நீ சாப்பிடறதுக்கு மட்டும் வந்தாப் போதும்’’ என்று என்னை ஹாலில் உட்கார‌ வைத்து விட்டுச் சென்றார்.\nசரியென்று சிரிப்பொலி சேனலில் வந்த வடிவேலுவின் காமெடியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை... நிமிர்ந்து பார்த்தால் அரை மணி நேரம் ஓடியிருந்தது. ஒரு உப்புமா பண்ண இவ்வளவு நேரம் ஆகாதே. இந்த மனுஷன் இன்னும் என்ன பண்ணுகிறார் என்று சமையலறைக்குப் போனால்... இவர் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டு அடுப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பாத்திரத்தி்ல் தண்ணீரானால் கொதித்துக் கொண்டிருக்கிறது.\n’’ என்று குரல் கொடுக்கவும், திடுக்கிட்டுத் திரும்பினார். ‘‘எனக்கும் என்னன்னே புரியலை சரிதா... ரவையைப் போட்டு இருபது நிமிஷமாக் கிளர்றேன். கெட்டியாகவே மாட்டேங்கறது...’’ என்றார் குழப்பமாக. ‘‘சான்‌‌ஸே இல்லையே...’’ என்றபடி அருகில் நெருங்கிய எனக்கு ‘திக்’கென்றது. அவர் அருகில் இருந்த சம்புடம்\nஎப்போதாவது கோபத்தையும், சிரிப்பையும் சேர்‌ந்தாற்போல் அனுபவித்திருக்கிறீர்களா நான் அனுபவித்தேன். ‘‘அடப்பாவி மனுஷா நான் அனுபவித்தேன். ‘‘அடப்பாவி மனுஷா இது நான் இன்னிக்குக் காலைலதான் வாங்கி வச்சிருந்த கோலப்பொடி. இதையா கொட்டினீங்க இது நான் இன்னிக்குக் காலைலதான் வாங்கி வச்சிருந்த கோலப்பொடி. இதையா கொட்டினீங்க நீங்க அள்ளிப் போட்டிருக்கற கேரட்டையும், பட்டாணியையும், முந்திரிப் பருப்பையும் வெறுமன வறுத்துத் தின்னிருந்தாக் கூட அதுவே சூப்பர் டிஃபனாகியிருக்கும். அதுசரி... நீங்க என்ன பண்ணுவீங்க.. நீங்க அள்ளிப் போட்டிருக்கற கேரட்டையும், பட்டாணியையும், முந்திரிப் பருப்பையும் வெறுமன வறுத்துத் தின்னிருந்தாக் கூட அதுவே சூப்பர் டிஃபனாகியிருக்கும். அதுசரி... நீங்க என்ன பண்ணுவீங்க.. ரவைக்கும் கோலப்பொடிக்கும்கூட வித்தியாசம் தெரியாம உங்கம்மா உங்களை வளர்த்திருக்காங்க...’’ என்றேன் சிரிப்பும், கோபமுமாக.\n‘‘ஹி... ஹி... ஸாரிம்மா....’’ என்றபடி வெளியேறி வி்ட்டார். அவர் அம்மாவைப் பற்றிப் பேச்செடுத்தாலே மனுஷன் எஸ்கேப்தான்\nஎன் அருமைக் கணவர் ஒரு சிக்கனத் திலகம் ஒருமுறை என் அறையில் டேபிள் ஃபேன் ரிப்பேர் ஆகி, சுவிட்ச் போட்டால் ஓடாமல் கம்மென்று நின்றது. ‘‘என்னங்க.. மெக்கானிக் கிட்ட குடுத்து இதைச் சரி பாத்துட்டு வாங்க...’’ என்றேன்.\n‘‘அவன் கைய வெச்சாலே நூத்தம்பது ரூபா கேப்பான். இன்னிக்கு ஞாயித்துக்கிழமை தானே... நானே ரிப்பேர் பண்ணிடுறேன்...’’ என்றார். அதைக் குப்புறப் படுக்கப் போட்டு மண்டையைத் திறந்தார். காயிலை அவர் கழற்றி எடுக்க, ஒன்றிரண்டு ஸ்க்ரூக்களும், ஸ்பிரிங்குகளும் எகிறி விழுந்தன. பொறுமையாக பொறுக்கிக் கொடுத்தேன். ஏதேதோ செய்தபின், மீண்டும் மாட்டினார். ‘‘இப்ப போட்டுப் பாரு... எப்படி ஓடுதுன்னு’’ என்றார். சுவிட்ச்சைப் போட்டால் ‘ரும்... ரும்...’’ என்று சத்தம் மட்டும்தான் வந்தது. பிளேடு அசையக் காணோம். வேறு வழியின்றி மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்றோம்.\nஅவன் திறந்து பார்த்துவிட்டு, ‘‘செம வேலை வெக்கும் சார். யாரோ கத்துக்குட்டி மெக்கானிக் கழட்டி நோண்டியிருக்கான். வேலை தெரியாத மூதேவிட்டல்லாம் ஏன் சார் ரிப்பேருக்குக் குடுக்கறீங்க’’ என்றான். நான் சிரிப்பை அடக்க, தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிரித்து வைத்தால் அதற்கும் வீட்டில் வந்து ருத்ரதாண்டவம் ஆடுவார் இந்த மனுஷன்\nகடைசியில் 150 ரூபாய் செலவில் சரியாகியிருக்க வேண்டிய அந்த டேபிள் ஃபேனுக்கு 250 ரூபாய் (அவர் வார்த்தையில் சொன்னால்...) மூக்கால் அழுதபடி கொடுத்தார்.\nநான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டதை அவ்வளவு கலாய்த்தாரே... நானாவது ஒரு கற்றுக் குட்டியிடம் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன். இவர் டிரைவிங் ஸ்கூல் எல்லாம் போய்ப் படித்துவிட்டு வந்த மனுஷன் ‌எழும்பூரி்ல் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் நடந்த ரிசப்ஷனுக்கு என்னை பந்தாவாக காரில் கூட்டிப் போனார். ரிசப்ஷன் முடிந்து வரும்போது, பின் வாசல் வழியாக வெளியேறும்படி இருந்தது. ‘‘நான் இறங்கி பின்னால யாரும் வர்றாங்களான்னு பாக்கறேன். ரிவர்ஸ் எடுங்க... ’’ என்றேன்.\n‘‘அ‌‌‌தெல்லாம் வேண்டாம். நானே பாத்துக்குவேன்...’’ என்று அவர் ரிவர்ஸ் எடுத்தபோது பின்னால் யாரும் இல்லாதது போல்தான் இருந்தது. காரைத் திருப்பியபோது பார்த்தால், மண்டப வாசலையொட்டி கடை போட்டிருந்த தக்காளி விற்கும் பெண்ணின் கூடையில் கார் இடித்துவிட, தெருவெங்கும் தக்காளி உருண்டோட... தக்காளி, பத்ரகாளியாக மாறி இவரை சென்னைத் தமிழில் அர்ச்சிக்க ஆரம்பித்தாள். நான் வாயைக் கர்ச்சீப்பால் பொத்தியபடி அவர் பார்வையில் படாமல் காரின் இந்தப் பக்கம் வந்துவிட்டேன். பணத்தைக் காட்டி அவள் வாயை அடைப்பதற்குள் இவர் திணறிப் போனார் மனுஷன்\n‘‘அப்புறம் ஒருநாள் இவர் என்ன செய்தார், தெரியுமா...’’\nநான்: ‘‘சரி... நீ நான் ஸ்டாப்பாத் திட்டினா நான் கேட்டுட்டிருந்தே யாகணும். இப்படி நான் ஸ்டாப்பா எழுதிட்டிருந்த யின்னா, இவங்க பதிவைக் க்ளோஸ் பண்ணிட்டு வேற பதிவைப் படிக்கப் போயிடு வாங்க. முடிச்சுக்கம்மா...’’\n‘‘சரிங்க... இப்பக் கொஞ்ச நாளா பதிவுகள் எழுத ஆரம்பிச்சதும் இவர் ஜம்பம் தாங்க முடியலை. வலையுலகில நிறைய நண்பர்களும், சிஸ்டர்களும் கிடைச்சிருக்கறதா சொல்றாரு. (பெண்கள் பேர்ல எழுதறது நிறையப் பேர் ஆண்கள்தான்ங்கற விஷயம்கூடத் தெரியாத அப்பாவி) இவர் மனைவியக் கிண்டலடிச்சு பதிவு போட்டது ஆணாதிக்க மனப்பான்மையோட வெளிப்பாடுதானே... நீங்க என்ன நினைக்கறீங்க..) இவர் மனைவியக் கிண்டலடிச்சு பதிவு போட்டது ஆணாதிக்க மனப்பான்மையோட வெளிப்பாடுதானே... நீங்க என்ன நினைக்கறீங்க..\nநான்: ‘‘என் இனிய நண்பர்களே... என்னோட ப்ளாக்ல என்னையே மட்டம்தட்டி எழுதறதுக்கு ��ந்தம்மாவுக்கு இடம் கொடுத்திருக்கேனே. பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்கற நானா ஆணாதிக்கவாதி நியாயமாப் பாத்தா நாமதான் ஆணுரிமைக்காகப் போராடணும். நான் சொல்றது சரிதானே நண்பர்களே...’’\nஅனைத்து கவலைகளையும் மறக்கடித்து விட்டீர்கள் சில நொடிகளுக்கு, நன்றி\nஅனைத்து கவலைகளையும் மறக்கடித்து விட்டீர்கள் சில நொடிகளுக்கு, நன்றி.\n-முதல் விருந்தினரான சூர்யஜீவா சாரின் பாராட்டில் மிக மகிழ்ந்தேன். நன்றி ஐயா\nசரிதா சொன்னா சரிதான்னு தலையை ஆட்டிக்கினு சமர்த்தா இருங்கய்யா\n//பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்கற நானா ஆணாதிக்கவாதி நியாயமாப் பாத்தா நாமதான் ஆணுரிமைக்காகப் போராடணும். நான் சொல்றது சரிதானே நண்பர்களே...’’\nபேஸ்புக் ல அக்கௌன்ட் இருக்க அப்ப இது உங்களுக்குதான் ..\nஇப்படி பல்ப்பு வாங்கியிருக்கீங்களே பாஸ்\nசரிதா சொன்னா சரிதான்னு தலையை ஆட்டிக்கினு சமர்த்தா இருங்கய்யா\n-அப்படி தலையாட்டி தலையாட்டித்தானே பொழப்பே நடக்குது. சேட்டையண்ணன் சொல்றதும் சரிதான்...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n//பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்கற நானா ஆணாதிக்கவாதி நியாயமாப் பாத்தா நாமதான் ஆணுரிமைக்காகப் போராடணும். நான் சொல்றது சரிதானே நண்பர்களே...’’\n-ராஜபாட்டை ராஜா என் கட்சிக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பா...\nஇப்படி பல்ப்பு வாங்கியிருக்கீங்களே பாஸ்.\n-என்ன செய்யறது K.s.s.ராஜா சார் சில சமயம் உண்மைய ஒத்துக்கத்தான் வேண்டியிருக்கு. ஹி.. ஹி...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு சார்..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு சார்..\n-உங்க கமெண்ட்டும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு கருன். நன்றி.\nஅடிவாங்காம தப்பிச்சதே பெரிய புண்ணியம்தான் ஹா ஹா ஹா ஹா...\nவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் சிரித்தால் என்ன குறைந்தா போகும் .... சிறப்பு பாராட்டுகள்\nMANO நாஞ்சில் மனோ said...\nஅடிவாங்காம தப்பிச்சதே பெரிய புண்ணியம்தான் ஹா ஹா ஹா ஹா...\n-சரிதாவுக்கு என்மேல பிரியம் ஜாஸ்தி. அதனால தப்பிச்சுட்டேன்... நன்றி மனோ சார்\nவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் சிரித்தால் என்ன குறைந்தா போகும் .... சிறப்பு பாராட்டுகள்\n-என் தளத்திற்கு தங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். நல்வரவு. பாராட்டுக்கு மிக்க நன்றி.\nசிரிப்பு வெடியாக இருக்கு உங்கள் பதிவைப் படித்த பின் நல்ல பதிவு \nகோலப்பொடி உப்புமான்னு ஒரு புதிய டிஃபன் பண்ணி அசத்தியிருக்கீங்க எலெக்ட்ரிசியன் வேலையெல்லாம் சூப்பராப் பாத்திருக்கீங்க எலெக்ட்ரிசியன் வேலையெல்லாம் சூப்பராப் பாத்திருக்கீங்க\nசரி சரியா சொன்னிங்க அய்யா\nஇரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்\nஹையோ..ரங்கமணி வாங்கிக்கட்டிகொண்ட பல்புகளை படிக்கறச்சே சிரிப்பு சிரிப்பா வருது.உண்மையில் நகைசுவையுடன் கூடிய எழுத்து உங்களுக்கு சரளமாக வருகின்றது.இனி நிறைய பல்பு வாங்கிய கதையை எழுதுங்கள் கணேஷ்ண்ணா.(உண்மையில் காலையில் கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்து பதிவைப்படித்து சிரிச்சி சிரிச்சி மனது நிறைந்து போனது)\nகணேஷ்ண்ணா..பின்னூட்டத்தை எல்லாம் படிக்கும் பொழுது இது கற்பனை கதை இல்லை.நிஜம் என்று படுகிறதே\nசிரிப்பு வெடியாக இருக்கு உங்கள் பதிவைப் படித்த பின் நல்ல பதிவு\n நீங்கள் எழுதும் தொடர்கதை படித்து வருகிறேன். நல்லாவே எழுதறீங்க. நீங்க பாராட்டியதுக்கு நன்றி.\n-நல்லதொரு எழுத்தாளர் என் படைப்பை ரசித்தேன் என்று சொல்வதால் நானும் தேறிவிட்டேன் என்று தோன்றுகிறது. நன்றிக்கா.\nகோலப்பொடி உப்புமான்னு ஒரு புதிய டிஃபன் பண்ணி அசத்தியிருக்கீங்க எலெக்ட்ரிசியன் வேலையெல்லாம் சூப்பராப் பாத்திருக்கீங்க எலெக்ட்ரிசியன் வேலையெல்லாம் சூப்பராப் பாத்திருக்கீங்கபெஇய ஆள்தான் நீங்க\n-மிக்க நன்றி சென்னைப்பித்தன் சார்\nசரி சரியா சொன்னிங்க அய்யா\n-ஹா.. ஹா... நகைச்சுவை உணர்வுடன் பாராட்டியுள்ளீர்கள். நன்றி.\nஹையோ..ரங்கமணி வாங்கிக்கட்டிகொண்ட பல்புகளை படிக்கறச்சே சிரிப்பு சிரிப்பா வருது.உண்மையில் நகைசுவையுடன் கூடிய எழுத்து உங்களுக்கு சரளமாக வருகின்றது.இனி நிறைய பல்பு வாங்கிய கதையை எழுதுங்கள் கணேஷ்ண்ணா.(உண்மையில் காலையில் கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்து பதிவைப்படித்து சிரிச்சி சிரிச்சி மனது நிறைந்து போனது)கணேஷ்ண்ணா..பின்னூட்டத்தை எல்லாம் படிக்கும் பொழுது இது கற்பனை கதை இல்லை.நிஜம் என்று படுகிறதே\n-நான் ரசிக்கும் கவிதாயினியான சகோதரி நீங்கள் ரசித்துச் சிரித்தீர்கள் என்பதில் எனக்கு மிக மனநிறைவு. நிஜத்தை சற்று மிகைப்படுத்தினால்தான் நகைச்சுவை வரும். எத்தனை சதவீதம் நிஜம் என்பது நான�� மட்டுமே அறிந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்காய்\n-நீங்கள் ரசித்ததை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் செந்தில்\n//சிரித்து வைத்தால் அதற்கும் வீட்டில் வந்து ருத்ரதாண்டவம் ஆடுவார் இந்த மனுஷன்\nஹி..ஹி..ஹி..நம்பறேன் சார்...நம்பறேன்....எப்படி சார் வலிக்காதமாதிரியே இருக்கீங்க நீங்க ரொம்ப நல்லவர் சார்.....\n//சிரித்து வைத்தால் அதற்கும் வீட்டில் வந்து ருத்ரதாண்டவம் ஆடுவார் இந்த மனுஷன்\nஹி..ஹி..ஹி..நம்பறேன் சார்...நம்பறேன்....எப்படி சார் வலிக்காதமாதிரியே இருக்கீங்க நீங்க ரொம்ப நல்லவர் சார்.....\n-நானும் எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... கரெக்டாக் கண்டுபிடிச்சுட்டீங்களே... அவ்வ்வ்வ்வ்வ்\nநல்லா நகைச்சுவை எழுதவருது. மனைவிகிட்ட பல்பு வாங்குவதெல்லாம் ஒரு கணக்கில் சேத்தியா என்ன\n) எழுதறதுக்கு எனக்கும் ஒரு சான்ஸ் தந்தே ஆகணும்...’’ என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.\nஜாடிக்கு மூடி சரி நிகர் ஜோடி\nநல்லா நகைச்சுவை எழுதவருது. மனைவிகிட்ட பல்பு வாங்குவதெல்லாம் ஒரு கணக்கில் சேத்தியா என்ன\n-நன்றி லக்ஷ்மிம்மா... மனைவிட்ட பல்பு வாங்காத ஆம்பளையே கிடையாது. ஆனா வெளில சொல்ல ஒரு தெகிரியம் வேணுமே...\n) எழுதறதுக்கு எனக்கும் ஒரு சான்ஸ் தந்தே ஆகணும்...’’ என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.\nஜாடிக்கு மூடி சரி நிகர் ஜோடி\n-கரெக்ட், சரியான ஜோடிதான். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி\nமுதல் வருகையையே சிரிப்போடு வரவேற்றது\nசெம ரகளையாவுள்ள இருக்கு. அண்ணி கணேஷண்ணாவிடம் பார்த்து இருங்கோ..\nமுதல் வருகையையே சிரிப்போடு வரவேற்றது செம ரகளையாவுள்ள இருக்கு. அண்ணி கணேஷண்ணாவிடம் பார்த்து இருங்கோ..\n-தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நானில்ல சரிதாகிட்ட பாத்து இருந்துக்கணும்...\nஅடடா , இரண்டு பேரும் மாறி மாறி வாரிண்டதுல\nஇந்த வலைப்பூ வே மணக்குது போங்க எங்க சிரிப்'பூ'வினால்.\nதொடர்க. வாழ்க . வளர்க.\n-சிரிப்‘பூ’ நமக்கு ரொம்பப் பிடிச்சதுதானே... விரைவில் ஒரு புது ‘சரிதா’ கதையுடன் தொடர்கிறேன். உங்களுக்கு என் இதய நன்றி\nஅருமை அண்ணா எல்லோரும் இப்படிதான் வெட்டி பந்தா பன்னும் பொது சொதப்பி விடுவார்கள். இது இல்லேன்னா நமக்கும் போர்டிகும்ல.\n வெளில சொல்ல எல்லாரும் ‌தயங்குவாங்க நமக்கு தயக்கமோ, பயமோ இல்ல. (வீர���்ல) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசங்கதாரா - சரித்திர மர்மப் புதினம்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\nர்... ரா.. ராதிகா மிஸ்..\nசினிமா - சில பய(ங்கர) டேட்டா\nடூ இன் ஒன் புத்தகம்\nபுங்கவர்மனின் சாகசங்கள் (சவடால் கதைப் போட்டி-எங்கள...\nஅன்புள்ளம் கொண்டோருக்கு ஒரு நற்செய்தி\nதங்கந்தான்டி ஆம்பளை சிங்கம் தான்டி\nஒரு கல்லறை வாசகத்தின் கதை\nஅயல் சினிமா – ஒரு பார்வை.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nவாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன்\nMGR (9) TMS (1) அஞ்சலி (3) அர்ஜூன் (1) அனுபவம் (47) ஆன்மீகம் (5) எழுத்தாளர் (4) என் ரசனை (33) கதை (11) கமல் (2) கவிதை (7) காதல் (2) காமெடி (7) கிரிக்கெட். (1) கேப்ஸ்யூல் நாவல் (9) க்விஸ் (1) சமுகம் (6) சரிதாவும் நானும் (21) சரித்திரம் (2) சர்ச்சை (1) சிரித்திரபுரம் (7) சிறுகதைகள் (18) சினிமா (31) சினிமா விமர்சனம் (11) சுயபுராணம் (12) சுஜாதா (9) தமிழமுதம் (8) தெரியுமா இவரை (6) தொடர் (4) தொடர் கட்டுரை (4) நகைச்சுவை (66) நடை வண்டிகள் (22) நட்பு (2) நாடகம் (2) நிகழ்வுகள் (1) நூல் அறிமுகம் / நூல் விமர்சனம் (19) படித்தது (3) பதிவர் சந்திப்பு (12) பதிவர் திருவிழா (12) பயணக் கட்டுரை (8) பல்சுவை (59) பார்த்தது (1) புத்தகக் கண்காட்சி (1) புத்தாண்டு (1) புனைவுகள் (14) மாத நாவல்கள் (1) மிக்ஸர் (26) மீள் வருகை (1) மொக்கை (11) ரஜினி (6) வலைச்சரம் (10) வாலி (1) விருது. (1) விவாதம் (2)\nஎன் ஃப்ரெண்ட் தந்த விருது\nதங்கையும் நண்பர்களும் தந்த விருது\nநன்றி: மைதிலி கஸ்தூரிரங்கன், மதுரைத்தமிழன், துளசிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-06-22T07:00:31Z", "digest": "sha1:6E5XYHC6QVMSCVVQL3FJOSXQIHTB74O4", "length": 10898, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "ரோஹின்யா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nரோஹின்யாக்களைத் திரும்பப் பெற வங்கதேசத்துடன் மியன்மார் ஒப்பந்தம்\nநேய்பிதாவ் - மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக அண்டை நாடான வங்கதேசத்தில் லட்சக்கணக்கான ரோஹின்யா முஸ்லிம்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து கொடுத்து வரும் நெருக்கடிகள் காரணமாக,...\nரோஹின்யாவுக்காக தற்காலிக மருத்துவமனை – மலேசியா நிதியுதவி\nகோலாலம்பூர் -வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான ரோஹின்யா மக்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க தற்காலிக மருத்துவமனை ஒன்றை நிறுவ மலேசியா நிதியுதவி அளித்திருக்கிறது. அம்மருத்துவமனை அடுத்த மாதம் தொடங்கி முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என மலேசியப் பிரதமர்...\nவங்காள தேசத்தில் 600,000 ரோஹின்யாக்கள் தொற்று நோயால் பாதிப்பு\nவங்காளதேசத்தின் முகாம்களின் சுமார் 590,000 ரோஹின்யா அகதிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அவர்களில் 320,000 குழந்தைகள் தண்ணீரால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் மிக மோசமான வாழ்க்கைச் சூழலில்...\nரோஹின்யா அகதிகளுக்காக மருத்துவக் குழுவை அனுப்புகிறது மலேசியா\nகோலாலம்பூர் - வங்காள தேசத்தில் தவித்து வரும் ரோஹின்யா அகதிகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையளிக்க மலேசியா, 50 முதல் 60 பேர் கொண்ட குழு ஒன்றை அனுப்புவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...\nரோஹின்யா பெண்கள் பாலியல் வன்புணர்வு: மியன்மார் இராணுவம் மறுப்பு\nயாங்கூன் - மியன்மார் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் ரோஹின்யா பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் கோலோனெல் போன் டிண்ட் மறுத்திருக்கிறார். \"யாராவது அவர்களைப் பாலியல் வன்புணர்வு...\n‘ரோஹின்யா ஆதரவுக் கூட்டம் ஓஐசி-யின் கவனத்திற்குச் சென்றது’ – நஜிப்\nஇஸ்கண்டார் புத்ரி - கடந்த ஞாயிற்றுக்கிழமை தித்திவாங்சா விளையாட்டு மைதானத்தில், ரோஹின்யா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மலேசியர்கள் நடத்திய ஒன்றுகூடல், இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பின் கவனத்தை (Organisation of Islamic Cooperation) ஈர்த்துள்ளதாக...\n“ரோஹிங்கியா பிரச்சனையில் இணைவதால், பாஸ்-அம்னோ இணைப்பு எனக் கருதக் கூடாது” – சுப்ரா\nகோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) ரோஹிங்கியா முஸ்லீம் மக்களின் பிரச்ச���ைக்காக, பாஸ்-அம்னோ தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றிய காரணத்திற்காக, அந்த இரு கட்சிகளுக்கும் இடையில் அரசியல் இணைப்பு ஏற்பட்டு விட்டதாகக்...\nநஜிப்புக்கு எதிராக யாங்கூனில் துறவிகள் போராட்டம்\nயாங்கூன் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாங்கூனில் மியன்மார் தேசிய துறவிகள் சங்கத்தைச் சேர்ந்த 100 பேர் போராட்டம் நடத்தினர். ஆசியானின் மதிப்பை நிலைநிறுத்தத் தவறிய...\nமாறும் மலேசிய அரசியலை ஒரே நாளில் காட்டிய நிகழ்ச்சிகள்\nகோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் அதிரடியாக மாறிவரும் மலேசிய அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தன. ஷா ஆலாமில் நடைபெற்ற ஜனநாயக செயல் கட்சியின் ஆண்டு மாநாட்டில்...\nமியன்மார் முஸ்லீம்களுக்கு ஆதரவாக மலேசியாவில் ஆர்ப்பாட்டம்\nகோலாலம்பூர் - மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக மலேசியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தலைநகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். கொட்டும் மழையிலும்...\nஉலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (படக் காட்சிகள்)\nநோர் ஷம்சியா முகமட் யூனுஸ் பேங்க் நெகாரா ஆளுநராக நியமனம்\nஜூன் 24 – பத்துமலை பேரணிக்கு எதிராக நீதிமன்றம் தடை\nசர்ச்சையான விஜயின் ‘சர்கார்’ படத் தலைப்பு\n3-0 – அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த குரோஷியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tedujobs.blogspot.com/2011/03/blog-post_09.html", "date_download": "2018-06-22T07:26:58Z", "digest": "sha1:EZFZJOYZH244CCZDHTG3USEK65CWPWGN", "length": 4097, "nlines": 112, "source_domain": "tedujobs.blogspot.com", "title": "வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்: சென்னையில் எம்ப்ளாயி ரிலேஷன்ஷிப் மேனேஜர் தேவை", "raw_content": "\nமாணவர்களுக்காக...பணிவாய்ப்புகள் தேடுபவர்களுக்காக...வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பற்றிய தகவல்கள் தருவதற்க்காக... Mail Me : redflameravi@gmail.com\nசென்னையில் எம்ப்ளாயி ரிலேஷன்ஷிப் மேனேஜர் தேவை\nசென்னையில் எம்ப்ளாயீ ரிலேஷன்ஷிப் மேனேஜர் தேவை. பெண்களுக்கு மட்டுமானது. 5 அல்லது 6 வருட அனுபவம் விரும்பத்தக்கது. தொடர்புக்கு ஆதவன் 9578702127\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்��ிட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nகிழக்கு பதிப்பகத்தில் பணி வாய்ப்பு\nலிங்கிட் இன்னில் பார்த்த வேலைவாய்ப்புகள்\nசென்னையில் எம்ப்ளாயி ரிலேஷன்ஷிப் மேனேஜர் தேவை\nமார்ச் 13 - சென்னை - இன்போடெக் - ப்ரெஷ்ஷர் வாக்கி...\nPL/SQL - நோக்கியா பின்லேந்து - நிரந்தர பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/04/ipl-2011-ipl-2011-teams-and-players.html", "date_download": "2018-06-22T07:46:02Z", "digest": "sha1:DCEZPN26CWTXUYH2TFVOPBYHADOQ6JYL", "length": 7735, "nlines": 181, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: IPL 2011 அணிகள் மற்றும் வீரர்கள் விபரம் (IPL 2011 Teams and Players)", "raw_content": "\nIPL 2011 வரும் 8-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் ஆட உள்ளன.\nமொத்தம் 10 அணிகள் ஆட உள்ளன. ஒவ்வொரு அணியிலும் உள்ள வீரர்களின் முழு விபரம் உங்களுக்காக..\nபிரான்ஸ் ஹிஜாபை தடை செய்ததா\nபுதிய படங்களை டவுன்லோட் செய்ய உதவும் U Torrent மென...\nPanda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக ...\nகணிணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய\nமைக்ரோசாப்ட் வழங்கும் இலவச ஆண்டிவைரஸ்.\nஇலவச Wallpapers டவுன்லோட் செய்ய சிறந்த 20 தளங்கள்\nகோடைக்கு குளு குளு டிப்ஸ்\nகணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன\nPDF File - ல் இருந்து அணைத்து வகையான Format களில் ...\nமொபைல் போனில் இனி மொபைல் பேங்கிங்\nதிருமண அழைப்பிதழ் - 3\nயூடியுப் வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்ல...\nIPL 2011 அணிகள் மற்றும் வீரர்கள் விபரம் (IPL 2011 ...\nநமது மூளை: சுவாரசியமான சில உண்மை\nஇந்தியா மற்றும் தமிழகத்தின் மக்கள் தொகை முழு விபரம...\nஇலவச கேம்களை டவுன்லோட் செய்ய சிறந்த 4 தளங்கள்\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/01/22.html", "date_download": "2018-06-22T07:32:43Z", "digest": "sha1:2VG2MIMSHQMD4LO35OK77PDPHAZ6FKOI", "length": 13838, "nlines": 197, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 22", "raw_content": "\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 22\nஅப்படியே வீட்டுக்கு வந்து வெளியில் பூட்டிய கதவை மெதுவாக திறந்து உள்ளே சென்றேன்.\n''எங்க முருகேசு போய்ட்டு வர''\nஅப்பாவி���் குரல் இருளில் வந்தது கண்டு அச்சம் கொண்டேன்.\nமின்விளக்கு போட்டுவிட்டு நடந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்னதும் அப்பா திடுக்கிட்டார். அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து அனுப்பினார். எனது அறைக்கு சென்று தூங்க முயற்சித்தேன்.சுபா, கோரன், அவனது அப்பா, ஆசிரியர், ஆசிரியரின் மனைவி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தலை சுற்றியது. நகர் வாழ்க்கையில் எவர் எவர் எப்படி என்பது தெரிந்து கொள்ள இயலாத வாழ்க்கை சூழல். கோரன் இனி நினைவு இழந்தவன் போல நடிப்பான். ஆசிரியரிடம் விபரம் சொல்ல வேண்டும் என தூங்கிப் போனேன்.\nவழக்கம் போல அம்மா எழுப்பிவிட்டார்கள்.\n''காயத்ரி உனக்கு ராத்திரி கோரன்கிட்ட இருந்து கொலை பத்திய போன் வந்துச்சுன்னு சொன்னப்பா, என்ன ஆச்சு உங்க அப்பாகிட்ட சொன்னா சும்மா பையனுங்க விளையாடி இருப்பாங்கனு சொல்றார். காயத்ரி அப்படி இல்லைன்னு சொல்றா''\n''அம்மா, இன்னும் நான் எந்திரிக்கலை''\n''கொலைன்னு சொன்னதும் பயந்து வரேன், நீ எந்திரிக்கலைனு சொல்ற, முகம் அலம்பிட்டு வந்து சொல்லிட்டு அப்புறம் கிளம்பு, இல்லை நீ காலேஜுக்கு போக வேணாம்.''\nபோர்வையை தூக்கிபோட்டு விட்டு எழுந்தேன். கசங்கிய முகம்தனை கைகளால் மேலும் கீழும் அழுத்தி தேய்த்துவிட்டு சோம்பல் முறித்து கொண்டு சென்றேன்.\n''என்னடா ரத்த காயம், அங்க அங்க ரத்தம்உறைஞ்சிருக்கு, என்னங்க இன வாங்க''\n''கொசு கடிச்சி தொலைச்சிருக்கும், இதுக்கு எதுக்கும்மா அப்பாவை கூப்பிடற''\nவேகமாக பாத்ரூமில் நுழைந்தேன். இந்த காயத்ரியை ஒரு அறைவிட்டால் சரியாகும் என்றே நினைத்தேன். இந்த அம்மாக்கள் இப்படித்தான். எப்படி ரத்த காயம் எல்லாம் கண்ணில் பட்டது. நன்றாக குளித்துவிட்டு வந்தேன். அம்மா, காயத்ரி, அப்பா நின்று இருந்தார்கள்.\n''அம்மா, என்னை துணி மாத்த விடுமா, இதுல இந்த பொண்ணு வேற நிக்கிறா''\nகாயத்ரியின் முகத்தில் வெட்கம் வெட்டி சென்றது. இந்த பாரு என கையை காட்டிவிட்டு நடந்தேன்.\nதயாராகி கீழே வந்தபோது காயத்ரி இன்னும் வெட்கத்தில் இருந்தாள். கல்லூரிக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் எல்லா விசயங்களையும் காயத்ரியிடம் சொன்னதும் மயக்கம் போடாத குறையாக போலிசுக்கு வா போவோம் என்றாள் . நான் ஆசிரியர் வீடு நோக்கி நடந்தேன்.\n''என்ன முருகேசு, இங்கிட்டு நடக்கிற''\nஎதுவும் பேசாமல் நடந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தோம்.\n''என்ன இந்த பக்கம், காலேஜுக்கு போகலை''\n''ஒரு முக்கியமான விஷயம் பேசணும்''\nஆசிரியரிடம் விபரம் சொல்ல சொல்ல அவரது முகம் மாறியது. வியர்வைத் துளிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கின. சமையல் அறைக்குள் எழுந்து சென்றார்.தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்.\n''உங்க மனைவிக்கும், கோரன் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்''\n''அது எல்லாம் உனக்கு எதுக்கு''\n''சார், சொல்லுங்க, நாங்க உதவி பண்றோம்''\nவேறு வழியின்றி கிளம்பினோம். அன்று கோரன் கல்லூரிக்கு வரவில்லை. ஆசிரியரும் வரவில்லை. ஆசிரியர் வீடு சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது.\nகோரன் வீட்டிற்கு செல்ல நினைத்த என்னை காயத்ரி தடுத்தாள். அன்று இரவு எட்டு மணிக்கு கோரன் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு நண்பனை பார்த்து வருவதாக கிளம்பினேன்.\n''காயூ, நீ பேசாம இரு, அம்மா தாண்டவம் ஆடுவாங்க''\nகோரன் வீட்டினை அடைந்தேன். கோரன் வீட்டில் கோரன், அவனது அப்பா, அம்மா இருந்தார்கள் . கோரன் ஒரு பையை எடுத்து கிளம்பினான். திடுக்கிட்டேன். அவனை பின் தொடர்ந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தான். கதவு பூட்டப்பட்டு இருந்தது கண்டு ஆத்திரம் கொண்டவனாய் கத்தினான். அந்த நேரம் பார்த்து ஒரு காவல் அதிகாரி வந்தார்.\nஆசிரியர் வீட்டினை சுற்றி பார்த்துவிட்டு திரும்பினான்.\n''எதுக்கு இவரை தேடி வந்த''\n''உனக்கு தேவை இல்லாத விஷயம்'\nவேகமாக ஓடி மறைந்தான். அடுத்த நாள் ஆசிரியர் வீட்டிற்கு சென்றேன். வீடு விற்கப்பட்டு விட்டதாக சொன்னார்கள். கல்லூரி முதல்வரிடம் சென்று ஆசிரியர் குறித்து கேட்டேன். வேலையை நேற்றே விட்டுவிட்டதாக சொன்னார். கோரன் அன்றும் கல்லூரிக்கு வரவில்லை.\nLabels: தொடர்கதை - 4\nமனநிலை பாதிப்பும் மானசீக குருவும்\nதேடிக்கொண்ட விசயங்கள் - 6\nமிருதங்க அரங்கேற்றம் - வர்ணம்\nஜீரோ எழுத்து - 9 (கருந்துளை)\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 22\nநுனிப்புல் வாழ்த்துரை - என். சொக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/?p=80853", "date_download": "2018-06-22T07:06:03Z", "digest": "sha1:2P6VXD2U42QFUI37TW66ELT5J27UB52Q", "length": 12100, "nlines": 136, "source_domain": "www.thaainews.com", "title": "மன்னார் சிலாவத்துறை கடற்படை முகாம் அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்! - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nமன்னார் சிலாவத்துறை கடற்படை முகாம் அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்\nசிலாவத்துறை கடற்படை முகாம் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கடற்படை முகம் 60 ஏக்கர் பரப்பளவைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பு எல்லைப்பரப்பு குறைக்கப்பட்டுள்ளது.\nசிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டதன் மூலம் முசலி பிரதேச சபைக்குட்பட்ட மக்களின் காணிகள் பல சுவீகரிப்பட்டன. இந்நிலையில், இந்த முகாமைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளை இன்று அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇவேளை, கடற்படை முகாமை அகற்றுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பல தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இறுதியாக அமைச்சரின் வேண்கோளுக்கிணங்க தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதி பிரதமரிடம் வாய்மூல கேள்வியெழுப்பியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்த பிரதமர், சிலாவத்துறை கடற்படை முகாம் அகற்றல் தொடர்பில் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வொன்றை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.\nஇதற்கிணங்க, சல்மான் எம்.பி. மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் ஆகியோர் சிலாவத்துறைக்கு விஜயம் செய்து, கடற்படை முகாமினால் ஆக்கிரமிக்கப்பட்டள்ள காணிகளின் விபரங்களை திரட்டுவதற்காக குழுவொன்றை அமைத்திருந்தனர்.\nஇந்தக் குழுவினால் திரட்டப்பட்ட ஆவணங்கள், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்மையில் வில்பத்து பிரதேசத்துக்கு சென்றபோது முசலி பள்ளிவாசலில் வைத்து கையளிக்கப்பட்டது.\nஇந்த ஆவணங்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கையளித்து இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.\nஉடனே, கடற்படை தளபதியை தொடர்புகொண்ட ஜனாதிபதி, குறித்த சிலாவத்துறை கடற்டை முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தார்.\nஇதன் முதற்கட்டமாக இன்று வியாழக்கிழமை, 60 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள சிலாவத்துறை கடற்படை பாதுகாப்பு முகாமின் எல்லைகளை சுருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதன்‌பிரகாரம் பாதுகாப்பு எல்லையின் நடப்பட்ட தூண்கள் கழற்றப்பட்டு பாதுகாப்பு எல்லைப் பிரதேசம் சுருக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, குறித்த முகாமை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பல தடவைகள் குரல்கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nபட்டதாரிகள் பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ள...\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்க...\nநாட்டில் இராணுவ ஆட்சிக்கு இடமில்லை – மைத்தி...\nஞான தேரரை நாளை விடுவிக்கவேண்டும் எச்சரிக்கும் பொது...\n80 வலைத்தளங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை R...\nஇராணுவ ஆட்சியை கொண்டு வாருங்கள்\nபட்டதாரிகள் பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ள...\nவேலையற்ற பட்டதாரிகளிடம் இருந்து இரண்டாக் கட்டமாக விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் பிரதேச செயலகங்களிலேயே பதிவுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்...\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்க...\nநாட்டில் இராணுவ ஆட்சிக்கு இடமில்லை – மைத்தி...\nஞான தேரரை நாளை விடுவிக்கவேண்டும் எச்சரிக்கும் பொது...\n80 வலைத்தளங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை R...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2005/05/blog-post_10.html", "date_download": "2018-06-22T07:43:03Z", "digest": "sha1:ICQ2BIS44MHMNHBUGA7JCH2ZVKNQTPM3", "length": 20399, "nlines": 545, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: அயோத்தியாவும் ஷாக்-கும்", "raw_content": "\nசெவ்வாய், மே 10, 2005\nசனிக்கிழமைகளில் சௌகரியமான இரவு பதினோரு மணிக்கு விடுமுறைக் கொண்டாட்டமாக திரைப்படங்களைப் போட்டு வருகிறார்கள் சன் டிவி. இதனால் 'சென்ற வார உலகம்' நின்று போனதும், பூத் / ஷாக் / ராஸ் ஆகியவற்றை விட பயமுறுத்தலான 'காதல் எஃப்.எம்' போன்ற படங்களும் கிடைத்தாலும், மீண்டும் 'சதி லீலாவதி', மீண்டும் 'ஆளவந்தான்', முதன் முறையாக 'அயோத்தியா' போன்றவைகளும் கிடைக்கிறது.\n'சதி லீலாவதி' வாஞ்சையான படம். உள்ளே இருக்கும் அரக்கன் எட்டிப் பார்த்தால் ரமேஷ் அரவிந்த் போலத் தெரியலாம். வாடர் டேங்க் அடியில் நடந்த கசமுசாவை அகஸ்மாத்தாக கிண்டலடித்துக் கொள்ளும் பால்ய காலத் தோழி; தப்பிக்க சான்ஸ் கிடைத்தால் தவறு செய்ய நினைக்கும் ஹீரோ; குடும்பத்துடன் விடுமுறை அடிக்க நினைக்கும் மாமனார். இளையராஜாவின் 'மகராஜனோடு ராணி வந்து சேரும்' பாடலும், பாலு மகேந்திராவின் கனவு போன்ற காட்சிகளும், பாடற்காட்சியென்றால் ரெஸ்ட்ரூம் போக நினைப்பவர்களையும் விமர்சனத்திற்கு குறிப்பு எடுத்துக் கொள்பவர்களையும் ப்ரேக் போடவைக்கும்.\n'ஆளவந்தான்' இலக்கிய செறிவான மிடில் மேகஸின் போல் இருக்கிறது. முதல் புரட்டலில் கொஞ்சம் அயர்ச்சியைத் தந்தது. கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தபோது ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்தியது. இரண்டு வருடம் கழித்து மீள் பார்த்தபோதும், விறுவிறுப்புடன் சென்றது. நந்து என்பவனை குரங்குக்கு ஒப்பீடாக முன்னிறுத்தி அறிமுகம். ரவீணா டாண்டனுடன் சிட்-காம் போன்ற மெல்லிய புன்னகையை வரவைத்துக் கொண்டேயிருக்கும் நகைச்சுவை. (வசனம்: கமல்) சுவற்றில் மனீஷா போஸ்டரை தேய்த்துவிட்டு விடைபெறுதல். முண்டத்தைப் பேசவைத்துப் பார்க்கும் எள்ளல். கல்யாணமாவதற்கு முன்பே கர்ப்பம் என்பதை லைட்டாக எடுத்துக் கொள்ளும் சிட்டி அப்பா சரத்பாபு. சிறிது நேரமே வந்து போகும் மனீஷா முதல் வித்தியாசமான வியாதியுடன் வரும் மாமா வரை பொருத்தமான கேரக்டரைஸைஷன். சந்திரமுகியில் டாடா இண்டிகாம் போல், கோல்ட் வின்னர் பலூன் க்ளைமாக்ஸில் குதித்தது தவிர, 'சண்டான்ஸ்' விருதுகளுக்கு எற்ற படம்.\nஅஜீத்தின் கடந்த மூன்று வருடப் படங்கள் கொடுத்த ஏமாற்றம் மாதிரி இல்லாமல் 'அயோத்தியா' மெலிதான ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. 'நீ எந்த ஊர்' என்று முகவரி இல்லாத நடிகர்களைக் கொண்டு, சமீபத்திய தலைவலியான 'திருப்பாச்சி'களை விட -- திருப்தியும் லாஜிக்கும் மெஸேஜும் மசாலாவும் கலந்த படம்.\nஇந்து சி.ஈ.ஓ.வும் முஸ்லீம் சி.ஓ.ஓ.வும் பிஸினஸ் பார்டனர்கள். அவர்களிடம் வேலை பார்த்து தில்லுமுல்லாடும் மணிவண்ணன் இருவருக்குமிடையே பூச்சி மருந்தை விதைத்து, கொசு வலையை நெய்கிறார். பிரிகிறார்கள். இருவரின் மனைவியரிடையே நட்பு தொடர்கிறது. ஒருவரின் பிள்ளைப்பேற்றில் ஆபத்து என்பதை அறிந்து, தமிழ் சினிமா கோட்பாடுகளின்படி, குழந்தைகள் இடம்மாறி வளர்கிறார்கள். இருவரும் வளர்ந்தபிறகு, எதிர் கேம்ப் முறைப் பெண்களை, மதம் விட்டு மதம் மாறாமல் காதலிக்கிறார்கள்.\nமணிவண்ண��ின் சத்யராஜ் ஸ்டைல் நக்கல், 'மெட்டி ஒலி'/டும் டும் டும் டெல்லி குமாரின் அமரிக்கையான மதராஸா ஆசிரியர் தோற்றம், வில்லத்தனத்தால் பைத்தியக்காரராகும் இளவரசு ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நாலைந்து வருடம் முன்பு எல்லா படங்களிலும் தலையை காட்டிக் கொண்டிருந்த மணிவண்ணன், ஏன் இப்போது வருடத்துக்கு ஓரிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்\nபோரடிக்காத திரைக்கதை, நம்பக் கூடிய காட்சியமைப்பு, ஒத்துக் கொள்ளக் கூடிய, ஆனால் எதிர்பார்க்கவைக்கும் முடிவு என்று எல்லாம் பளிச் பளிச். ஸ்டார் வேல்யூ இல்லாவிட்டாலும் இரு (அறிமுக) நாயக நாயகிகளும் அலட்டாமல் தோன்றியிருந்தார்கள். பாட்டுக்கள் எதுவுமே பெரிதாக ரசிக்கும்படி இல்லாததுதான் ஒரே குறை.\nரஜினி நடித்திருந்தால் ஓடியிருக்கும். குறைந்தபட்சம் ரகஸியாவோ மும்தாஜோ ஆட்டம் போட்டிருந்தால் கூட விகடனில் இடம்பிடித்திருக்கும்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/10/2005 11:39:00 முற்பகல்\nநல்லாச் சொன்னீங்க. இதே அயோத்தியாவுக்கு நான் ஒரு பதிவு( விமரிசனம்)\nபோட்டப்ப நம்ம ஜனங்க கேட்டாங்க, 'நிஜமாவே இப்படி ஒரு படம் வந்துச்சா\nசொன்னது… 5/10/2005 08:16:00 பிற்பகல்\nகவனிக்க விட்டுப் போச்சே துளசி. உங்கள் பதிவின் சுட்டியை கொடுங்க ப்ளீஸ்...\nபெயரில்லா சொன்னது… 5/11/2005 07:35:00 முற்பகல்\nபெயரில்லா சொன்னது… 5/11/2005 11:58:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2006/06/browse-20.html", "date_download": "2018-06-22T07:45:50Z", "digest": "sha1:OKZXYGFTNQ3IO76QIIIBJFMBX6FXRSGY", "length": 19171, "nlines": 560, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: Browse 2.0", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 06, 2006\nPlum: சொந்த சிக்கல்களுக்காக 'தைராய்ட்' எப்படி வரும் என்ன தீர்வு நச்சென்று விளக்கும் வலையகங்கள் எது தொடர்ந்து அவதிப்படுபவரின் வலைப்பதிவுகள் எவை என்றெல்லாம் அலசி ஆராய்ந்து வைத்திருந்தேன்.\nபிறிதொருவருக்கும் இந்தத் தேடல் முடிவுகள் இலகுவாக உதவலாம். வலையகத்தில் போட்டு வைத்தால் கூகிளாண்டவரின் முடிவில் நூல் பிடித்தால்தான் உண்டு. தற்காலத்திற்கு ஏற்றவாறு கூட்டுப்புழுவாக உலகோடு பகிர்வது எப்படி...\nSharpcast: என்னுடைய புகைப்படங்களில் சில கேமிராவிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கும். சிலது வெகு பாதுகாப்பாக backup ஆகி புற கடிவறையில் தூங்கும். மற்றவை காம்பாக்ட்-ஃப்ளாஷ், எஸ்-டி நினைவகம், குறு எஸ்டி, மெமரி ஸ்டிக், என்று ஏதாவதொன்றில் கண்ணாமூச்சி விளையாடும். முக்கியமானவை கணினிக்குள் பதுங்கும்.\nஇவ்வளவையும் நொடி நேரத்தில் கண்ணாரப் பார்த்து அலுங்காமல் ஒருங்கிணைக்க வேண்டுமா\nJAJAH - web-activated telephony: ஸ்கைய்ப்புடன் கடமுடா வரலாம் என்று பயமுறுத்துகிறார்கள். வில்லன் போல் பாவிக்காமல், ஹீரோ போன்ற சேவையைத் தேர்ந்தெடுக்க விருப்பமா இந்தியாவிற்கு 0.1361 டாலர் ஆகிறதால், ரிலையன்ஸை விட கம்மியாகக் கொடுப்பதில்லை.\nஎன்றாலும், இஸ்ரேல், இத்தாலி போன்ற நாடுகளுக்கு லோக்கல் கால் போல் பேசவேண்டுமா\n உங்கள் நம்பிக்கைக்கு சான்றுப் பத்திரம் தர மக்கள் க்யூவில் நிற்கிறார்களா $25,000 வரை கைமாற்றுக் கொடுத்து இடுக்கண் களைகிறார்கள். உங்களிடம் பணம் சேமிப்பில் தூங்கிக் கொண்டிருந்தால், மற்றவர்களுக்கு கடன் கொடுத்து உதவிய திருப்தியும் கிடைக்கும்; கொஞ்சம் டப்பும் பார்க்கலாம்\nLala - Discover, Listen, Enjoy: கேட்கவேண்டிய அருமையான ஆங்கிலப் பாடல்களின் ப்ட்டியல் பர்ஸை கரைக்கும் என்று பயமாய் இருக்கிறதா அந்த மாதிரி மாபெரும் இசைத்தட்டு எல்லாமும் இலவசமாக வீடு தேடி வர வேண்டுமா அந்த மாதிரி மாபெரும் இசைத்தட்டு எல்லாமும் இலவசமாக வீடு தேடி வர வேண்டுமா ஒரே ஒரு டாலர் செலவழித்தால் போதுமானது.\nநீங்கள் கேட்டு கேட்டு போரடித்துப் போன ஒலிக்கோப்பைகளை வேண்டுபவர்களுக்குக் க்டாசி விடுங்கள். உங்களுக்குத் தேவையானதை கேளுங்கள்... கொடுக்கப்படும்... ஊ... ல... லா...\nFilmLoop: என்னிடம் நயாகரா புகைப்படங்கள் ஐம்பது இருக்கும். அழகாக வீடியோவே செய்து விடலாம். காலையில் எப்படி இருக்கும்; ஹெலிகாப்டரில் இருந்து... படகில் இருந்து... வெகு அருகில் இருந்து... இரவில்... எல்லாவற்றையும் கோர்த்து படச்சுருள் ஆக்குவதற்கு வகை செய்கிறார்கள்.\nநண்பர்களிடம் கனடாவில் இருந்து எடுத்த மேலும் சில புகைப்படங்கள் உள்ளது. நயாகரா அருகிலேயே இருக்கும் பஃபோலோ ஊர்க்காரரிடம் பனிக்காலப் படங்கள் கிடைக்கும். இவற்றை சொருக வேண்டிய இடத்தில் இட்டு, மற்றவர்களால் செப்பனிடவும் வழி செய்து தருகிறார்கள்.\nபடம் எல்லாம் எடுப்பது டைம் வேஸ்ட் என்று நினைப்பவரா நீங்க வாங்க... கொட்டிக் கிடக்கும் பொக்கிஷங்களைப் பார்ப்பதற்கு நீங்கதானே தேவை :-)\n அதே போன்ற கலக்கலான ஆனால் 'டல்' போன்று அதிகம் பிரபலாமாகாத இசைக்குழுக்களையும் பாடல்களையும் மற்றவர்களுடன் பகிர விரும்புகிறீர்களா நாப்ஸ்டர், வக்கீல், சம்மன் என்று எல்லாம் பயப்படாமல் உங்களுக்கே உங்களுக்கான ரேடியோவைத் தொடங்க விருப்பமா\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 6/06/2006 08:12:00 பிற்பகல்\nஉபயோகமான பட்டியல். மேதகு வலை மேயருக்கு நன்றிகள்.\nசொன்னது… 6/07/2006 05:43:00 முற்பகல்\nசொன்னது… 6/07/2006 06:54:00 முற்பகல்\n இணையத்தில் யார்வேணா மார்வாடி ஆகலாம் போல.\nசொன்னது… 6/07/2006 07:23:00 முற்பகல்\n/சொந்த சிக்கல்களுக்காக 'தைராய்ட்' எப்படி வரும்\nசொன்னது… 6/07/2006 07:47:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/daily-rasi-palan-tuesday-17-11-2015.html", "date_download": "2018-06-22T07:17:23Z", "digest": "sha1:NGDZTHGSXT5GHMTROF3TEZRC7WJ3NAR7", "length": 19681, "nlines": 176, "source_domain": "tamil.theneotv.com", "title": "Daily Rasi Palan - Tuesday 17-11-2015 | TheNeoTV Tamil", "raw_content": "\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..யார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் ��ூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nஇன்றைய ராசிபலன் – செவ்வாய் 17/11/2015\nநல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை\nமேசம்: கணவன்-மனைவி இடையே அன்பு செலுத்தி மகிழ்வீர்கள். உடல் நலம் சுகப்படும். உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். திடீர் முடிவு எடுப்பீர்கள். அன்னியர்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் சேர்க்க நல்ல யோகம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நல்லவர்கள் தொடர்பால் நன்மை பெருகும் நல்ல நாள்.\nரிஷபம்: அன்பு தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சதிக்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.\nகடகம்: அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வேலையில் புதிய திருப்பம் உணடாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.\nசிம்மம்: மனதை ஒரு முகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேறும். பொறாமை பொட்டி அதிகரிக்கும். முயன்றால் வெற்றி பெருவீர்கள். திடீர் செலவுகள் ஏற்படும். குடும்ப காரியங்கள் பற்றி பிறரிடம் சொல்ல வெண்டாம். தொழில் மந்தமாக அமையும். முயற்சி செய்தால் நன்மை கிட்டும் நல்ல நாள்.\nகன்னி: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்கள் நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, ��ிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புகழ் வந்து சேரும் நல்ல நாள்.\nதுலாம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.\nவிருச்சிகம்: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து செரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நன்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து செரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் விலையும் நல்ல நாள்.\nதனுசு: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. அறிவு, திறமையை மெம்படுத்தி, செயலில் வெற்றி பெருவீர்கள். உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள்.. தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். துணிவுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் திருவினையாகும் நல்ல நாள்.\nமகரம்: சங்கடங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று நீங்கள் எல்லோரும் பாராட்டும்படி நற்செயல் புரிவீர்கள். கணவன் மனைவிக்குல் இன்பம் பெருக்கெடுத்து ஓடும். குடும்பம், உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். திடீர் பயணம் நன்மையில் முடியும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கும். உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் தற்போது வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நன்மைகள் நடைபெரும் நல்ல நாள்.\nமீனம்: குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெ��� நேரிடும். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நல்ல நாள்.\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2013/07/blog-post_788.html", "date_download": "2018-06-22T07:44:16Z", "digest": "sha1:IB6DWF5JGVL66WLFWQXR4RBKAIWIA6D4", "length": 4304, "nlines": 94, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: ஆயப்பாடி நோன்பு கஞ்சி முறை, நோன்பு திறக்கும் முறை, பைத்துல்மால் சதக்கா, இறை இல்லம் ஊழியர்களுக்கான நிதி வசூல் கமிட்டியாளர்கள் விபரங்கள்.", "raw_content": "\nஆயப்பாடி நோன்பு கஞ்சி முறை, நோன்பு திறக்கும் முறை, பைத்துல்மால் சதக்கா, இறை இல்லம் ஊழியர்களுக்கான நிதி வசூல் கமிட்டியாளர்கள் விபரங்கள்.\nநன்கொடை அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மென்மேலும் செல்வத்தை அல்லாஹ் கொடுத்தருள்வானாக மென்மேலும் நம் ஊர், சமுதாயம் சிறக்க அல்லாஹ் அருள்புரிவானாக மென்மேலும் நம் ஊர், சமுதாயம் சிறக்க அல்லாஹ் அருள்புரிவானாக என்று துஆா செய்வோம் இன் ஷா அல்லா.\nஆயப்பாடி பைத்துல் மால்- ஓர் அழகிய முன்மாதிரி ஊர்.\nஆயப்பாடி நோன்பு கஞ்சி முறை, நோன்பு திறக்கும் முறை,...\nஆயப்பாடியில் நடந்த மணாருள் ஹுதா மக்தப் மதரசா ஆண்ட...\nஆயப்பாடியில் நடந்த பைத்துல்மால் கட்டிட திறப்பு விழ...\n நாம் என்ன செய்ய போகிறோம்\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/34805", "date_download": "2018-06-22T07:40:09Z", "digest": "sha1:VM4IA2J3GHMNZ4DZ2BX734XPFBWM227N", "length": 6066, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆதரவாளர்கள் 2 பேர் கைது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆதரவாளர்கள் 2 பேர் கைது\nபதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 23:02\nஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆதரவாளர்கள் 2 பேரை பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகுப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா பகுதியில் நடந்த 2 வெவ்வேறு சம்பவங்களில், 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இருவரிடம் இருந்தும் கைக்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகச்லூ கிரால்குந்த் பகுதியை சேர்ந்த வஹீத் அஹமது பட், லர்கனபோரா கிராமத்தின் அருகில் உள்ள சோதனைச் சாவடியில் வழக்கமான கண்காணிப்பில் பிடிபட்டார். இதேபோல் சுபெர்னகாமா பகுதியைச் சேர்ந்த மொஹமது ஷஃபி மிர் என்னும் மற்றொருவர், குலாமாபாத் கிராமத்தின் அருகில் உள்ள சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட இருவரும் தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் ஆதரவாளர்கள் என்று தெரியவந்துள்ளது. இருவரின்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-14-01-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-06-22T07:31:44Z", "digest": "sha1:NHFC5W3CUPLN4IUYC4FCDUZISDGENNO4", "length": 10275, "nlines": 262, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-01 செப் 4 – செப் 10 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2009செப்டம்பர் - 09உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-01 செப் 4 – செப் 10\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-01 செப் 4 – செப் 10\nமுத்துப்பேட்டை ஊர்வலப்பாதை விவகாரம்: ஆதாயம் தேடும் சதிகாரர்கள்.\nஉலமாக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய பாஜக எம்.பி.\nஅண்டபுளுகன் அத்வானி: ஆதாரத்தோடு சாடும் முன்னாள் சகாக்கள்.\n14 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உணர்வு.\nமுழுவதும் படிக்க இங்கே கிளி��் செய்யவும்\nஇறந்தவருக்கு கேட்கும் ஆற்றல் உண்டா\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-04 செப் 25 – அக் 01\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-03 செப் 18 – செப் 24", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_96.html", "date_download": "2018-06-22T07:16:06Z", "digest": "sha1:RWX344WF6GJRJBLVKGFZG4Y7DF25LFNO", "length": 8661, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "தகாத இடத்தில் சிக்கிய வளையத்தை மீட்க ஆறு மணி நேரம் போராடிய டாக்டர்கள்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதகாத இடத்தில் சிக்கிய வளையத்தை மீட்க ஆறு மணி நேரம் போராடிய டாக்டர்கள்\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த Suffolk என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் விளையாட்டுத்தனமாக இரும்பு வளையம் ஒன்றை தனது ஆணுறுப்பில் மாட்டியுள்ளார். பின்னர் அதை வெளியே எடுக்க முயன்றபோது அந்த வளையம் வெளியே வரவில்லை.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவர்களின் உதவியை நாடினார். சுமார் பத்து மருத்துவர்கள், 6 மணி நேரம் போராடி அந்த வளையத்தை கவனமாக வெட்டி அந்த இளைஞருக்கு நிம்மதி பெருமூச்சை தந்தனர்\nஅந்த இளைஞர் குறித்த விபரங்களை டாக்டர்களும், போலீசாரும் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க மறுத்தனர்.\nஇருப்பினும் இதுபோன்ற விபரீத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்���ட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅக்கரைப்பற்றை சேர்ந்த சகோதரர் நதீம் ( 15 வயது ) என்பவரை காணவில்லை - அதிகம் பகிருங்கள்\nஅக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த I.நதீம் வயது 15 என்பவரை நேற்று 18-06-2018 காலை 8:00 மணி இல் இருந்து காணவில்லை. இவர் இறுதியாக ...\nசவூதி ஜெயிலில் கைதிகளுக்கு ஈத் பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த சவூதி அரசு\nகுற்றச் செயல்கள் காரணமாக சிக்கி சவூதியின் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்காக கடந்த 15ம் திகதி பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சவூதி அரேபியாவின் அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22471/", "date_download": "2018-06-22T07:16:34Z", "digest": "sha1:PNV3L6U2NWZAHAUKS2HGSBTJ2ZRL4FS5", "length": 10233, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் – GTN", "raw_content": "\nரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்\nரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி (Alexei Navalny ) விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினர் பாரியளவில் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி க்கு 15 நாட்கள் பிணை வழங்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதிலும் இடம்பெற்ற போராட்டங்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட போராட்டமொன்றை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு 350 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nTagsAlexei Navalny எதிர்க்கட்சித் தலைவர் விளக்க மறியல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை கைகளால் எண்ணுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாட்டுக்கு திரும்பும் முடிவை கைவிட்டுள்ளதாக முஷாரப் தெரிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசே குவேராவின் படம் பொறித்த மேலங்கி அணிந்திருந்தமைக்காக அமெரிக்க ராணுவ வீரர் பணிநீக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேல் பிரதமரின் மனைவிக்கெதிராக நம்பிக்கை துரோக வழக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய அரசு ஆதரவு படைகளும் கிளர்ச்சியாளர்கள் குழுவும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா தெரிவிப்பு\nசிரிய படைவீரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணை\nஒட்டுசுட்டானில் கிளைமோர், புலிக்கொடியுடன் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம் June 22, 2018\n14 புலிகள், இலங்கைக்குள் பிரவேசிக்க தடை….. June 22, 2018\nUNHRC ல் இருந்து அமெரிக்கா விலகினாலும் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை… June 22, 2018\nகோத்தபாய ராஜபக்ச தலைமையில் இராணுவ ஆட்சி வர வேண்டும்… June 22, 2018\nஸ்ரீலங்கன் விமான சேவையின், ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும், பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணை இல்லை…. June 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/gk-questions-for-competitive-exams-002762.html", "date_download": "2018-06-22T07:24:43Z", "digest": "sha1:EYGT5RBUFCDPG7UGWLHSSIBWCINC3KPQ", "length": 10113, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வு சமுத்திரத்தில் நீந்த கற்றுகொள்ள வேண்டிய பொது அறிவு | gk questions for competitive exams - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வு சமுத்திரத்தில் நீந்த கற்றுகொள்ள வேண்டிய பொது அறிவு\nபோட்டி தேர்வு சமுத்திரத்தில் நீந்த கற்றுகொள்ள வேண்டிய பொது அறிவு\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயராகும் அனைவருக்கும் வெற்றி பெற பொது அறிவு கேள்விகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன . போட்டி தேர்வின் வெற்றி தேர்வு எழுதுவோர் வசம் வரம் வேண்டும்.\nபோட்டி தேர்வு எழுதும் அனைவருக்கும் வெற்றி எடுத்த எடுப்பில் கிடைக்காது ஆகவே அந்த வெற்றிக்கனியை திட்டமிட்டு பறிக்க வேண்டும் . திருட்டுத்தனமாக பறிக்கும் பழத்திற்கு இருக்கும் ருசியைவிட திட்டம் போட்டு பறிக்கும் பழத்திற்கு என்றும் ஒரு ஒரு சுவையுண்டு அந்த வெற்றியை அடையும் போது வெற்றி எனும் மோகம் இருக்காது தோல்வி எனும் வருத்தம் இருக்காது . இதை மனதில் கொள்ள வேண்டும் .\nஉங்களுக்கு நினைவு இருக்கான்னு தெரியல\nஉயர்ந்த இடத்தில் இருக்கும்பொழுது உலகம் உன்னை மதிக்கும் ஆனால் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உனது நிலலும் உன்னை மிதிக்கும் வரிகள் இதுமூலமாக எங்கிருந்தாலும் எவர் ஒருவர் தன்நிலையை சரியாக புரிந்து கொள்கிறாறோ அவரை யாராலும் அனுக முடியாது . போட்டி தேர்வு எழுதுவோரே சற்று சிந்திக்கவும் .\n1 இந்திய அரசியலைமைப்பி இறுதியாக கூடியது எப்போது\nவிடை: 1950 ஜனவரி 24\n2 அரசியல் அமைப்பு என்பது\nவிடை: அரசியல் முறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுடைய தொகுப்பாகும்\n3 இந்திய அரசின் தேசிய குறிக்கோள்களுள் ஒன்று யாது அது\n4 தனிமனிதனிதனிம் முழு பாதுகாப்புக்கு முன்னேற்றத்திற்கு அவசியமாகிறது எது\n5 இலவசக்கட்டாய கல்வி 6 வயதிலிருந்து 14 வயதுவரை அளிக்கப்படும் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது .\n6 அணுக்கரு உலைகளுக்கு அடிப்படையாக அமைந்தது எது\n7 நம்மை சுற்றி நடைபெறக் கூடியவற்றை பற்றி அறிவதும் ஒரு முடிவுக்கு வருவது யார் :\n8 1933ம் ஆண்டு வரை அணுக்களில் இருந்து ஆற்றலைப்பெற முடியும் என்று கண்டுப்பிடித்தவர் யார்\n9 JC என்ழைக்கப்படும் தொகுப்புச் சுற்று எந்த பயன்பாடு ஆகும்\nவிடை: இயற்பியலின் மற்றோரு பயன்பாடு ஆகும்\n10 விலை மலிவான கணிகளை தற்பொழுது உருவாக்க காரணம் யாது\nவிடை: JCக்களின் வளர்ச்சியும் செயல்முறைகளின் வேகமும் தணித்த தொழிலை கடத்த இருபதாண்டுகள் அளவு கடந்த முன்னேற்றமடையச் செய்துள்ளன அதனால் மலிவு விலை கணினி எண்ணிக்கை உருவாகுகிறது .\nநடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்கள் வெற்றி பெறுங்கள்\nபோட்டி தேர்வர்களுக்கான தமிழ் வினா வங்கி பதிவுகள் \nபோட்டி தேர்வுக்கு வெற்றி பெற பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nஇன்டெர்வியூவில் ‘பாடி-லாங்வேஜ்’ மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்\n பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikeywignesh.com/2017/03/blog-post.html", "date_download": "2018-06-22T07:09:36Z", "digest": "sha1:A35PGBEWL6K3SEKOMKVJAXEZGSM7UJMV", "length": 26498, "nlines": 181, "source_domain": "www.vikeywignesh.com", "title": "விக்கிவிக்னேஷ்: இதோ என் கதை", "raw_content": "\nசற்று முன்னர் நடந்த சம்பவம் என்னவென்று புரியவில்லை இன்னும்.\nஆனால் ஒரு வாரத்துக்கு முன்பிருந்���ே நடந்து கொண்டிருக்கும் அமானுஷ்யங்கள் கோர்வையாக நினைவில் வந்து போயின.\nமுன்னறையின் ஷோஃபாவில் அமர்ந்த படியே யோசித்தேன்..\nகால்களை கீழ் ஊன்றி அமரவும் அச்சமாய் இருந்தது..\nமேலே உயர்த்தி மடக்கி, கீழிடையோடு சேர்த்துக் கொண்டேன்...\n சற்று முன்னர் வந்த கார்த்திகா யார்...\nமனிதர்களாகவே காட்சி தந்தாலும் அமானுஷ்ய அனுபவங்களை தந்துவிட்டு செல்கிறார்கள்..\nஅவர்களில் யாருக்கு அஞ்ச வேண்டும் என்று கூட தெரியவில்லை...\nஎன்னோடே திரிவுந்தில் ஒன்றாக வந்து பழகிய சந்திரிக்கா ஏற்கனவே இறந்து போனவள் என்று ஒருவர் மரண அறிவிப்பை காட்டுகிறார்..\nமரண அறிவிப்பை காட்டியவர்தான் இறந்து போன தன் தந்தை என்று சந்திரிக்கா சொல்கிறாள்...\nநானே என்னைக் கண்டு அஞ்சும் நள்ளிரவில் என் வீடு தேடி வந்த சந்திரிக்கா, மறுநாள் புகைப்படத்தில் அவளின் தந்தையாக தெரிகிறாள்...\nகனவில் வந்த அவள் தந்தை என்னையே கல்யாணம் செய்துக் கொள்ள சொன்னதாக சொல்கிறாள்...\nமுகம் கூட மறந்து போய்விட்ட கார்த்திகா ஆறு வருடங்களுக்கு பின்னர் எதற்காக வந்தாள்...\nசொன்ன நேரத்துக்கு முன்னதாகவே வந்த சந்திரிக்கா என்னை கட்டி அணைத்திருந்த போது, பியானோ கண்ணாடியில் ஏன் அவளது தந்தையாக தெரிந்தாள்.\nஆனால் சந்திரிக்கா எனக்கொரு போதையாகி போனாள்..\nஎல்லா நொடிகளிலும் அவளின் முகம் பிரதிபலித்துக் கொண்டே இருந்தது...\nஅவள் நினைவில் இருந்து மீள முடியவில்லை..\nசந்திரிக்கா பேயாக இருக்கக் கூடுமா\nஅவள் என் காதலியாக இருக்க வேண்டும்.\nகுழப்பம் பெருகி சோஃபாவில் கால் நீட்டி படுக்கலானேன்....\nவராத தலைவலி வந்து சேர்ந்தது...\nகண்களை மூடி யோசித்துக் கொண்டிருந்தேன்...\nசற்றுமுன்னர் வந்த கார்த்திகாவும் சொல்லாமலே போய் சேர்ந்துவிட்டாள்..\nஅவள் இனி இங்கு வருவாள் என்று தோன்றவில்லை..\nஅவள் அச்சத்தின் உச்சத்துக்கே போய் இருப்பாள்..\nபோகும் போது தொலைபேசி எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டாள்....\nஅம்மாவிடம் பேசி 2 நாட்களுக்கு மேலாகிவிட்டது நினைவுக்கு வந்தது...\nவத்தளையில் உள்ள வீட்டில் இருக்கிறார்...\nஅதுதான் எங்கள் பூர்வீக வீடு...\nஎனக்கு தொழிலுக்கு சுகம் என்பதால் வெள்ளவத்தையில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறேன்..\nஅம்மா சில மாதங்களுக்கு ஒருமுறை வந்து போவதுண்டு;..\nஆனால் வெள்ளவத்தை பெண் ஒருத்தியை கட்டி வைத்துவிட���டால் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.\nஅவர் காட்டும் புகைப்படங்கள் எதுவும் எனக்கு பிடிப்பதில்லை...\nஇனி புகைப்படங்களை காட்டாது, அவரையே ஒரு பெண்ணை தெரிவு செய்யும்படி கூறி இருந்தேன்...\nசந்திரிக்காவின் விடயம் உறுதியாகிவிட்டால், அவரிடம் சொல்லி மகிழலாம் என்றிருந்தேன்..\nஆனால் நிலைமை எனக்கு சாதகமாக இல்லை.\nவழமையாக அம்மா நாளாந்தம் கைப்பேசிக்கு அழைத்து பேசுவார்..\nஆனால் சமீபகாலமாக அப்படி இல்லை..\nஅவராக தொலைபேசி அழைப்பை எடுப்பது குறைவு..\nநானாக எடுத்தால் மட்டுமே பேசுகிறார்...\nஇன்னும் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்ற கோபம் அவருக்கு...\nவீட்டு இலக்கத்துக்கு அழைப்பை எடுத்தேன்...\nவழமையான நல விசாரிப்பு மட்டுமே நடந்தது...\nசந்திரிக்காவுடன் பேசுவதற்கு இருந்த விடயத்தை விட, அம்மாவிடம் பேசிக் கொள்ளவிருந்த விடயங்கள் மிகக் குறைவாக இருந்தன.\nஇங்கு நடந்த எதனையும் சொல்ல நினைக்கவில்லை..\nகதவு தட்டப்படும் சத்தம் கேட்டது...\nஒரு கணம் அதிருந்து மறுகணம் எழுந்து யன்னலில் பார்த்தேன்...\nஎனக்கு சுவாரஷ்யம் அற்றுப் போய் இருந்தது.\nஅம்மாவிடம் பிறகு அழைப்பதாக சொல்லிவிட்டு கைப்பேசி அழைப்பைத் துண்டித்தேன்...\n அல்லது அவளது தந்தையாக இருக்குமா\nசோர்வாக இருந்த முகத்தை அவள் கண்டு கொண்டாள்..\n'ஏன் ஒரு மாதிரி இருக்க..\n'இல்ல... லேசா தலை வலி... அதான் படுத்திருந்தன்..'\nமுதல்முறை வீட்டுக்குள் வருவதைப் போல அமராமல் நின்றிருந்தாள்...\nநீண்ட சோஃபாவின் ஒரு மூலையில் நான் அமர, மறு மூலையில் அவள் அமர்ந்து என்பக்கம் திரும்பிக் கொண்டாள்..\n'அப்பறம்... ஏன் சைலன்ட்டா இருக்க. நான் வந்தது பிடிக்கல்லயா\n'பின்ன என்ன.... காலையில மொபைல்ல பேசின மாதிரி இப்ப இல்லையே'\nஎனக்கு சந்திரிக்காவை இழந்துவிட விருப்பம் இல்லை..\nஆனால் குழப்பத்துடனேயே தொடர்ந்து இருக்கவும் விரும்பவில்லை.\nஎன் கைப்பேசியில் இருந்த புகைப்படத்தை காட்டினேன்..\nநேற்று இரவு எடுத்துக் கொண்ட தாமே (செல்ஃபி) அது...\nஅதில் நானும் சந்திரிக்காவின் தந்தையும் இருந்தோம்..\nபுகைப்படத்தை பார்த்தவள் அதிர்ந்து எழுந்து நின்றாள்..\nபின் அருகில் வந்து அமர்ந்தாள்...\n'என்னடா இது... க்ரஃபிக் எதும் செய்தியா'\n'க்ரஃபிக் செய்றதுக்கு உன் அப்பாட படத்துக்கு எங்க போவன்'\nநேற்று இரவு சந்திரிக்கா இங்கு வந்து என்னோடு ச���ல மணி நேரத்தை கழித்ததையும், பின்னர் நானே அவளை வீடு வரை கொண்டு சென்று விட்டுவந்ததையும், ஆனால் நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் சந்திரக்கா இல்லாமல் அவளது தந்தையே இருந்தார் என்பதையும் கூறினேன்....\nஅவள் கண்ணில் இருந்து நீர் துளி விழுந்தது...\nஆனால் அதனை அவள் காண்பிக்கவிரும்பவில்லை..\n'ஏன்டா என்னோட அப்பா உன் பின்னாடியே வாரார்'\n'அது இருக்கட்டு;ம்.. இப்ப நான் யார நம்புறது...'\nபார் சந்திரிக்கா, நான் வெளிப்படையா இருக்கதான் விரும்புறன்.. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... உன்ன இழக்க துளி கூட விருப்பம் இல்ல.. உன் ஒரு நொடிக்கூட என்னால மறக்க முடியல்ல..... ஐ...ஃபீல் லைக் யு ஆர் மை சோல்...\nஎன்று சொல்லும் போதே அவள் அருகில் வந்து இடக்கைப் பிடித்து மேற்தோளில் சாய்ந்து கொண்டாள்...\nஎனக்கும் நீ என்னோட உயிர் மாதிரிதான் தோனுது...\nஎன்னுள் அன்பு பெருக்கெடுத்து, அடிவயிற்றில் ஏதோ கிளர்ந்து, உடல் முழுவதும் வியாபித்து, கண்களில் கண்ணீர் பொங்கியும், உடல் மயிர் சிலிர்த்தும் வெளிப்பட்டது...\nஅன்பே ஆருயிரே என்று கொஞ்சத்தான் தோன்றியது...\n'ஆனா நீ வெறும் உயிரா மட்டும் இருந்துடுவியோனு பயமா இருக்கு'\n'அதாவது நீ ஆவியா இருப்பியோனு சந்தேகமா இருக்கு'\nஅவள் சிரித்தாள்... நான் சுவாரஷ்யமற்றிருந்தேன்...\nஇப்படி நீ ரெண்டாவது தடவையா கேட்குற... அன்றைக்கு ட்ரிசோல வச்சி கேட்டியே நினைவிருக்கா\nஅன்று திரிவுந்தில் வைத்து நாங்கள் பேசிக் கொண்டது அவளுக்கு மட்டும்தான் தெரியும்..\nஆகவே வந்திருப்பது உண்மையா சந்திரிக்காதான் என்று உறுதிப்பட்டுக் கொண்டேன்...\nஎன் தோளில் இருந்து எழுந்திருந்த அவள் தலையை மீண்டும் அழுத்தி தோளோடு பதித்தேன்...\nஎன் இடக்கை அவள் வலக்கையை பற்றிக் கொண்டது..\n'நானும் சில உண்மைகள உனக்கிட்ட சொல்லிடனும்.. அதுக்குதான் வந்தன்..'\nசந்திரிக்காவே சொல்ல முனைவது இந்த அமானுஷ்ய புதிர்களுக்கு விளக்கமாக இருக்கும் என்று கருதினேன்..\n'என் அப்பாட பேர் கதிர், அம்மா வனிதா... என்னோட அண்ணா குணா... அவர் ஒரு எக்சிடன்ட்ல செத்து போய்ட்டார்... ஆனா அவர யாரோ கொன்றுட்டதா சொல்றாங்க... இன்னும் வழக்கு போகுது...\nஅண்ணா இறந்த பிறகு நான் மட்டுந்தான் அவங்களுக்கு மூத்தபிள்ளை, இளையபிள்ளை எல்லாம்..\nநம்ம வீட்டில வாழ்ந்த இன்னொரு உயிர், அப்போட ட்ரிசோதான்... அண்ணா இறந்த பிறகு அவரோட இன்சூரன்ஸ் பணத்தில அத வாங்கினதால அப்பா அத எங்க அண்ணாவாவேதான் பார்த்தார். எங்களோட எல்லா கஷ்ட்டத்தையும் அந்த ட்ரிசோதான் தீர்த்து வச்சது.. அண்ணா மாதிரியே... நாங்க எல்லாமே அத நேசிச்சம்... என்ன ஒரு ஆன்ரி தன்னோட மகனுக்கு கல்யாணம் பண்ணி வக்கிறதுக்காக அப்பாக்கிட்ட கேட்டிருந்தாங்க. ஒருநாள் அப்பா அவங்களோட கெஸ்வல் மீட்டிங்கு ஏற்பாடு பண்ணி இருந்தார். நான், அப்பா, அம்மா எல்லாரும் எங்க ட்ரிசோவில போனோம்... அப்போ ஒரு ஜீப் வண்டி வந்து எங்க ட்ரிஷோவ மோதிட்டு போய்டிச்சி... அம்மாவும் அப்பாவும் அந்த இடத்திலயே செத்துட்டாங்க... எங்கள பார்க்க வர சொல்லி இருந்த அந்த ஆன்ரியும் அடிபட்டுட்டாங்க...\n'ஆனா இன்றைக்கு காலையில மொபைல்ல பேசும் போது, அம்மா வாராங்க பிறகு எடுக்குறேன்னு சொன்னியே'\n'சும்மா சொன்னன்... மொபைல கட் பண்றதுக்காக..'\nஅவள் என் தோளில் கண்ணீரை சிந்தியபடி சொல்லிக் கொண்டிருந்தாள்....\nஆறுதல் கூற எனக்கும் வார்த்தைகள் இல்லை...\nதோளில் சாய்ந்தபடி என் இதழ்களுக்கு நேரே இருந்த அவளின் தலையை வலக்கையால் தடவிவிட்டபடி, முத்தத்தை பதித்தேன்...\nஅவளது வலது கையை இறுகப்பிடித்தபடி இருந்தேன்...\nஅழவேண்டாம் என்று கூறும் அளவுக்கு நான் தைரியமாக இருக்கவில்லை..\nஅவள் சோகத்தின் உச்சியில் இருப்பது தெரிந்தது.\nஇந்த அழுகையோடு அவளது மனதில் மறைந்திருந்த அழுத்தங்களும் கரையட்டும் என்று விட்டிருந்தேன்...\nசில நிமிடங்களில் அழுகையை விடுத்து அவள் தொடர்ந்தாள்...\n'அந்த எக்சிடன்ட்ல எனக்கு சின்னதாதான் காயம் பட்டது... அம்மா என்ன கட்டிப்பிடிச்சி அடியெல்லாம் அவங்களே தாங்கிக்கிட்டாங்க... என்ன காப்பாற்றிவிட்டுட்டு அவங்க போய்ட்டாங்க...\nமீண்டும் மீண்டும் அழுதபடியே அவள் பேசிக் கொண்டிருந்தாள்..\n'ரெண்டு கிழமை ஹொஸ்பிட்டல்ல இருந்தேன்... அடிக்கடி மயக்கம் வந்திட்டே இருந்தது.. அம்மா அப்பாட டெட்பொடிஸ கூட பார்க்க கிடைக்கல்ல.. நான் குணமாகுறதுக்கு முதல்லயே புதைச்சிட்டாங்க.. நான் அநாதை மாதிரி இருந்தன்...'\nகேட்கக்கூடாத கேள்வியை கேட்டுவிட்டதைப் போல என்னையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள்..\n'அவங்களுக்கு சுயநினைவு இல்லாம போய்ட்டு... அவங்க இப்ப என்னோடதான் இருக்காங்க.. எனக்கு யாருமே இல்ல... இப்போதைக்கு அவங்க மட்டும்தான் இருக்காங்க...'\n'இதுவரைக்கும் யாரும் தேடி வரல்ல... பேப்பர்ல அட்வடைஸ் பண்ணலாம்னு நினைச்சன்.. ஆனா இப்போ எனக்கு இருக்க ஒரே சொந்தம் அவங்கதானு தோனினதால, பண்ணல்ல... அவங்களுக்கா நினைவு வரட்டும்னு இருக்கன்...'\nஅவள் கண்ணீர் என் தோளில் விழுந்து சட்டையை ஈரமாக்கிக் கொண்டிருந்தது..\nவலது கையில் இருந்து கைப்பேசி அதிர்ந்தது...\n'ஹாய்... நான் சந்திரிக்கா... சொரிடா, இன்றைக்கு வர முடியாம போய்ட்டு... நாளைக்கு மீட் பண்ணுவோம்.. கோபிக்காத... ப்ளீஸ்...'\nஇடது பக்கமாய் திரும்பி பார்த்தேன்..\nஇதுவரையில் அழுது கொண்டிருந்த சந்திரிக்கா அங்கு இருக்கவில்லை..\nஅவள் வடித்த கண்ணீர் மட்டும் அப்படியே இருந்தது...\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசூரியன்FM வானொலியில் என் தொழில்படு அனுபவப்பகிர்வு\nஇங்குள்ள பதிவுகளை வாசிப்போரது கருத்துகள், ஊக்கத்தையும், தெளிவையும், புதிய சிந்தனைகளையும், மேம்பாட்டையும் ஏன் சிலசமயம் ஆறுதலையும் கூட தரக்கூடியன.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=341:--02082016&catid=2:info&Itemid=4", "date_download": "2018-06-22T07:07:50Z", "digest": "sha1:4PCZ4DKAJBYSZZQH3BHLJFBS5VAEM5ZC", "length": 2759, "nlines": 55, "source_domain": "bergenhindusabha.info", "title": "குரு பெயர்ச்சி 02.08.2016", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nஎதிர்வரும் 2 ம் திகதி 02.08.2016 அன்று குரு பெயர்ச்சி நடைபெறுவதால் அன்றைய தினம் ஆலயத்தில் விசேஷ அபிஷேகம் பகல் 10.00 மணியளவில் நடைபெற்று பகல் 12.00 மணியளவில் பூஜை நடைபெறும்\nகுறிப்பு பரிகாரம் செய்யவிரும்பும் அடியார்கள் ஆலயகுருக்களிடம் தொடர்புகொள்ளவும்\n27.06.2018  புதன்கிழமை - பூரணை விரதம்\n09.07.2018 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்\n17.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை - 1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM0jupy&tag=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-22T07:20:02Z", "digest": "sha1:TAW2YTX36JAI5JVBFJRIMXGUITE54RFI", "length": 6410, "nlines": 115, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ்ச் சுவடிகளின் விளக்கம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் ப��டநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள் தமிழ்ச் சுவடிகளின் விளக்கம்\nதமிழ்ச் சுவடிகளின் விளக்கம் : (இலக்கியப் பகுதி) இருபத்தி மூன்றாவது தொகுப்பு\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : சரசுவதி மகால் நூலகம் , 2002\nவடிவ விளக்கம் : xx, 304 p.\nதொடர் தலைப்பு: சரசுவதி மகால் நூலகம் 450\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\n(2002). சரசுவதி மகால் நூலகம்.தஞ்சாவூர்..\n(2002). சரசுவதி மகால் நூலகம்.தஞ்சாவூர்.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ritchiestreet.co.in/2018/06/terms-and-cotitions-ptc-wesites.html", "date_download": "2018-06-22T07:10:00Z", "digest": "sha1:2TGQIQP55XGZEEEPOTIDQ5JNT7F437RV", "length": 7269, "nlines": 29, "source_domain": "www.ritchiestreet.co.in", "title": "PTC Wesites இல் செய்ய கூடாதது மற்றும் பின்பற்றும் வழிகள் - RitchieStreet.co.in", "raw_content": "\nHome / PTC / PTC Wesites இல் செய்ய கூடாதது மற்றும் பின்பற்றும் வழிகள்\nPTC Wesites இல் செய்ய கூடாதது மற்றும் பின்பற்றும் வழிகள்\nஒருவர் ஒரு அக்கவுண்ட் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் திறக்க முயற்சித்தால், உங்கள் அக்கவுண்ட் Suspend செய்யப்படும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் PTC-ல் அக்கவுண்ட் திறக்க நினைத்தால், அவர்கள் சொந்தமாக கம்ப்யூட்டர் வைத்திருந்தால் மட்டுமே திறக்க முடியும். உங்கள் கம்ப்யூட்டரில் அவர்கள் அக்கவுண்ட் திறந்து PTC-ல் வேலை செய்ய இயலாது, கூடாது. அப்படிச் செய்ய முற்பட்டால், உங்கள் அக்கவுண்டும் அவரது அக்கவுண்டும் Suspend செய்யப்படும். அதாவது ஒரு கம்ப்யூட்டருக்கு ஒரு அக்கவு���்ட் தான் வைத்துக் கொள்ள வேண்டும்.\nசில நாட்களில் நாம் விளம்பரங்கள் பார்க்காத போதும், நம் அக்கவுண்டில் விளம்பரங்கள் பார்த்துவிட்டது போல கலர் இல்லாமல் தோன்றும். சில சமயங்களில் விளம்பரங்கள் இருந்தால் கூட நாம் க்ளிக் செய்து பார்க்கும் போது “Another user using your IP address already viewed this advertisement” என்ற செய்தி காட்டும். அதாவது, நம்முடைய IP Address-ஐக் கொண்ட மற்றொரு உறுப்பினர் அந்த விளம்பரங்களைப் பார்த்து விட்டார் என்று இதற்கு அர்த்தம். ஏனெனில் Probux ன் Terms of service ன் படி ஒரு நாளைக்கு ஒரு IP Address அல்லது ஒரு Account மூலம் ஒரு விளம்பரத்தை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதற்காக நாம் அப்படியே அந்த நாள் விளம்பரங்களைப் பார்க்காமல் விட்டுவிட முடியாது, பார்க்காமல் விட்டால் நாம் தான் நஷ்டமடைய வேண்டும். கண்டிப்பாக 4 Fixed Advertisements-ஐ தினமும் பார்க்க வேண்டும்.இப்படி சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டுமன்றால், உங்கள் நெட்வொர்க் இணைப்பைத் துண்டித்து(Disconnect), Network Adapter அல்லது Datacard-ஐ நீக்கிவிட்டு பிறகு மீண்டும் இணையுங்கள்(Connect). இப்போது உங்கள் நெட்வொர்க் IP Address மாறி இருக்கும். இப்போது விளம்பரங்களைப் பாருங்கள். முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள், Proxy மற்றும் VPN எக்காரணத்தைக் கொண்டும் உபயோகிக்காதீர்கள். Proxy அல்லது VPN உபயோகித்தால் உங்கள் அக்கவுண்ட் Suspend செய்யப்படும். நீங்கள் சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும். எனவே ஒரிஜினல் ISP இணைப்பை மட்டுமே உபயோகியுங்கள்.\nBrowsing Centre, Internet Cafe போன்ற இடங்களில் உள்ள கம்ப்யூட்டரை உபயோகிக்காதீர்கள். அங்கு உள்ள எல்லா கம்ப்யூட்டருக்கும் ஒரே இன்டர்நெட் இணைப்பை உபயோகிப்பதால் IP Address முரண்பாடு (IP Address Conflict) ஏற்படும். Terms of Service-ன் படி Browsing Centre, Internet Cafe-ல் உள்ள கம்ப்யூட்டரில் Probux-ல் Login செய்வதும் தடை செய்யப்பட்டதாகும்.\nஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஏதேனும் வழிமுறையைத் தேடுபவரா நீங்கள் எளிமையாக, இலவசமாக, எந்த முதலீடும் இல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் ஆன்லைனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/01/blog-post_698.html", "date_download": "2018-06-22T07:17:33Z", "digest": "sha1:ALD2DIJND54O2IJQGKKHMQK7F2CLDUJE", "length": 13939, "nlines": 64, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பிரபல ஹாலிவுட் நடிகை லின்ட்ஸே லொஹான் இஸ்லாத்தை தழுவினார். - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபிரபல ஹாலிவுட் நடிகை லின்ட்ஸே லொஹான் இஸ்லாத்தை தழுவினார்.\n(MN) அமெ­ரிக்­காவின் ப���ர­பல நடி­கையும் பாட­கி­யு­மான லின்ட்ஸே லொஹான் இஸ்­லாத்தை தழு­வி­யுள்­ளதை உறுதி செய்ய முடிந்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று முன்­தினம் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.\nதனது சமூக வலைத்­தள கணக்­குகள் அனைத்­தி­னதும் கடந்த கால பதி­வு­களை அழித்­துள்ள அவர், இன்ஸ்­டா­கிராம் வலைத்­த­ளத்தில் 'அலைக்கும் ஸலாம்' எனப் பதி­விட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.\nலின்ட்ஸே லொஹானின் இந்த மாற்­றத்தை வர­வேற்­ப­தா­கவும் அல்­லாஹ்­வுக்கே எல்லாப் புகழும் என உலகின் பல பாகங்­க­ளையும் சேர்ந்த முஸ்­லிம்கள் சமூக வலைத்­த­ளங்களில் பதி­விட்­டுள்­ளனர்.\n2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புனித குர்­ஆனை படித்து வந்த இவர் இதன் மூல­மாக தன்னில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்­தி­ருந்தார். இதனைத் தொடர்ந்தே அவர் தனது கடந்த கால பதி­வுகள் புகைப்­ப­டங்கள் வீடி­யோக்கள்\nஅனைத்­தையும் கடந்த ஒரு வார காலத்­திற்குள் அழித்­து­விட்டு 'அலைக்கும் ஸலாம்' எனும் இஸ்­லா­மிய வாழ்த்­தினை பதி­விட்­டுள்­ள­தாக ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.\nஅமெ­ரிக்­காவில் 1986 ஆம் ஆண்டு பிறந்த லின்ட்ஸே லொஹான் தற்­போது லண்­டனில் வசித்து வரு­கிறார். சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த நண்­பர்கள் சிலர் தனக்கு அல் குர்­ஆனை அன்­ப­ளிப்புச் செய்­த­தா­கவும், அதனை வாசிக்கத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து தன்னுள் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டதை உணர்ந்­த­தா­கவும் அண்­மையில் துருக்கி ஊட­கங்­க­ளுக்கு\nஅளித்த பேட்­டியில் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.\n''நான் இவ்­வ­ளவு காலமும் மிக மோச­மான செயல்­க­ளையே செய்து வந்­துள்ள ஒரு பெண் என்­பதை இப்­போது உணர்­கிறேன். அவை அனைத்­தையும் விட்­டு­விட தீர்­மா­னித்­துள்ளேன்.\nஇப்­போ­துதான் நான் யார் என்­பதை அறிந்து கொண்­டுள்ளேன். எனக்கு லண்­டனில் வைத்து சவூதி நண்­பர்கள் குர்­ஆனைப் பரி­ச­ளித்­தார்கள். நான் அதனை எடுத்துக் கொண்டு நியூயோர்க் சென்று படிக்கத் தொடங்­கினேன். அதன் மூலம் ஆன்­மிக ரீதி­யாக என்னுள் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்திக் கொண்டேன்.\nஎனினும் நான் குர்­ஆனைப் படிப்­ப­தாக ஊடகங்கள் செய்தி வெளி­யிட்­டதைத் தொடர்ந்து அமெ­ரிக்­கர்கள் என்னை விமர்­சித்­தார்கள். எனவே அமெ­ரிக்­காவை பாது­காப்­பான இட­மாக நான் கரு­த­வில்லை. நான் அமெ­ரிக்­காவை விட்டு வெளி­யேறி லண்­டனில் குடி­யேற தீர்­மா­னித்தேன். அங்கு நான் விரும்­பிய வழியில் அமை­தி­யாக வாழப் போகிறேன்'' என லின்ட்ஸே லொஹான் அண்­மையில் துருக்கி ஊடகம் ஒன்­றுக்கு அளித்த பேட்­டியில் குறிப்­பிட்­டி­ருந்தார்.\nஇதே­வேளை அண்­மையில் துருக்­கிக்கு தனிப்­பட்ட விஜயம் ஒன்றை மேற்­கொண்ட இவர் அங்கு தங்­கி­யுள்ள சிரிய நாட்டு அக­தி­களைச் சந்­தித்து அவர்­க­ளுக்­கான மனி­தா­பி­மானப் பணி­க­ளிலும் ஈடு­பட்டார்.\nஅத்­துடன் துருக்கி அதிபர் அர்துகானின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதன்போது அவர் துருக்கியில் தனது உடலை முழுமையாக மறைக்கும் வகையில் ஹிஜாப் ஆடையை அணிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅக்கரைப்பற்றை சேர்ந்த சகோதரர் நதீம் ( 15 வயது ) என்பவரை காணவில்லை - அதிகம் பகிருங்கள்\nஅக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த I.நதீம் வயது 15 என்பவரை நேற்று 18-06-2018 காலை 8:00 மணி இல் இருந்து காணவில்லை. இவர் இறுதியாக ...\nசவூதி ஜெயிலில் கைதிகளுக்கு ஈத் பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த சவூதி அரசு\nகுற்றச் செயல்கள் காரணமாக சிக்கி சவூதியின் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்காக கடந்த 15ம் திகதி பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சவூதி அரேபியாவின் அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/2018-30500.html", "date_download": "2018-06-22T07:15:30Z", "digest": "sha1:O4GVDPSRAVCK7TNSIDASWUTYK64NAFX7", "length": 9932, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பல்கலைக்கழக 2018 புதிய கல்வியாண்டுக்கு 30500 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபல்கலைக்கழக 2018 புதிய கல்வியாண்டுக்கு 30500 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்\n2018 ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு 30,500 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nபல்கலைக்கழகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான பத்திரங்கள், மாணவர்களுக்கான கையேடுகள் அடுத்தவாரம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\n2017ஆம் ஆண்டு நடந்த கபொத உயர்தரத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிகள் வழங்கப்படும். இந்த ஆண்டில் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு 163,104 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.\nஇந்த ஆண்டு, சப்ரகமுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் புதிதாக மருத்துவ பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த இரண்டு மருத்துவ பீடங்களுக்கும், இந்த ஆண்டு சுமார் 150 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.\nருகுணு பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு மேலதிகமாக 10 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.இதன்படி, இந்த ஆண்டு மருத்துவபீடங்களுக்கு 160 மாணவர்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்படுவர். மொத்தமாக மருத்துவபீடங்களுக்கு 1,476 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.\nகளனி பல்கலைக்கழகத்தில் புதிதாக, பொறியியல் பீடமும், நிதியியல் கற்கைகள் பீடம் என இரண்டு அலகுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த பீடங்களுக்கு சுமார் 50 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅக்கரைப்பற்றை சேர்ந்த சகோதரர் நதீம் ( 15 வயது ) என்பவரை காணவில்லை - அதிகம் பகிருங்கள்\nஅக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த I.நதீம் வயது 15 என்பவரை நேற்று 18-06-2018 காலை 8:00 மணி இல் இருந்து காணவில்லை. இவர் இறுதியாக ...\nசவூதி ஜெயிலில் கைதிகளுக்கு ஈத் பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த சவூதி அரசு\nகுற்றச் செயல்கள் காரணமாக சிக்கி சவூதியின் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்காக கடந்த 15ம் திகதி பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சவூதி அரேபியாவின் அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2017/10/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95/comment-page-1/", "date_download": "2018-06-22T07:36:23Z", "digest": "sha1:WDOXXTB54QI5M5BK7CZ2ID4GP6QWAXKY", "length": 63739, "nlines": 310, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "அர்ச்சகர்கள், குருக்கள்கள் – சில அனுபவங்கள் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\n← தமிழ் எழுத்தாளர்களும், விருதுகளும்\nபாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா .. →\nஅர்ச்சகர்கள், குருக்கள்கள் – சில அனுபவங்கள்\nடெல்லியிலோ, பெங்களூரிலோ எங்கிருக்கிறேனோ அங்கே, அக்கம்பக்கத்திலுள்ள கோவில்களுக்கு பொதுவாக சனிக்கிழமைகளில் செல்வது வழக்கம். டெல்லியில் தங்குகையில் சில வாரங்களில் சனியோடு, செவ்வாய், வியாழனும் சேர்ந்துகொண்டுவிடுகிறது. கோவிலில் ஏதாவது விசேஷம், ஏகாதசி, ப்ரதோஷம், சகஸ்ரநாமப் பாராயணம் என ஆன்மிக நண்பர்களின் அழைப்புவேறு இந்த ஃப்ரிக்வென்ஸியை அதிகப்படுத்திவிடுகிறது. இதனால் பக்திப் பரவசமாகிவிட்டதாக அர்த்தமில்லை. எப்போதும்போல்தான் இருக்கிறேன்.\nவயதான அனுபவஸ்தர்களும் இளைஞர்களுமென அர்ச்சகர்களும், குருக்கள்களும், சிவாச்சார்யார்களும் முறையே அந்தந்தக் கோவில்களுக்கேற்றபடி, கோவில், ஊர்வழக்கப்படி அமைக்கப்பட்டிருக்கும் கடமைகளை/ தினப்பூஜைகளைச் செய்கின்றனர், பேருக்கு ஏதோ சம்பளம் என வாங்கிக்கொண்டு. பல சிறிய கோவில்களில் மாத சம்பளம் என ஒன்றும் தரப்படுவதுமில்லை. பெரும்ப��லான கோவில்களில் திருவிழாச்சமயம் தவிர வேறு கூட்டமோ அது தரும் வருமானமோ அர்ச்சகர்களுக்கு இருப்பதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏழ்மை நிலையிலும் கண்ணியம் காத்து தங்கள் கடமையைச் செவ்வனே செய்துவருகின்றனர். இவர்களில் சிலர் தள்ளாடும் வயதினர். போற்றுதலுக்குரிய இறைத்தொண்டர்கள்.\nஇதுபோன்றே கிராமங்களில் இருக்கும் அய்யனார், முனீஸ்வரன், கருப்பர், பிடாரி, மாரியம்மன் கோவில்களிலும், இன்னபிற தேவதைகளுக்கான கோவில்களிலும் பரம்பரைப் பூசாரிகளும் அவர்கள் வழிவந்தோரும் காலங்கலமாகப் பணியாற்றிவருகிறார்கள். (நான் கிராமத்தில் என் இளம்பிராயத்தைப் போக்கியவன்; கிராம வாழ்வின் பல்வேறு தளங்களில் விருப்பத்தோடு சஞ்சரித்தவன், ஆதலால் அறிவேன்.) இவர்களில் பலர், இக்கட்டில், மன உளைச்சலில் இருக்கும் ஒன்றுமறியா ஏழை, எளியோருக்கு வேண்டிய நல்போதனை செய்து, உரிய தெய்வங்களுக்கான பரிகார பூஜைகள் செய்வித்து, அந்த ஏழைகளுக்காகப் பிரார்த்தித்து அவர்களுடனே வாழ்பவர்கள்; சம்பளம் என்பதாக இவர்களுக்கும் ஒன்றும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் நாள், கிழமைகளில் பார்த்து ஏதாவது கொடுத்தால்தான் உண்டு. இவர்களது இறைப்பணி/சமூகப்பணி அவ்வளவாகக் கவனிக்கப்படாதது. ஆனால் கவனிக்கப்படத்தக்கது; மெச்சப்படவேண்டியது.\nகோவிலில் நாம் அர்ச்சனை செய்ய நேர்கையில், அல்லது அர்ச்சனை நடந்துகொண்டிருக்கும்போது அங்கிருக்கையில் நமக்கு ஏற்படும் அனுபவம் சில சமயங்களில் புதுமையானதாக, இதுவரை அனுபவித்திராததாக அமையக்கூடும். சில ஸ்தலங்கள், சில கோவில்கள் காலங்காலமாக தன்னுள் விசேஷ அதிர்வலைகள் கொண்டவையாக இருக்கும். மந்திரங்கள் கர்ப்பகிருஹத்தில் பக்தி பாவனையோடு ஒலிக்கும்போது, மொழி தெரியாத நிலையிலும் அஞ்ஞானிகளான நாம் அதன் சக்தியை ஓரளவாவது உணரமுடியும். அல்லது எப்போவாவது பரவசமாய் உணர்ந்து ஒருவித அமைதியோடு, திருப்தியோடு வெளிவந்திருப்போம். மனித அனுபவங்கள் ஒருவருக்கொருவர், சமயத்துக்கு சமயம், சூழலுக்கு சூழல் மாறுபட்டது. ஆதலால் ஒப்பிட முடியாதது. அதிலும் இறை அனுபவம் என்பது, ஒருபோதும் தர்க்கத்தின் கீழ் வருவதல்ல. விவாதத்தினால் அறியப்படுவதல்ல. ஒன்று, உணர்ந்தீர்கள், அல்லது, இல்லை. அவ்வளவுதான். Period.\nபுதுக்கோட்டைக்கருகிலுள்ள, தென்னைமரங்கள் அணிவகுக்கும��� செம்பாட்டூர் என்கிற அழகான கிராமத்தில் இளமைக்காலத்தின் பெரும்பகுதி சென்றிருக்கிறது. அங்கே அய்யனார், முனீஸ்வரர் கருப்பர் கோவில்களோடு, அம்பாள், சிவன், எல்லைப்பிடாரி கோவில்களுமுண்டு. எங்கள் வீட்டின் பின்புறம் திருக்கோடி அம்பாள் கோவிலும் , சிவன் கோவிலும் அமைந்திருந்தது. நான் சிறுவனாயிருந்தபோது பெரியசாமி குருக்கள் என்று ஒரு பெரியவர் அங்கே நாள், கிழமைகளில் அபிஷேகம், அர்ச்சனை செய்வதற்காக அயலூரிலிருந்து சைக்கிளில் வருவார். பக்கத்திலிருந்த வெள்ளைக்காரர்கள் காலத்துக் கேணியிலிருந்து குடம், குடமாய் தண்ணீர் எடுத்து கோவில் கர்ப்பகிருஹம், பிரஹாரங்கள் என எல்லாவற்றையும் அலம்பிவிடுவார். சிறுவர்களாகிய, இளைஞர்களாகிய சிலர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொடுத்து உதவி செய்வோம். கிராமத்துப் பொடியன்கள் கோவிலுக்கு வெளியே கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வார்கள். பக்கத்தில் மஞ்சள் அரளியும் மற்ற செடிகள் எல்லாம் வளர்ந்திருக்கும். அபிஷேகம் முடிந்தபின், விக்ரஹங்களுக்கு வஸ்திரம் உடுத்தி, சந்தனம், குங்குமம் இட்டு சின்ன அலங்காரம் செய்வார். அரளிப்பூக்களை ஒவ்வொரு சன்னிதியாக வைத்து, கல் அகல்விளக்குகளை ஏற்றுவார். ஊதுபத்தி ஏற்றிவைத்து, சாம்பிராணிக் கரண்டியோடு சன்னிதி சன்னிதியாக வேகமாக வலம் வருவார். சிலமணி நேரத்திற்குள் கோவில் கமகம என்றாகிவிடும். கோவிலின் தென்பகுதியில் சிறு வாசலில் கருங்கற்களை அடுக்கி அடுப்பாக்கி, விறகு, பட்ட முள்குச்சிகளை வைத்து அடுப்புமூட்டி கொஞ்சமாக சாதம் வடிப்பார். ஏழையாயினும், அதற்கேற்ற அரிசியை அவரே வீட்டிலிருந்து கொண்டுவருவார். வெறும் சாதம்தான் நைவேத்யம் சிவனுக்கும் அம்பாளுக்கும் மற்ற தெய்வங்களுக்கும். பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் ஊர்ப் பெரிய மனிதர்களின் பங்களிப்பு இருப்பதால், சிறப்பான அலங்காரங்கள், பூஜைகள் நடக்கும். சர்க்கரைப்பொங்கல், எலுமிச்சை சாதப் பிரசாதங்கள்.\nஅப்போதெல்லாம் தைமாதம் நடக்கும் ஊர்த்திருவிழாவின்போது அம்பாளுக்கு, சிவனுக்கு சந்தனக்காப்பு நடைபெறும். திரையைப்போட்டுவிட்டு, வெறும் வயிற்றோடு, மணிக்கணக்காக உள்ளே அமர்ந்து வியர்க்க, விறுவிறுக்க அலங்காரம் செய்வார் பெரியசாமி குருக்கள். அலங்காரம் முடிந்தபின், திரை விலக்குமுன், என்னை உள��ளே அழைத்து பத்தடி தூரத்தில் நிற்கவைத்து உள்ளே டியூப்லைட்டைப் போட்டுப் பார்க்கச் சொல்வார். ‘சரியா வந்திருக்காடா தலையிலிருந்து பாதம் வரை சரியாகக் கவனி. கண்ணப் பாரு தலையிலிருந்து பாதம் வரை சரியாகக் கவனி. கண்ணப் பாரு உதடு சரியா இருக்கா’ என்பார். அவரும் விக்ரஹத்திலிருந்து விலகி வெளியே வந்து பலவேறு கோணங்களில் பார்த்து திருப்தி ஏற்பட்டபின்தான், காத்திருக்கும் ஊர்மக்களுக்காகத் திரைவிலக்குவார். சிவலிங்கம், வில்வமரத்தின் பின்னணியில் அட்டனக்கால் போட்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கும் சிவபெருமானாக மாறி சிலிர்க்கவைக்கும். அம்பாளும் அவர்செய்த சந்தன, புஷ்ப அலங்காரத்தில் அழகாய் ஜொலிப்பாள்.\nஇங்கே என்ன சொல்லவருகிறேன் எனில், சாப்பாட்டிற்கே வசதியில்லாமல் இன்னொரு குக்கிராமத்தில் குடும்பத்துடன் சிரமப்பட்டவர் பெரியசாமி குருக்கள். அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டு தன்னை முழுதாய் ஈடுபடுத்திக்கொண்டு உருகி, உருகி, பார்த்துப்பார்த்து அலங்காரம் செய்வார். பண்டிகை நாட்களில் கோவில் தீபத்தட்டில் அவருக்காக கால் அணா, அரையணா போடுவோர் சிலர் உண்டு. மொத்தம் 5, 6 ரூபாய் சேர்ந்தாலே பெரிசு. ஒரு குறை சொல்லமாட்டார். வாயார வாழ்த்தி கிராமமக்களை ஆசீர்வாதம் செய்வார். கிராமத்துக்காரர்கள் ‘சாமி, சாமி’ என்று அவர்மீது பிரியமாயிருப்பார்கள். அவர் கையால் வீபூதி வாங்கிக்கொள்ளப் போட்டிபோடுவார்கள். எல்லாம் முடிந்தபின், ஒட்டியவயிறோடு துண்டை மேலே போர்த்திக்கொண்டு பழைய சைக்கிளை ஓட்டிக்கொண்டு போவார். அப்படி ஒருகாலம். அங்கே ஏழ்மை இருந்தது. திருவிழா இருந்தது. தர்மம், நியாயம் கூடவே விலகாது இருந்தன. இப்போது எப்படி இருக்கிறதோ ஊரும், அதன் கோவில், குளங்களும்’ என்று அவர்மீது பிரியமாயிருப்பார்கள். அவர் கையால் வீபூதி வாங்கிக்கொள்ளப் போட்டிபோடுவார்கள். எல்லாம் முடிந்தபின், ஒட்டியவயிறோடு துண்டை மேலே போர்த்திக்கொண்டு பழைய சைக்கிளை ஓட்டிக்கொண்டு போவார். அப்படி ஒருகாலம். அங்கே ஏழ்மை இருந்தது. திருவிழா இருந்தது. தர்மம், நியாயம் கூடவே விலகாது இருந்தன. இப்போது எப்படி இருக்கிறதோ ஊரும், அதன் கோவில், குளங்களும்\nதிருச்சியிலிருந்து சமீபமாக குணசீலம் என்னும் கிராமத்தில் இருக்கும் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு, அப்பா காலத்தில் வருஷா வருஷம் போவது வழக்கம். அந்தக்கோவிலில் காலையில் அர்ச்சனை சீட்டு/தட்டு வாங்குகையில் அஷ்டோத்திரத்திற்கு பதிலாக சகஸ்ரநாம அர்ச்சனைக்கு வாங்கிவிடுவார் அப்பா. நின்று நிதானமாக பெருமாளை சேவிப்போம் என்கிற ஆசை. ஒரு வயதான அர்ச்சகர் அந்தக் கோவிலில். அப்போதே சுமார் 75 வயதிருக்கும். காது சரியாகக் கேட்காது. ஆனால், அவர் அர்ச்சனை செய்கையில் மந்திரங்கள், ஸ்லோகங்கள் அபாரமான லயத்தில் அவரது வாயிலிருந்து வெளிப்படும். அடடா ’ஓம்’ என்கிற பிரணவ சப்தம் நமக்குள் ஏற்படுத்தும் பரவசம். இதே ’ஓம்’ என்கிற சொல்லை எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறோமே. இவர் சொன்னால்மட்டும் ஏன் இப்படி ’ஓம்’ என்கிற பிரணவ சப்தம் நமக்குள் ஏற்படுத்தும் பரவசம். இதே ’ஓம்’ என்கிற சொல்லை எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறோமே. இவர் சொன்னால்மட்டும் ஏன் இப்படி என்று அசந்திருக்கிறேன். அவர் செய்யும் அர்ச்சனை ஒரு இனிய சூழலாக அந்த இடத்தை நொடிக்குள் மாற்றிவிடும். உன்னத ஆன்மிக அனுபவம்.\nசிலவருடங்களுக்கு முன் ஒருமுறை ஸ்ரீரங்கம் கோவிலில் – எந்த சன்னிதியில் என்று நினைவில்லை – வணங்கிக்கொண்டிருந்தேன். அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டினார் ஒரு அர்ச்சகர். 80-85 இருக்கும் அவருக்கு வயது. பக்தர்களுக்கு குங்குமம் கொடுத்துவிட்டு, சடாரியை சாதிப்பதற்காக எடுத்துவந்தார். அவரின் தள்ளாமை கண்டும், உணர்வுபூர்வமாகவும், அவர் சடாரியை தலையில் வைப்பதற்கு ஏதுவாகத் தலையை நன்றாகத் தாழ்த்தினேன் அப்போது அவர்தான் எவ்வளவு பக்திபூர்வமாக ஆசீர்வதித்து சடாரியைத் தலையில் வைத்தார். உடம்பு சிலிர்த்தது. அப்பேர்ப்பட்ட பழையகாலத்து அர்ச்சகர், மனிதர் அவர்.\nசில புகழ்பெற்ற கோவில்களில் தீபாராதனை காண்பிப்பதற்கு முன் அந்தக்கோவிலின் பெருமாள்-மூலவரின் பெருமைபற்றிக் கொஞ்சம் ஸ்தல புராணமாக சொல்லிவிட்டு அர்ச்சகர் தீபத்தைக் காட்டுவார். பக்தர்களும் தாங்கள் நிற்கும் கோவிலின் விசேஷத்தை, பெருமாள் அல்லது ஸ்வாமியின் கீர்த்தியை ஓரளவு மனதில் வாங்கிக்கொண்டு, பக்தியோடு கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். தீர்த்தம்/குங்குமம்.வீபூதி வாங்கிக்கொள்வார்கள். அரியக்குடி ஸ்ரீனிவாஸர் கோவில், உப்பிலியப்பன் கோவில் போன்ற கோவில்களில் இத்தகைய அனுபவம் எனக்குண்டு. திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணர் கோவிலில், பெருமாள் சேவித்தபின் கோவிலின் முதல்மாடத்திற்குச் செல்லவேண்டுமெனில், குறுகியபடிகளாக, குனிந்து செல்ல வழி உண்டு. அப்போது ஒரு இளைஞர் நம்மைப் பின் தொடர்ந்து திருக்கோஷ்டியூர் கோவிலில் நடந்த ஒரு சமபவத்தை –ராமானுஜர் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கத்தை- உணர்வுபூர்வமாக விவரிப்பார். ராமானுஜர் தன் குருவிடமிருந்து நாராயண மூலமந்திரத்தை தீக்ஷையாகப் பெற்றது அந்த ஊரின் கோவிலுக்கெதிரே உள்ள அக்ரஹார வீடொன்றில்தான். சொல்வோருக்கு மோட்சம் தரும் அந்த மந்திரத்தை தான் அனுபவித்தால்மட்டும் போதாது, இதோ எதிரே செல்கிறார்களே தினம்தினம் அல்லாடும் அப்பாவி ஜனங்கள் –அவர்களுக்கும், ஏன், கேட்கும் எல்லோருக்கும் தெரியவைப்போம்; அனைவருக்கும் கிடைக்கட்டும் மோட்சம் என நினைத்த இளம் ராமானுஜர் அந்தக் கோவிலின் மாடத்தின் மேலேறித்தான் அங்குமிங்குமாகச் சென்றுகொண்டிருந்தவர்களை அன்புடன் அழைத்தார்; மந்திரத்தின் மகிமையைச் சொல்லி அவர்களைத் திருப்பிச் சொல்லவைத்தார். இந்தக் கதையை அங்கிருந்த கிராமத்து இளைஞர் – guide-ஆகப் பணியாற்றுபவர்போலும் – மிக நேர்த்தியாகச் சொன்னார் நான் சென்றிருந்த தினத்தன்று.\nபெங்களூரில் சில கோவில்களுக்குத்தான் போக நேர்ந்துள்ளது. சனிக்கிழமைகளில் செல்வது ப்ரூக்ஃபீல்டில் இருக்கும் வெங்கடரமணர் கோவில். ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராய் வெங்கடரமணர் அருளும் அழகான, சுத்தமான கோவில். அங்கே பணிசெய்யும் அர்ச்சகர்களின் அலங்காரத் திறமை, கலைநேர்த்தி பாராட்டப்படவேண்டிய விஷயம். குறிப்பாக சனிக்கிழமை காலை தீபாராதனைக்காக அவர்கள் செய்யும் மலரலங்காரம் மனதை மயக்கக்கூடியது. தாயார்களுடன் பெருமாளின் நின்ற திருக்கோலத்தை பார்த்துக்கொண்டே அங்கேயே உட்கார்ந்துவிடலாம்போல் தோன்றும்.\nடெல்லி கோவில்களிலும் நல்ல அனுபவங்கள் சில உண்டு. கிழக்கு டெல்லி மயூர்விஹார்-3-ல் இஷ்டசித்தி வினாயகர் கோவிலுக்குப் போவது வழக்கம். அங்கு வினாயகர், சிவன், ஐயப்பன் போன்ற சன்னிதிகளோடு சிறிய லக்ஷ்மிநாராயணர் சன்னிதியும் உண்டு. அதனைப் பார்த்துக்கொள்ளும் அர்ச்சகர் பத்ரிநாராயணன். எம்.சி.ஏ. படித்தவர். விருப்பத்தினால் தன் அப்பா பார்த்த பகவத்கைங்கரியத்துக்கு வந்துவிட்டதாகச் சொல்வார். பெருமாளுக்கு அலங்காரம் சிர��்தையாக செய்வார். நன்றாக குரலை உயர்த்தித் தெளிவாக தமிழின் நாலாயிரத் திவ்யப்பிரபந்த பாடல்களைப் பாடுவார். பக்தர்களுக்குக் கேட்க சுகமாயிருக்கும். அவருடைய பழகும் முறையினால் தமிழர்களோடு, வட இந்திய பக்தர்களும் அடிக்கடி அந்த கோவிலுக்கு வருவதைக் கவனித்திருக்கிறேன். அதே கோவிலில் கணேசன் என்கிற சிவாச்சாரியார் சிவன், துர்க்கை, வினாயகர் போன்ற சன்னிதிகளைக் கவனிக்கிறார். நாராயணர் சன்னிதியில் விசேஷ பூஜை, சனிக்கிழமைகளின் சகஸ்ரநாம பாராயணம் போன்றவைகளின்போது, ஓரத்தில் நின்றுகொண்டு கிருஷ்ண பக்திப்பாடல்களை தமிழ், மலையாளத்தில் உருக்கமாகப் பாடுவார். தெற்கு டெல்லி ஆர்.கே.புரம் செக்டர்-3 வெங்கடேஸ்வரர் கோவிலில் வயதான அர்ச்சகர் ஒருவர், வேதமந்திரங்களோடு பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக செய்விப்பார். வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் நிதானமாக உட்கார்ந்து ரஸிக்கலாம்.\nஎல்லாக் கோவில்களிலும் இப்படியான அனுபவங்கள் நிகழ வேண்டும் என எதிர்பார்க்கலாகாது. எனினும், இப்படி ஆங்காங்கே சிலராவது, தினம் செய்யும் இறைப்பணியை மனம் உவந்து, செயல் நேர்த்தியுடன் செய்வதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்/சிவாச்சாரியாருக்கு, பகவத் கைங்கரியத்தைத் தான் நன்றாகச் செய்கிறோம் என்கிற ஆத்ம திருப்தி ஏற்படுவதோடு, அதன் நற்பலன் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் கிடைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.\nThis entry was posted in அனுபவம், ஆன்மிகம், இலக்கியம், புனைவுகள் and tagged அம்பாள், அர்ச்சகர், குணசீலம், குருக்கள், சடாரி, சிவன், சிவாச்சாரியார், செம்பாட்டூர், திருக்கோஷ்டியூர், பெருமாள், வீபூதி. Bookmark the permalink.\n← தமிழ் எழுத்தாளர்களும், விருதுகளும்\nபாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா .. →\n22 Responses to அர்ச்சகர்கள், குருக்கள்கள் – சில அனுபவங்கள்\nவைஷ்ணவக் கோவில்களில்தான் ஸ்தல புராணம் சொல்லி, பின்னர் ஆராதனை செய்வார்கள். பட்டர் நீங்கள் கவனிக்கும் வரைக் காத்திருந்து கவனிக்கத் தொடங்கியதும் சொல்வார். எனக்குத் தெரிந்து சேவக் கோவில்களில் இந்த வழக்கம் இல்லை. ஆனால் நான் அதிகம் கோவில்கள் சென்றதில்லை. எப்போதாவது கிளம்பிச் சுற்றினால் உண்டு.கிராமக் கோவில் அனுபவங்களை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். நிறைய ஊர்கள், நிறைய கோவில்கள் சென்றிருக்கிறீர்கள் என்பதோடு, பகவத் கைங்கர்யம் செய்பவர்களை உற்று கவனித்திருக்கிறீர்களா என்றும் தெரிகிறது.\nசைவக்கோவில்களில் வித்தியாசமான முறைகள்தான். வைஷ்ணவக்கோவில் விசிட்கள் பிற்பாடு எனக்கு அதிகமாகிவிட்டது. ரொம்ப நாட்களாக இதுபற்றிக் கொஞ்சம் எழுதவேண்டுமென நினைத்து இன்றுதான் கைவந்தது.\nதங்கள் முதல் வருகை, கருத்துக்கு நன்றி.\nநடையும் செய்தியும் நன்றாக இருந்தது. பக்தி சிரத்தையுடன் இறைவனுக்கு அர்ச்சனை செய்யும்போது அந்த நல்ல உணர்வுகள் பக்தர்களையும் தொத்திக்கொண்டுவிடும். பொதுவா இது, பணத்தின்மீது பிரதானமான கண் இல்லாதிருந்த 70க்கு முந்தைய காலகட்டங்களில் அனேகமாக எல்லாக் கோவில்களிலும் காணக்கிடைப்பதாக இருந்தது.\nவைணவக் கோவில்களில் தல புராணத்தைவிட, கர்ப்பக்க்ரஹத்தில் இருக்கும் திரு உருவங்கள் யார் யாரென என்றும் சொல்லுவார்கள். சமயத்தில் நாம் மூலவரை மட்டும் தரிசித்துவிடுவோம், அருகில் இருக்கும் பிற இறைகளைக் கவனிக்க விட்டுவிடுவோம்.\nஉண்மை. வைணவக்கோவில்களில மூலவருக்குப் பக்கத்திலிருக்கும் விக்ரஹங்களை தீபம் காட்டி இன்னார், இன்ன சிறப்பு என்றெல்லாம் சொல்வார்கள். அது முக்கியம் என்று நினைக்கிறேன். சிலர் வெகுதூரத்திலிருந்து ஒரு கோவிலைப்பற்றிக் கேள்விப்பட்டு வந்திருப்பார்கள். முதல் விசிட்டாக இருக்கும். அவர்கள் ஸ்தல புராணம், விசேஷங்களைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பார்கள். அர்ச்சகர்கள் சொன்னாலன்றித் தெளிவாகச் சொல்வோர் கிடைப்பதரிது.\nஎல்லாக் கோவில்களிலும் இவ்வாறு நடந்தால் நல்லது ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வரும்போது அங்கிருப்பவர் கையால் தட்சிணைட் தட்டைக்காட்டி பணம்போட வேண்டுவார் .மேலு ம் பல கேரளக் கோவில்களில் பணம் போடுபவருக்கே சந்தணம் போன்றவை தரப்படும் இதெல்லம் என்னை ஒரு பதிவு எழுத வைத்தது அதைக் கேட்டவர் பிரசுரிக்க வில்லை ஏனோ அவர் வித்தியாசமாக எண்ணி விட்டார் போலும் அது இங்கே இதோ\nஅபிஷேக அலங்கார ஆராதனைகள் ஆண்டவனுக்கு\nபூ,பழம், காயுடன் படைப்பாகப்பின் நிவேதனங்கள் முடிந்து,\nதீப ஒளியில் திவ்ய தரிசனம் காணக் கண் கோடி வேண்டும்.\nஅடுத்து சென்றால் அழகாக தரிசிக்கலாம்.\nஅதற்கும் ஏற்பாடு செய்யலாம் காசிருந்தால். \nதட்டேந்தி வரும் அர்ச்சகர் முகத்தில் அலாதி பூரிப்பு.\nகாணிக்கையாய��க் கொட்டும் காசு கண்டு\nபணம் கொடுத்து ஆண்டவன் அருகே சென்றவர்\nதட்டினில் இட்டனர் ரூபாய் நோட்டுக்கள்.\nவரிசையில் வந்தோரும் தவறாது தட்டில் இடும்\nகாசின் சப்தம் அர்ச்சகர் காதுக்கு சங்கீதம்.\nயார் சொன்னது ஆண்டவன் சந்நதியில்\nதூரத்தே நின்று கண்கள் மூடி\nதட்டிலிடக் காசில்லை என்றால் சபிக்கப்படலாம்.\nஅன்றொரு நாள் சிறான் ஒருவன்\nகாசில்லாமல் தயங்கியது கண்டு -சிந்தையில்\nஉங்களுக்கு அனுபவம் கடுமையானது. இப்படியும் சிலகோவில்களில் நடப்பது, அர்ச்சகர் என்கிற பெயரில் சிலருடைய நடத்தை விரும்பத்தக்கதல்ல. சரிப்படுத்தப்படவேண்டியது.\n‘ஆண்டவன் முன்’ என நீங்கள் எழுதியிருப்பது சரளமாக வந்திருக்கிறது . எப்போது எழுதப்பட்டதோ இது – அப்போது உங்களில் அந்த ‘flow’ இருந்திருக்கிறது. இப்போது ஏனோ இல்லை முன்பே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன் இதை..\nசெய்யும் தொழிலே தெய்வம் எனும் போது, அந்த தெய்வத்திற்கான வழிபாட்டினை நடத்துபவர் எவ்வளவு பக்தியாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்பதனை, உங்கள் அனுபவத்தில் கண்ட அர்ச்சகர்கள், குருக்கள் பற்றி விவரமாக சொல்லியதற்கு நன்றி.\nஇதே போல ஊர்க் கட்டுப்பாடு, விரதம், காப்பு என்று தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த கோயில் பூசாரிகளும் உண்டு. எனது மாமா ஒருவர், அவரது ஊருக்கு கோயில் பூசாரி மற்றும் கோயில் நிர்வாகஸ்தர். எப்போதும் கோயில், கோயில் என்று, கைக்காசு போட்டு செலவு, விரதம், காப்பு என்றே காலம் கழித்தவர். ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் வெளியே வர வேண்டும் என்று நினைத்தாலும், அந்த சாமி என்னை விடுவதாக இல்லை என்பார்.\n@ தி.தமிழ் இளங்கோ :\nசில சிற்றூர்களில் கிராமத்துக்கோவில் பூசாரிகள், எல்லாக் காரியங்களையும் தாங்களே பார்த்துக்கொண்டு சிறப்பாக இறைப்பணி செய்கிறார்கள்தான். உங்கள் மாமாவின் அத்தகு பணி, அர்ப்பணிப்பு பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nநல்லதையே நினைப்பவர்களுக்கு உலகம் நல்லதாகவே தெரியும். நீங்கள் நல்லவர். எனவே வாழ்க்கை அனுபவங்களும் நல்லதாகவே அமைந்தன என்று இப்பதிவு காட்டுகிறது. இனியும் அமையும்.\nமுதல் வருகை மற்றும் கருத்திற்கு நன்றி.\nசில கோயில்களில்தான் புரியும்படி அர்ச்சனை செய்கிறார்கள். பல கோயில்களில் சுய புராணமும், அனாவசிய உரையாடல்களுமே நடக்கின்றன.\n@ முனைவர் ���ம்புலிங்கம் :\nநீங்கள் சொல்வதுபோலவும் நடக்கிறது சில கோவில்களில். சிரத்தையற்று ஏனோ தானோ என்றிருப்பவர்களும் தென்படுகிறார்கள்.\nதுளசி: என் பதிவில் எங்கள் தளத்தில் நீங்கள் சொல்லிட போடுங்கள் என்று சொல்லிவிட்டுத் தாமதம். உங்கள் அனுபவங்கள் நன்றாக இருக்கின்றன. கேரளத்திலும் அலங்காரங்களை மிக நேர்த்தியாகச் செய்யும் அர்ச்சகர்கள்/நம்பூதிரிகள் உண்டு. என்றாலும் இப்போதெல்லாம் தரிசனம் என்பது பணம் என்று ஆகிவருகிறது. நான் போவது சிறிய கோயில்கள் தான். யாராக இருந்தாலும் இறைவனை பக்தியோடு, நல்ல உள்ளத்தோடு பூசை செய்தால் தொழுவோருக்கும் மிக மிக பாஸிட்டிவாகத்தான் இருக்கும். பொதுவாக நான் பூசை செய்வோரை விட இறைவனை பார்த்து வழிபடுவதால் உங்கள் அளவிற்கு அதிகம் கவனித்ததில்லை. உங்கள் அனுபவமும் அதைச் சொன்ன விதமும் நன்றாக இருக்கிறது.\n@துளசி: டெல்லியிலுள்ள கேரளக் கோவில்களுக்கு ( குருவாயூரப்பன் -கிழக்கு டெல்லி, ஐயப்பன் -தெற்கு டெல்லி) போயிருக்கிறேன். மிகவும் நேர்த்தியாக, சுத்தபத்தமாக பார்க்க ரம்யமாக இருக்கும். சரியாக வேளாவேளைக்குக் கிரமப்படி பூஜைகள் நடக்கும். பாராட்டப்படவேண்டியவர்கள் அவர்கள்.\nநீங்கள் சொல்வது சரியே. நல்ல உள்ளத்தோடு வணங்குகையில் பலன் கிடைக்கும். குறைந்தபட்சம், மனம் அமைதி பெறும். அதற்குத்தானே கோவிலுக்குச் செல்வது..\nநானும் பெருமாளையோ, ஸ்வாமியையோ பார்த்து மனதை நிறுத்தி வணங்குவதை விரும்புகிறேன். அப்படியே செய்ய முயற்சிப்பேன். இருந்தும் இப்படி ஏதாவ்து கண்ணில் படும். அல்லது அடிக்கடி ஒரு குறிப்பிட்ட கோவிலுக்குப்போவதாலும் இருக்கலாம்.\n உங்கள் அனுபவத்தை ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க. அதுவும் உங்கள் சிறு வயது அனுபவம்… சிறப்பாக பூசை அலங்காரம் செய்யும் குருக்களைப் பாராட்டிவிட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இங்கு அடையாரில் பத்மநாபர் கோயிலில் நவராத்திரி சமயம் அம்பாளுக்கு ஒவ்வொரு தினமும் மிக மிக அழகாக அலங்காரம் செய்வார்கள் அதே போன்று கோயிலின் அருகே நடைபாதையில் மூகாம்பிகை கோயில் மிக மிகச் சிறியது…இருவர் நிற்கலாம் போல…வெளியில் நின்றாலே அருகில் இருப்பது போல இருக்கும். அக்கோயிலிலும் அலங்காரம் செய்வார்கள் பாருங்கள். சிம்ப்ளி சூப்பர்ப் பார்த்துப் பார்த்துச் செய்வார் குருக��கள். அதற்காகவே நான் செல்வேன். பார்த்து ரசித்து, போற்றிவிட்டு குருக்களையும் பாராட்டிவிட்டு வருவதுண்டு. இவர் பணம் எல்லாம் டிமான்ட் செய்ய மாட்டார். எனக்குப் பிடித்த கோயில்.\n எனக்கு அக்கோயிலுக்கும், அவர் மந்திரத்தை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்த இடத்தையும் பார்த்த போது சிலிர்த்தது எப்படியான உள்ளம் அது த க்ரேட் ரிலிஜியஸ் ரிஃபார்மர் நீங்கள் இங்கு சொல்லியிருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. சென்ற வருடம் என் தங்கையால் எனக்குக் கிடைத்தது அதுவும் இந்த மாதத்தில்தான்…\nபல வருடங்களுக்கு முன்னால் கல்லூரி காலம் எனக் கொள்ளலாம். அர்ச்சகர்கள் செய்யும் சில தில்லுமுல்லுக்களைக் கண்டு கோபப்பட்டதுண்டு.\nஅப்புறம் சிந்தித்ததில், எதற்காக அவரை நாம் குறை சொல்ல வேண்டும், நாம் கோயிலுக்குச் செல்லும் நோக்கம் என்ன இறைவனை வணங்குவது துதிப்பது. அப்படி இருக்க அவர் ஏதோ செய்துவிட்டுப் போகட்டும் கோயிலுக்குச் சென்று அவர் செய்வதைப் பார்த்து மனம் திசைமாறி எண்ணங்கள் சிதறிட……கோயிலில் கோபம் வரலாமோ இறைவனை வணங்குவது துதிப்பது. அப்படி இருக்க அவர் ஏதோ செய்துவிட்டுப் போகட்டும் கோயிலுக்குச் சென்று அவர் செய்வதைப் பார்த்து மனம் திசைமாறி எண்ணங்கள் சிதறிட……கோயிலில் கோபம் வரலாமோ என்ற எண்ணம். நாட்டில் ஊழல் செய்பவர்களையே நாம் ஒன்றும் கேட்க முடியாமல், கேட்காமல் பொருத்துக் கொண்டு புலம்பிக் கொண்டு கடந்து செல்கிறோம். எனவே அவர் ரூபாய் டிமான்ட் செய்தாலோ, பூசை சரியாகச் செய்யவில்லை என்றாலோ போகட்டும். அது அவருக்கும் அந்தச் சக்திக்குமானது. என்னை மாற்றிக் கொண்டேன். தட்டில் ரூபாய் சில்லரை போடுவதில்லை. அர்ச்சனை செய்வதில்லை. ரூபாய் கொடுத்து போகும் கோயில்களுக்குச் செல்வதில்லை. அதாவது தனிப்பட்ட முறையில். குடும்பத்துடன் என்றாலும் தவிர்க்க முடியாத போதுமட்டும் செல்வது இல்லை என்றால் அவாய்ட் செய்துவிடுகிறேன். நோக்கம் அந்த சக்தியை துதிப்பது. புகழ்வது. படைப்புகளை வியப்பது. அமைதியாக இருப்பது…\nஎனக்கு நேர்ந்து கொள்ளும் பழக்கமும் இல்லை.. ஏனென்றால் அசைக்க முடியாத நம்பிக்கை அந்த சக்தியிடம் இவை இல்லாவிட்டாலும் எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் அந்த சக்தியை எப்படி வேண்டுமென்றாலும் தொழலாம்.. என்ற எண்ணம்.\n@ துளசிதரன், கீதா :\n@ கீதா: உங்களுக்கும் அலங்காரத்தை நின்று, பார்த்து ரசிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. கூடவே இன்னொரு நல்ல குணமும் உங்களிடம்: இப்படி அலங்கரித்தவரை வாயாரப் புகழ்ந்தும் வருகிறீர்கள். இது முக்கியம் என்று தோன்றுகிறது. என்னதான் அர்ச்சகர்/குருக்கள் தன் கடமையைச் செய்தாலும் அவர்களின் செயல் நேர்த்தியை பாராட்டுவோர் அபூர்வம். பாராட்டினால் அவர்கள் மகிழ்வார்கள். நல்லது.\nராமானுஜர் அருளிய கோவிலில் ஊரில் நீங்களும் கால்பதித்திருக்கிறீர்கள். புண்ணியம் உங்கள் தங்கைக்கும். அமைதியான ஊர் திருக்கோஷ்டியூர். ராமானுஜரைப்பற்றி 3 பாகங்களில் பதிவொன்றும் கடந்த வருடம் போட்டிருக்கிறேன்.\nசில கோவில்களில் மிஸ்டர். தில்லுமுல்லுகள் கோபத்தைக்கிளப்புகிறார்கள்தான். நீங்கள் சொல்லியதுபோல் நாம் வந்தவேலையைப் பார்த்தால் போதும். யாரையும் திருத்த நாம் வரவில்லை. திருத்துவதும் எளிதல்ல. ஆண்டவனே அதனால்தான் தொலைவிலிருந்து கவனிக்கிறான் போலும்.\nநேர்ந்துகொள்ளும் பழக்கமும் இல்லை உங்களுக்கு. அதுவும் சரியே. அவனுக்குத் தெரியாதா என்ன, நமக்கு என்ன, எப்போது தரப்பட வேண்டுமென்று. அந்த உயர்சக்தி எந்த வடிவிலிருந்தாலென்ன, வடிவே இல்லை என்றால்தான் என்ன.. அவனை அல்லது அதனை நினைப்போம், போற்றுவோம், மனதார வணங்குவோம் என நீங்கள் இருப்பது உங்களின் பக்குவத்தைக் காட்டுகிறது. இது மனதிற்கு அமைதி தரும்..\nநிறைய மனம்விட்டுச் சொன்னதற்கு, மனம் குளிர்ந்த நன்றி.\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nFIFA-கால்பந்து உலக்கோப்பை : மங்கும் நட்சத்திரங்கள், ஏங்கும் ரசிகர்கள்\nஉலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் \nஐபிஎல்: சென்னையின் சூப்பர் சாகஸம்\nகுயில், கோவில், நதி .. \nஸ்ரீராம் on FIFA-கால்பந்து உலக்கோப்பை : மங…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nகோமதி அரசு on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nகில்லர்ஜி தேவகோட்டை on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on அப்படிப் பார்த்தால் ..…\nகோமதி அரசு on அப்படிப் பார்த்தால் ..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/society/", "date_download": "2018-06-22T07:38:54Z", "digest": "sha1:4PF7AVF7MNIYTPFSAIADNGVA26VEXQGT", "length": 60382, "nlines": 640, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Society | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on பிப்ரவரி 26, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nபெண் பார்ப்பது இப்பொழுது ஆண் பார்ப்பது என அழைக்கப்படுகிறது. பத்தாண்டுகள் முன்பு வரை ”மாப்பிள்ளை முறுக்கு” பிரபலம். இப்பொழுது மணப்பெண் ப்ரெட்ஜல் (pretzel) புகழடைந்திருக்கிறது.\nஇதற்கான உதாரணங்களை முதலில் காண்போம்.\n“பையன் பக்தி சிரத்தையாக இருக்க மாட்டானே நாள்தோறும் கோவில் கோவிலாக ஏறி இறங்க மாட்டானே நாள்தோறும் கோவில் கோவிலாக ஏறி இறங்க மாட்டானே காலங்கார்த்தாலே பூஜை, புனஸ்காரம் செய்ய மாட்டானே காலங்கார்த்தாலே பூஜை, புனஸ்காரம் செய்ய மாட்டானே” – இது இன்றைய கால்கட்டிற்கு மணல்கயிறு மாதவிகள் போடும் முதல் கட்டளை.\n“அமெரிக்காவா… லாஸ் ஏஞ்சலீஸ்னா சரிப்படலாம். எங்களுக்கு குளிர் ஒத்துக்காது. அங்கே சமையற்காரி வைச்சுண்டா, தேவயானி கோப்ரகாடே மாதிரி அம்மணமாக்கி வேற சோதனை செய்யறா” – வெளிநாட்டினருக்கு இடமில்லை என்னும் சுதேசிக் கொள்கையும் இப்பொழுது பரவலாகி வருகிறது.\n“இருபது லட்சமாவது சம்பளம் வாங்குகிறானா பொறியியல் மட்டும் இல்லாமல் மேலாண்மையும் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறானா பொறியியல் மட்டும் இல்லாமல் மேலாண்மையும் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறானா கூடவே பி.எம்.பி., சிக்ஸ் சிக்மா, ஜாவா, பி.எச்.பி. பரீட்சை எல்லாம் தேறி சான்றிதழ் இருக்கிறதா கூடவே பி.எம்.பி., சிக்ஸ் சிக்மா, ஜாவா, பி.எச்.பி. பரீட்சை எல்லாம் தேறி சான்றிதழ் இருக்கிறதா” – அம்மி மிதிப்பதற்கு முன் காலாகாலமாக சம்பந்திகள் முன்வைக்கும் கட்டளையும் உண்டு.\nஎல்லாப் படமும் மறு ஆக்கம் செய்கிறார்களே… ’மணல் கயிறு’ மறுபடி மருமகள் நிபந்தனைகளைக் கொண்டு வந்தால், “எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை” பாட எந்தப் பாடகி நீங்கள் தேர்வு செய்வீர்கள்\nபொன்னம்மாள் பக்கம் in தீபம்\nPosted on செப்ரெம்பர் 12, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஅம்பேத்கார் கார்ட்டூன் – வரைபடங்களும் பாடப்புத்தகங்களும்\nPosted on மே 11, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஒரு கார்ட்டூன். மாணவர்களுக்கு அந்தக் கால சூழலை எளிதில் உணர்த்துவதற்காக பாடப்புத்தகத்தில் இருக்கிறது. அதற்கு எதிர்ப்பு.\nபுத்தகத்தை புரட்டியிருப்பார்களா என்பது சந்தேகம். அந்தப் பக்கத்தையாவது பார்த்திருப்பார்களா என்பது அதனினும் சந்தேகம். இவர்களுக்கு இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு யாரைச் சேரும்\nஇந்த மாதிரி கவன ஈர்ப்பு கட்சி எம்.எல்.ஏ., எம்பி.க்களுக்கு ஆழமாக ஆராய, முழுவதுமாக வாசித்து கருத்து சொல்ல எப்பொழுது நேரமும் பொறுமையும் தன்னடக்கமும் கிட்டும்\n சமகால சினிமா மூலமாக சிந்திக்க வைப்பதை விரும்பவில்லையா வரலாற்று நூலை வாசித்து யோசிக்குமாறு அமைத்திருப்பது ரசிக்கவில்லையா\nகாந்தியும் பாரத மாதவும் – ஓம் – இந்துத்வா கோஷம்\nஇந்தக் கார்ட்டூன் அடுத்து கண்டனத்திற்கு உள்ளாகலாம்\nஆர் கே லஷ்மண் கார்ட்டூன்கள் இடம் பிடித்திருக்கின்றன:\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நக்கல் அடிக்கிறார்கள் எனலாம்.\nநேருவின் பேரன்களும் பேத்திகளும் அரியணையில் அம்ர்ந்திருப்பதால், சர்தார் வல்லபாய் படேல் நக்கலடிக்கப் படுவதை கண்டு கொள்ளவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி சொல்ல வேண்டும்.\nபோராட்டமும் வளர்ச்சியும் – முரண்\n’அமெரிக்கா’ உதயகுமார் கூடங்குளத்தில் நடத்தும் வியாபாரப் போராட்டத்தை குறிப்பால் உணர்த்தி இருப்பதால், அந்த கேலி சித்திரத்தையும் நீக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்:\nஇந்தி எதிர்ப்பு கிளர்ச்சி – இராஜாஜி\nநகைச்சுவை காமெடி ஜோக்குகள் இடம் பெற்றிருக்கின்றன\nஈழம் & இலங்கைப் பிரச்சினை\nஅடுத்ததாக தொல் திருமா போன்ற தமிழின உணர்வுத்தூண்டிகள் விடுதலைப் புலிகள் குறித்து தி ஹிந்து கார்ட்டூன் எடுத்துக் கொள்வார்கள் என நம்பலாம்\nகாங்கிரசு அல்லாத பிரதம மந்திரிகள்\nஜனதா கட்சியை தாழ்த்துகிறார்கள் என முழங்க வேண்டும். ‘நிலையான ஆட்சி’ தாரக மந்திரத்தை ஓதும் சாத்தான் படம்\nஏன் இல்லுஸ்டிரேடட் வீக்லி, சண்டே, சண்டே இந்தியன், தி வீக், போன்றவை இடம் பிடிக்க வில்லை\nவிளம்பரம் போடுகிறார்கள். மற்ற பாலாடை கம்பெனிகளும் பட்டர் நிறுவனங்களும் போர்க்கொடி தூக்கலாம்.\nசில பகீர் கார்ட���டூன்கள் முடிந்த பின் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளும் கீழ்க்காணும் வினாக்களும் இருக்கின்றன\nசமூக நீதியை எப்படி சுருக்கமாக சொல்வது\nசமமாக மக்களை நடத்த வேண்டியதை எவ்வாறு மனதில் நிலைநிறுத்துவது\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்காக பாபாசாஹேப் அம்பேத்கார் மேற்கோள்:\nகுறிச்சொல்லிடப்பட்டது Ambedkar, அம்பேத்கார், ஆசிரியர், கருத்து, கேலி, சரித்திரம், சுதந்திரம், தலித், தலைவர், திருமாவளவன், தொல் திருமா, நக்கல், நையாண்டி, பகிடி, பள்ளி, பாடம், புத்தகம், மாணவன், வரலாறு, Books, caricature, Cartoons, Children, Culture, Explain, History, Kids, mandal, NCERT, Patel, Society, Teachers, Textbooks\nசுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்\nPosted on பிப்ரவரி 2, 2009 | 7 பின்னூட்டங்கள்\nஹவாய் பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியராக இருக்கும் ஸ்டைன் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகளிலிருந்து முற்றிலும் புதிய முடிவுகளுக்கு வந்திருக்கிறார். அதே கல்வெட்டுக்கள்தாம், செப்பேடுகள்தாம்; ஆனால் முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவை.\nசோழப் பேரரசு என்பதெல்லாம் ரீல். நாடு, கூற்றம் என்ற பிரிவுகளில் விவசாயிகளும் பிராமணர்களும் ஏறக்குறைய தன்னிச்சையாகப் பரிபாலனம் செலுத்திவந்த நிலப் பகுதிகளின் இறுக்கமற்ற சேர்க்கைதான் சோழ மண்டலம் முழுவதும். சோழ மன்னர்களுக்கு அவர்கள் ஒன்றும் அப்படியே சரண் அடையவில்லை. திறை செலுத்தினாலும் சுதந்தரமாகத்தான் இருந்தார்கள் என்று ஆணித்தரமாகக் காட்டுகிறார்.\nஅவர் சொல்வது நிசமென்றால் நாம் இதுவரை சோழ ராஜாக்கள் பற்றி எழுதியிருக்கும் சரித்திரக் கதைகள் அனைத்தும் ரீல். எல்லாம் கான்ஸல்\nஇந்தப் புத்தகத்தைப் பற்றி நம் தமிழறிஞர்கள் எதுவும் கண்டுகொள்ளாதது வியப்பாகவே இருக்கிறது. ஆழமான ஆராய்ச்சியுள்ள புத்தகம்.\nஇதில் இருக்கும் அடிக்குறிப்புக்களை நோக்கும் போது கலிபோர்னியா, சிகாகோ போன்ற எத்தனையோ அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிலம்பிலிருந்தும் சங்கத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டி எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது.\nமற்ற பேராசிரியர்கள் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கும்போது இங்கு ஒரு கோஷ்டி லெமூரியா சரடு விட்டுக்கொண்டிருக்கிறது.\nமுந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக ���ெளியீடு): சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம்\nகுறிச்சொல்லிடப்பட்டது Archeology, அரசன், அரசு, ஆய்வு, ஆராய்ச்சி, உயிர்மை, கணையாழி, சரித்திரம், சிற்றரசன், சுஜாதா, சேரன், சோழன், பாண்டியன், மன்னன், வரலாறு, விவசாயி, Chera, Chozha, Colas, History, Inscriptions, Kings, Pandiyan, Peasants, Research, Society, Sujatha, Tamilnadu, Tamils, TN\nதொழில்நுட்ப பயன்பாடு x ஏழை முன்னேற்றம் x வருங்கால சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nPosted on ஒக்ரோபர் 7, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை\nஇன்று ஒரு தகவல் - Numbers\nகாலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nPandian Ramaiah on காலா என்னும் ராமர் –…\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nRT @arulselvan: இந்த பாசாகா அரசின் இந்தி மொழி வெறி படு அபாயகரமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. twitter.com/Advaidism/stat… 2 days ago\np=2818 தமிழோவியத்தின் “தந்தையர்” தின வாழ்த்துக்கள். 4 days ago\n3.6.21 - 3.6.25 - அம்மையும் - உண்ணஞ்சால் - மடக்கு\nமரக்காணம் - ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில்\nஊக்கம் தரும் வீடியோ உரைகள்\n - சாந்திபர்வம் பகுதி – 210\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/how-to-pick-good-jack-fruit/", "date_download": "2018-06-22T07:00:21Z", "digest": "sha1:GFUFPAL2DHQL3BANNTAOIRAL6OR5HA6R", "length": 8816, "nlines": 99, "source_domain": "tamil.south.news", "title": "ருசியான பலாப்பழத்தை தேர்ந்தெடுப்பது எப்படி..?", "raw_content": "\nவாழ்க்கை முறை உணவுகள் ருசியான பலாப்பழத்தை தேர்ந்தெடுப்பது எப்படி..\nருசியான பலாப்பழத்தை தேர்ந்தெடுப்பது எப்படி..\nவெளியே முட்கள் போன்�� அமையும் உள்ளே இனிமையான சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியதாக உள்ளது பலாப்பழம். அதிக அளவு சத்துகள் அடங்கியுள்ளன பலாப்பழத்தில். பல நோய்களுக்கு இனிப்பான மருந்தாக பலாப்பழம் உள்ளது.\nபலாப்பழத்தை கொண்டு ஸ்பெஷல் ரெசிப்பி செய்தும் சாப்பிடுவார்கள். அவைகளும் மிகவும் ருசியாகவும் இருக்கும். மார்ச் மாதம் தொடங்கியதும் கடைகளில் அதிகம் காணப்படக் கூடியவையாகவும், கோடை காலத்துக்கு ஏற்ற பழமாகவும், சாப்பிட வேண்டிய பழமாகவும் உள்ளது.\nபலாப்பழத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வைப்பில்லை. நல்ல பழமாக உள்ளதா எப்படி கண்டுப்பிடிப்பது என்ற குழப்பமான மனநிலையிலே வீட்டுக்கு வாங்கி வருவீர்கள். பலாவை அறுத்தால் இன்னும் பழுக்காமல் இருக்கும். அல்லது பழங்கள் அழுகி இருக்கும். பிறகு ருசியான பழத்தை சாப்பிடமுடியாமல் வருத்தம்தான் படுவீர்கள்.\nநீங்கள் பலாப்பழத்தில் உள்ள சுளையை மட்டும் வாங்கினால் அதை அங்கே சாப்பிட்டு பார்த்து வாங்குங்கள். அதை பார்த்தால் நல்ல மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவற்றை நன்கு பழுத்து இனிப்பாகவும் ருசியாகவும் இருக்கும். நீங்கள் முழுப்பலாவையும் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் கட்டாயம் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.\nபலாவை பொறுத்தைவரையில் நீங்கள் தட்டிப்பார்த்து தான் வாங்க வேண்டும். தட்டும் போது சத்தம் குறைவாக கேட்டால் அது இன்னும் சரியாக பழமாகவில்லை. விரலால் தட்டும் போது சத்தம் நன்கு வாந்தால், அவை பழமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nவயிற்றுக் கொழுப்பை வேகமாக குறைக்கும் பழங்கள்\nஅரிசியைப் பற்றி நம்பும் இந்த விஷயங்களெல்லாம் அவ்வளவும் பொய்\nஇந்த பொருட்களை இனி எப்போதும் கடையில வாங்கிடாதீங்க\n‘லக்ஷ்மி’ குறும்படத்தில் ஒளிந்திருக்கும் இலுமினாட்டிகள் எடுத்துரைக்கும் பாரிசீலன்\nகுருப்பெயர்ச்சி… இந்த 3 ராசிகளுக்கு அருமையான யோகம் வரும்\nஜெயலலிதாவை ருத்ரதாண்டவம் ஆட வைத்த நடராஜன்… ஒரு த்ரில்லர் ஃப்ளாஷ்பேக்\nபெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்தபின் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்\nஇத்தனை நாடுகளில் தமிழ் வாழ்கிறது… தமிழர்கள் வாழ்கின்றனர்…\nவீரப்பனை வீழ்த்திய “ஆப்ரேஷன் கக்கூன்”\nதினமும் காலையில் ஊற வைத்த வெந்தயத்���ை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபைசா செலவில்லாம முடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணனுமா ஒரு கப் பால் எடுத்துக்கோங்க\nவீட்ல ஜாதிக்காய் இருந்தா என்னென்ன பிரச்சனைகளை சரி பண்ணலாம் தெரியுமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஎப்போது எந்த பழம் சாப்பிட்டால் எந்த உறுப்புக்கு நல்லது\nமீன் சாப்பிட்டால் புற்றுநோய் வராது: வாவ் போட வைக்கும் தகவல்கள்\nஅசைவம் சாப்பிட்டால் கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் என்று தெரியுமா\nதினமும் இரவில் வாழைப்பழம் வேகவைத்த நீரை குடித்தால் உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3-5-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2018-06-22T07:35:01Z", "digest": "sha1:QDTCZACRL6LZIRESX7FGGBMCGU7LFWCR", "length": 6763, "nlines": 103, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "நோக்கியா 3, 5, 6 விற்பனைக்கு வந்தது..!", "raw_content": "\nநோக்கியா 3, 5, 6 விற்பனைக்கு வந்தது..\nஇந்தியாவில் ரூ.9,499 விலையில் நோக்கியா 3 , ரூ.12,899 விலையில் நோக்கியா 5 மற்றும் ரூ.14,999 விலையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nநோக்கியா 3, 5, 6\nநோக்கியா மொபைல்கள் இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. அமேசான் இந்தியா மற்றும் முன்னணி நகரங்களில் ஆஃப்லைன் வாயிலாகவும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nநோக்கியா 3 ஜூன் 16 முதல், நோக்கியா ஜூலை 7 முதல் மற்றும் நோக்கியா 5 ஜூலை 14 முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\n5.0 அங்குல எச்டி திரை\n1.3GHz மீடியாடெக் MT6737 குவாட்கோர் பிராசஸர்\n16GB சேமிப்பு மற்றும் எஸ்டி கார்டு 128GB\n2650mAh பேட்டரி (நீக்க இயலாத)\n5.2 அங்குல எச்டி திரை\n1.4GHz ஸ்னாப்டிரகன் 430 ஆக்டோ -கோர் பிராசஸர்\n16GB சேமிப்பு மற்றும் எஸ்டி கார்டு 128GB\n3000mAh பேட்டரி (நீக்க இயலாத)\nகைரேகை சென்சார், ஃபாஸ்ட் சார்ஜிங்\n5.5 அங்குல எச்டி திரை\n1.4GHz ஸ்னாப்டிரகன் 430 ஆக்டோ -கோர் பிராசஸர்\n64GB சேமிப்பு மற்றும் எஸ்டி கார்டு 128GB\n2650mAh பேட்டரி (நீக்க இயலாத)\nகைரேகை சென்சார், ஃபாஸ்ட் சார்ஜிங்\nPrevious Article ரூ. 13,999 விலையில் ஐபால் ஸ்லைட் எலான�� 4G2 டேப்ளெட் அறிமுகம்..\nNext Article இன்று 12 மணிக்கு ரெட்மி நோட் 4 விற்பனைக்கு கிடைக்கும்..\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+064+vn.php", "date_download": "2018-06-22T07:19:16Z", "digest": "sha1:HWF4ED7C7V3FOC7X6XIPHZLU4YTQ7CLN", "length": 4531, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 064 / +8464 (வியட்நாம்)", "raw_content": "பகுதி குறியீடு 064 / +8464\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 064 / +8464\nபகுதி குறியீடு: 064 (+8464)\nஊர் அல்லது மண்டலம்: Bà Rịa-Vũng Tàu\nமுன்னொட்டு 064 என்பது Bà Rịa-Vũng Tàuக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bà Rịa-Vũng Tàu என்பது வியட்நாம் அமைந்துள்ளது. நீங்கள் வியட்நாம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடு���் உங்களுக்கு தேவைப்படும். வியட்நாம் நாட்டின் குறியீடு என்பது +84 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bà Rịa-Vũng Tàu உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +8464 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Bà Rịa-Vũng Tàu உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +8464-க்கு மாற்றாக, நீங்கள் 008464-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 064 / +8464 (வியட்நாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=3326", "date_download": "2018-06-22T07:28:40Z", "digest": "sha1:6UBSILHKBV4PUMUMHCFCHJYZ2Z3E3OGM", "length": 26222, "nlines": 335, "source_domain": "bloggiri.com", "title": "கூட்டாஞ்சோறு - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nமிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'பத்மாவதி' என்ற 'பத்மாவத்' திரைப்படம் நாளை ரிலீசாகிறது. பல போராட்டங்களையும் பல எதிர்ப்புகளையும் மீறி படம் வெளிவரவிருக்கிறது.மேலும் படிக்க »...\nஅதீத சுத்தம் பார்ப்பவரா நீங்கள்\nஎப்போதும் சுத்தம் பார்த்துக்கொண்டே இருப்பவர்கள். நாள் முழுக்க திரும்ப திரும்ப கை கழுவிக்கொண்டே இருப்பவர்கள் போன்றவர்கள் எப்படிப்பட்டவர்கள். அவர்களின் குணநலன் என்னமேலும் படிக்க »...\nTag :டாக்டர் கவிதா ஃபென்\nநான் யூடியூப் சேனல் ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்ததுமே அதன் அனுபவத்தை நமது வலைப்பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், பணிச்சூழல் காரணமாக அது முடியாமலே போய்விடுகிறது. விரைவில் அது குறித்த பதிவையும், அதில் எப்படி வருமானம் ஈட்ட�...\nபாரம்பரிய ஆர்கானிக் கண் மையை நமது வீட்டிலேயே தயாரிக்கும் முறை\nபெண்களின் மு��த்திற்கு அழகு சேர்ப்பது கண்கள். அந்த கண்களுக்கு மிகவும் அழகு தருவது கண் மை. கடைகளில் கிடைக்கும் பலவகையான கண் மைகள் வியாபார நோக்கத்தில் தயாரிக்கப்படுபவை. அதில் கண்ணுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் கெடுதல் தரும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அ...\nTag :ஆர்கானிக் கண் மை தயாரிப்பு முறை\nசர்க்கரை நோயாளிகளும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு கம்பு அவல் பொங்கல்\nஎப்போதும் நாம் பச்சரிசி கொண்டே பொங்கல் வைக்கிறோம். அதை பெரும்பாலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் சாப்பிட முடியாது. அதனால் அவர்கள் பொங்கல் சாப்பிடும் ஆசையிலிருந்து விலகி நிற்பார்கள். ஆனால் அவர்களும் சாப்பிட்டு மற்றவர்�...\nநிறம் மாறும் பச்சோந்திகளின் விசித்திரம்\nசில உயிரினங்கள் விசித்திரம் நிறைந்ததாக உள்ளன. அந்தவகையில் பச்சோந்தி மிகவும் விசித்திரமான ஒன்றாக இருக்கிறது. இவைகள் இடத்திற்கு ஏற்றபடி நிறம் மாறுவது ஆச்சரியமான ஒன்று. அந்த ஆச்சரியத்தை பதிவு செய்கிறது மேலும் படிக்க »...\nவறுமைக் கோடு என்பது இதுதான்\nசெய்திகளில் அடிக்கடி அடிபடும் வார்த்தை வறுமைக் கோடு. இந்த வறுமைக் கோடு என்றால் என்ன அதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்ற ஏராளமான கேள்விகள் மனதில் எழுகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் யார்\nஅரசின் வாக்குறுதியை நம்பி கடனாளியான முன்னோடி விவசாயி\nஇந்திய இன்றைக்கும் விவசாய நாடுதான். ஆனால், அந்த விவசாயத்தை இதுவரை எந்த அரசும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பலவகைகளில் அந்த உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டப் பட்டுக்கொண்டே இருக்கிறது. இங்கும் ஒரு விவசாயி அரசின் வாக்குறுதியை நம்பி வங்கிக் கடன் வாங்கி சிரமப்பட்ட�...\nமனிதர்களை மர்மமாக கடத்தும் வேற்றுக் கிரகவாசிகள் | இந்தியாவில் ஏலியன்ஸ் வந்த இடம்\nவேற்றுக் கிரகவாசிகள் பற்றி ஏராளமான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அதில் பல மர்மங்களும் நிறைந்திருக்கின்றன. விஞ்ஞானத்துக்கே இது சவாலாக உள்ளது. சில அசாத்திய மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள், கட்டுமானங்கள் எல்லாம் நிகழ்த்தியது வேற்றுக் கிரக�...\nகேன்சரை உருவாக்கும் நவீன மாமிசம்\nமனிதன் வாழ்வதா வேண்டாமா என்பது போல்தான் இன்றைய நிலை இருக்கிறது. எல்லாவற்றிலும் ரசாயனம் என்ற நிலை வந்துவிட்டது. மனிதனின் எல்லாவகையான உண��ிலும் ரசாயனம் என்றால் ஆரோக்கியத்திற்கு எங்கே போவது இன்று பெரும் விவாதப் பொருளாக இருப்பதே இந்த ரசாயனங்கள்தான். இதிலிருந�...\nபெண்கள் கூட தங்களுக்குள் பேச கூச்சப்படும் ஒரு விஷயத்தை கையில் எடுத்து, அதை ஆராய்ச்சி செய்வதற்காக தனது வயிற்றில் ரத்தம் சொட்டும் பையை பொருத்திக்கொண்டு, ஊர்மக்களின் முன்னால் பைத்தியக்காரன் என்ற பட்டத்தை சுமந்து கொண்டு இந்த மனிதர் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சம�...\nமால்டோவா: ஐரோப்பாவில் ஒரு வித்தியாசமான நாடு\nசுற்றுலாப் பயணிகள் அதிகமாக விரும்பாத ஒரு நாடு என்றால் அது மால்டோவாதான். ஆனால், இந்த நாட்டில் பயணிகள் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன. அனைத்தும் அற்புத பொக்கிஷங்கள்.மேலும் படிக்க »...\nTag :ஐரோப்பியாவில் ஓர் ஏழை நாடு\nவருமான வரி கட்டாதவர்களுக்கு நவீன மரண தண்டனை\nஇந்தியா போன்ற நாட்டில் வரி ஏய்ப்பு என்பது சாதாரண விஷயம். ஆனால், வெளிநாடுகளில் அது குற்றம். அதிலும் சில நாடுகளில் அதற்கு மரண தண்டனையும் வழங்கப்படுகிறது. அதை பற்றியும் நவீன மரண தண்டனை என்றால் என்ன என்பதை பற்றியும் அதன்மூலம் ஒரு நாடு எப்படி சம்பாத்தியம் செய்கிற...\nபாகிஸ்தானை உளவு பார்த்த இந்த இந்தியருக்கு நிகழ்ந்த கொடூரம்\nஒரு நாட்டை உளவு பார்ப்பது என்பது சரித்திரக் காலம் தொட்டே நடந்து வரும் சம்பவம்தான். ஆனால் அதில் இருக்கும் ரிஸ்க் சொல்லிமுடியாது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த வேலை எப்போதும் ஆபத்து நிறைந்தது தான். இதில் ஆபத்து மட்டுமில்லை, மாட்டிக்கொண்டால் அனுபவிக்க நேரு...\nசெல்லப் பிராணிகளுக்கும் மன அழுத்தம் உண்டு\nமனிதர்களுக்கு மட்டுமல்ல நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் நம்மைப் போலவே மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை மருத்தவ ஆய்வுகள் பல நிரூபித்துள்ளன. அதற்கான காரணங்கள் பலவற்றையும் ஆய்வுகள் அடுக்குகின்றன. இந்தக் கானொலிக்கு குரல் தந்த நமது பதிவர் சகோ கீதாஅவர்க...\nகொடைக்கானல் போகும் முன் ஒரு சிறிய இளைப்பாறல் இடம்\nநீண்ட தூரம் காரிலோ மற்ற வாகனங்களிலோ பயணிக்கும் போது கொஞ்சம் இளைப்பாறி சென்றால் நான்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படும். அந்த இளைப்பாறும் இடம் பாதுகாப்பாகவும், இனிமையான இடமாகவும், இயற்கை அழகுடன் கூடியதாக இருக்கும்போது அந்த இளைப்பாறல் ரசனையானதாக இதயத்திற்கு...\nஇந்த செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரை நோயை விரட்டலாம்\nஇன்றைக்கு இருக்கும் மிகப் பெரிய நோயாக சர்க்கரை நோய் மாறி வருகிறது. இதற்கு பல மருந்துகள் மாத்திரைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை பக்க விளைவுகளை கொண்டதாக இருக்கிறது.மேலும் படிக்க »...\nகாதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு இதுதான்\nஇளைஞர்கள் பலரையும் தடுமாற வைக்கும் ஒரு விஷயம் உண்டென்றால் அது காதல்தான். இதில் காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும் இடையுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் படிக்க »...\nமர்மமான தீவு முழுவதும் மிரட்டும் பொம்மைகள்\nசுற்றுலாவில் எப்போதும் விசித்திரமான இடங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதிலும் புதிரான இடங்கள் தனி கவனம் பெறும். அப்படியொரு இடம்தான் இந்தத் தீவும். இந்த தீவுக்கு எப்படி பொம்மைகள் வந்தன என்பதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது. அதனை இந்தக் காணொல�...\nஉலகில் மிக நீண்ட ஆயுள் கொண்ட மக்கள் இவர்கள்தான்\nஉலகத்தில் அதிக வாழ்நாள் கொண்ட மக்கள் ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களைவிட அதிக ஆயுள் கொண்டவர்கள் இந்த மக்கள். இவர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணத்தை இந்தக் காணொலி சொல்கிறது. மேலும் படிக்க »...\nஇந்த ஆண்டு கொஞ்சம் வலைபூவை விட்டு சற்று தூரமாக இருந்த ஆண்டாக சொல்லலாம். இந்த ஆண்டு முழுவதுமே அவ்வப்போதுதான் கூட்டாஞ்சோறுக்கு வரமுடிந்தது. அதற்கு காரணம் நான் புதிதாக ஆரம்பித்திருக்கும் யூ-டுயூப் சேனல்தான். அதன் மீது அதிக கவனம் செலுத்தியதால் வலைப்பக்கம் வர�...\nபாம்புக்கு பால் வார்ப்பதன் பின்னுள்ள ரகசியம்\nநமது முன்னோர்கள் கடைபிடித்த பழக்கங்கள் பல மூடநம்பிக்கையாக தெரிந்தாலும் சிலவற்றில் ஆழமான காரணமும் அர்த்தங்களும் நிறைந்துள்ளன. எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட முடியாது. மேலும் படிக்க »...\nசிங்கப்பூர்: மெரினா பே சாண்ட்ஸ் - உல்லாசத்தின் பிரமாண்டம்\nபணம் படைத்தவர்களுக்கென்றே தனி உலகம் இருக்கிறது. அந்த உலகில் பணம்தான் எல்லாவற்றையும் பேசும். சிங்கப்பூரில் இருக்கும் இந்த மெரினா பே சாண்ட்ஸும் அதில் ஒன்று. இங்கு சுற்றுலாப் பயணிகள் உல்லாசம் அனுபவிக்க என்னென்ன இருக்கிறது என்பதை இந்த காணொலி சொல்கிறது.மேலும் �...\nகுளிர்காலத்தில் சுற்றுலா செல்ல இதெல்லாம் இருக்கணும்\nகோடை காலத்தில் சுற்றுலா செல்வது பெரிய விஷயமில்லை. ஆனால் குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதனால் நமது மக்கள் பெரும்பாலும் குளிர்கால சுற்றுலாவை தவிர்த்து விடுகிறார்கள்.மேலும் படி...\nநாகப்பாம்பு கக்கும் நாகரத்தினக் கல்லில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்\nபொதுவாகவே பாம்புகளைப் பற்றி ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. அதிலும் நாகப்பாம்பு என்றால் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நாகப்பாம்பு என்றதும் அது கிட்டத்தட்ட 20 வருடங்களாக யாரையும் தீண்டாமல் சேர்த்து வைத்த விஷத்தை நாகரத்தினைக் கல்லாக கக்கும் விச...\nகுருவாயூர் கோயிலில் குந்துமணிக்கு என்ன சிறப்பு \nமாங்காடு காமாட்சி அம்மன் 25 அறிய தகவல்கள்......\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு...\n5202 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t59934-5", "date_download": "2018-06-22T07:07:50Z", "digest": "sha1:EOJESA2COFMH4WHSP32PJFTNFF6IQAS2", "length": 19029, "nlines": 239, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nசிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி\nசிறு���ீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார்.\nமுன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழுவை சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந் நிலையில் அவரை லண்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 29ம் தேதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது.ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர்.\nஇதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல்நலக் குறைவுடன் உள்ளார்.\nமூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, ரஜினிகாந்துக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. இவற்றுக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன.\nசிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் அவர் லண்டன் பயணமாவார் என ரஜினி குடும்பத்துக்கு வேண்டியவர்கள் தெரிவித்தனர். பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nRe: சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி\nநல்லபடியா உடல்நலம் தேறி வர இறைவனிடம் வேண்டுதல்....\nRe: சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி\nRe: சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி\nRe: சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராம�� ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-06-22T07:44:31Z", "digest": "sha1:XGWGMWV6X2CZB7R2CF6PNMPHSA5WBDGO", "length": 7890, "nlines": 73, "source_domain": "kalapam.ca", "title": "சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nசென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசென்னை போரூர் அருகே மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிகியவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.\nசென்னை மவுலிவாக்கத்தில் நேற்று மாலை 11 அடுக்கு மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. குடியிருப்புக்கட்டிட்டமான இது, கட்டுமானப் பணிகள் இன்னமும் முடிவடையாத நிலையில், பணியாளர்கள் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென இடிந்து விழுந்துள்ளது.\nஇங்கு 100க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர் என்றாலும், நேற்று கட்டிடத்தில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எத்தனை பேர், இடிபாடுகளில் சுமார் எத்தனை பேர் சிக்கியிருக்கலாம் என்று தகவல் யாருக்கும் தெரியவில்லை.\nமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து இங்கு வேலைப்பார்ப்பவர்களும், ஹைதராபாத்தில் இருந்து இங்கு வந்து வேலைப்பார்ப்பவர்களும் என்று சுமார் 100 பேர் வேலைகளைப் பார்த்து வந்தனர் என்றும் தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விடிய விடிய மீட்புப்பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு\nசென்னை கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபீஹார் அரச ஆரம்ப பள்ளி மதிய உணவில் நஞ்சு : பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nவங்கதேச கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு\nஈக்வடார் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 646 ஆக உயர்வு\nதென் சூடானில் டேங்கர் லாரி வெடித்து கோர விபத்து:பலி எண்ணிக்கை 182 ஆக உயர்வு\n« தமிழ்-முஸ்லிம் மக்கள் சேர்ந்து உரிமைகளுக்காகப் போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை\n10 | ஆக | உயர்வு | எண்ணிக்கை | கட்டிட | சென்னை | பலியானோர் | மவுலிவாக்கம் | விபத்தில்\nதமிழ்-முஸ்லிம் மக்கள் சேர்ந்து உரிமைகளுக்காகப் போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை\nஅளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கு சம்பிக்க விளக்கம்\nமுஸ்லிம்களின் மீதான வன்முறைகள்: உள்ளோட்டம் என்ன\nபாகிஸ்தான் பிரஜைகள் இலங்கையில் பெற்று உடனடி வீசா இரத்து\nசமூக வலைத்தளங்களில் இன, மத நிந்தனை; நடவடிக்கை எடுக்க கோத்தபாய ராஜபக்ஷ பணிப்பு\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2016/08/", "date_download": "2018-06-22T07:05:12Z", "digest": "sha1:VZSGYGBWSBGDGQZ64RK76O2GHJKEVENY", "length": 89051, "nlines": 338, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: August 2016", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஇன்னிக்கு வீடு நிறைய விருந்தினர்கள். ஒரு குட்டிப் பயலும் வந்தான். வீட்டில் வாங்கி வைச்சிருந்த சின்ன வெங்காயத்தை எல்லாம் வாரி இறைச்சான். ரொம்ப சந்தோஷமா இருந்தது. வீட்டில் வைச்ச சாமான் வைச்ச இடத்தில் இருந்தால் அதில் என்ன அழகு இருக்கு கலையணும் இல்லையா அதுவும் சின்னக் கையால் கலைவ���ுன்னா\nஅப்புறமா இப்போச் சொல்ல வந்தது ஒரு முக்கியமான விஷயம். ஹிஹிஹி நேத்திக்கு ராத்திரிக்கு என்ன செய்யறதுனு மண்டை காய்ஞ்சது. ஏற்கெனவே குளிர்சாதனப் பெட்டியில் வெந்தய தோசை மாவு இருந்தது தான். ஆனால் அது இரண்டு நாட்களாகச் சாப்பிட்டாச்சு. ரவா இட்லி பண்ணலாமானு பார்த்தால் அதுக்குத் தோதாக எதுவும் கிடைக்கலை நேத்திக்கு ராத்திரிக்கு என்ன செய்யறதுனு மண்டை காய்ஞ்சது. ஏற்கெனவே குளிர்சாதனப் பெட்டியில் வெந்தய தோசை மாவு இருந்தது தான். ஆனால் அது இரண்டு நாட்களாகச் சாப்பிட்டாச்சு. ரவா இட்லி பண்ணலாமானு பார்த்தால் அதுக்குத் தோதாக எதுவும் கிடைக்கலை சரி கோதுமை தோசை பண்ணலாம்னு நினைச்சால். கேழ்வரகு ரவா இட்லிக்காக வாங்கின எம்.டி.ஆர் கேழ்வரகு ரவா இட்லி மாவு இருக்குனு நினைவுக்கு வந்தது. அதோடு கிருஷ்ணன் பிறப்புக்காக மிக்சியில் பொடித்த அரிசி மாவுக் கப்பியும் இருந்ததா சரி கோதுமை தோசை பண்ணலாம்னு நினைச்சால். கேழ்வரகு ரவா இட்லிக்காக வாங்கின எம்.டி.ஆர் கேழ்வரகு ரவா இட்லி மாவு இருக்குனு நினைவுக்கு வந்தது. அதோடு கிருஷ்ணன் பிறப்புக்காக மிக்சியில் பொடித்த அரிசி மாவுக் கப்பியும் இருந்ததா போதாதுக்குக் கிருஷ்ணனுக்குத் தட்டின வடை போக மிச்ச மாவும் இருந்தது. இங்கே தினம் தினம் ராத்திரி மழை பெய்யுதா போதாதுக்குக் கிருஷ்ணனுக்குத் தட்டின வடை போக மிச்ச மாவும் இருந்தது. இங்கே தினம் தினம் ராத்திரி மழை பெய்யுதா சூடு அதிகம் இல்லை. ஆகவே வடை மாவும் புளிக்கலை\nஆகவே ஒரு திப்பிச வேலை செய்யலாம்னு முடிவு பண்ணினேன். கேழ்வரகு ரவா இட்லி மாவு அரைக்கிண்ணமும், அரிசி ரவை பொடித்தது அரைக்கிண்ணமும், கோதுமை ரவை(சம்பா) அரைக்கிண்ணமும் எடுத்துக் களைந்து ஊற வைச்சேன். சாயந்திரமா எல்லாத்தையும் போட்டு அரைச்சு மிச்சம் இருந்த வடை மாவையும் (உளுந்து வடை மாவு) கலந்தேன். இஞ்சி, ப.மி. கருகப்பிலை, கொத்துமல்லி, வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன்.\nஅரைச்சுக் கலந்த மாவை தோசையாக ஊற்றியதன் படம். தோசையைத் திருப்பிப் போட்டதும் உள்ள படம் கீழே.\nதிருப்பிப் போடப்பட்டு வெந்து கொண்டிருக்கும் தோசை. சாம்பார், வத்தக்குழம்பு எல்லோத்தோடயும் நன்றாகவே இருக்கும்போல\nவாட்சப்பில் ஶ்ரீராமுக்குப் படத்தை அனுப்பினேன். அவர் என்னோட மெயிலுக்கு அனுப்பப் படத்தைப் போட்டாச்சு இனிமே செல்லில் எடுக்கிறதுன்னா இன்னொரு செல்லில் தான் எடுக்கணும். இல்லைனா காமிராவிலேயே எடுத்துடணும் இனிமே செல்லில் எடுக்கிறதுன்னா இன்னொரு செல்லில் தான் எடுக்கணும். இல்லைனா காமிராவிலேயே எடுத்துடணும்\nஎன்ன என்று ஆவலுடன் கேட்ட ரங்க்ஸிடம் விஷயத்தைப் பட்டென்று உடைக்க அவருக்கு பயம் வந்துடுச்சு. மறுபடி நான் சோதனை எலியா என்று கவலை வந்துடுச்சு. அவரைச் சமாதானம் செய்வதற்காகத் தேங்காய்ச் சட்னி என்னும் அஸ்திரப் பிரயோகம் பண்ணிச் சட்னி அரைச்சுட்டு தோசை வார்த்துக் கொடுத்தால் வாயே திறக்காமல் மூன்று தோசைகள் சாப்பிட்டார்.\nதோசை நல்லாவே இருந்தது. நினைவாகப் படமும் எடுத்தேன். ஆனால் பாருங்க காமிராவில் எடுக்கலை. :( மொபைலில் எடுத்தேனா அதை அங்கிருந்தே என்னோட மெயில் பாக்சுக்கு அனுப்பிப் பின்னர் அதைப் பதிவில் இணைப்பேன். ஆனால் மொபைல் டாட்டா டிசேபிள் பண்ணி இருக்காம். சரினு அதை எனேபிள் பண்ணினால் என்னஎன்னவோ சொல்லுது அதை அங்கிருந்தே என்னோட மெயில் பாக்சுக்கு அனுப்பிப் பின்னர் அதைப் பதிவில் இணைப்பேன். ஆனால் மொபைல் டாட்டா டிசேபிள் பண்ணி இருக்காம். சரினு அதை எனேபிள் பண்ணினால் என்னஎன்னவோ சொல்லுது மொத்தத்தில் படம் இங்கே போட முடியலை மொத்தத்தில் படம் இங்கே போட முடியலை :( என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன். பார்க்கலாம். யாருக்கானும் என்ன செய்யணும்னு தெரிஞ்சால் சொல்லுங்க :( என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன். பார்க்கலாம். யாருக்கானும் என்ன செய்யணும்னு தெரிஞ்சால் சொல்லுங்க இன்னிக்கு வந்திருந்த உறவினர்கள் இன்னும் சிறிது நேரம் இருந்திருந்தால் அவங்க கிட்டே கேட்டுப் போட்டிருக்கலாம். இன்னிக்கு முழுக்க கணினியைத் திறக்கவே இல்லை. நேத்திக்கு இடிச்ச இடியிலும், மின்னிய மின்னலிலும் காலை பத்து மணி வரை இணையமும் வரலை. தொலைக்காட்சியும் வரலை\nதக்காளி, வெங்காயம், பறவைகள் குறித்த ஓர் பார்வை\nமஹாராஷ்டிராவில் ஒரு குவின்டால் வெங்காயம் 50 ரூபாயாக ஆகி விட்டது. கிலோ ஐந்து ரூபாய்க்கும் கீழே. மத்திய பிரதேசத்தில் வெங்காயம் விளைச்சல் அதிகம் என்பதால் அரசைக் கேட்டு அவற்றை ஏலத்தில் விடச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் விலை போகவில்லை அந்த வெங்காயம் இப்போது ரேஷனில் இலவசமாக விநியோகம் ஆகிறது. சரியானபடி பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தால் ஆறு மாதம் இருந்திருக்கும். இப்போது இப்படி வீணாகவும் போய் இலவசமாகவும் கொடுத்தபடியினால் திடீர்னு வெங்காயம் விலை ஏற வாய்ப்பு இருக்கிறது. அப்போது எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு மோதி அரசைத் திட்டவும் வாய்ப்பு அதிகம். :) மத்திய, மாநில அரசும் இந்த மாதிரி விரைவில் வீணாகும் பொருட்களைப் பாதுகாக்கத் தக்க நடவடிக்கைகள் செய்ய வேண்டும். அது சரி, வெங்காயம் விலை ஏறினால் அது குறித்து ஜோக்குகள் வருகிற மாதிரி விலை குறைந்தால் வராதோ\nஇப்படித் தான் தக்காளியும் வீணாகப் போகிறது. தக்காளி விரைவில் வீணாகும் பொருளும் கூட அதையும் தக்கபடி பாதுகாக்கலாம். பொதுவாக உணவுப் பண்டங்கள், முக்கியமாய்க் காய்கறிகள், பழங்கள் விலை குறைந்துள்ளது என்னமோ உண்மை. ஆனால் விலை கொஞ்சம் உயர்ந்தால் மக்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று சொல்லும் ஊடகங்கள் எதுவும் இப்போதுள்ள விலை குறைவைக் குறித்து வாயே திறக்கவில்லை. வேண்டாத கேள்விகளைக் கேட்டுக் காஷ்மீர் பிரச்னையை மேலும் மேலும் அதிகரிப்பதில் உள்ள ஈடுபாடு நல்ல விஷயங்களிலும் ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும்.\nமுள்ளங்கி விளைச்சல் குறித்தும் அது நல்ல விலைக்குப் போவதால் விவசாயிகள் அடைந்திருக்கும் மகிழ்ச்சி குறித்தும் நேற்றைய தொலைக்காட்சி செய்திகளில் பார்க்க முடிந்தது. எல்லா சானல்களிலும் இது வரவில்லை ஆனால் முள்ளங்கி நன்கு விளைந்திருந்தது பார்க்கக் கண்களுக்கே குளிர்ச்சியாக இருந்தது. தஞ்சாவூரில் உள்ள விவசாய நிலங்களில் இது நடந்துள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் கிடைத்தது என்றும் கூறினார்கள். இப்படிக் கிடைத்தால் விவசாயத்தில் நம் விவசாயிகள் சாதனையே படைப்பார்கள்.\nஎங்க வீட்டிலே பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க ஒரு மண் சட்டியும் அதுங்களுக்குத் திங்க நொறுக்ஸ் வைக்க ஒரு தட்டும் வைச்சிருப்போம். அது தவிர ஒரு தம்பளரிலும் தண்ணீர் வைப்போம். நொறுக்ஸ் போட்டால் தான் சாதமே சாப்பிடுதுங்க. சாப்பிட்டு முடிச்சதும் எப்படியோ அந்தத் தட்டைக் கீழே தள்ளி விட்டுடுதுங்க தண்ணீர்ப் பாத்திரத்தையும் அப்படித் தான் நகர்த்தி விடுதுங்க. ரொம்பவே விஷமக்காரப் பறவைங்களா இருக்கும் போல தண்ணீர்ப் பாத்திரத்தையும் அப்படித் தான் நகர்த்தி விடுதுங்க. ரொம்பவே விஷமக்காரப் பறவைங்களா இருக்கும் போல முந்தாநாள் தட்டையும் தம்பளரையும் கீழே தள்ளி அப்புறமா நம்ம ரங்க்ஸ் கீழே போய்ப் பக்கத்துத் தோப்பில் இருந்தவங்களைக் கூப்பிட்டுத் தட்டையும், தம்பளரையும் எடுத்துத் தரச் சொல்லி வாங்கி வந்தார். இதுங்க இதே வேலையா வைச்சுக்கப் போகுதுங்கனு கொஞ்சம் யோசனையா இருக்கு முந்தாநாள் தட்டையும் தம்பளரையும் கீழே தள்ளி அப்புறமா நம்ம ரங்க்ஸ் கீழே போய்ப் பக்கத்துத் தோப்பில் இருந்தவங்களைக் கூப்பிட்டுத் தட்டையும், தம்பளரையும் எடுத்துத் தரச் சொல்லி வாங்கி வந்தார். இதுங்க இதே வேலையா வைச்சுக்கப் போகுதுங்கனு கொஞ்சம் யோசனையா இருக்கு அலகாலேயே இவ்வளவு தூரம் தள்ளி விடுதுங்களே\nகிருஷ்ணனுக்குப் பால், தயிர், வெண்ணெய் அவல் வெல்லம், அப்பம், முறுக்கு, தட்டை, உப்புச் சீடை, வெண்ணெய்ச் சீடை, கோளோடை, சீப்பி, பால் பாயசம், வடை, வெற்றிலை, பாக்கு, பழங்கள் நிவேதனம் பண்ணியாச்சு. பக்ஷணங்கள் எல்லாம் இந்த வருஷம் சொதப்பல் :( முறுக்குச் சுத்தவே வரலை எனக்கு :( முறுக்குச் சுத்தவே வரலை எனக்கு அதிர்ச்சியாப் போயிடுச்சு மற்ற பட்சணங்களும் சுமார் ரகம் தான். ஆகவே கவனிச்சு ஜாக்கிரதையாச் சாப்பிடுங்க வெல்லச் சீடை பரிசோதனையில் இறங்கவே இல்லை வெல்லச் சீடை பரிசோதனையில் இறங்கவே இல்லை அதுவும் காலை வாரிடுச்சுன்னா என்ன செய்யறது அதுவும் காலை வாரிடுச்சுன்னா என்ன செய்யறது கிருஷ்ணன் குழந்தையா அதனால் பக்ஷணங்கள் எல்லாமும் மிருதுவாகவே வந்திருக்கு பல்லே இல்லாதவங்க கூடச் சாப்பிடலாம்.\nகிருஷ்ணா ஏண்டாப்பா இப்படி சோதிக்கிறே என்னைனு வாய் விட்டு அழலாம் போல இருக்கு முறுக்கு அப்படிப் படுத்திடுச்சு நான் கல்யாணம் ஆன புதுசிலே கூட இப்படிச் சொதப்பினது இல்லை. முறுக்கும் நல்லாவே வரும். என்ன அப்போல்லாம் கெட்டியாச் சுத்துவேன். மெலிசுச் சுத்து சுத்தினதில்லை. இப்போச் சுத்தவே வரலை என்னவோ போங்க\nரஞ்சனிக்காக இரட்டை விளிம்பு தோசை\nஹிஹிஹி, உல(க்)கை நாயகர், கமல் ஒரு சீரியஸ் படம் கொடுத்தால் அடுத்து ஒரு நகைச்சுவைப் படம் கொடுப்பார். அது போல நானும் அவரைப் பார்த்து முந்தைய சீரியஸ் பதிவுக்குப் பின்னர் கொடுக்கும் மொக்கைப் பதிவு இது ஆனால் இது இங்கே கொடுக்கக் காரணம் உண்டு. காமாட்சி அம்மா தன் தொட்டில் பதிவில் தொட்டில் 12 இரட்டை விளிம்பு தோசை என்று எழுதி இருந்தார். அதைப் பற்றி ரஞ்சனி அவரிடம் கேட்க நான் இலுப்பச்சட்டி தோசை தானேனு காமாட்சி அம்மாவிடம் கேட்க அவரும் ஆமாம் என்றார். இதைக் குறித்து ஏற்கெனவே அப்பாதுரைக்காகப் பதிவு போட்டேன். 2012 ஆம் ஆண்டில் ஆனால் இது இங்கே கொடுக்கக் காரணம் உண்டு. காமாட்சி அம்மா தன் தொட்டில் பதிவில் தொட்டில் 12 இரட்டை விளிம்பு தோசை என்று எழுதி இருந்தார். அதைப் பற்றி ரஞ்சனி அவரிடம் கேட்க நான் இலுப்பச்சட்டி தோசை தானேனு காமாட்சி அம்மாவிடம் கேட்க அவரும் ஆமாம் என்றார். இதைக் குறித்து ஏற்கெனவே அப்பாதுரைக்காகப் பதிவு போட்டேன். 2012 ஆம் ஆண்டில் ஆமாம், அப்பாதுரை எங்கே\nஇப்போ அதே பதிவு மீள் பதிவாகப் போடறேன், ரஞ்சனிக்காக :) இதை ஏன் இரட்டை விளிம்பு என்று சொல்கிறோம் என்றால் தோசை மாவைச் சட்டியில் ஊற்றியதும் சுற்றி எண்ணெய் விட்டதும் ஓர் விளிம்பு வரும் அல்லவா :) இதை ஏன் இரட்டை விளிம்பு என்று சொல்கிறோம் என்றால் தோசை மாவைச் சட்டியில் ஊற்றியதும் சுற்றி எண்ணெய் விட்டதும் ஓர் விளிம்பு வரும் அல்லவா அதன் பின்னர் மாவு நடுவில் வேக வேண்டும் என்பதற்காகக் கரண்டியை தோசையின் நடுவில் சிறிதே நேரம் வைப்போம். சிறிது நேரம் என்றால் சிறிது நேரம் தான். அதிக நேரம் இருந்தால் மாவெல்லாம் கரண்டியில் ஒட்டிக் கொண்டு அடியில் பெரிய ஓட்டையுடன் கறுப்பாகி விடும். எடுத்ததும் கரண்டி வைத்த பாகத்தில் ஓர் விளிம்பு வரும். ஆகவே இரட்டை விளிம்பு தோசை அதன் பின்னர் மாவு நடுவில் வேக வேண்டும் என்பதற்காகக் கரண்டியை தோசையின் நடுவில் சிறிதே நேரம் வைப்போம். சிறிது நேரம் என்றால் சிறிது நேரம் தான். அதிக நேரம் இருந்தால் மாவெல்லாம் கரண்டியில் ஒட்டிக் கொண்டு அடியில் பெரிய ஓட்டையுடன் கறுப்பாகி விடும். எடுத்ததும் கரண்டி வைத்த பாகத்தில் ஓர் விளிம்பு வரும். ஆகவே இரட்டை விளிம்பு தோசை நல்ல காரசாரமான வெங்காயச் சட்னி அல்லது மிளகாய்ப் பொடி இதற்கு நல்ல துணை நல்ல காரசாரமான வெங்காயச் சட்னி அல்லது மிளகாய்ப் பொடி இதற்கு நல்ல துணை இப்போல்லாம் நம்ம ரங்க்ஸுக்கே இது பிடிக்க ஆரம்பிச்சுடுத்தாக்கும் இப்போல்லாம் நம்ம ரங்க்ஸுக்கே இது பிடிக்க ஆரம்பிச்சுடுத்தாக்கும் கீழே இருக்கும் தோசையில் பார்த்தால் இரு விளிம்புகள் நன்றாகவே தெரியும். :)\nஅப்பாதுரைக்காக இலுப்பச் சட்டி தோசை. இது இட்லி மாவிலே நல்லா இருக்கும். ஆனால் நான் இட்லிக்கு, தோசைக்குனு எல்லாம் தனியா அரைப்பதில்லை. சின்ன மொட்டைச் சட்டி. எங்க குடும்பத்திலே பரம்பரையா எல்லாருக்கும் சீர் வரிசையிலே இந்தச் சட்டி கட்டாயம் கொடுப்பாங்க. எல்லாருக்கும் இந்த தோசை ரொம்பப் பிடிக்கும். தொட்டுக்க மிளகாய்ப்பொடிதான் இதுக்கு நல்லா இருக்கும். அப்பாதுரை வாங்க, இந்தியா வந்தப்போ இங்கே வந்திருந்தா கிடைச்சிருக்கும். வராம ஏமாத்திட்டீங்க கீழே வார்த்து எடுத்த தோசைகள். மேலே பொன் முறுகலா உள்ளே ஸ்பாஞ்ச் மாதிரி ஓட்டை ஓட்டையா நல்லா வரும் இது.\nசடங்குகள் செய்வது குறித்து ஒரு பார்வை\nபிரதிலிபியில் கண்ணன் எஸ். அவர்களின் இந்தக் கதையைப் படிக்க நேரிட்டது. அவர் கதைகள் எனக்குப் பிடிக்கும். இயல்பான ஓட்டத்துடன் இருப்பதால் ரசிப்பேன். இந்தக் கதை மூடநம்பிக்கை என்று ஆசிரியர் நினைப்பதைச் சாடுவதாக வந்துள்ளது. மூட நம்பிக்கை என்று ஆசிரியர் எதைக் குறிப்பிடுகிறார் எனில் பித்ருக்களுக்கு அதாவது இறந்தவர்களுக்கு வருடா வருடம் கொடுக்கும் திதியையும் அப்போது அனுஷ்டிக்கப்படும் ஒரு சில கட்டுப்பாடுகளையும் தான். ஆனால் அந்தக் கட்டுப்பாடுகள் குழந்தைகளாக இருந்த அவர்கள் மேலும் திணிக்கப்பட்டிருக்கிறது. அது தான் கொடுமை. ஒருவேளை அவருடைய பெற்றோர் பார்வை அப்படி இருக்கலாம்.\nஆனால் நான் அறிந்தவரை எங்கள் வீடுகளில் அப்படி எல்லாம் இல்லை. என் மாமியார் கடுமையாக ஆசாரங்களைக் கடைப்பிடிப்பவர் தான். சிராத்தம் வருவதற்கு ஒரு மாதம் முன்னிருந்தே மாமியார், மாமனார் இருவரைத் தவிர நான், என் கணவர், எங்கள் இரு குழந்தைகள் ஆகிய அனைவருமே வெங்காயம், மசாலாப் பொருட்கள் சாப்பிட முடியாது. சமைக்கவும் முடியாது. குழந்தைகளுக்கு மட்டும் என என் பிறந்த வீட்டில் செய்வார்கள். அப்படியும் செய்ய முடியாது. ஆனாலும் சிராத்தம் அன்று என் கணவர், குழந்தைகள் காலை ஆகாரம் செய்வார்கள். அதை வீட்டிலேயே செய்து கொடுத்ததும் உண்டு. ஹோட்டலில் வாங்கியும் சாப்பிட்டது உண்டு. சிராத்தக் காரியங்களில் நான் பங்கேற்பதால் எனக்குச் சாப்பிட அனுமதி இல்லை. அவ்வளவே. அதுவே என் மைத்துனர்கள், ஓரகத்தி, நாத்தனார் ஆகியோர் ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடுவார்கள். அவர்களுக்குத் தடை இருந்தது இல்லை. சிராத்தம் ஆரம்பித்ததும் தான் யாரும் எதுவும் சாப்பிடக் கூடாது என்பார்கள். காக்கைக்கு உணவளிக்கும் வரை நீர் கூட அருந்த முடியாது. அது மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரம் தான் ஆகும். ஆனால் இங்கே ஆசிரியர் குழந்தைகளான அவர்களும் சேர்ந்து சிராத்தம் முடியும் 2 மணி வரை பட்டினி கிடந்ததாகவும், புரோகிதர் அனுமதித்த பின்னரே சாப்பிட முடிந்தது என்றும் சொல்கிறார்.\nஅதோடு இல்லாமல் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று பயமுறுத்தியும் வளர்க்கப்பட்டிருக்கிறார். தப்பு ஏன் செய்யக் கூடாது என்னும் மூல காரணம் சொல்லிக் கொடுக்கப்படவில்லை இது துரதிர்ஷ்டவசமானது தான். இதனால் பலருக்கும் உண்மையான தாத்பரியம் புரியாமல் மூட நம்பிக்கை என்றே சொல்கின்றனர். நாத்திகவாதிகளாக மாறுகின்றனர். இன்னும் சிலர் இப்படியும் போகமுடியாமல் அப்படியும் போகமுடியாமல் திண்டாடுகின்றனர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எந்தக் கடவுளும் நம்மை அழிப்பதில்லை. மனிதரை மனிதரே அழிக்கின்றனர். நாம் செய்வது தப்பு என்பதை நாம் உணர்ந்து கொண்டு விட்டால் திருத்திக் கொள்ள முடியும். அதற்கான தண்டனையை நம் மனசாட்சியே நமக்குக் கொடுத்துவிடும் இது துரதிர்ஷ்டவசமானது தான். இதனால் பலருக்கும் உண்மையான தாத்பரியம் புரியாமல் மூட நம்பிக்கை என்றே சொல்கின்றனர். நாத்திகவாதிகளாக மாறுகின்றனர். இன்னும் சிலர் இப்படியும் போகமுடியாமல் அப்படியும் போகமுடியாமல் திண்டாடுகின்றனர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எந்தக் கடவுளும் நம்மை அழிப்பதில்லை. மனிதரை மனிதரே அழிக்கின்றனர். நாம் செய்வது தப்பு என்பதை நாம் உணர்ந்து கொண்டு விட்டால் திருத்திக் கொள்ள முடியும். அதற்கான தண்டனையை நம் மனசாட்சியே நமக்குக் கொடுத்துவிடும் அதைவிடச் சிறந்த தண்டனையை வேறு எவராலும் கொடுக்க முடியாது. மூட நம்பிக்கைகள் கூடாது என்பது வேறு. அதற்காக சிராத்தம் போன்ற திதிகள் கொடுக்காமல் அநாதை ஆசிரமம், முதியோர் இல்லம்னு அன்னதானம் செய்தால் போதும் என்பது வேறு.\nஇன்னும் சிலர் காசிக்குப் போய்விட்டு வந்தால் சிராத்தமே செய்ய வேண்டாம் என்றும் பிரசாரம் செய்கின்றனர். காசிக்குச் சென்று கர்மாக்கள் செய்வது என்பது நம் பணத்தை சேமிப்பை நிரந்தர வைப்பில் போடுவது போலத் தான். அது நீண்ட பலனை அளிக்கும். ஆனால் வருடா வருடம் திதி செய்வது என்பது வேறு இப்போ இரண்டு நாட்கள் முன்னர் வ���்த ஆவணி அவிட்டத்தன்று வடை, பாயசத்துடன் சாப்பிட்டிருப்போம். அதுக்காக நேத்து சமைக்காமலோ, சாப்பிடாமலோ இருந்தோமா இப்போ இரண்டு நாட்கள் முன்னர் வந்த ஆவணி அவிட்டத்தன்று வடை, பாயசத்துடன் சாப்பிட்டிருப்போம். அதுக்காக நேத்து சமைக்காமலோ, சாப்பிடாமலோ இருந்தோமா இன்று சமைப்போம் அல்லவா ஒரு நாள் விதரணையாகச் சாப்பிட்டு விட்டதற்காக மற்ற நாட்கள் நம்மைப் பட்டினியா போட்டுக்கறோம். அது போலத் தான் வருடா வருடம் திதிகள் செய்வது, முன்னோர்களுக்குத் திதி கொடுக்காமல் இருப்பது மிகவும் தவறு. இப்போது நாம் நன்றாக இருப்பது போல் தெரிந்தாலும் பின்னால் வரும் சந்ததிகளுக்குப் பாதிப்பு ஏற்படும். இது கண்கூடாகப் பார்த்த ஒன்று.\nஎப்போதுமே புரோகிதர்கள் அனுமதி கொடுத்தப்புறமாக் குழந்தைகள் சாப்பிடலாம்னு சொல்லிப் பார்க்கவும் இல்லை. பிராமணார்த்தம் சாப்பிட்டவர்கள் சிறிது நேரம் சிரமப்பரிகாரம் செய்து கொள்வார்கள் தான். ஆனால் அவர்கள் எவ்விதக் கட்டளைகளும் இட்டதில்லை. பிராமணர்கள் சாப்பிட்டு முடிந்த பின்னர் பிண்டப் பிரதானம் என்ற ஒன்றும் அதன் பிறகு திதி கொடுப்பவர் செய்யும் தர்ப்பணமும் முடிந்த பின்னரே சாப்பிட வேண்டும் என்பது நடைமுறை, சாஸ்திர ரீதியானதும் கூட. ஆனாலும் பிண்டப் பிரதானம் ஆகிவிட்டால் குழந்தைகளுக்கு பட்சணம் சாப்பிடக் கொடுப்பார்கள். அதற்காகக் காத்திருந்த நாட்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன.\nமற்றபடி இந்த ஏழைகளுக்கு உதவுதல், இல்லாதவர்களைப் படிக்க வைத்தல் போன்றவை எப்போதுமே நம் நாட்டில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் உண்டு. கடுமையாகக் கட்டுப்பாடுகளுடன் சிராத்தம் செய்பவர்கள் மனதில் ஈரமே இருக்காது, ஏழை, பாழைகளுக்கு உதவ மாட்டார்கள் என்னும் ஓர் எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. என் பெரியப்பா கடுமையாக ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பார். வெளியே எங்கும் சாப்பிட மாட்டார். கூடிய வரை எங்கு சென்றாலும் நடந்தே செல்வார். பிரமசாரி என்பதால் நாலு முழ வேட்டி தான். பாரத ஸ்டேட் வங்கியில் பெரிய பதவி வகித்தவர். ஆனாலும் மிக எளிமையாக இருப்பார். அந்தப் பெரியப்பா பலரைக் கைதூக்கி விட்டிருக்கிறார் ஜாதி வித்தியாசம் இல்லாமல் இதற்கும் சடங்குகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதற்கும், சாஸ்திரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் ���ல்லை. சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடுமையாகக் கடைப்பிடிப்பவர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் இப்படிக் கடுமையாக நடக்கலாம்; நடந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் பெரும்பாலும் அப்படி இல்லை என்றே எண்ணுகிறேன்.\nகோவில்கள் கட்டியதும், கோவில்களுக்குச் செல்வதும் சோம்பேறித்தனம் என்றும் சொல்கிறார். இதுவும் முழுத் தவறு. அந்தக்காலத்து மக்கள் சோம்பேறிகளாக இருந்திருந்தால் அப்போதைய இந்தியாவின் முன்னேற்றத்தையும், செழிப்பையும் பார்த்துவிட்டு மெக்காலே வியந்திருக்கவே மாட்டார். மக்கள் ஒருநாளும் சோம்பேறிகளாக இல்லை. சோம்பேறி மக்களா இப்படிப்பட்ட கலை உணர்வு செறிந்த, தொழில்நுட்பங்களில் சிறந்த கலைப் பொக்கிஷங்களை உருவாக்கினார்கள் அவற்றில் ஒரு சிறு பகுதியையாவது அப்போது போல் இப்போது நம்மால் உருவாக்க முடியுமா அவற்றில் ஒரு சிறு பகுதியையாவது அப்போது போல் இப்போது நம்மால் உருவாக்க முடியுமா இத்தனைக்கும் நாம் தொழில் நுட்பத்தில் முன்னேறியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.\nகுறிப்பிட்ட சில தினங்கள் மட்டும் மூலவர் மேல் வெயில் கிரணங்கள் படும்படி கர்பகிரஹத்தைக் கணக்குப் பண்ணிக் கட்டி இருப்பது சோம்பேறி மக்களா அப்படி ஒரு கர்பகிரஹத்தை நம்மால் இன்றுள்ள தொழில் நுட்பத்தால் கட்டமுடியுமா அப்படி ஒரு கர்பகிரஹத்தை நம்மால் இன்றுள்ள தொழில் நுட்பத்தால் கட்டமுடியுமா ஆசிரியர் செய்திருப்பது நல்ல அலசல் தான். ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளும் உண்டு ஆசிரியர் செய்திருப்பது நல்ல அலசல் தான். ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளும் உண்டு :) முக்கியமாகக் கடவுளைப் பொல்லாதவர், கண்ணைக் குத்திடுவார்னு சொல்லி எல்லாம் எங்களை வளர்க்கலை :) முக்கியமாகக் கடவுளைப் பொல்லாதவர், கண்ணைக் குத்திடுவார்னு சொல்லி எல்லாம் எங்களை வளர்க்கலை தப்புப் பண்ணாதே, பொய் சொல்லாதே, கடவுள் நம்பிக்கை முக்கியம்னு தான் சொன்னாங்க தப்புப் பண்ணாதே, பொய் சொல்லாதே, கடவுள் நம்பிக்கை முக்கியம்னு தான் சொன்னாங்க அதோடு முன்னோர்களின் சிராத்தம் நடக்கையில் குழந்தைகளைப் பட்டினி போட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் ஹோட்டல் இட்லியிலிருந்து வீட்டில் மிகுந்திருக்கும் பழைய சாதம் வரை சாப்பிட அனுமதி உண்டு\nஇப்போதும் அநாதை இல்லங்களுக்கு உதவுவதை நிறுத்தியதில்லை. அதே போல் சிராத்தம் போன்ற சடங்குகளைச் செய்வதில் இருந்தும் பின்வாங்கியதில்லை, இது வேறு, அது வேறு :) இரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்\n உணர்ந்து அறிய வேண்டியவர். மற்றபடி இதிலுள்ள ராமாயண, மஹாபாரதக் கதைகளைக் குறித்த விமரிசனங்களுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் பெரியதொரு கட்டுரையாகி விடும் :) தவறாக நினைக்க வேண்டாம். இந்த விமரிசனத்தை ஆக்கபூர்வமாகப் புரிந்து கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன் கொடுத்திருக்கிறேன். மற்றபடி நான் எஸ்.கண்ணனின் பரம விசிறி :) தவறாக நினைக்க வேண்டாம். இந்த விமரிசனத்தை ஆக்கபூர்வமாகப் புரிந்து கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன் கொடுத்திருக்கிறேன். மற்றபடி நான் எஸ்.கண்ணனின் பரம விசிறி அவருடைய பல கதைகளை பிரதிலிபி மூலம் தொடர்ந்து படித்து வருகிறேன்\nஇதிலே எந்த உள் குத்தும் இல்லை. அவங்க வீட்டுப் பெரியவங்களோட புரிதல் மாறுபட்டிருக்கு நல்லவேளையா எங்களுக்கெல்லாம் காரண, காரியங்களோடு ஒவ்வொன்றையும் புரிய வைத்திருக்கின்றனர். இப்படிப் புரிதல் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதை என் புக்ககத்தில் கண்கூடாகக் கண்டு வியந்திருக்கிறேன். என் மாமியாரும் சுவாமி கண்ணைக் குத்திடுவார், தண்டனை கொடுப்பார் என்ற ரகம் தான் நல்லவேளையா எங்களுக்கெல்லாம் காரண, காரியங்களோடு ஒவ்வொன்றையும் புரிய வைத்திருக்கின்றனர். இப்படிப் புரிதல் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதை என் புக்ககத்தில் கண்கூடாகக் கண்டு வியந்திருக்கிறேன். என் மாமியாரும் சுவாமி கண்ணைக் குத்திடுவார், தண்டனை கொடுப்பார் என்ற ரகம் தான் இன்னும் பலவேறு மூட நம்பிக்கைகளும் உண்டு இன்னும் பலவேறு மூட நம்பிக்கைகளும் உண்டு ஆகவே இது ஒவ்வொருத்தரின் புரிதலைக் குறித்தே அமைகிறது. அவங்க வளர்ந்த சூழ்நிலை அப்படி. என்றாலும் அவங்களுக்குப் புரியற மாதிரி எடுத்துச் சொல்வோம். மூட நம்பிக்கை என்றும் சுட்டிக் காட்டி இருக்கோம்.\nதிரு கண்ணன் அவர் கோணத்திலிருந்து பார்த்தவைகளைச் சொல்லுகிறார். இன்று பலருக்கும் பல சடங்குகளை ஏன் செய்கிறோம் என்பதே தெரியாமல் தானே செய்கின்றனர் ஆனால் அமாவாசை அன்றோ மற்ற தர்ப்பண தினங்களிலோ செய்யும் நம் தர்ப்பணங்களில் கூடக் கடைசியாக உலக க்ஷேமத்துக்காகவும் உலகில் வாரிசுகளற்ற ���நாதைகளுக்காகவும் நற்கதி கிடைக்க வேண்டிக் கொண்டு ஜாதி, மத பேதமில்லாமல் எள்ளும் தண்ணீரும் விடுவார்கள். அதே போல் காசிக்குச் செல்பவர்களும் கயாவில் அப்படிப்பட்டதொரு தர்ப்பணம் செய்வதைப் பார்த்திருக்கலாம். அதில் நம் வீட்டுச் செல்லங்களுக்குக் கூட எள்ளும் தண்ணீரும் விடுவது உண்டு. எங்க மோதிக்கு நாங்க கொடுத்தோம். பகைவன், எதிரியாக இருந்தாலும், வேறு ஜாதி, சமயத்தைச் சேர்ந்தவரானாலும் கயாவில் அவர்களுக்குத் தர்ப்பணம் செய்யலாம். செய்திருக்கோம். அப்படிப்பட்ட உயர்ந்த பல தத்துவங்களைக் கொண்டது இந்த சநாதன தர்மம். இதற்கு ஒரு நாளும் அழிவில்லை ஆனால் அமாவாசை அன்றோ மற்ற தர்ப்பண தினங்களிலோ செய்யும் நம் தர்ப்பணங்களில் கூடக் கடைசியாக உலக க்ஷேமத்துக்காகவும் உலகில் வாரிசுகளற்ற அநாதைகளுக்காகவும் நற்கதி கிடைக்க வேண்டிக் கொண்டு ஜாதி, மத பேதமில்லாமல் எள்ளும் தண்ணீரும் விடுவார்கள். அதே போல் காசிக்குச் செல்பவர்களும் கயாவில் அப்படிப்பட்டதொரு தர்ப்பணம் செய்வதைப் பார்த்திருக்கலாம். அதில் நம் வீட்டுச் செல்லங்களுக்குக் கூட எள்ளும் தண்ணீரும் விடுவது உண்டு. எங்க மோதிக்கு நாங்க கொடுத்தோம். பகைவன், எதிரியாக இருந்தாலும், வேறு ஜாதி, சமயத்தைச் சேர்ந்தவரானாலும் கயாவில் அவர்களுக்குத் தர்ப்பணம் செய்யலாம். செய்திருக்கோம். அப்படிப்பட்ட உயர்ந்த பல தத்துவங்களைக் கொண்டது இந்த சநாதன தர்மம். இதற்கு ஒரு நாளும் அழிவில்லை\nதுளசி அன்னமூர்த்தியைப் பத்திச் சொன்னதிலிருந்து மடப்பள்ளி வழியா வரச்சே எல்லாம் அந்த சந்நிதியைப் பார்த்துக் கொண்டே வருவேன். சந்நிதி திறந்தே பார்க்கலை ஒரே ஒரு முறை சந்நிதி திறந்திருந்த போது படம் எடுக்க முடியலை, காமிரா ரங்க்ஸ் கிட்டே மாட்டிண்டு இருந்தது. அவர் எங்கேயோ போக நான் மெதுவாக உலா வரக் கடைசியில் துளசியின் பதிவில் உள்ள படத்தைத் தான் பகிர்ந்தேன். அன்னிலேருந்து அன்னமூர்த்தியைக் கோயிலுக்குப் போறச்சே எல்லாம் பார்க்க முயற்சிகள் பல செய்தும் அந்த சந்நிதி திறக்கிறாப்போல் தெரியலை. கதவை எல்லாம் பார்த்துட்டுத் துளசியும் ஆச்சரியப்பட நானும் கதவு இருக்குனு சாதித்தேன். அப்போ எடுத்தபடம் கீழே\nஇந்தப் படத்தில் பக்கவாட்டில் அன்னமூர்த்தி தெரிகிறார் பாருங்க. இன்னிக்கு ரங்க்ஸ் சொன்னார். எப்போவுமே பக்கவாட்டிலேயே எடுக்கிறியே, இன்னிக்காவது நேரே வைச்சு எடுன்னு என் ம.ம.க்கு அப்போத் தான் உறைச்சிருக்கு என் ம.ம.க்கு அப்போத் தான் உறைச்சிருக்கு என்னத்தைச் சொல்ல\nஆனால் படம் எடுக்கும்போது கூடப் பக்கத்தில் இருந்த இம்புட்டுப் பெரிய விக்ரஹம் கண்ணில் படாமல் போனது நினைச்சால் ஆச்சரியமா இருக்கு. இன்னிக்குக் கோயிலுக்குப் போனப்போ வழக்கம்போல் பெரிய மடப்பள்ளி வழியாக வரச்சே நம்ம ரங்க்ஸ் அன்னமூர்த்தியைப் படம் எடுக்கலையானு கேட்கவும், நான் நிமிர்ந்து பார்த்தால் எதிரே அமர்ந்த வண்ணம் சிரிக்கிறார். இவர் எப்படி இத்தனை வருடங்களாக என் கண்களில் படாமல் எனக்குப் பூட்டிய கதவு மட்டுமே கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது இதன் தாத்பரியம் என்னனு யோசிக்கிறேன். இதோ கீழே அன்னமூர்த்தி\nசாதாரணமாக ஒரு கல்லைக்கூட விடாமல் ஆராய்ச்சி செய்வேன் என்ற பெயரை வாங்கி இருக்கும் எனக்கு அந்த சந்நிதியை ஒட்டியே இருந்த இவர் கண்களில் படவே இல்லை என்பது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் இன்று கண்களில் பிரம்மாண்டமாகப் பட்டது தான் துளசிக்கும் இதைச் சரியாச் சொல்லத் தெரியலை. கதவு இல்லைனு மட்டும் சொன்னாங்க. நானோ கதவை மட்டுமே பார்த்திருக்கேன். இந்த அன்னமூர்த்தியை ஒட்டியே அந்த சந்நிதிக் கதவு மூடியே இன்றும் காட்சி அளித்தது. ஹிஹிஹி அ,வ,சி,\nதொண்டமான் ஏற்றத்தில் மேலே ஏறினதும் இன்னிக்குப் பளிச்சென்று கோபுரம் எவ்விதமான இடையூறுகளும் இல்லாமல் காண முடிந்தது.\nகோயிலில் மீண்டும் வழியை எல்லாம் மாற்றி, நடக்க வசதியாகச் சாய்வாகப் போடப்பட்டிருந்த மரப்படிகளை எல்லாம் அகற்றி என்னென்னவோ மாற்றங்கள். சில காலம் கோயிலுக்குப் போகலைனா எல்லாம் மாறிடுது. இப்போதைக்குக் காசு கொடுத்து தரிசனம் செய்யும் நபர்கள் டிக்கெட் வாங்கும் கவுன்டர் மட்டும் மாறலை நல்லவேளையா கொடிமரத்தருகேயே இருக்கு. இலவச தரிசனத்துக்கு இன்று கொடிமரம் வரை கூட்டம் நல்லவேளையா கொடிமரத்தருகேயே இருக்கு. இலவச தரிசனத்துக்கு இன்று கொடிமரம் வரை கூட்டம் அதே 250 ரூ டிக்கெட்டுக்கோ, 50 ரூ டிக்கெட்டுக்கோ யாருமே இல்லை. நாங்க போய்ச் சீட்டு வாங்குகையில் இரண்டு, மூன்று பேர் வாங்கினார்கள். ஒரே மணி நேரத்தில் தாயாரையும், பெருமாளையும் தரிசித்து வந்தாயிற்று.\nதாயார் சந்நிதியில் வழக்கத்தை விடக் கூடுதலா��� நிற்கவும் முடிந்தது. விரட்டவில்லை. பெருமாள் சந்நிதியிலும் விரட்டலை என்றாலும் கூட்டம் இருந்தது. என்றாலும் இரண்டு நிமிஷம் நின்று நம்பெருமாளைப் பார்த்து விசாரிச்சுட்டு வந்தேன். பெரிய ரங்குவையும் முகம் மற்றும், திருவடி சேவை எல்லாம் நன்கு பார்க்க முடிந்தது. போனமுறை போனப்போ நம்பெருமாளைச் சரியாவே பார்க்க முடியலை. அது வருத்தமாகத் தான் இருந்தது. இப்போது பெரிய ரங்குவின் திருவடி தரிசனம் கிடைக்கிறது. இன்னும் சில நாட்களில் மீண்டும் தைலக்காப்புச் சார்த்தும்போது மூடி விடுவார்கள்.\nசமீபத்தில் கொடைக்கானல் சென்றிருந்த போது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் போகும் வழியில் இருந்த மஹாலக்ஷ்மி கோயில். ஒரு தூரப் பார்வையில்.\nமஹாலக்ஷ்மி கோயிலில் நம்ம ஆள் ஜம்முனு உட்கார்ந்திருக்கார் பாருங்க.\nகொடைக்கானலில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பெரிய மலையில் உள்ளது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். இது முருகன் குழந்தையாகக் காட்சி அளிக்கும் கோலத்துடன் போகரால் வடிக்கப்பட்ட நவபாஷாண விக்ரஹம். பழனி முருகன் பழத்துக்காகக் கோவிச்சுண்டு போனப்போ, (ஹிஹிஹி, அது சரி இல்லைனு பலரும் சொல்வாங்க என்றாலும் இதானே வெகுஜன வாக்கு) முதல்லே இங்கே தான் வந்து உட்கார்ந்துண்டாராம். கிட்டத்தட்டப் பழனியில் மேல் மலையில் காட்சி அளிப்பதைப் போலவே இங்கேயும் காட்சி அளிக்கிறார். ஆனால் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் நன்றாக தரிசனம் செய்யலாம் யாரும் போ, போனு விரட்டுவதில்லை. சிறப்புத் தரிசனம் கிடையாது. நாங்க போனப்போ யாரோ அபிஷேஹம் செய்து பிரசாத விநியோகங்கள் நடந்து கொண்டிருந்தது.\nஅதோடு இன்னும் யாரோ முக்கியமான அரசியல்வாதிகள் வருகை தர இருந்தனர். ஆகவே கோயில் பரபரப்புடன் காணப்பட்டது. என்றாலும் நாங்கள் தரிசிப்பதில் எவ்விதமான தடையும் இல்லை. பஞ்சாமிர்தப் பிரசாதம், அபிஷேஹ விபூதிப் பிரசாதம், தேனும், தினைமாவும் என்று கிடைத்த பிரசாதங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டோம். கோயில் அமைதியான சூழ்நிலையில் சுத்தமான சுகாதாரமான பராமரிப்பில் இருக்கிறது.\nகுழந்தை வேலப்பர் கோயிலில் படம் எடுக்கத் தடா :( கோமதி அரசு போனப்போப் படங்கள் நிறைய எடுத்துப் போட்டிருந்தாங்க. ஆனால் எங்களை எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. ஆகவே எடுக்க முடியலை. இந்தக��� கோயில் பழனி மலைக் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது. அன்னிக்கு முக்கியமான மனிதர்கள் வருகையினால் படம் எடுக்கத் தடானு நினைக்கிறேன். மதுரையிலே காமிராவை வெளியேயே செருப்பு வைக்கும் ஸ்டாண்டில் வைக்கச் சொல்லிட்டாங்க. அது மாதிரி சொல்லலை :( கோமதி அரசு போனப்போப் படங்கள் நிறைய எடுத்துப் போட்டிருந்தாங்க. ஆனால் எங்களை எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. ஆகவே எடுக்க முடியலை. இந்தக் கோயில் பழனி மலைக் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது. அன்னிக்கு முக்கியமான மனிதர்கள் வருகையினால் படம் எடுக்கத் தடானு நினைக்கிறேன். மதுரையிலே காமிராவை வெளியேயே செருப்பு வைக்கும் ஸ்டாண்டில் வைக்கச் சொல்லிட்டாங்க. அது மாதிரி சொல்லலை ஆனாலும் காமிராவை வெளியே எடுத்தால் சத்தம் போட்டாங்க\nஇப்போப் போனவாரம் காணாமல் போனது கொடைக்கானலுக்கு இல்லை ஹிஹிஹி இது அதுக்கு முன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி போனப்போ\nஒரு வாரமா சூட்டில் வெந்து கொண்டிருந்தோம். இப்போ மறுபடி சொர்க்கத்துக்கு மீண்டாச்சு. அப்பாடானு இருக்கு. விபரங்கள் மெல்ல, மெல்ல. அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரம் வந்ததாகச் சொல்லிக் கொண்டாலும் பலருடைய ரத்தமும் சிந்தித் தான் இந்த சுதந்திரமே நமக்குக் கிடைச்சிருக்கு. ரத்தம் சிந்தினவங்க பத்தி நாம் அதிகம் அறியவில்லை. பஞ்சாபில் ஜலியாவாலாபாகில் ஜெனரல் டயரால் உயிரிழந்தவர்கள் பலர். அதன் பின்னரும் மக்களைப் பல விதங்களில் கொடுமைப்படுத்தியவை எல்லாம் அங்கே படங்களாக, செய்திகளாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் படம் எடுத்துப் போடுவதற்குத் தடை :( ஆகவே பலரின் தியாகங்கள் வெளியே வரவே இல்லை. அத்தகைய மௌனராகம் பாடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நம் நன்றியை இன்று தெரிவித்துக் கொள்வோம்.\nமுகநூலில் நண்பர் ஜடாயு பகிர்ந்தது. சிவக் குடும்பம். முருகனும், ஆனைமுகனும் ஆனைத் தோல்க் கூடாரத்தினுள் இருக்காங்க. நந்தி தேவர் அருகே அமர்ந்திருக்கும் அம்பிகை மான் தோலை ஆடையாக உடுத்திக் கொண்டு புலித் தோலினால் ஆன குல்லாய்/தொப்பியைக் கிரீடம் போல அணிந்திருக்கிறாள். பிக்ஷைப் பாத்திரத்தை ஈசனிடம் நீட்டிக் கொண்டிருக்க ஈசனோ புலித் தோலை அரைக்கசைத்துக் கொண்டு அம்பிகையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். திருக்கயிலையில் இப்படித் தான் இருப்பாங்கனு ஓவியர் கற்பனை செய்து வரைஞ்சிருக்கார். காங்க்ரா ஓவியமாம். ட்விட்டரில் இருந்து எடுத்துப் போட்டிருக்கார். என்ன ஒரு இயல்பான எளிமையான குடும்பம் மானசரோவர் ஏரிக்கரையிலே குடித்தனம் நடக்குதோ மானசரோவர் ஏரிக்கரையிலே குடித்தனம் நடக்குதோ குளிருக்குப் பக்கத்தில் கட்டைகளை மூட்டி இருக்காங்க\nஇன்னிக்கு ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, குரு பெயர்ச்சினு எல்லாம் சேர்ந்து வந்திருக்கு. ஆடி அமாவாசைக்கு எப்போவுமே அம்மாமண்டபத்தில் கூட்டம் இருக்கும். இன்னிக்கு ஆடிப் பெருக்கு வேறே சேர்ந்திருக்கா கூட்டம் தாங்கலை இன்னிக்கு நம்ம ராமரை இந்த வெளிச்சம் பிரதிபலிப்பு இல்லாமல் எடுக்கணும்னு முயன்றேன். ஆனால் முடியலை விளக்கே இல்லாமல் ஒரு நாள் எடுக்கணும். பக்கவாட்டு விளக்கின் வெளிச்சம் தான் பிரதிபலிக்குதோனு நினைச்சால் வேறே விளக்குப் போட்டதிலும் அதே போல் வெளிச்சம்\nகீழே உள்ள உம்மாச்சிங்க எல்லாம் முன்னால் தெரிகிறாரே பிள்ளையார் இடப்பக்கமாக மெரூன் பிங்க் கலரில் அவர் தான் கீழே விழுந்தார். அப்புறமா இடம் மாத்தியாச்சு\nஇதான் இன்னிக்குச் செய்த மொத்த சாப்பாடுமே :) வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் :) வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் என்பாங்க இரண்டு டேபிள் ஸ்பூன் தே.சா. இரண்டு டேபிள் ஸ்பூன் பு.சா. ஒரு டேபிள் ஸ்பூன் வெ.சா. இரண்டு டேபிள் ஸ்பூன் த.சா. வடை நாலைந்து, அம்புடுதேன், இன்னிக்குச் சாப்பாடு. தொட்டுக்க வெண்டைக்காய் போட்டு மோர்க்குழம்பு அதை நிவேதனத்தில் வைக்கலை கூடவே ஒரு செம்பில் காவேரித் தண்ணீர். புதுசாக் கொண்டு வரணும். ஆனால் இந்தக் கூட்டத்தில் யார் போறது வீட்டில் வர காவிரி நீரையே பிடிச்சு வைச்சாச்சு வீட்டில் வர காவிரி நீரையே பிடிச்சு வைச்சாச்சு நீர்வளம் பெருகப் பிரார்த்தனைகளும் செய்தாச்சு.\nநம்பெருமாள் இன்னிக்குச் சாயந்திரம் வரைக்கும் காவிரிக்கரை அம்மாமண்டபத்தில் ஆஸ்தானம் இருப்பார். அதுக்காக வந்திருந்தார். அவர் பக்கத்து மண்டகப்படிக்கு வந்துட்டார்ங்கற விஷயமே தெரியலை கொஞ்சம் தாமதமாகப்போனோம். ரங்க்ஸ் முன்னாலே போயிட்டு எனக்குத் தொலைபேசித் தெரிவிச்சார். அவசரம் அவசரமாப் போனேன். உம்மாச்சி வெளியே வரும் இடத்திலே முன்னாடி நின்னுண்டு இருந்தேன் என்றாலும் கூட்டம் அதிகம் கொஞ்சம் தாமதமாகப்போனோம். ரங்க்ஸ் முன்னாலே போயிட்டு எனக்குத் தொலைபேசித் தெரிவிச்சார். அவசரம் அவசரமாப் போனேன். உம்மாச்சி வெளியே வரும் இடத்திலே முன்னாடி நின்னுண்டு இருந்தேன் என்றாலும் கூட்டம் அதிகம் மண்டகப்படிக் கூட்டம். எங்கள் குடியிருப்பு வளாக மனிதர் கூட்டம். தெருவிலே ஏற்கெனவே இருபக்கமும் போட்டிருக்கும் புதிய நடைபாதைக்கடைகளால் கூட்டம். காவிரிக்கரைக்கும் பெருமாளைப் பார்க்கவும் வந்திருக்கும் மக்கள் கூட்டம் மண்டகப்படிக் கூட்டம். எங்கள் குடியிருப்பு வளாக மனிதர் கூட்டம். தெருவிலே ஏற்கெனவே இருபக்கமும் போட்டிருக்கும் புதிய நடைபாதைக்கடைகளால் கூட்டம். காவிரிக்கரைக்கும் பெருமாளைப் பார்க்கவும் வந்திருக்கும் மக்கள் கூட்டம் பெருமாளைப் பார்ப்பதே பெரிய விஷயமாயிடுச்சு பெருமாளைப் பார்ப்பதே பெரிய விஷயமாயிடுச்சு இதிலே படம் எங்கே எடுக்கறது இதிலே படம் எங்கே எடுக்கறது முடியலை அவர் கொஞ்சம் தள்ளிப் போனப்புறமாப் படம் எடுக்கலாம்னு நினைச்சா அப்போப் பார்த்து ஜனங்க வந்து நின்னுட்டு மறைச்சுட்டாங்க\nநம்பெருமாள் படம் நன்றி தினமலர் கூகிளார் வாயிலாக இன்னிக்குச் சின்னப் பல்லக்கில் வந்தார். அதிலே திரை போட்டு மறைத்து வேறே வைச்சிருந்தாங்களா இன்னிக்குச் சின்னப் பல்லக்கில் வந்தார். அதிலே திரை போட்டு மறைத்து வேறே வைச்சிருந்தாங்களா கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது பார்க்கவே ஆனாலும் ஒரு மாதிரியாப் பார்த்துட்டேன். கிட்டக்க நின்று கொண்டிருந்ததால் பார்க்க முடிந்தது. அதே காரணத்தால் படமும் எடுக்க முடியலை\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை\n1. சுமார் 25% சதவித இடங்களை பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும். மத்திய அரசு அதற்கான உரிய தொகையை வழங்கும்.\nஇதன் மூலம் நலிந்த மாணவர்களும் பயன்பெறலாம். எல்லோருக்கும் கல்வி என்பது நிறைவேற்ற முதற்படி இது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களைப் பார்க்கையில் பரவாயில்லைனு சொல்லலாம். உ.பி, பிஹார் போன்ற மாநிலங்களில் கல்வியின் தரம் அதளபாதாளம் என்பதோடு அங்கே படிப்பறிவு பெற்றவர்களும் குறைவே நல்ல தரமான பள்ளிகள் கிடைத்தால் கட்டணமும் கட்டுபடியானால் ஏழைக் குழந்தைகள் படிக்க முன்வருவார்கள்.\n2. 9-ஆம் ���குப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி திட்டம். இணையங்களிலும் இந்த பாடங்கள் நடத்தப்படும்.\nஇதன் மூலம் இந்திய மாணவர்கள் அனைவரும் மத்திய அரசுப் பாடத்திட்டத்தின் மூலம் உலக அளவில் போட்டியிடத் தகுதி பெறுவார்கள். இந்தியாவிலேயே நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் அச்சமின்றிக் கலந்து கொள்ள முடியும் தகுதியுள்ள மாணவர்களுக்குத் தகுதி உள்ள இடங்கள் கிடைக்கும்.\n3. ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகளை மத்திய அரசே நடத்தி வேலைக்கு அமர்த்தும்.\nஆசிரியர் தகுதி வாய்ந்தவராக அமைந்தால் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் தானே தகுதி பெற வேண்டும்; தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆசிரியர்கள் செயல்படுவார்கள். கல்வியின் தரம் நிச்சயமாய் உயரும்.\n4. எல்லாப் பள்ளிகளும் தேவையான வசதிகளுடன் இருக்க வேண்டும். இல்லையேல் பள்ளிகள் தகுதி நீக்கம் செய்யப்படும்.\nஇது ரொம்பவே முக்கியமானது. பல பள்ளிகளும் சரியான கட்டிடங்கள் இல்லாமல் மேலே கூரையுடனோ அல்லது அஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் மூடப்பட்டோ காட்சி அளிக்கிறது. மேலும் கழிவறைகள் என்பதே பல பள்ளிகளில் இல்லை. பயிற்சிக் கூடங்கள் கிடையாது மத்திய அரசின் நிதி உதவியுடன் கிராமத்துப் பள்ளிகளும் இதன் மூலம் பயன்பெறும்.\n5. ஒரு கிளாஸ் யோகா , நல் ஒழுக்கம் சொல்லி கொடுக்கப்படும் ,,\nஇவை இரண்டுமே மனக்கட்டுப்பாடுக்கு உதவும் ஒரு விஷயம். சுமார் 40, 50 வருடங்கள் முன்னர் நீதி போதனை, உடல் பயிற்சி போன்றவை கட்டாயப்பாடமாக இருந்தன. இப்போது எதுவும் இல்லை. ஆகவே நீதி போதனை வகுப்புகள் நிச்சயம் தேவை. அதோடு யோகாசனம் கற்பதன் மூலம் மாணவ, மாணவிகளின் மனம் ஒருமைப்படும். திடமான மனதும் எதற்கும் கலங்காத உறுதியும் ஏற்படும். மனம் தீங்கான விஷயங்களை நினைக்காது\n6. சமஸ்கிருதம் , படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் படிக்கலாம்\nஇது ஏற்கெனவே பல பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ள ஒன்றே. புதிது அல்ல. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சி ஆண்டு வந்த காலங்களிலேயே இது இருந்து தான் வந்தது. இப்போது புதிதாக அறிமுகம் செய்யவில்லை. மேலும் விருப்பம் உள்ளவர்கள் தானே படிக்கப் போகின்றனர் அனைவரும் இல்லையே ஏற்கெனவே அஹோபிலம் மடம் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் ஒரு மொழிப்பாடமாக வைக்கப்பட்டு அதில் முஸ்லீம் மாணவர்கள் கூட நல்ல மத��ப்பெண்கள் பெற்று முதலிடத்தில் வந்திருக்கின்றனர்.\nமேலும் ஏதேனும் தொழில் கல்வி கற்றுக்கொடுக்கப் போவதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் விருப்பம் உள்ளவர்கள் தான் கற்பார்கள். அனைவரும் கற்கப் போவதில்லை. இதன் மூலம் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கோ அல்லது படிப்பு முடிவடைந்தும் வேலை வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களுக்கோக் கொஞ்ச காலமாவது இந்தத் தொழிலின் மூலம் பிழைப்புக்கு வழி கிடைக்கும். இப்போதெல்லாம் இந்தத் தொழில் கல்வி சொல்லிக் கொடுப்பதில்லை.\nஆனால் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் என் அப்பா வேலை பார்த்தபோது அங்கே தச்சுத் தொழில், நெசவுத் தொழில் கற்றுக் கொடுத்து வந்தனர். எனக்குத் தெரிந்து எண்பதுகள் வரை அவை இருந்தன. விரும்பிய மாணவர்களே கற்றனர். நெசவுத் தொழில் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் இருவரும் பிராமணர்கள் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று. மறைந்து வரும் பல தொன்மையான தொழில்களை இதன் மூலம் மீட்டெடுக்கலாம். ஒரு பக்கம் மறைந்து வருகின்றன என்று சொல்வோம். இன்னொரு பக்கம் அதைக் கற்க அரசு ஏற்பாடு செய்தால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போம். இது தான் எல்லாவற்றிலும் நம் நிலை\nபாலிய விவாஹம் என்றால் எதிர்ப்போம். ஆனால் பள்ளி மாணவ, மாணவியர் படிக்கையிலேயே காதலித்தால் அதை ஆதரித்து கோஷம் போடுவோம். அந்தக் காதல் நிறைவேற வேண்டும் என்று சொல்வோம். எதிர்ப்பவர்களைக் கண்டிப்போம். பள்ளி மாணவ, மாணவியர் காதலைக் குறித்துத் திரைப்படங்கள் எடுத்து மகிழ்வோம். :( இதே போல் தான் குழந்தைத் தொழிலாளர் விஷயமும் ஒரு பக்கம் படிக்கையிலேயே வேலை செய்வதைப் பாராட்டி எழுதுவோம். இன்னொரு பக்கம் குழந்தைத் தொழிலாளி என்போம். தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகள் வேலை செய்கின்றன என்றால் அதன் மூலம் அவங்க கல்விக்குத் தானே பணம் சேர்க்கிறார்கள் ஒரு பக்கம் படிக்கையிலேயே வேலை செய்வதைப் பாராட்டி எழுதுவோம். இன்னொரு பக்கம் குழந்தைத் தொழிலாளி என்போம். தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகள் வேலை செய்கின்றன என்றால் அதன் மூலம் அவங்க கல்விக்குத் தானே பணம் சேர்க்கிறார்கள்\nஆனால் இங்கே நகரங்களில் பேப்பர் போட்டு, பால் போட்டுப் பணம் சேர்த்துப் படிப்பதை வரவேற்போம். நகரத்துக் குழந்தைகள் இம்மாதிரி சம்பாதித்தால் கிராமத்துக் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த வகையில் சம்பாதிக்கிறார்கள். குடும்பத்துக்கு உதவுகிறார்கள். தங்கள் கல்விச் செலவை ஈடுகட்ட முயல்கிறார்கள். இதை நாம் புரிந்து கொள்வோமா அமெரிக்காவில் பத்தாம் வகுப்பு முடித்ததுமே வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கின்றனர். இப்போது எங்கள் பேத்தியும் அங்கே வேலை செய்து கொண்டு தான் இருக்கிறாள். அவளுடைய சம்பளப் பணம் அவளுடைய கல்விச் செலவுக்காகச் சேமிக்கிறாள். இதை அங்கே யாரும் குழந்தைத் தொழிலாளர் என்று சொல்வதில்லை. பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள் வேலை செய்தால் தான் தவறு.\nஇன்னும் இது போன்று பல நல் விஷயங்கள்.. இது குறித்துத் தமிழ்நாட்டுக் கல்வியாளர்களின் கருத்தையும் மத்திய அரசு கேட்டிருக்கிறது. அந்த அந்த மாவட்டத் தலைவர்களிடமும் கல்வியாளர்களோடு கலந்து ஆலோசனை செய்து தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு மத்திய அரசு கேட்டிருக்கிறது. ஆனால் ஒரு சில மாவட்டத் தலைவர்கள் தவிர மற்றவர்கள் வருவாய்த் துறையின் வேலைகளில் மும்முரமாக இருந்தபடியால் கலந்தாலோசனைக் கூட்டமே நடைபெறவில்லை நம் கருத்தையும் பதிவு செய்ய முடியவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம்\nநவோதயா பள்ளிகளைத் தான் வரவிடவில்லை. ஆனால் குறைந்த பட்சமாக இந்தக் கல்வித் திட்டத்தையாவது மாநில அரசு ஏற்க வேண்டும். மாநில அரசின் சுமை பெருமளவு குறையும் மற்ற நலத்திட்டங்களில் கவனம் செலுத்தலாம். இன்னும் நிறையச் சொல்லணும்னு தான் மற்ற நலத்திட்டங்களில் கவனம் செலுத்தலாம். இன்னும் நிறையச் சொல்லணும்னு தான் ஆனால் ஏற்கெனவே பத்து வருடங்களாக இதைக் குறித்துப் பேசி வருகிறேன். ஆகவே இது போதும்னு நினைக்கிறேன்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nதக்காளி, வெங்காயம், பறவைகள் குறித்த ஓர் பார்வை\nரஞ்சனிக்காக இரட்டை விளிம்பு தோசை\nசடங்குகள் செய்வது குறித்து ஒரு பார்வை\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2008/06/blog-post_17.html", "date_download": "2018-06-22T07:11:02Z", "digest": "sha1:5HRXLDRDHY5UTRZL6IDFMXMWCBJ45FDJ", "length": 7558, "nlines": 177, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: கட்டிங்கா? ஷேவிங்கா? ஒரு தசாவதாரக்கேள்வி", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nதொழிலதிபர் தீவாகிய ந���ன் ஏதோ பூவிற்கும் புஷ்பத்திற்கும் போக தமிழ்மணத்தில்\nதங்குபவர்களுக்காக ஒரு லாட்ஜூம் டவுசர் கிழிபவர்களுக்காக ஒரு தையல்கடையும் போட்டு தொழில் செய்துவருவது முன்னைய எனது பதிவுகளிலிருந்து தாங்கள் அறிந்ததே.\nபருவத்தே பயிர் செய் என்ற முன்னோர் வாக்குக்கிணங்க தேவை கருதி\nமோனிக்காலவின்ஸ்கி சுருட்டு படையப்பா சுருட்டு போன்ற வரிசையில்\nகுசேலர் என்ற பெயரில் சலூன் கடை ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.\nதாங்கள் தங்கள் வலைப்பதிவர் சகிதமாக வந்து சிறப்பிக்குமாறு\nஇங்கு வேலை செய்பவர்கள் அநானியாக வேலை செய்வதால் முடி வெட்டுபவரின் பெயர் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரிலிருந்து வருபவர்களுக்கு விசேட சலுகை\n”உங்கள் திருப்தியே எங்கள் திருப்பதி”\nலேபிள்: தாடிவாலா ரஜனி கமல் ,சினிமா ,புனைவுகள்\nவாழ்க முதலாளித்துவம்...டேய் தம்பீ சாருக்கு ஒரு மசாலா பாலு போடு\nநீங்கதான் கடை வைக்க எனக்கு ஊக்கம்தந்ததே... :)\nவாழ்க முதலாளித்துவம்...டேய் தம்பீ சாருக்கு ஒரு மசாலா பாலு போடு//\nவாங்க பொட்டி சார்.இப்பல்லாம் கடைப்பக்கம் வாறதேயில்லையே..\nநானும் தாடிவாலா தான் நான் உங்க கடைப்பக்கம் வரலாமா\nகட்டிங் & ஷேவிங் மட்டும்தானா\nகட்டிங் & ஷேவிங் மட்டும்தானா\nஉங்கள் கோரிக்கை விரைவில் கவனிக்கப்படும்.\nஇதற்காக தனியாக ஒரு பகுதி ஏற்படுத்துவது குறித்து நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். :)\nமுடி திருத்துவோர் சங்கத்தின் சார்பில் இங்கு\nஅக்குள் முடி அகற்றப்படமாட்டாது என ஸ்டிக்கர் ஒட்டி இருக்கு கவனிக்கலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629265", "date_download": "2018-06-22T07:24:58Z", "digest": "sha1:CNEGJMU7GGXORP4OTM6CQEFCTVURB3TF", "length": 17339, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "HC ban to recruit culprit DSP | குற்றசாட்டுக்குள்ளானவரை டி.எஸ்.பி.,யாக நியமிக்க ஐகோர்ட் தடை| Dinamalar", "raw_content": "\nகுற்றசாட்டுக்குள்ளானவரை டி.எஸ்.பி.,யாக நியமிக்க ஐகோர்ட் தடை\nசென்னை: குடும்ப வன்முறை குற்றம் சாட்டப்பட்டவரை, டி.எஸ்.பி.,யாக நியமிக்க, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஈரோடு, சம்பத்நகரைச் சேர்ந்த, லட்சுமிபிரியா என்பவர், தாக்கல் செய்த மனு: எனது கணவர், வினோத் சாந்தாராம். வங்கியில் பணியாற்றிய அவர், டி.என்.பி.எஸ்.சி., மூலம், தமிழக அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, டி.எஸ்.பி.,யாக, போலீஸ் பயிற்சி கல்லூரியில், பயிற்சி எடுத்து வருகிறார். ஈரோட்டில், எங்களுக்கு, 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர், எனது நெருங்கிய உறவினர். இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்காக, ஒரு வயது குழந்தையுடன், என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். விவாகரத்து கோரி, ஈரோடு கோர்ட்டில், எனது கணவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியானது. கணவருடன் சேர்த்து வைக்கக் கோரிய, எனது மனுவை, கோர்ட் ஏற்றுக் கொண்டது; ஆனால், கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. கோர்ட் உத்தரவை அமல்படுத்தவும், எனக்கு எதிரான குடும்ப வன்முறையை தடுக்கவும் கோரி, டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். எனது மனுவை பரிசீலிக்குமாறு, உத்தரவிட வேண்டும். தற்போது, பயிற்சி முடிக்க உள்ளதால், அவரை டி.எஸ்.பி.,யாக நியமிக்க உள்ளனர். போலீஸ் பிரிவில், ஒழுங்கு முறையாக பணியாற்றுபவருக்கு தான் இடம் அளிக்க வேண்டும். கோர்ட் உத்தரவுக்குப் பின்னும், குடும்பம் நடத்த அவரால் இயலவில்லை. பெண்ணை தொந்தரவு செய்தது, குடும்ப வன்முறை செய்தது, என, ஈடுபட்ட ஒருவரை, போலீஸ் பிரிவில் சேர்க்கக் கூடாது. எனவே, டி.எஸ்.பி.,யாக, வினோத் சந்தாராமை நியமிக்க, தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார், \"அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குற்றச்சாட்டுக்கள் மீது, விசாரணை நிலுவையில் உள்ளது என, கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் கோரியபடி, ஒரு வாரத்துக்கு, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநடிகை நிலானிக்கு ஜூலை 5 வரை காவல் ஜூன் 21,2018 1\nகணவனை கொன்ற பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை ஜூன் 21,2018\nதாய்ப்பால் ஊட்டும் அட்டை படம்ஆபாசம் இல்லை என கோர்ட் ... ஜூன் 21,2018\nதுப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணையத்திற்கு தடையில்லை ஜூன் 22,2018\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்ப���ர்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/34807", "date_download": "2018-06-22T07:40:27Z", "digest": "sha1:CRPMSUGZ5LVW7SGQRQJAAC7HNUEP4QCS", "length": 8368, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அமெரிக்காவின் முக்கியமான நிறுவனத்தை சீனா கையகப்படுத்த தடை : அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nஅமெரிக்காவின் முக்கியமான நிறுவனத்தை சீனா கையகப்படுத்த தடை : அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை\nபதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 23:36\nஅமெரிக்காவின் லாட்டீஸ் செமிகண்டக்டர் காப்பரேஷன் ( Lattice Semiconductor Corporation) என்ற நிறுவனத்தை கையகப்படுத்த சீனாவின் கான்யான் பிரிட்ஜ் ஃபண்ட் (Canyon Bridge Fund) என்ற நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதற்கு தடை விதித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.\nஅதிபர் டிரம்ப் பதவியேற்றது முதல் அவரது நிர்வாகம் சீன வர்த்தகம் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய பாதுகாப்பை முன்னிருத்தி சீனாவின் அலுமினியம் மற்றும் ஸ்டீல் ஆகியவற்றின் வர்த்தகத்தில் விசாரணை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் அமெரிக்காவின் செமி கண்டக்டர் நிறுவனமான லாட்டீஸ் செமிகண்டக்டர் காப்பரேஷனை சீனாவின் கான்யான் பிரிட்ஜ் ஃபண்ட் என்ற நிறுவனம் கையகப்படுத்த திட்டமிட்டது.\nஆனால் இந்த திட்டத்திற்கு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.\nஅமெரிக்காவில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடை விதிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் உண்டு.\nலாட்டீஸ் செமிகண்டக்டர் காப்பரேஷன் என்ற இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் அமெரிக்க அரசுக்கும் பல முக்கியமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.\nஇது குறித்து அமெரிக்காவின் கருவூல துறை வெளியிட்ட செய்தியில் ‘‘லாட்டீஸ் செமிகண்டக்டர் காப்பரேஷன் நிறுவனம் அரசுக்கு சில முக்கியமான பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதை சீன நிறுவனம் கையகப்படுத்தினால் தேச பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் வெளியே கசியும் அபாயம் உள்ளது. அதனால் அதிபர் டிரம்ப் நேரடியாக தலையிட்டு சீனாவின் முதலீட்டுக்கு தடை விதித்துள்ளார்’’ என தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/02/19.html", "date_download": "2018-06-22T07:44:20Z", "digest": "sha1:KORA2S7QLFRYTNOFOMFB2MPNC37KKSTK", "length": 9240, "nlines": 190, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்றைய நெல்லை -19- அறிவிப்புகள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஇன்றைய நெல்லை -19- அறிவிப்புகள்.\nஅறிவிப்பு-1:நில மோசடி, கந்து வட்டி கொடுமைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க, தமது அலுவலகத்தில் சனி கிழமை தோறும் சிறப்பு முகாம் நடைபெறுமென்று அறிவித்துள்ளார், நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்.\nஅறிவிப்பு-2 : பிராணிகள் நல அமைப்பில் தூதுவராக உள்ள நடிகை திரிஷா, ஆதரவற்று தெருவில் திரியும் பிராணிகளை பாதுகாக்க, இல்லம் ஒன்றை, நண்பர்களுடன் சேர்ந்து துவக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமக்கர் பண்ணும் மக்காத பிளாஸ்டிக்.\nமார்பக புற்று நோய்க்கு புது மருந்து கண்டுபிடிப்பு....\nஅடுத்த தோசைக்கும், அவித்த இட்லிக்கும் மனம் ஆலாய் ப...\nபிள்ளைகள் உணவில் பிளாஸ்டிக் கலப்படம்.\nஉப்பு- கரிக்கும் உள்ளேயும் தள்ளும்.\nஇன்றைய நெல்லை-25-கண்புரை அறுவை சிகிச்சையில் புதுமை...\nஇன்றைய நெல்லை-24-பாம்பாட்டியை பாம்பு படுத்திய பாடு...\nஉணவு ஆய்வாளர் கலந்துரையாடல் கூட்டம்.\nஇன்றைய நெல்லை-23- மாநில அளவில் நெல்லை மாணவர்கள் சா...\nஇன்றைய நெல்லை-22-சில்லறைதனமான சிறுநீரக திருட்டு.\nஇன்றைய நெல்லை-21-இரு சக்கர வாகனங்களை இழுத்து சென்ற...\nபட்டுகுட்டி பிறந்த நாள் -பதிவர்கள் அறிமுகம் ஆன நாள...\nஇன்றைய நெல்லை -19- அறிவிப்புகள்.\nஇன்றைய நெல்லை-18- செல் போன் சிக்கல்கள்\nஇன்று போல் என்றும் வாழ்க\nஓய்வறியா உற்ற நண்பர் ஓய்வு பெற்றார்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம��....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/38232/", "date_download": "2018-06-22T07:11:48Z", "digest": "sha1:ZJSAVOZFWFH26FLXXLDH2DQ6JRHJXXBU", "length": 10695, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ராஜிதவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் – மஹிந்த – GTN", "raw_content": "\nராஜிதவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் – மஹிந்த\nசுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினால் ராஜிதவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் தற்பொது நிலவி வரும் சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மக்கள் தெரிந்து கொண்டால், ராஜிதவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsNo confidence motion Srilanka நம்பிக்கையில்லா தீர்மானம் மஹிந்த ராஜபக்ஸ ராஜித சேனாரட்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒட்டுசுட்டானில் கிளைமோர், புலிக்கொடியுடன் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n14 புலிகள், இலங்கைக்குள் பிரவேசிக்க தடை…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUNHRC ல் இருந்து அமெரிக்கா விலகினாலும் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபாய ராஜபக்ச தலைமையில் இராணுவ ஆட்சி வர வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கன் விமான சேவையின், ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும், பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணை இல்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅலோசியஸின், மதுபான நிறுவன விற்பனை முகவர் பதவிகளை, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றனர்\nஹெரொயின் போதைப் பொருள் வைத்திருந்தவர் கைது\nஇலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொ���்வது குறித்து கவனம்\nஒட்டுசுட்டானில் கிளைமோர், புலிக்கொடியுடன் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம் June 22, 2018\n14 புலிகள், இலங்கைக்குள் பிரவேசிக்க தடை….. June 22, 2018\nUNHRC ல் இருந்து அமெரிக்கா விலகினாலும் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை… June 22, 2018\nகோத்தபாய ராஜபக்ச தலைமையில் இராணுவ ஆட்சி வர வேண்டும்… June 22, 2018\nஸ்ரீலங்கன் விமான சேவையின், ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும், பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணை இல்லை…. June 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2017/reason-why-married-girl-refused-get-pregnant-017884.html", "date_download": "2018-06-22T07:30:03Z", "digest": "sha1:FRCOIN3LLKALV4OY36DPM54UDVBYCFJU", "length": 26854, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "‘நமக்கு குழந்த வேண்டாம்...’ மனைவி சொன்ன காரணத்தால் அதிர்ந்த கணவன்! | Reason why married girl refused to get pregnant - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக��� செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ‘நமக்கு குழந்த வேண்டாம்...’ மனைவி சொன்ன காரணத்தால் அதிர்ந்த கணவன்\n‘நமக்கு குழந்த வேண்டாம்...’ மனைவி சொன்ன காரணத்தால் அதிர்ந்த கணவன்\nஆமா.... நான் முடிவு பண்ணிட்டேன். அதுல நான் உறுதியா இருக்கேன்.உறுதியாக இருக்கிறேன் என்று சொல்லும் போதே உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன் .\nசரி சரி விடு... டென்சன் பண்ணிக்காத பேசலாம் என்று என்னை சமாதானப்படுத்தினான். மாமா நிஜமா எனக்கு வேண்டாம். எனக்கு ஏன்...\nசரி சரி வேண்டாம். அத என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். என்று சொல்லி படுக்கச் சொன்னான் .\nமூச்சு வாங்க தேம்பித் தேம்பி அழுது கொண்டே அவன் மடியில் படுத்துக் கொண்டேன்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅம்மா... எப்ப ரெடியாகும். டெய்லி இப்டியே லேட் பண்ணு அப்றோம் எல்லார் முன்னாடியும் நான் தான் போய்த்திட்டு வாங்கணும். டியூஷனுக்கு கிளம்பும் அவசரத்தில் அரக்க பரக்க கிளம்பிக் கொண்டிருந்தேன்.\nபடுத்தி எடுக்காத ஐஞ்சு நிமிஷம் லேட்டான ஒண்ணும் குறஞ்சு போய்டாது. இந்தா பிடி.... பொறுமையா குடி..சுட்டுக்காத\nடம்ப்ளரின் நுனி வரை பால் தததும்ப ததும்ப கொடுத்திருந்தாள். ரெண்டு சொட்டு கம்மியா ஊத்தினாதான் என்னம்மா.... எப்டி குடிப்பேன் அதுவும் ஃபுல்லா நொறையா இருக்கு.\nநொட்ட சொல்லாம குடிச்சுட்டு கிளம்பு என்று உள்ளே சென்றுவிட்டாள். முழு டம்பளர் பாலையும் குடித்து விட்டு சைக்கிளின் முன்னால் இருந்த கூடையில் மேக்ஸ் புக்கையும் நோட்டியும் வைத்து சைக்கிளை எடுத்தேன் சத்தம் கேட்டு உள்ளிருந்து ஓடி வந்து நைட்டு அப்பா வருவாரு நீயா வந்துராத என்றாள் அம்மா.\nரெண்டு சந்து இதுக்கு துணையா ஏன்மா இப்டியிருக்க என்று அழுத்துக் கொண்டே சைக்கிளை மிதித்தேன்.\nவகுப்பில் உட்கார்ந்திருந்த போது பாடத்தை கவனிக்க பிடிக்காமல் மொபைல் எடுத்து மேசைக்கு கீழே வைத்து வாட்சப் பார்க்க ஆரம்பித்தேன். டியூசன் நண்பர்கள் இணைந்திருக்கும் க்ரூப்பிலிருந்து ஒரு குறுஞ்செய்தி.\nவரிசையாக சில பெண் பால் பெயர்கள் ஐந்து பெயர்களை கடந்ததுமே இந்தப் பெயர்களை எல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று தொடர்ந்தேன்... ஸ்க்ரோல் செய்ய.. ஸ்க்ரோல் செய்ய பெயர்கள் வந்து கொண்டேயிருந்தது மெல்ல மெல்ல ய��கித்தேன்.\nநான்கைந்து முறை ஸ்க்ரோல் செய்து கீழே வந்தேன் எல்லாரும் பல்வேறு காரணங்களால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.\nச்ச... இவ்ளோ பொண்ணுங்களா என்று வருத்தத்துடன் பெயர்களை மீண்டும் மீண்டும் வாசித்தேன். எத்தனைப் பெயர்கள், எத்தனைக் கனவுகள் இருந்திருக்கும். ஏழு வயதுக் குழந்தையிலிருந்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.\nகாதலிக்கவில்லை, திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை, என்னை எதிர்த்து பேசினாள், மிரட்டினாள்,திமிறாக நடந்து கொண்டாள் என்று எத்தனையோ காரணங்கள், இந்த நேரம் தான் இந்த இடம் தான் என்று ஏதுமில்லை\nவீடு, அலுவலகம், ஊர் எல்லை,வகுப்பறை, ரயில் நிலையம், வகுப்பறையில் உட்கார்ந்திருந்த போது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது, பஸ்ஸுக்காக காத்திருந்த போது, அலுவலகம் முடிந்து திரும்பிய போது, பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது என...\nவிசித்திரமாக அவள் இப்படிச் செய்ததனால் தான் இப்படி நடந்தது என்று நம்மால் அறுதியிட்டு கூற முடியாத அளவுக்கு எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் நடந்திருக்கிறது.\nஇதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. எல்லாரும் எழுந்து கிளம்ப ஆரம்பித்து விட்டனர். நானும் கிளம்புகிற அவசரத்தில் எழுந்து கொண்டேன். அவசரமாக கிளம்ப வேண்டும். சீக்கிரம் சென்றால் தான் பார்க்கிங் ஏரியாவிலிருந்து சீக்கிரம் வெளியே வர முடியும். கொஞ்சம் தாமதமானால் அங்கே பயங்கர கூட்டமாகிவிடும் வண்டியை தள்ளிக்கொண்டு வெளியே வருவதற்குள்.... யப்பா என்று நினைத்தபடி மேசையில் கிடந்த என் உருப்படிகளை எல்லாம் உள்ளே எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.\nமனதில் நான் வாசித்த பெயர்களும் அவர்கள் மரணித்த காரணங்களும் ஓடிக் கொண்டேயிருந்தது. என்ன தப்பு பண்ணாங்க... கைது செய்யப்பட்டவர்கள், குற்றவாளி என்று தெரிந்தும் அதிகார பலத்தால் வெளியே சுற்றிக் கொண்டிருப்பவர்கள், உண்மைக்குற்றவாளி இன்னும் யாரென்றே தெரியாதவர்கள், இதெல்லாம் எங்களுக்கு சாதரணம் என்று ஜாமினில் வெளியே வந்துவிட்டவர்கள்.... அவ்வளவு தானா\nஎதாவது நாம் செய்தாக வேண்டும்... என்னசெய்ய என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அறையின் வெளியில் நின்று கொண்டு என் தோழி விரைந்து வரச் சொல்லி அவசரப்படுத்தினாள் கிளம்புகிற வேகத்திலும் நான் படித்த மெசேஜை காப்பி செய்து முகநூலில் ஷேர் செய்தேன் . மறக்காமல் நான்கைந்து ஹேஷ்டேக்களும் சேர்ந்தே பகிர்ந்தேன்.\nவாட்சப்பில் என் டிபியை மாற்றினேன். ஊரே பரபரப்பாக பேசிய கொலைசெய்யப்பட்ட பெண்ணின் படத்தை என் முகப்பு படமாக வைத்துக் கொண்டேன்.\nசொல்லும்மா.... இண்டர்வியூ முடிஞ்சது மெயில் பண்றேன்னு சொல்லியிருக்காங்க இன்னக்கி நைட் கிளம்பிடுவேன் இங்கிருந்து ட்ரைன் ஏறி எக்மோர் போய் பார்க் போய் ட்ரைன் மாறணுமாம் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கே திடிர் பரபரப்பு என்னை இடித்துக் கொண்டு நான்கைந்து பேர் அடித்துப் பிடித்து ஓடுகிறார்கள்.\nஎன்னாச்சு.... ஆக்ஸிடண்ட்டா என்று திரும்ப எக்கி எக்கி பார்க்கிறேன் ஒன்றும் தெரியவில்லை எல்லாரும் வாயை மூடிக்கொண்டு அதிர்ச்சியான ரியாக்‌ஷன் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nஇரும்மா... கூப்டுறேன் என்று சொல்லி போனை வைக்க ஒரு பெண் அலறும் சப்தம் கேட்டது. சுற்றி நின்றிருந்தவர்கள் எல்லாம் தெரித்து சிதற ஆரம்பித்தார்கள். ஆட்கள் ஆங்காங்கே சிதற்கும் கேப்பில் சம்பவம் நடக்கும் இடத்திலிருந்து இருபதடி தள்ளி நின்றிருந்த நானும் எட்டிப் பார்த்தேன்.\nஒரு பெண் தரையில் கிடந்து புரள்கிறாள் அவள் உடலிலிருந்து புகையாய் வந்து கொண்டிருக்கிறது.\nபக்கத்துல யாருமே போலத்தெரியுமா... உடனே ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருந்த அந்தப் பொண்ண காப்பாத்தியிருக்கலாம்ம்மா... நானும் அங்க தான் இருந்தேன் ஆனா பயத்துல எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல தலை சுத்திருச்சு...\nஅந்தப் பொண்ணு சாவுக்கு நானும் ஒரு காரணமாம்மா.... அம்மா மடியில் படுத்துக் கொண்டு அழுது கொண்டே புலம்பிக்கொண்டிருந்தேன்.\nஒண்ணுமில்ல ஒரு நாளைக்கு ரோட்ல எத்தனையோ ஆக்ஸிடண்ட் நடக்குது அதுக்கு ரோட்ல போறவன் தான் காரணம்னு சொல்ல முடியுமா நீயா லூசு மாதிரி எதாவது பேசாத. அவ விதி முடிஞ்சது அவ போய்ட்டா\nஐய்ய்யோ... அம்மா அது கொலை என் கண்ணு முன்னாடி ஒருத்தன் ஆசிட்ட மூஞ்சிலயே ஊத்திட்டான் கிழே புரண்டு அலறிச்சு முகத்துல இருந்து அவ்ளோ பொகையா வந்துச்சு தெரியுமா என்று அழுதேன். அதன் பின்னர் ஒரு வாரம் காய்ச்சல் இருந்தது. அந்த நினைப்பு வாரமல் தவிர்க்க பல முயற்சிகள் எடுத்தேன்.\nதிருமணம் முடிந்து இருவரும் வேலைக்கு சென்றுகொண்டிருக்கும் பிஸியான கணவன் மனைவிகளில் நாங்களும் இணைந்து கொண்டோம்.\nஅவ்வப்போது மாமியார் பார்த்து கேட்க தயங்கி நிற்க நானும் சாதுர்யமாக தவிர்த்து விடுவேன். அவர்களின் கணக்குப் படி எனக்கு இந்நேரம் குழந்தை பிறந்து ஒரு வயது நான்கு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும்.\nஅன்று இரவு படுக்கச் செல்லும் போது மாமாவிடம் கேட்டேன்... ஏன் எல்லாரும் குழந்த வேணும் வேணும்னு சொல்றாங்க...\nஎனக்கு அதுல கொஞ்சம் கூட விருப்பமேயில்ல..\nஎன்ன அவங்களுக்கு தனியா ஒரு லைஃப் செட் பண்ணி கொடுக்கணும். அவ்ளோ பொறுப்பு எல்லாம் நான் கிடையாது அது தான ரீசனா சொல்லப்போற என்றான்.\nஇல்ல ஒரு அம்மாவா எவ்ளோ தூரம் என் குழந்தைக்கு பாதுகாப்பு என்னால கொடுக்க முடியும்னு நினைக்கிற\nபுரியாமல் விழித்தான்.. என்ன சொல்ற\nகுழந்தை வேண்டவே வேண்டாம் :\nபொண்ணோ பைய்யனோ பொண்ணா இருந்தா விக்டிமா இருக்கணும் பையனா இருந்தா குற்றவாளியா நிக்கணும். நான் என் குழந்தைய ஒழுங்கா வளத்துப்பேன், ஆப்போசிட் ஜெண்டருக்கு மதிப்பு கொடுக்கணும்னு சொல்லித்தரன்னே வச்சுக்கிட்டாலும் இந்த சொசைட்டி சும்மா இருக்காது.\nஅவன் பாக்குறது, கேக்குறது எல்லாமே அம்மா வீட்ல சொல்லிக் கொடுத்தது ஒண்ணு இங்க நடக்குறது வேறாய இருக்கேன்னு தோணும். அவன் வாழ்நாள்ல ஒரு நாளாவது இப்டி பண்ணா என்ன ஒரு பொண்ணால என்ன பண்ண முடியும் நம்மலும் ஒருவாட்டி ட்ரை பண்ணி தான் பாப்போமேன்னு மனசளவுல கூட நினச்சுறக்கூடாது.\nஉனக்கு நீதான் சேஃப்டினு என்ன தான் நான் சொல்லி கொடுத்தாலும் எல்லா இடத்துலயும் எல்லா நேரத்துலயும் தூங்குற நேரம் முதற்கொண்டு உன்ன பாதுகாப்பா வச்சுக்குறது உன் பொறுப்புனு என் பொண்ணுக்கு பாரத்த கொடுக்க எனக்கு புடிக்கல.\nமறுபடியும் சொல்றேன் நமக்கு குழந்த வேண்டாம்.\nஅழுத்தம் திருத்தமாக சொன்னதும் ஒரு நிமிடம் அதிர்ந்தே தான் விட்டான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதளபதி விஜய்... உருவாகி வரும் தலைவனா\nஇந்திய நடிகர், நடிகைகளின் முதல் காதல் அனுபவங்கள் - டாப் ஸ்டார்ஸ் சீக்ரெட் லவ்\nதிருமண தினத்தன்று நடந்த விபரீதம்\nஇந்திய காதலனுக்காக அமெரிக்காவை உதறி, பறந்து வந்த 18 வயது பெண்\nபொது இடங்களில் கிஸ்ஸிங், ரொமான்ஸ் கூடாது ஏன்\nநிச்சயத்திற்கு முன் இந்த நட��கருடன் டேட் செய்ய விரும்பினாராம் அம்பானியின் மகள்\nமுதன்முதலில் காதலிக்கு முத்தம் கொடுக்கும்போது எப்படி கொடுக்க வேண்டும்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்...\nஆண்கள்மேல் பெண்களுக்கு இருக்கும் 19 ரகசிய ஆசைகள் என்னென்ன தெரியுமா... நீங்க இத செய்வீங்களா\nஏமாற்றிய காதலனுக்கு ஏடாகூடமான தண்டனைகள் கொடுத்த காதலிகள்\nஇப்படி எல்லாம் சந்தேகப்பட்டா என்ன பண்றது... ஆண்கள் குமுறும் உண்மை காதல் சம்பவங்கள்\nமகளை டேட்டிங் செய்பவர்களுக்கு ஷாருக்கான் விதித்த முக்கியமான விதிமுறை\nகாதலுக்கு ஒகே சொல்வதற்கு முன்னால் இதெல்லாம் அவசியம் சரிபார்த்துகோங்க\nRead more about: காதல் அன்பு உறவுகள் திருமணம் குழந்தை பெண்கள் ஆண்கள் relationship love marriage women men\nOct 26, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமுதுகு வலியை குறைக்க எளிமையான யோகா பயிற்சி\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-22T07:12:25Z", "digest": "sha1:FHCAXYWJ5YAPCRD4RYCHA4XXYTM7P6V4", "length": 16329, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "திருப்பூர் ஆட்சியரகத்தில் மாணவர் தற்கொலை முயற்சி – கல்விக் கடன் தராமல் அலைக்கழிப்பு:", "raw_content": "\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\nபெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து திருப்பூரில் மோட்டார் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்\nகுடிநீர் கேட்டு ராக்கியாபாளையம் மக்கள் பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை – மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»திருப்பூர் ஆட்சியரகத்தில் மாணவர் தற்கொலை முயற்சி – கல்விக் கடன�� தராமல் அலைக்கழிப்பு:\nதிருப்பூர் ஆட்சியரகத்தில் மாணவர் தற்கொலை முயற்சி – கல்விக் கடன் தராமல் அலைக்கழிப்பு:\nதிருப்பூர், மார்ச் 5-கல்விக் கடனுக்கு விண்ணப்பித்தும் உரிய பதில் தராமல் வங்கி நிர்வாகம் அலைக்கழித்ததால் மனம் வெறுத்த கல்லூரி மாணவர் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nஅப்போது அங்கே வந்த இளைஞர் ஒருவர் திடீரெனஉடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தினர்.காவலர்கள் அவரைப் பிடித்து அமர வைத்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன் குறைதீர் முகாமில் இருந்து நேரடியாக இந்த இளைஞரிடம் வந்து விசாரணை மேற்கொண்டார். வெள்ளகோவில் அருகே புள்ளசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்ற விசைத்தறிக் கூலித் தொழிலாளியின் மகன் கிருஷ்ணகுமார் (21) என்ற அந்த இளைஞர் ஆட்சியரிடம் கூறியதாவது: நான் ஸ்ரீ கலைவாணி கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்புக்குச் சேர்ந்திருக்கிறேன்.\nஎன் படிப்புக்கு செலவிடும் அளவுக்கு எனது குடும்பத்தில் வசதி இல்லை. எனவே வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்க முடிவு செய்தேன். எங்கள் பகுதிக்கு கல்விக் கடன் வழங்குவதற்கான வங்கியாக வெள்ளகோவில் பாரத ஸ்டேட் வங்கிகிளை ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான் அந்த வங்கியில் சென்று கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக விசாரித்தேன். ஆனால் அந்த வங்கி அலுவலர்கள் உரிய பதில் கூறாமல் பத்து நாட்கள் கழித்து வரும்படி கூறினர். இதையேற்று பத்து நாட்களுக்குப் பிறகு போய்ப் பார்த்தபோது, மீண்டும் இதேபோல் ஒரு வாரம், பத்து நாள் கழித்து வரும்படி கூறி காலம் கடத்தினர்.இவ்வாறு தொடர்ச்சியாக நான்கு, ஐந்து மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழித்தனர்.இதையடுத்து கடந்த மாதம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் வந்து கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். அதன் பிறகு வங்கிக்குச் சென்றபோது தான் கல்விக் கடனுக்கான விண்ணப்பப் படிவத்தையே எனக்குக் கொடுத்தார்கள். அந்தப் படிவத்தைப் பூர���த்தி செய்து சென்று வங்கியில் கொடுத்தபோது, தனது குடும்பத்துக்கு வேறு எந்த வங்கிக் கடனும் இல்லை என பிற வங்கியில் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கும்படி கூறினர். இதைக் கேட்டு நானும் கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி என ஏறி இறங்கி கடனில்லை எனச் சான்று வாங்க முயன்றேன். ஒவ்வொரு வங்கியிலும் நூறு, இருநூறு என பணம் செலுத்தினால் தான் சான்றிதழ் தருவோம் எனக் கூறிவிட்டனர். வெள்ளகோவில் வட்டாரத்தில் மொத்தம் 17 வங்கிக் கிளைகள் இருக்கின்றனர். இத்தனை வங்கிகளிலும் கடன் இல்லாச் சான்று வாங்குவதென்றால் என்னாலோ, வறுமையில் தவிக்கும் என் குடும்பத்தாலோ முடியாது.\nஎனவே கல்விக் கடன் தராமல் பல்வேறு காரணங்களைச் சொல்லி வங்கி நிர்வாகம் அலைக்கழித்ததால் இந்த முடிவுக்கு வந்தேன்.” என்று ஆட்சியரிடம் கிருஷ்ணக்குமார் கூறினார்.அப்போது மாவட்ட முதன்மை வங்கி மேலாளரும் அங்கிருந்தார். கல்விக் கடன் தருவதற்கு மாணவர்களிடம் வேறு எவ்வித சான்றிதழும் வங்கிகள் கேட்க வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தினார்.இதைத் தொடர்ந்து அந்த மாணவரிடம் இருந்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் வாங்கி உரிய விசாரணை மேற்கொண்டு கல்விக் கடன் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி முன்னோடி வங்கி மேலாளரிடம் உத்தரவிட்டார்.இதன்படி கிருஷ்ணகுமாருக்கு கல்விக் கடன் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட வங்கி கிளையைத் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மதியமே மாவட்ட ஆட்சியர் அந்த மாணவருக்கு கல்விக்கடன் தொகையை வழங்கினார்.கல்விக் கடனுக்காக இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrevious Articleமுன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு..\nNext Article சிரஞ்சீவி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nமீன்பிடித் தடை யாருக்கு லாபம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nசுப்ரமணிய சாமி, ரவிசங்கர் பிரசாத்தை எப்போது கைது செய்வீர்கள்\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவ��றிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/07/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2018-06-22T07:12:39Z", "digest": "sha1:EAAWBLH47P4AD2HI7KGCWVBJD5XLOPA2", "length": 9479, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறைக்கு மாற்றம்", "raw_content": "\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\nபெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து திருப்பூரில் மோட்டார் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்\nகுடிநீர் கேட்டு ராக்கியாபாளையம் மக்கள் பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை – மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறைக்கு மாற்றம்\nவீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறைக்கு மாற்றம்\nசென்னை, ஜூன் 6 -வீடுகளுக்கு தீ வைக்கப் பட்ட வழக்கில் கைது செய்யப் பட்ட திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறு முகம் புதனன்று காலை புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.திமுக தலைவர் கருணாநிதி வீரபாண்டி ஆறுமுகத்தை புழல் சிறைக்கு சென்று சந் திப்பதாக இருந்தார். இந்நிலை யில் வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறைக்கு மாற்றப்பட் டுள்ளதை கருணாநிதி கண்டித் துள்ளார். இதய நோயாளியான ஆறுமுகத்தை போலீசார் அலைக்கழிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.வீரபாண்டி ஆறுமுகத்தின் தூண்டுதலின்பேரில் அங்கம் மாள் காலனிக்குள் புகுந்து குடி சைகளை அடித்து தரைமட்ட மாக்கியதோடு, தீ வைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. இந்த வழக்கில் வீர பாண்டி ஆறுமுகம் கைது செய் யப்பட்டார். சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை புழல் சிறைக்கு மாற்றினர். பின் னர் திடீரென்று வேலூர் சிறைக்கு மாற்றியுள்ளனர்.\nPrevious Articleதீ விபத்து: வீடுகள் எரிந்து சேதம்சி\nNext Article மன்மோகன், சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nமீன்பிடித் தடை யாருக்கு லாபம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nசுப்ரமணிய சாமி, ரவிசங்கர் பிரசாத்தை எப்போது கைது செய்வீர்கள்\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kotticode.blogspot.com/2011/10/blog-post_09.html", "date_download": "2018-06-22T07:07:10Z", "digest": "sha1:63EAPUFUVSTIEG6PLSTFGMDBUM3LXFH6", "length": 6295, "nlines": 51, "source_domain": "kotticode.blogspot.com", "title": "குமாரபுரம் பேரூராட்சி தேர்தல் ஒரு பார்வை . | Kotticode - கொற்றிகோடு", "raw_content": "\nகுமாரபுரம் பேரூராட்சி தேர்தல் ஒரு பார்வை .\nகுமாரபுரம் பேரூராட்சி தமிழ் நாட்டின் ஒரு எல்கையான குமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பேரூராட்சி தக்கலை குலசேகரம் சாலையில் தக்கலையிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தாண்டி இதன் எல்லை துவங்குகிறது . ஒரு இதன் எல்லைகளாக முட்டைகாடு, மணலிக்கரை , சித்திரன்கோடு , பண்ணி பொத்தை போன்ற ஊர்கள் அமைந்துள்ளன. மற்றும் இந்த பேரூராட்சியில் மிக பெரிய ஊராக கொற்றிகோடு திகழ்கிறது .\n15 வார்டு உறுப்பினர்களை உள்ளடக்கியது குமாரபுரம் பேரூராட்சி. இப்போது நடைபெறுகிற உள்ளாட்சி தேர்தலில் தலைவர் வேட்பாளர்களாக 6 பேர் களத்தில் உள்ளார்கள் . 15 வார்டுகளுக்கும் சேர்த்து 62 பேர் போட்டியிடுகின்றனர்.\nபிரேம லதா - காங்கிரஸ்\nசுனிதா ஜெயக்குமார் - சுயேட்சை\nவார்டுகளை பொறுத்த வரையிலும் ஒவ்வெரு வார்டிலும் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் ஆறிலிருந்து ஏழு பேர் வரை நேரடி போட்டிகளில் உள்ளனர். மதிமுக 2,5,6,7 என 4 வார்டுகளில் முதல் முறையாக போட்டியிடுகிறது. திமுக 3 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 வார்டுகளிலும் , தேமுதிக ஒரு வார்டிலும் , பாஜக 4 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.\nஅதிமுக 14 வார்டுகளிலும் , காங்கிரஸ் 11 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. 19-10-2011 அன்று வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன. 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.\nகொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்\nசமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலை\nபெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலும்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்று கபடி\nகொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா\nகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்\nஇலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்\nகொற்றிகோடு மீட் நினைவு C.S.I சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள்\nComments (1) Joel Davis (1) Kotticode (6) அரசியல் (1) ஆண்டு விழா (3) இலக்கியம் (1) எழுத்தாளர் (1) கபடி (1) கன்னியாகுமரி (2) கிறிஸ்தவம் (1) குமரி மாவட்டம் (3) கொற்றிகோடு (6) சமூகம் (8) சாதிய கொடுமைகள் (1) தமிழ்நாடு (1) வரலாறு (3) விளையாட்டுகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2786&sid=fc7c90d4770a9dddb1bd903c03e6fa30", "date_download": "2018-06-22T07:45:31Z", "digest": "sha1:OADLVPRCNO5L5B63CWDNGOP53RWTUB4O", "length": 30243, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையா�� மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2017/08/", "date_download": "2018-06-22T07:05:51Z", "digest": "sha1:EBJVNB4WXQFES57ZPMKA4KK5MLITGVDP", "length": 88263, "nlines": 346, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: August 2017", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமுதல்லே \"திங்க\"ற கிழமைக்கு ஶ்ரீராமுக்கு அனுப்பறதாத் தான் இருந்தேன். அதான் முகநூலில் கூடப் பகிரவில்லை. அப்புறம் யோசிச்சா நான் போட்டால் அங்கே போணி ஆவறதில்லை நான் போட்டால் அங்கே போணி ஆவறதில்லை இங்கே கொஞ்சமானும் ஆகும் அதோடு நெ.த. சும்மா ஜுஜுபி இட்லி மி.பொடி போட்டிருக்கார் அதோட போட்டி போடணுமானு யோசனை தான் அதோட போட்டி போடணுமானு யோசனை தான்\nதினம் தினம் சமையல் செய்வது வர வரக் கொஞ்சம் இல்லை நிறையவே அலுப்புத் தருகிறது குழந்தைங்க இருந்தப்போ அவங்க விருப்பத்திற்கேற்பச் சமைப்பேன். இப்போ ரங்க்ஸ் திரும்பிப் பார்த்தால் முருங்கைக்காய்க் குழம்பு, அரைக்கீரை, சிறுகீரை, இல்லைனா முளைக்கீரைனு சொல்லிடறார். பார்த்தேன். இன்னிக்குக் கொஞ்சம் வித்தியாசமாச் சமைக்கலாம்னு யோசனை. அதற்கேற்றாற்போல் ரங்க்ஸும் இன்னிக்கு காய்கறிச் சந்தையிலிருந்து பிரண்டை வாங்கி வந்திருந்தார். பிரண்டைத் துவையல், கண்டந்திப்பிலி ரசம், டாங்கர் பச்சடி, முட்டைக்கோஸ் கறி என மெனு தீர்மானிக்கப்பட்டு ஏகமனதாக ஒப்புதலையும் பெற்றது\nபிரண்டையை நன்கு அலம்பிக் கணுக்களை நீக்கிவிட்டுத்துண்டங்களாக நறுக்கி வைத���திருக்கிறேன். சாறு கையில் படாமல் நறுக்கணும் நறுக்குபவர்களின் சாமர்த்தியம்\nமிளகாய் வற்றல், பெருங்காயம் எண்ணெயில் வறுத்துக்கொண்டு அதிலேயே புளியையும் சேர்த்து வைத்திருக்கேன். பக்கத்தில் சின்னத் தட்டில் தாளிதம் கடுகு, உளுத்தம்பருப்பு. துவையல் அரைச்சு முடிக்கையில் தாளிதத்தைச் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்ற வேண்டும்.\nநறுக்கிய பிரண்டையை மி.வத்தல், கடுகு, உபருப்பு வறுத்த அதே சட்டியில் இன்னும் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு நிறம் மாறிச் சுருங்கும்வரை நன்கு வதக்க வேண்டும். பின்னர் மி.வத்தல், புளி, உப்பு, பெருங்காயம் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வதக்கி ஆற வைத்த பிரண்டையைப் போட்டு அரைக்க வேண்டும். பிரண்டை நன்கு அரைபட்ட பின்னர் தாளிதம் செய்து வைத்திருக்கும் கடுகு, உபருப்புப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்க வேண்டும். பிரண்டைத் துவையல் தயார். பிரண்டையை எவ்வளவு நன்றாக வதக்குகிறோமோ அவ்வளவுக்கு நல்லது. இல்லை எனில் தொண்டை எல்லாம் அரிக்க ஆரம்பிக்கும்\nஅரைத்த துவையல் சாப்பிடத் தயார் நிலையில்\n ஒரு சின்ன எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொண்டு ஈயச் செம்பில் ஊற்றவும். உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், கருகப்பிலை சேர்த்துக் கொதிக்க விடவும்.\nஒரு வாணலியில் மி.வத்தல் 1 அல்லது 2, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் ஜீரகம், ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அந்த எண்ணெயிலேயே கண்டந்திப்பிலியையும், அரிசித் திப்பிலியையும் போட்டு வறுத்து எடுக்கவும்.\nரசத்துக்கு என வறுத்து வைத்த சாமான்கள்\nகண்டந்திப்பிலி குச்சி போல் இருப்பது அரிசித் திப்பிலி சின்னதாகக் கறுப்பாக இருப்பது.\nரசம் கொதிக்கையில் எடுத்த படம்\n வறுத்து அரைத்த உளுத்தமாவு கைவசம் எப்போவுமே இருக்கும். அதில் இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு உப்புச் சேர்த்து ஒரு கிண்ணம் கெட்டி மோரில் கரைக்கவும். ஜீரகம் பச்சையாகவே கையால் கசக்கிச் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கருகப்பிலை தாளித்து டாங்கரில் கொட்டவும். கொத்துமல்லியும் பிடித்தால் சேர்க்கலாம். துவையல் சாதம், வத்தல் குழம்பு போன்றவற்றுக்கு இது நல்ல துணை\n2011 ஆம் ஆண்டில் அம்பேரிக்கா சென்றபோது \"நாசா\" வுக்குச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது எடுக்கப் பட்டப் புகைப்படங்களில் சில\n ஆனால் கொஞ்சம் தான் போட்டிருக்கேன். ஶ்ரீராம் ஞாயிற்றுக் கிழமைன்னா படம் காட்டறாரே அதுனால நாமளும் காட்டுவோமேனு சில வருடங்கள் முன்னால் எங்கள் ப்ளாகோட போட்டிக்குனு போட்டுட்டு இருப்பேன்\nஎல்லார் வீட்டிலேயும் பிள்ளையார் வந்திருப்பார். நம்ம வீட்டிலேயும் வந்தார் ஆனால் வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல். நோ கொழுக்கட்டை, நோ வடை, நோ அதிரசம் ஆனால் வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல். நோ கொழுக்கட்டை, நோ வடை, நோ அதிரசம் பாவம் அதான் நம்ம வீட்டிலே வேணாம்னு வைச்சாச்சு இந்த வருஷம் பண்டிகை இல்லை தான். ஆனால் அதுக்காகப் பிள்ளையாரை வராதேனு சொல்ல முடியுமா இந்த வருஷம் பண்டிகை இல்லை தான். ஆனால் அதுக்காகப் பிள்ளையாரை வராதேனு சொல்ல முடியுமா ஆகவே சும்மாப் பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு வைத்துப் பிள்ளையாரை அழைத்தாச்சு ஆகவே சும்மாப் பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு வைத்துப் பிள்ளையாரை அழைத்தாச்சு அதோட இன்னிக்கு எங்க ஆவணி அவிட்டம் வேறே அதோட இன்னிக்கு எங்க ஆவணி அவிட்டம் வேறே (சாம வேதம்) ஆவணி அவிட்டம் என்பதால் கொஞ்சம் போல் பாயசமும் வைச்சாச்சு. பாயசம், சாதம், பருப்புப் பிள்ளையாருக்கும் கொடுத்தாச்சு\nபிள்ளையார் இன்னிக்கு நல்லாக் குளிச்சுட்டு ஜம்ம்னு வேஷ்டி கட்டிண்டு, அருகம்புல், மல்லிகை மாலை போட்டுக் கொண்டு இருக்கார் நேத்திக்கு அதிசயமா உதிரி மல்லிகைப்பூ கிலோ 200 ரூபாய் தான் விற்றது. ஆகவே 100 கிராம் உதிரி மல்லி வாங்கி வீட்டிலேயே பூத் தொடுத்தாச்சு நேத்திக்கு அதிசயமா உதிரி மல்லிகைப்பூ கிலோ 200 ரூபாய் தான் விற்றது. ஆகவே 100 கிராம் உதிரி மல்லி வாங்கி வீட்டிலேயே பூத் தொடுத்தாச்சு பிள்ளையாருக்கும் போட்டாச்சு ஆவணி அவிட்டம் என்பதால் வழக்கமாகப் போடும் ஆவணி அவிட்ட மீள் பதிவும் கீழே யஜுர் வேதக் காரர்களின் ஆவணி அவிட்டம் செப்டெம்பர் ஆறாம் தேதி யஜுர் வேதக் காரர்களின் ஆவணி அவிட்டம் செப்டெம்பர் ஆறாம் தேதி அப்போப் பார்த்து மஹாலயமும் ஆரம்பம் அப்போப் பார்த்து மஹாலயமும் ஆரம்பம் என்ன செய்யப் போறாங்கனு தெரியலை என்ன செய்யப் போறாங்கனு தெரியலை\nஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன\nஇது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி ��விட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.\nஅதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.\nஉபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோ��். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.\nஅடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.\nஇதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள். அதர்வண வேதிகளுக்கு மறுபடியும் உபநயனம் செய்து கொண்டால் தான் வேதம் கற்கும் தகுதியே வரும் என்று சொல்லுகின்றனர். ஏற்கெனவே உபநயனம் முடிந்து வேதம் கற்க ஆரம்பித்தவர்களானாலும் அவர்கள் அதர்வண வேதம் கற்க வேண்டுமெனில் மீண்டும் உபநயனம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது.\nஇன்று ஸாமவேதிகளின் உபாகர்மா. இதைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nகோபியர்கள் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா\nகில்லர்ஜி திரு கில்லர்ஜியின் இந்தப் பதிவின் ஓர் பின்னூட்டத்தில் அவர் ஆற்றில் குளிக்கும் பெண்களின் உடையை எடுத்து மறைத்து விளையாடும் கண்ணனை இன்னமும் குழந்தையாகவே நினைப்பீர்களா என பகவான் ஜீக்குச் சொன்ன பதிலில் குறிப்பிட்டிருந்தார். அங்கேயே இதற்கு பதில் கொடுத்தால் பெரிதாக ஆகிடும் என்றும் சொல்லி இருந்தேன்.\nஇது முன்னர் ஒருத்தர் கேட்டதுக்காக 2008 ஆம் ஆண்டில் போட்ட பதிவு.\nஇங்கே மறுபடி பகிர்ந்திருக்கேன். பிள்ளையார் பற்றியும் கில்லர்ஜி சொல்லி இருக்கார். அதுக்கு ஏற்கெனவே தில்லையகத்து/கீதாவின் பதிவில் சொல்லி இருந்தாலும் மீண்டும் ஓர் முறை பிள்ளையார் பற்றியும் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி எழுதிடலாம்னு எண்ணம். பார்ப்போம். இப்போது நான் முன்னர் எழுதியதின் மீள் பதிவு கீழே ஏற்கிறவர்கள் ஏற்கலாம். மறுக்கிறவர்கள் மறுக்கலாம். அவரவர் விருப்பம்\nகண்ணனைச் சுற்றிக் கோபியர்கள் இருப்பதும், கண்ணன் அவர்களோடு புல்லாங்குழல் இசைத்தவண்ணம் சுற்றி வந்து விளையாடுவதுமான கோலத்தைக் கண்டு, வியக்காதவர் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு எண்ணம், சிலருக்கு என்ன இந்தக் கண்ணன் எப்போப் பார்த்தாலும் புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருந்தால் அவன் வீட்டில் அடுப்பு எப்படி ஊதமுடியும்னு இன்னும் சிலருக்கு இப்படி ஊர் சுற்றியாக இருக்கானேனு இன்னும் சிலருக்கு இப்படி ஊர் சுற்றியாக இருக்கானேனு குழந்தைகளுக்கோ கண்ணன் படிக்கவே மாட்டான் போலிருக்கே, அவங்க அப்பா, அம்மா திட்ட மாட்டாங்களானு தோணுது குழந்தைகளுக்கோ கண்ணன் படிக்கவே மாட்டான் போலிருக்கே, அவங்க அப்பா, அம்மா திட்ட மாட்டாங்களானு தோணுது சில வயதானவர்களோ, எப்போப் பார்த்தாலும் பொண்ணுங்க புடை சூழ இருக்கானே, நல்ல அதிர்ஷ்டம் தான்னு நினைக்கிறாங்க. இளைஞர்களோ எனில், ஆஹா, நாம் எத்தனையோ முயற்சிகள் செய்யறோம், இந்தப் பொண்ணுங்களைக் கடலை போடணும்னு, ஆனால் இந்தக் கண்ணன் புல்லாங்குழல் எடுத்து ஊதினால் அவன் பின்னாடியே போகுதுங்களே என்ன விஷயம்னு யோசிக்கிறாங்க. இப்படி ஒவ்வொருவர் கண்ணன் கோபியர்களோடு இருப்பதைப் பற்றி யோசிச்சிட்டு இருக்காங்க இல்லையா\nபொதுவாக அனைவருக்க��மே புரியாத ஒரு விஷயம், கண்ணன் என்ன இப்படி ஒரு பெண்பித்தனாய் இருக்கின்றான் என்பதே பெண்களைச் சுற்றி அலையறானே இவனையும் ஒரு கடவுள் என்றோ, கீதையை உபதேசித்தவன் என்றோ சொல்லவா முடியும் பெண்களைச் சுற்றி அலையறானே இவனையும் ஒரு கடவுள் என்றோ, கீதையை உபதேசித்தவன் என்றோ சொல்லவா முடியும் கடவுள் என்று சொல்லப் படும் கண்ணனே இப்படி இருந்தால் சாமானிய மனிதனான நாம் இருக்கக் கூடாதா கடவுள் என்று சொல்லப் படும் கண்ணனே இப்படி இருந்தால் சாமானிய மனிதனான நாம் இருக்கக் கூடாதா என்றும் பலர் எண்ணம். ஆதிசங்கரர் ஒருமுறை சிஷ்யர்களோடு சென்று கொண்டிருக்கையில் அவருக்குத் தாகம் ஏற்பட, அப்போது அங்கே வந்த ஒரு தொழுநோயாளியான பிச்சைக்காரனின் மண்பாண்டத்தில் இருந்த நீரை வாங்கிக் குடித்தாராம், தாகம் தீரவேண்டும் என. சிஷ்யர்கள் முகம் சுளிக்க, சங்கரர் அந்த மாற்றத்தைக் கவனித்தும் ஒன்றும் சொல்லவில்லையாம். சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் தாகம் எடுக்கின்றது என்று சொன்ன சங்கரர், அங்கே ஒரு கொல்லன் தன் உலையில் இரும்புக் குழம்பைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, அதை வாங்கிக் குடித்தாராம். அப்போது தான் சீடர்களுக்குப் புரிந்ததாம், அவர் உண்மையான ஞானி என்றும், எந்தவிதமான ஆசாபாசங்களும், வலி, வேதனைகளும், உணர்வுகளும் அவரை அண்டாது என்று. அத்தகையதொரு நிகழ்வே மேற்கண்ட கோபியர்களோடு கண்ணன் ஆடும் நிகழ்வும். கண்ணன் ஒவ்வொரு கோபியரோடும் ஆடுகின்றான், பாடுகின்றான், விளையாடுகின்றான். சாப்பிடுகின்றான். சண்டை போடுகின்றான்.\n\"யாக இருக்கின்றான் கண்ணன். பெண்களுக்குத் தீராத தொல்லையாகவும் இருக்கின்றான். ஒரே மனிதன் ஒவ்வொரு பெண்ணோடும் எப்படி ஆட முடியும், பாடமுடியும் ஏனெனில் கண்ணன் ஒவ்வொரு மனிதருள்ளும் உறைகின்றான். இந்த உலகத்தில் நாயகன் ஒருவனே. அவன் தான் கண்ணன், மற்றவர் அனைவருமே ஆண்,பெண் அடங்கலாய் அனைவருமே நாயகியர் தான். கண்ணன் ஒருவனே நாயகன். ஆகவே அந்தக் கண்ணன் அனைத்து நாயகியரான கோபியர்களுடன், ஆடாமல், பாடாமல், விளையாடாமல்,சாப்பிடாமல், தூங்காமல் இருப்பது எவ்வாறு ஏனெனில் கண்ணன் ஒவ்வொரு மனிதருள்ளும் உறைகின்றான். இந்த உலகத்தில் நாயகன் ஒருவனே. அவன் தான் கண்ணன், மற்றவர் அனைவருமே ஆண்,பெண் அடங்கலாய் அனைவருமே நாயகியர் தான். கண்ணன் ஒரு��னே நாயகன். ஆகவே அந்தக் கண்ணன் அனைத்து நாயகியரான கோபியர்களுடன், ஆடாமல், பாடாமல், விளையாடாமல்,சாப்பிடாமல், தூங்காமல் இருப்பது எவ்வாறு இதை நாயன்மார்களும் சொல்லி இருக்கின்றனர். \"\n\"முன்னம் அவனுடைய திருநாமம் கேட்டாள்\nமூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்\nபின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்\nஎன்று நாயகி பாவத்தில் எழுதி இருக்கின்றனர். இப்படி நாயகி, நாயகன் பாவத்திலேயே ஆழ்வார்களும் பாசுரங்கள் பாடி இருக்கின்றனர். ஆண்டாளின் அனைத்துப் பாசுரங்களுமே பெரியாழ்வார் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக் கொண்டு எழுதியதே என்று திரு ராஜாஜி கூறுவது உண்டு. அப்படி ஜெயதேவர் தம்மை நினைத்துக் கொண்டு அவரால் எழுதப் பட்டதே அஷ்டபதி என்னும் மகா காவியம். இதில் கண்ணனின் ராசலீலை வர்ணிக்கப் பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களால் இதன் உட்கருத்து புரிந்து கொள்ளப் படாமல் தவறாகவே புரிந்து கொள்ளப் பட்டிருக்கின்றது. ஏதோ கண்ணன் கோபியரோடு குளிக்கப் போனான், போன இடத்தில் ஆடிப் பாடினான். அவன் ஒரு ஸ்திரீலோலன் என்றே புரிதல் பெருமளவில் இருக்கின்றது. கண்ணனின் இந்த ராசலீலையின் உட்கருத்தை அநேகர் புரிந்து கொள்ளாமலேயே இதை ஒரு அருவருப்பான விஷயமாகவும், பெருமாளே இப்படி என்றால் அவன் பக்தர்கள் எப்படி இருப்பார்களோ என்று சந்தேகமாகவும் பேச இடமளிக்கின்றது.\nபடத்துக்கு நன்றி தேனம்மை லக்ஷ்மணன் கூகிளார் வாயிலாக\n\"கண்ணனைச் சுற்றிய கோபியர்கள்: கோபியர்களின் ஆடை அவிழ்ந்து கிடக்கின்றது. அத்தனை கோபியர்களும், நதியில் நீராடி, மூழ்கித் திளைத்து சுகானுபவம் பெற இறங்குகின்றனர். நதியில் மூழ்க,மூழ்க அந்த நீரின் இனிய அனுபவத்தில் மூழ்கிப் போகின்றனர். கரையில் இருக்கும் ஆடைகளின் நினைவோ, ஏன், கண்ணன் நினைவோ கூட இல்லை அவர்களுக்கு பார்த்தான் கண்ணன், தன் குழலெடுத்து ஊதுகின்றான். கோபியர் திரும்பிப் பார்க்கின்றனர். உடனே சட்டென அவர்கள் ஆடைகளை எடுத்துக் கொண்ட கண்ணன் மரத்தில் ஏறி மறைகின்றான். கோபியர் பதறுகின்றனர். ஆஹா, ஆடை இல்லாமல் எப்படி வெளியே வருவது பார்த்தான் கண்ணன், தன் குழலெடுத்து ஊதுகின்றான். கோபியர் திரும்பிப் பார்க்கின்றனர். உடனே சட்டென அவர்கள் ஆடைகளை எடுத்துக் கொண்ட கண்ணன் மரத்தில் ஏறி மறைகின்றான். கோபியர் பதறுகின்றனர். ஆஹா, ஆடை இல்லாமல் எப்படி வெளியே வருவது கண்ணா,மணிவண்ணா, கோவிந்தா, கோபாலா, ஆடைகளைக் கொடுத்துவிடு, ஸ்ரீதரா, ருஷிகேசா, தாமோதரா, கேசவா, ஆடைகளைக் கொடுப்பாய் கண்ணா,மணிவண்ணா, கோவிந்தா, கோபாலா, ஆடைகளைக் கொடுத்துவிடு, ஸ்ரீதரா, ருஷிகேசா, தாமோதரா, கேசவா, ஆடைகளைக் கொடுப்பாய் நந்தகோபன் மகனே மறுக்கின்றான். பின்னே என்ன செய்வது என்னிடம் வாருங்கள் வந்து கேளுங்கள் கொடுக்கப் படும் என்று உணர்த்துகின்றான் கோவிந்தன். கோபியர்களுக்குப் புரிகின்றது.\nபிறக்கும்போது சர்வ ஞானத்துடனும் பிறக்கின்றோம். ஆனால் வளர, வளர, இவ்வுலக இன்பங்களில் மனம் தோயத் தோய இறைவனை மறக்கின்றோம். இறைவனால் படைக்கப் பட்டவர்கள் என்பதே மறக்கின்றது. ஆனால் இல்வாழ்வின் துன்பங்கள் ஆடையில்லாத மனிதர்களைப் போல நம்மை மனம் பதற வைக்கின்றது. இறைவனைத் தேட வைக்கின்றது. எனினும், நாம் அப்போதும், நம் தேவைக்குத் தான் இறைவனைத் தேடுகின்றோம், அவன் துணையை நாடுகின்றோம், அவனிடம் நம்முடைய வேண்டுகோளை விடுவிக்கின்றோம். எனினும் இறைவன் பொறுமையுடனேயே இருக்கின்றான். நமக்குப் புரியும் எனக் காத்திருக்கின்றான். நமக்கும் புரிகின்றது ஒருநாள், ஆஹா, அவனிடம் நாம் பரிபூரண சரணாகதி அடையவேண்டாமா அப்போது தானே அவன் அருள் பூரணமாய்க் கிட்டும் என்று உணருகின்றோம். உடனேயே நம்,மகிழ்ச்சி, ஏக்கம், காமம், கோபம், தாபம், பாசம், ஆசை, உணர்வுகள் என்று நம்முடைய அனைத்து உணர்வுகளையும், இறைவனிடம் அர்ப்பணித்துப் பரிபூரணச் சரணாகதி அடைகின்றோம். நம்முடைய \"நான்\" என்னும் அகத்தை மறக்கவேண்டும். இறைவனே அகமும், புறமும் என உணரவேண்டும். அகத்தினுள்ளே இருப்பதும் அவனே என உணரவேண்டும், இதைத் தான் ராசக்ரீடை என்னும் அழகிய காட்சி உணர்த்துகின்றது. சற்று விளக்கமாய்ப் பார்ப்போமா\nஇங்கே கோபியர்களாய் இருப்பவர்கள் அனைவரும் இவ்வுலக மக்களாகிய நாமே தான். பிறக்கும்போது ஞானத்துடனேயே பிரம்மமாய்த் தான் பிறக்கின்றோம். ஆனால் நாளாவட்டத்தில், சம்சாகர சாகரம் என்னும் நதியில் மூழ்கி, கடலில் மூழ்கி, நம்மை நாமே மட்டுமில்லாமல், இந்த உலகையும், நம்மையும் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதையே மறக்கின்றோம். நாம் கழட்டிய ஞானம் தான் இங்கே கரையில் இருக்கும் ஆடைகள். இறைவன் நாம் ஞானத்தைத் துறந்து அஞ்ஞானமாகிய சாகரத்தில் மூழ்கிக் கிடப்பதை அறிந்து நம்மைக் கூப்பிடுகின்றான். எனினும் இந்த உலக மயக்கத்தில் மூழ்கி இருக்கும் நமக்கு அது காதில் விழுவதில்லை. அதனால் ஞானமாகிய ஆடையை இறைவனே திரும்ப எடுத்துக் கொண்டு விடுகின்றான். நமக்குத் துன்பம் வரும்போது தாங்கும் சக்தி குறைவது அதனாலேயே. அப்போதுதான் இறைவனைப் பூரணமாய் நினைக்க ஆரம்பிக்கின்றோம். அவனிடம் பிரார்த்திக்கின்றோம். எனக்கு விடிவு இல்லையா என் கஷ்டங்களுக்கு முடிவு இல்லையா எனக் கேட்கின்றோம்.\nகண்ணன் சொல்கின்றான்:\"வா, என்னிடம் வந்துவிடு என்னிடம் சரணாகதி அடைந்துவிடு உன்னை நான் காக்கின்றேன்.\" என்று சொல்கின்றான். ஞானமாகிய ஆடையைக் காட்டுகின்றான். என்னிடம் வா, தருகின்றேன் என்று ஆசை காட்டுகின்றான். இறைவனைச் சரணடைந்தால் ஞானமும், அதைத் தொடர்ந்த மோட்சமும் கிட்டும் என உணர்த்துகின்றான்.\n\"அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே\nதேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்\nஎன்று, எந்த மக்கள் கண்ணனையே சிந்திக்கின்றார்களோ அவர்களின் யோக க்ஷேமத்தையே தான் தாங்குவதாய்க் கூறுகின்றான் கண்ணன். கண்ணனையே நினைத்து, கண்ணனுக்கே மனத்தை அர்ப்பணம் செய்து, கண்ணனுக்கே பக்தி செலுத்தி, கண்ணனுக்கே வழிபாடுகள் செய்து, கண்ணனைத் தவிர வேறொருவரைத் தொழாமல், கண்ணனையே அடையவேண்டும் என்று எண்ணுவதே இந்த ராசக்ரீடையின் உட்பொருள்.\nசென்னைக்கு 378 ஆவது பிறந்த நாள் எனவும் ஒரு மாதம் முழுவதும் விழா கொண்டாடப் படப் போவதாகவும் பார்த்தேன். அதோடு நேற்றுச் சென்னை தினம் என்று முகநூலில் மற்றும் பதிவுகளில் சென்னைக் காதலர்கள் பதிவிட்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை சென்னை அவ்வளவாகப் பிடிக்காத/மனம் ஒன்றாத ஓர் ஊர் 62-63 ஆம் வருடங்களில் என் அண்ணா, தம்பி பூணூலுக்காகத் திருப்பதி போயிட்டுத் திரும்புகையில் சென்னையில் சில நாட்கள் தங்கியது தான் என்னோட முதல் சென்னை விஜயம். ஆனால் மனதைக் கவரவே இல்லை. இவ்வளவு தானா இந்த ஊர் என்னும் எண்ணமே தோன்றியது 62-63 ஆம் வருடங்களில் என் அண்ணா, தம்பி பூணூலுக்காகத் திருப்பதி போயிட்டுத் திரும்புகையில் சென்னையில் சில நாட்கள் தங்கியது தான் என்னோட முதல் சென்னை விஜயம். ஆனால் மனதைக் கவரவே இல்லை. இவ்வளவு தானா இந்த ஊர் என்னும் எண்ணமே தோன்றியது மாமதுரையில் எங்கே போவது என்றாலும் நடந்தே போயிடலாம் என்பதோ���ு நேரமும் ஆகாது மாமதுரையில் எங்கே போவது என்றாலும் நடந்தே போயிடலாம் என்பதோடு நேரமும் ஆகாது இது என்ன ஊர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போக இத்தனை நேரம் ஆகுதே இது என்ன ஊர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போக இத்தனை நேரம் ஆகுதே இது அறுபதுகளிலேயே எனக்குள் தோன்றியது.\n மற்ற உறவினர்கள் மாம்பலம். சித்தி அப்போக் கல்யாணம் ஆகி வரலை அதோடு நாங்க ஊருக்குப் போவதற்கு ரயில் ஏற வேண்டிய இடம் எழும்பூர். அங்கிருந்து பஸ் பிடிச்சுத் தான் திருவல்லிக்கேணி வரணும். மாம்பலம் போகணும் அதோடு நாங்க ஊருக்குப் போவதற்கு ரயில் ஏற வேண்டிய இடம் எழும்பூர். அங்கிருந்து பஸ் பிடிச்சுத் தான் திருவல்லிக்கேணி வரணும். மாம்பலம் போகணும் ஹிஹிஹி, மதுரையின் தெருக்களுக்குள்ளேயே சுத்திட்டு இந்த பிரம்மாண்டம் ஓரளவு சலிப்பை உண்டாக்கியது. ஆனால் அப்போத் தெரியாது இதே ஊரில் தான் வந்து வாழ்க்கை நடத்தப் போறோம்னு ஹிஹிஹி, மதுரையின் தெருக்களுக்குள்ளேயே சுத்திட்டு இந்த பிரம்மாண்டம் ஓரளவு சலிப்பை உண்டாக்கியது. ஆனால் அப்போத் தெரியாது இதே ஊரில் தான் வந்து வாழ்க்கை நடத்தப் போறோம்னு ஆனாலும் அப்போதைய சென்னையில் பழைய கட்டிடங்கள் பார்க்க அழகாகவே இருந்தன. முக்கியமாய் ஸ்பென்சர் ஆனாலும் அப்போதைய சென்னையில் பழைய கட்டிடங்கள் பார்க்க அழகாகவே இருந்தன. முக்கியமாய் ஸ்பென்சர் இப்போது இருக்கும் ஸ்பென்சரைப் பார்க்கையில் பழைய ஸ்பென்சர் கட்டிடம் அழிந்ததை நினைத்து வருத்தமாக இருக்கிறது.\nஅதோடு இல்லாமல் அப்போல்லாம் மெட்ராஸ் என்றாலே எல்லாமும் அடங்கியது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். உதாரணமாக எழும்பூர், சைதாப்பேட்டை, தி.நகர் போன்றவை எல்லாமும் சென்னை என்னும் நினைப்பு மாம்பலத்தில் என் அம்மாவின் சித்தி வீட்டில் தங்கினப்போ அவங்க ஒரு நாள் என்னை \"வா, மெட்ராஸ் போய் பர்மா பஜார், ஹைகோர்ட், பீச் எல்லாம் போகலாம்\" னு கூப்பிட்டாங்க மாம்பலத்தில் என் அம்மாவின் சித்தி வீட்டில் தங்கினப்போ அவங்க ஒரு நாள் என்னை \"வா, மெட்ராஸ் போய் பர்மா பஜார், ஹைகோர்ட், பீச் எல்லாம் போகலாம்\" னு கூப்பிட்டாங்க நான் ஹிஹிஹி மெட்ராஸில் தானே இருக்கோம்னு நினைச்சேன். அப்புறமாத் தான் புரிஞ்சது சென்ட்ரலை ஒட்டி உள்ள பழைய நகரம் தான் ஒரிஜினல் சென்னைனு சென்ட்ரலை ஒட்டி உள்ள பழைய நகரம் தான் ஒரிஜினல் சென்னைனு அங்கே எல்லாம் சுத்தறது அப்போல்லாம் ரொம்பப் பிடித்தமான ஒன்று.\nகல்யாணம் ஆகி வந்தப்போ ஒவ்வொரு சனிக்கிழமையும் ரங்க்ஸுக்கு அரை நாள் அலுவலகம். எனக்கு இரண்டாம் சனிக்கிழமை மட்டும் லீவு ஆனாலும் சனிக்கிழமை மாலை கொஞ்சம் சீக்கிரமாவே தண்டையார்ப்பேட்டை அலுவலகத்திலிருந்து கிளம்பி சென்ட்ரல் வந்துடுவேன். அவரும் வந்து ஹிகின்பாதம்ஸ் அருகே காத்திருப்பார். இரண்டு பேருமாய்க் கந்தசாமி கோயில் (சென்னை மொழியில் கன்ட்சாமிகோயிலு) போய்ப் பார்த்துட்டு அங்கே பெருமாள் செட்டி கடையில் பெருங்காயம் வாங்கிக் கொண்டு பொடிநடையாக ஹைகோர்ட் வரை நடப்போம். என் எஸ்சி போஸ் ரோடில் அப்போது ஒரு பெரிய காதி பவன் இருந்தது. ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் பக்கத்திலேனு நினைக்கிறேன். அங்கே சுக்குமல்லிக் காஃபியும் (எத்தனை தரம் எழுதுவே ஆனாலும் சனிக்கிழமை மாலை கொஞ்சம் சீக்கிரமாவே தண்டையார்ப்பேட்டை அலுவலகத்திலிருந்து கிளம்பி சென்ட்ரல் வந்துடுவேன். அவரும் வந்து ஹிகின்பாதம்ஸ் அருகே காத்திருப்பார். இரண்டு பேருமாய்க் கந்தசாமி கோயில் (சென்னை மொழியில் கன்ட்சாமிகோயிலு) போய்ப் பார்த்துட்டு அங்கே பெருமாள் செட்டி கடையில் பெருங்காயம் வாங்கிக் கொண்டு பொடிநடையாக ஹைகோர்ட் வரை நடப்போம். என் எஸ்சி போஸ் ரோடில் அப்போது ஒரு பெரிய காதி பவன் இருந்தது. ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் பக்கத்திலேனு நினைக்கிறேன். அங்கே சுக்குமல்லிக் காஃபியும் (எத்தனை தரம் எழுதுவே க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) (ஹிஹிஹி, ம.சா. கூவுது க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) (ஹிஹிஹி, ம.சா. கூவுது அப்போப்போ கூவும் கண்டுக்கப்படாது) கொண்டைக்கடலைச் சுண்டலும் காரசாரமாகச் சாப்பிடுவோம். எங்கள் குடித்தனத்துக்குத் தேவையான பொருட்கள் ஜாடி, கண்ணாடி பாட்டில்கள், சூட்கேஸ், குடை, மழைக்கோட் போன்றவை அங்கே இப்ரஹிம் ராவுத்தர் கடையில் அல்லது மற்றக் கடைகளில் வாங்குவோம்.\nபின்னர் பசி எடுக்கவே யாரோ ஒருத்தர் சொன்னதன் பேரில் ஆர்மெனியன் தெருவில் உள்ள பாலிமர் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றோம். சாப்பாடுன்னா சாப்பாடு, இத்தனை வருடங்கள் ஆகியும் மறக்கவே முடியாத சாப்பாடு அதுக்கப்புறம் அந்தப்பக்கம் நிறையத் தரம் போயும் அந்த ஹோட்டலுக்குப் போக முடியலை அதுக்கப்புறம் அந்தப்பக்கம் நிறையத் தரம் ப���யும் அந்த ஹோட்டலுக்குப் போக முடியலை என்னோட முதல் கல்யாண நாளன்று நாங்க சென்ட்ரல் பக்கத்தில் இருக்கும் பிக்னிக் ஓட்டலில் சாப்பிட்டோம். அப்போப் பழைய மாதிரிக் கட்டிடம் என்பதோடு ரூஃப் கார்டன் ரெஸ்டாரன்டும் இருந்தது. அங்கே தான் சாப்பிட்டோம். பட்டாணி புலவு இரண்டு ப்ளேட் தெரியாத்தனமாச் சொல்லிட்டு (இப்போல்லாம் நக்ஷத்திர ஓட்டலில் நாம் ஆர்டர் செய்யும்போதே சொல்றாங்க, இவ்வளவு வேண்டாம், இது போதும்னு என்னோட முதல் கல்யாண நாளன்று நாங்க சென்ட்ரல் பக்கத்தில் இருக்கும் பிக்னிக் ஓட்டலில் சாப்பிட்டோம். அப்போப் பழைய மாதிரிக் கட்டிடம் என்பதோடு ரூஃப் கார்டன் ரெஸ்டாரன்டும் இருந்தது. அங்கே தான் சாப்பிட்டோம். பட்டாணி புலவு இரண்டு ப்ளேட் தெரியாத்தனமாச் சொல்லிட்டு (இப்போல்லாம் நக்ஷத்திர ஓட்டலில் நாம் ஆர்டர் செய்யும்போதே சொல்றாங்க, இவ்வளவு வேண்டாம், இது போதும்னு அப்போச் சொல்லலை) சாப்பிட முடியாமத் திணறினோம்.\nஅதுக்கப்புறமா என்னோட அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கின் போது எனக்காக தங்கசாலைத் தெரு ஹரிஓம் பவனிலிருந்து மில்க் அல்வா வாங்கிக் கொடுத்தாங்க. அதைச் சாப்பிட்டு விட்டு மறுபடியும் வேணும்னு அதைச் சாப்பிடவே நாங்க இரண்டு பேரும் எங்க பொண்ணு என் வயித்திலே இருக்கும்போது அம்பத்தூரில் இருந்து தங்கசாலைத் தெரு வந்து அந்த ஓட்டலைத் தேடிக் கண்டு பிடிச்சுச் சாப்பிட்டோம். இப்போ அந்த ஓட்டல் இருக்கா, இல்லையானு தெரியலை அதுக்கப்புறமா ராஜஸ்தான், ஆந்திராவில் செகந்திராபாத்(பழைய ஆந்திரா) எல்லாம் போயிட்டு மறுபடி சென்னைக்கு அம்பத்தூருக்கே வந்ததும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் எவ்வளவு கஷ்டங்கள் உண்டோ அத்தனையும் அனுபவிச்சதும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய சரித்திர சம்பவங்கள். ஆனால் சென்னை மேல் எனக்கிருந்த பிடிப்பு முற்றிலும் விட்டுத் தான் போனது அதுக்கப்புறமா ராஜஸ்தான், ஆந்திராவில் செகந்திராபாத்(பழைய ஆந்திரா) எல்லாம் போயிட்டு மறுபடி சென்னைக்கு அம்பத்தூருக்கே வந்ததும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் எவ்வளவு கஷ்டங்கள் உண்டோ அத்தனையும் அனுபவிச்சதும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய சரித்திர சம்பவங்கள். ஆனால் சென்னை மேல் எனக்கிருந்த பிடிப்பு முற்றிலும் விட்டுத் தான் போனது என்றாலும் மறுபடி பத்தாண்டுகள் ராஜஸ்தான், குஜராத் வாசத்திற்குப் பிறகு சென்னைக்குத் தான் வர வேண்டி இருந்தது.\nமனம் ஒட்டாமலேயே சென்னை வாசம் இப்போவும் சென்னை வந்தால் ஓர் மன இறுக்கத்தோடு தான் இருக்க வேண்டி இருக்கு இப்போவும் சென்னை வந்தால் ஓர் மன இறுக்கத்தோடு தான் இருக்க வேண்டி இருக்கு ஏதோ பதைப்பு ஏதோ தொலைச்சுட்ட மாதிரி ஒரு எண்ணம் தவிப்பாக இருக்கும். இது எனக்கு மட்டும் தான் இப்படினு நினைச்சால் இன்னும் சிலரும் இருக்காங்க தவிப்பாக இருக்கும். இது எனக்கு மட்டும் தான் இப்படினு நினைச்சால் இன்னும் சிலரும் இருக்காங்க சென்னைக் காதலர்களுக்கு இனிய சென்னை தின/சென்னை மாத விழாக்கால வாழ்த்துகள்.\nடெக்சாஸ் மாநிலம் சான் அன்டானியோ நகருக்குச் சுற்றுலா சென்றிருந்த போது அங்கே பார்த்த காவெர்ன் கேவ்ஸ் எனப்படும் சுண்ணாம்புப் பாறைகளால் ஆன கிட்டத்தட்ட 200 அடி ஆழத்திலுள்ள குகைப் பாதையில் இன்னமும் பச்சை இருப்பதைக் காணலாம். ஏற்கெனவே போட்டிருக்கேன்.\nஇந்தக்குறுகலான வழியிலும் போக வேண்டும். நாம் எல்லோரும் வந்துட்டோமானு சோதிக்க உள்ளே உள்ள மைக்கில் வழிகாட்டி குரல் கொடுப்பார்.\n முழுக்க முழுக்க குகைப் பாதையிலேயே செல்ல வேண்டும். டெனிசி மாநிலத்திலும் மெம்பிஸுக்கு அருகே இதே போன்ற ஓர் குகைப்பாதையில் சென்று தான் ரூபி ஃபால்ஸ் என்னும் பிரபலமான சுரங்கத்தில் இருக்கும் ஓர் அருவியைப் பார்த்தோம். அப்போல்லாம் காமிரா இல்லை\nசான் அன்டானியோ நகரில் நாங்கள் தங்கி இருந்த ஓட்டல் இருந்த தெரு. ஒரு பார்வை இம்மாதிரி இரண்டு, மூன்று குதிரை வண்டிகள் இருக்கின்றன. விரும்பினால் அதில் நகரைச் சுற்றி வரலாம். நமக்குப் புதுசு இல்லை என்பதால் நாங்க போகலை\nபுலிகளைப் பார்த்து சூடு வைத்துக் கொண்ட பூனை\n2011 ஆம் ஆண்டு அம்பேரிக்கா போயிருந்தப்போ சுற்றிப் பார்த்த இடங்களில் இந்தப் பறவைகள் சரணாலயமும் ஒன்று. கீழே காண்பது சான் அன்டானியோ என்னும் இடத்தில் உள்ள ரிவர் வாக் சென்று தங்கி இருந்தப்போ அங்கே இருந்த \"ஸீ வேர்ல்ட்\" என்னும் பிரம்மாண்டமான பூங்காவின் ஒரு சிறு காட்சி நிறையப் படங்கள் இருந்தாலும் தேர்ந்தெடுத்தே போட்டிருக்கேன். இவற்றை முன்னாடியே பார்த்திருக்கலாம்.\n அப்போது கிறிஸ்துமஸ் காலம் என்பதால் எங்கும் வண்ணமயமான அலங்காரங்கள்\nஅங்கு காணப்பட்ட வித விதமான கிறிஸ்துமஸ் மரங்கள்\nஇது ஒரு தீம் பார்க் மாதிரி பல்வேறு விதமான விளையாட்டுக்களும் உண்டு பல்வேறு விதமான விளையாட்டுக்களும் உண்டு நாங்க குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டுமே போனோம். இவை எல்லாம் காமிராவில் எடுத்தவை. காமிராவை வெளியே எடுத்து சார்ஜ் செய்து வைச்சுக்கணும் நாங்க குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டுமே போனோம். இவை எல்லாம் காமிராவில் எடுத்தவை. காமிராவை வெளியே எடுத்து சார்ஜ் செய்து வைச்சுக்கணும் மொபைலில் பல சமயங்களிலும் சரியா வரதில்லை. எல்லாம் நொ.கு.ச.சா. ஆகி விடுகிறது.\nகாவிரி புஷ்கரம் என்றால் என்ன\nகாவிரி புஷ்கரம் பற்றிப் பலருக்கும் பல சந்தேகங்கள். தம்பி வாசுதேவன் இதோ இங்கே போட்டிருக்கார்.\nஇது புண்ணிய நதி தீர்த்தங்களில் ஒவ்வொரு நதி தீரத்திலும் ஒவ்வொரு மாதம் கொண்டாடப் படும். இதற்குப் பலரும் பல கதைகள், புராணங்களை மேற்கோள் காட்டுகின்றார்கள். முக்கியமாய்ச் சொல்வது என்னவென்றால்:-\nராஜஸ்தானின் அஜ்மேர் நகருக்கு அருகே புஷ்கர் என்னும் ஊர் ஒன்று இருக்கிறது. இந்தியாவிலேயே பிரம்மாவுக்குக் கோயில் அதுவும் தனிக் கோயில் அமைத்து வழிபடுவது அங்கே மட்டும் தான். தமிழ்நாட்டில் ஒரு சில கோயில்களில் பிரம்மாவுக்கும் வழிபாடு இருந்தாலும் பெரும்பாலும் கோஷ்டத்திலேயே பிரம்மா காணப்படுவார். ஆனால் இந்தப் புஷ்கரத்தில் மூலஸ்தானத்திலேயே பிரம்மா தான். இந்தப் புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பெரிய திருவிழா நடைபெறும். இந்தப் புஷ்கர் நகரில் பிரம்மாண்டமான ஓர் ஏரி உண்டு. இதை சர்வ தீர்த்தங்களுக்கும் ராஜாவான புஷ்கரர் என அழைப்பார்கள். இந்தப் புஷ்கரர் பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்தாராம். உலகில் உள்ள மூன்றரைக் கோடி தீர்த்தங்களுக்கும் இவரே அதிபதி எனப்படுவார்.\nஅப்போது பிரஹஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பிரம்மாவிடம் தனக்கு சர்வக்ஞத்துவமும், கிரஹங்களின் அதிபதியாக இருக்கவேண்டும் எனவும் அனைவராலும் தான் துதிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதோடு பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரரைத் தம்மிடம் தருமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால் புஷ்கரரோ பிரஹஸ்பதியிடம் போக மறுத்தார். ஆனால் பிரம்மா, தான் வரம் அளித்து விட்டதால் அதிலிருந்து தம்மால் மீற முடியாது என்பதால் பிரஹஸ்பதியிடம் குறிப்பிட���ட காலம் அவர் இருந்தே தீர வேண்டும் என்றார். அதன் படி குரு பகவான் ஒவ்வொரு மாதமும் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அதன் முதல் பனிரண்டு நாட்கள், கடைசி பனிரண்டு நாட்கள், இடைப்பட்ட நாட்கள் மத்தியான காலங்களில் புஷ்கரர் பிருஹஸ்பதியிடம் இருக்கிறார். குரு பகவான் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கும்போதும் அவருக்கு ஒவ்வொரு நதியிடம் சம்பந்தம் உண்டாவதாக ஐதீகம்.\nஅதன்படி மேஷ ராசிக்கு குரு செல்லும்போது கங்கா புஷ்கரம், ஹரித்வார், காசி, ரிஷிகேஷ் ஆகிய ஊர்களிலும் மற்றும் கங்கைக்கரையோரம் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலும் நடைபெறும். ரிஷப ராசியில் குரு பிரவேசிக்கையில் நர்மதா புஷ்கரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா நதி தீரங்களில் குறிப்பாக ஓங்காரேஸ்வரர் குடியிருக்கும் ஓங்காரேஸ்வரத் தலத்தில் சிறப்பாக நடைபெறும். மிதுன ராசிக்கு சரஸ்வதி புஷ்கரம். இது குருக்ஷேத்திரம், கேசவ பிரயாகை, குஜராத் சோம்நாத், அலஹாபாத் திரிவேணி சங்கமம், ஆந்திரா காளேஸ்வரம், மத்திய பிரதேசம் பேடாகட் என்னும் இடத்திலும் நடைபெறும்.\nகுரு பகவான் கடக ராசியில் நுழையும்போது யமுனா நதி தீரங்களான யமுனோத்ரி, ஹரித்வார், ப்ருந்தாவன், மத்ரா, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களிலும், குரு பகவான் சிம்ம ராசியைக் கடக்கும்போது கோதாவரி நதி தீரங்களான நாசிக் அருகே உள்ள திரியம்பகம், ஆந்திராவில் உள்ள கோதாவரி நதி தீரங்கள் ஆகிய இடங்களில் கோதாவரி புஷ்கரம் நடைபெறும். குரு பகவான் கன்னி ராசியில் நுழைகையில் கிருஷ்ணா நதி தீரங்களில் துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி ஆகிய ஐந்து நதிகள் கூடும் பஞ்ச நதி க்ஷேத்திரங்களில் உள்ள பிரயாக் சங்கமம், ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் கிருஷ்ணா புஷ்கரம் நடைபெறும். குரு பகவான் துலா ராசிக்குள் நுழைகையில் காவிரி புஷ்கரம் காவிரி நதி தீரங்களில் முக்கியமாய்த் தலைக்காவிரி, ஶ்ரீரங்கப்பட்டினம், ஶ்ரீரங்கம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் சிறப்பாக நடைபெறும்.\nகுரு பகவான் விருச்சிக ராசியில் நுழைகையில் பண்டர்பூர் அருகிலுள்ள பீமா நதியில் பீம புஷ்கரம் எனவும், அதுவே தாமிரபரணி நதிக்கரையில் தாமிரபரணி புஷ்கரம் எனவும் கொண்டாடப் படுகிறது. இது தாமிரபரணி நதிக்கரை ஸ்தலங்கள் ஆன, பாபநாசம், பாண தீர்த்தம், திருநெல்வேலி அருகிலுள்ள சிந்துபூந்துறை ஆகிய இட��்களில் சிறப்பாக நடைபெறும். குரு பகவான் தநுர் ராசியில் நுழைகையில் பிரம்மாபுத்திரா நதி தீரங்களில் நடைபெறும் அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா நதிக்கரையோர ஸ்தலங்களில் சிறப்பாக நடைபெறும். குரு பகவான் மகர ராசியில் நுழைகையில் துங்கபத்ரா நதி தீரங்களான சிருங்கேரி, மந்திராலயம் ஆகிய ஊர்களிலும், குரு பகவான் கும்ப ராசியில் பிரவேசிக்கையில் சிந்து நதி தீரங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் ஆகிய இடங்களில் சிந்து புஷ்கரமாக நடைபெறும். குரு பகவான் மீன ராசியில் பிரவேசிக்கையில் ப்ராணஹிதா புஷ்கரம் என்னும் பெயரில் தெலங்கானாவில் உள்ள அடிலாபாத்தில் காலேஸ்வரம் உள்ளிட்ட பனிரண்டு நதி தீரங்களில் கொண்டாடப்படும்\nஇவ்வருடம் காவிரி புஷ்கரம் சுமார் 144 ஆண்டுகளுக்குப்பின்னர் வரும் சிறப்பான புஷ்கரம் ஆகும். இது செப்டெம்பர் 12-9-17 இல் இருந்து 24-9-17 வரை காவிரி நதி தீரங்களில் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் பெண்கள் வடிவில் இந்தக் காவிரி நதியில் வந்து நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதிகம். இது ஒவ்வொரு வருடமும் துலா மாசம் எனப்படும் ஐப்பசி மாதம் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் துலா மாதம் எனப்படு ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் நீராடுவதைப் புனிதமாகக் கருதுவார்கள். இந்த வருடம் புஷ்கரமும் சேர்ந்து கொண்டதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.\nகாவிரியில் இன்னும் நீர் வரத்து இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன். வரத்து அதிகம் ஆனால் படங்கள் எடுக்கணும். இப்போதைக்கு இது மட்டும்.\nஎல்லோருக்கும் சுதந்திர தின, ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்\nமுதல்லே ஜன்மாஷ்டமி வாழ்த்துகள். நேத்திக்கு ஜன்மாஷ்டமி பெரும்பாலானவர்களால் கொண்டாடப் பட்டது. வைணவர்களுக்கு அடுத்த மாதம் வருகிறது. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலிலும் அடுத்த மாதம் தான் இந்த வருஷம் நம்ம வீட்டில் பண்டிகை இல்லை இந்த வருஷம் நம்ம வீட்டில் பண்டிகை இல்லை அதனால் கிருஷ்ணன் பிறப்பைக் கொண்டாடாமல் இருக்க முடியுமோ அதனால் கிருஷ்ணன் பிறப்பைக் கொண்டாடாமல் இருக்க முடியுமோ பக்ஷணம் தான் பண்ணக் கூடாது பக்ஷணம் தான் பண்ணக் கூடாது கோலம் போட்டுக் கிருஷ்ணன் பாதங்களைப் பதிக்க முடியாது கோலம் போட்டுக் கிருஷ்ணன் பாதங்களைப் பதிக்க முடியாது எனக்கு இதான் ரொம்பவே வருத்தம். கிர��ஷ்ணன் பாதங்கள் சின்னச் சின்னப் பாதங்கள் போடுவதில் சின்ன வயசிலிருந்தே ரொம்ப ஆசை\nநம்ம ராமர், படங்களில் ஒரே பிரதிபலிப்பு அதிகம். விளக்கை அணைச்சுட்டு எடுத்தாலும் சரியா வரலை கொஞ்சம் புகை மூட்டம் போலத் தெரியுது கொஞ்சம் புகை மூட்டம் போலத் தெரியுது தெளிவா இல்லை :( காமிராவை எடுத்துச் சரி பண்ணி வைச்சுக்கணும். அலைபேசியில் எனக்குச் சரியா வரலை (யாருங்க அங்கே, காமிராவில் என்ன வாழ்ந்ததுனு கேட்டு ஸ்கையை வாங்கறது (யாருங்க அங்கே, காமிராவில் என்ன வாழ்ந்ததுனு கேட்டு ஸ்கையை வாங்கறது\nமேலாவணி மூல வீதி வீட்டில்,மதுரையில் இருந்தப்போ அந்த நீளமான வீடு முழுக்க என் கைவண்ணத்தில் தான் கோலம் மிளிரும். கிருஷ்ணர் பாதங்களும் நான் போடுபவை தான். அந்த வீட்டில் நாலு குடித்தனம் இருந்தது. எல்லோருமே என்னுடைய கோலத்தை அங்கீகரிச்சிருக்காங்க. ம்ம்ம்ம். இந்த வருஷம் போட முடியலை :( ஆனால் குழந்தை பிறப்பைக் கொண்டாட வேண்டாமோ :( ஆனால் குழந்தை பிறப்பைக் கொண்டாட வேண்டாமோ எப்படியும் தினம் தினம் காலையிலும் மாலையிலும் பால் நிவேதனம் செய்யறேன். மத்தியானம் சாதம் எப்படியும் தினம் தினம் காலையிலும் மாலையிலும் பால் நிவேதனம் செய்யறேன். மத்தியானம் சாதம் ஆகவே நிவேதனம் செய்யறதை யாரும் தப்புனு சொல்ல முடியாதே\nமல்லிகைப்பூக்களால் கிருஷ்ணர் முகம் மறைந்துள்ளது.\nஉடனடியாகத் தீர்மானம் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முந்தாநாளே ரங்க்ஸ் பூக்கடைக்குப் போய்த் துளசி, உதிரி மல்லிகைப் பூ, கதம்பம் போன்றவற்றோடு பழங்களும் வாங்கி வந்துட்டார். பூவைத் தொடுத்து வைச்சுட்டேன். நேற்று மாலை விளக்கேற்றினதும் அப்போத் தான் வாங்கிய பால், காலை உறை ஊற்றி வைத்திருந்த தயிர், வெண்ணெய், அவல், வெல்லம், பழங்கள் எல்லாவற்றையும் கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்தேன். எல்லா வீட்டிலேயும் முறுக்கும், தட்டையும் சீடையும் சாப்பிட்டக் கிருஷ்ணருக்குக் கொஞ்சமானும் ஜீரணம் ஆகவேண்டாமோ குழந்தை ஆச்சே அவலைக் கூட மஹாராஷ்டிர முறைப்படித் தயிரில் போட்டு வைக்கலாமானு யோசிச்சேன். ரங்க்ஸுக்குப் பிடிக்கணும். அதோடு காலை வடிச்ச சாதம் வேறே மிச்சம் இருந்தது. அவலைத் தயிரில் போட்டால் சாதம் செலவாகாது. மறுநாள் பழைய சாதம் சாப்பிட முடியாது ஆகவே அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.\n நடுவில் பெருமாள், ஶ்ரீத��வி, பூதேவி சமேதராக குடும்பப் பரம்பரை விக்ரஹங்கள். இந்த விக்ரஹங்கள் பத்தித் தான் நம்ம தம்பி மோகனின் \"அங்கிங்கெனாதபடி\" கதையில் குறிப்பிட்டேன். மேலே பார்க்கும் கிருஷ்ணரும் இவங்களோடு சேர்ந்தவரே\nநான் செய்த நிவேதனம், பால், தயிர், வெண்ணெய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, அவல், வெல்லம்.\nதேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டிச் செய்யவில்லை. வழக்கமான ஸ்லோகங்கள் தான் எப்படியோ கிருஷ்ணர் எங்க வீட்டுக்கும் நேத்து வந்துட்டாரே\n படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினமலர்\nஇந்த எழுபதாவது சுதந்திர தினத்தில் நாடு முன்னேற அரசோடு சேர்ந்து நாமும் ஒத்துழைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். எல்லாத் துறைகளிலும் நாடு தன்னிறைவு பெற்று முன்னேறப் பிரார்த்திப்போம்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகோபியர்கள் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா\nபுலிகளைப் பார்த்து சூடு வைத்துக் கொண்ட பூனை\nகாவிரி புஷ்கரம் என்றால் என்ன\nஎல்லோருக்கும் சுதந்திர தின, ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்...\nரங்குவைத் தான் பார்க்க முடியாதுன்னா நம்பெருமாளையும...\nமாறி வரும் கலாசாரங்கள் ஏற்படுத்தும் மன வேதனை\nசில, பல, எண்ணங்களுடன் ஒரு ரசமான அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/11/1_21.html", "date_download": "2018-06-22T07:11:14Z", "digest": "sha1:WPFLGADVII7N2K3MBHFDC74ZATFQSS5O", "length": 14755, "nlines": 176, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nபெல்ஜியம் என்பது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு நாடு. பிரான்ஸ், நெதர்லாந்த், ஜெர்மனி நாடுகள் எல்லாம் இதன் அருகில் உள்ளது. நமக்கு எல்லாம் பெல்ஜியம் கண்ணாடிகள் என்றால் மட்டும் தெரியும், ஆனால் உணவு வகைகளில் இங்கு என்ன எல்லாம் பிரபலம் என்று பார்க்கலாம் வாருங்கள் நமது ஊரில் இட்லி போல அங்கு குறிப்பிட்டு உணவுகளை இங்கு சொல்ல முடியாது, ஆனால் அங்கு எல்லோரும் விரும்பும் உணவுகளை பாப்போம்.\nஇங்கு உள்ள மக்கள் முறையே பீர், வாப்பெல்ஸ், சாக்லேட், பிரெஞ்சு ப்ரை ஆகியவற்றை விரும்புகின்றனர். இங்கு கிடைக்கும் பீர்களின் வகை எண்ணிக்கை மட்டும் சுமார் ஆயிரத்த�� தாண்டுகிறது. ஒவ்வொரு பீருக்கும் ஒவ்வொரு கிளாஸ் வகை என்று கணக்கில் அடங்காது. இங்கு உணவுகள் என்றால் எங்கும் கிடைப்பதுதான், ஆனால் இவர்கள் விரும்பி உண்ணுவது என்பது இந்த நான்கும்தான், அதை பற்றி விரிவாக பார்ப்போம்.\nஇந்த சிறிய நாட்டில் மட்டும் 178 பீர் செய்யும் கம்பெனிகள் இருக்கின்றன, பீர் தயாரிப்பது என்பது இங்கு குடிசை தொழில் போல நமது நாட்டில் எல்லாம் பீர் என்பது ஒரு பொன் வண்ண திரவம், ஆனால் இங்கு பல பல வண்ணங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு பீருக்கும் ஒவ்வொரு சுவை நமது நாட்டில் எல்லாம் பீர் என்பது ஒரு பொன் வண்ண திரவம், ஆனால் இங்கு பல பல வண்ணங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு பீருக்கும் ஒவ்வொரு சுவை இதில் நமது ஊரில் கிடைக்கும் கிங் பிஷர் பீரின் போதையின் அளவு 8%, ஆனால் இங்கு 3% இருந்து 10% வரை கிடைக்கிறது. கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு விதவிதமான பீர் வகைகளை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.\nஇங்கு பீர் மட்டும் பல நிறங்களில் கிடைப்பதில்லை, நீங்கள் ஊற்றி குடிக்கும் கிளாஸ் வகைகளும் கூட நிறைய. ஒரு பீர் கம்பெனியின் கிளாஸ் இன்னொரு கம்பெனியின் பீருக்கு கண்டிப்பாக பயன்படுத்த மாட்டார்கள். சில சமயம் பல கம்பெனிகள் இதை ஒரு சுமையாக கருதி அவர்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்து ஒரு பொதுவான லோகோ ஒன்றை அமைத்து ஒரே போல கிளாஸ் பயன்படுத்துகின்றனர் கீழே பாருங்கள் எத்தனை வகையான கிளாஸ்....நமது நாட்டில் எல்லாம் ஒரு பிளாஸ்டிக் கப் போதும் \nஇதுவரை நீங்கள் பார்த்தது எல்லாம் சாம்பிள்தான் இங்கு குடிக்கும் காபியில் எல்லாம் பீர் ஊற்றி கொடுக்கிறார்கள் இங்கு குடிக்கும் காபியில் எல்லாம் பீர் ஊற்றி கொடுக்கிறார்கள் அட இங்கு சாப்பிடும் உணவுகளில் கூட பீர் ஊற்றி பொறித்து எடுக்கிறார்கள். பெல்ஜியம் பீர் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....பெல்ஜியம் பீர்.\nஉலகில் எத்தனை வகையான பீர் உள்ளது அதற்க்கு பெயர் என்ன என்று தெரிந்துகொள்ள கீழே பாருங்கள்...\nசரி, இதை எல்லாம் படித்து படித்து ரொம்ப சோர்வாகி இருப்பீர்கள், வாருங்கள் ஒரு பீர் சாப்பிடலாம் \nஅடுத்த பகுதியில் நாம் பெல்ஜியம் வாப்பெல்ஸ், சாக்லேட், பிரெஞ்சு ப்ரை பற்றி விரிவாக பாப்போம் \n இன்னும் நிறைய தகவல்கள் உங்களை வியப்பில் ஆழ்த்த வருகின்றன....அடுத்த பகுதியில் \nஆச்சி நாடக சப��� (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் (பகுதி - 1) \nமாங்காய்….. சொல்லி பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறதா மஞ்சள் வண்ண நிறங்களில் சிறியதும் பெரியதுமாக எங்கு பார்த்தாலும் மாம்பழம் கண்ணில்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு...\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nஅறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nமறக்க முடியா பயணம் - சென்னை மஹாபலிபுரம்\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nநான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்\nசாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்\nஅறுசுவை - பெங்களுரு \"அடுப்படி செட்டிநாடு உணவகம்\"\nஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ\nநான் ரசித்த குறும்படம் - 501\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_63.html", "date_download": "2018-06-22T07:21:07Z", "digest": "sha1:DGPMPXMYI6GKS6UCAFF2HYFSAIT66LC2", "length": 10015, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "அல்சரை குணமாக்கும் அருமருந்து 'பீட்ரூட்' சாறு!", "raw_content": "\nஅல்சரை குணமாக்கும் அருமருந்து 'பீட்ரூட்' சாறு\nஅல்சரை குணமாக்கும் அருமருந்து 'பீட்ரூட்' சாறு\nபீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். கோதுமை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது. தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும். புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். பீட்ரூட் சாறு உடலுக்கு குளிர்ச்சி தரும். பீட்ரூட் புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. பீட்ரூட் இரத்த சோகை, உடல் எடை ஆகியவற்றை குறைக்க செய்யும். பீட்ரூட் முகப்பொலிவை கூட்டும். பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார���கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/page/6/?filtre=date&display=wall", "date_download": "2018-06-22T07:26:07Z", "digest": "sha1:4ZG4XW6VJMJ3IAYEQH3DACOBFSI57243", "length": 3393, "nlines": 88, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 6", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்... - page 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/06/blog-post_11.html", "date_download": "2018-06-22T07:18:45Z", "digest": "sha1:JS5H7YKYB5XGVPSKXJKPYHZGGP23PRPA", "length": 9838, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பேருந்தில் உறங்கிய இளைஞர்! கனவில் இறங்கியமையால் ஏற்பட்ட பரிதாபம்! இலங்கையில் தான் - உண்மையின் பக்கம்", "raw_content": "\n கனவில் இறங்கியமையால் ஏற்பட்ட பரிதாபம்\nவேகமாக பயணித்த பேருந்தில் இருந்து உறங்கிய நிலையில் கீழே இறங்கிய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகாயமடைந்த இளைஞர் லக்கல வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.\nபேருந்தில் அமர்ந்து பயணித்து கொண்டிருந்த இளைஞர் கனவு கண்டவாறு நடந்து சென்று திடீரென பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார் என வைத்தியசாலைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nஅம்பாறையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த பேருந்தில் இந்த இளைஞர் பயணித்துள்ளார் எனவும் மேலதிக தகவல் பெற்று கொள்ள முடியாத நிலைமையில் அவர் உள்ளார் எனவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஉடம்பில் ஏற்பட்டுள்ள கடுமையான காயங்கள் காரணமாக நினைவற்ற நிலையில் இந்த இளைஞர் உள்ளார் எனவும், அவர் கிட்டத்தட்ட 33 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.\nதிடீரென ஏற்பட்ட இந்த விபத்தினால் குறித்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடு��்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅக்கரைப்பற்றை சேர்ந்த சகோதரர் நதீம் ( 15 வயது ) என்பவரை காணவில்லை - அதிகம் பகிருங்கள்\nஅக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த I.நதீம் வயது 15 என்பவரை நேற்று 18-06-2018 காலை 8:00 மணி இல் இருந்து காணவில்லை. இவர் இறுதியாக ...\nசவூதி ஜெயிலில் கைதிகளுக்கு ஈத் பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த சவூதி அரசு\nகுற்றச் செயல்கள் காரணமாக சிக்கி சவூதியின் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்காக கடந்த 15ம் திகதி பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சவூதி அரேபியாவின் அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-06-22T07:08:04Z", "digest": "sha1:3SEQM6KGLJIUUO57PGSIND5LBZ7GXDA6", "length": 4081, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திண்ணை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காண���ப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திண்ணை யின் அர்த்தம்\n(பழங்கால வீட்டு அமைப்பில்) நுழைவாயிலின் பக்கவாட்டில் இரு புறங்களிலும் உட்கார்வதற்கும் படுப்பதற்கும் ஏற்ற வகையில் கட்டப்பட்டிருக்கும் சற்று உயரமான மேடை போன்ற அமைப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE", "date_download": "2018-06-22T07:08:32Z", "digest": "sha1:3CH6TUWAYH77NFLZLP7RM7ODZXR7R2RF", "length": 4334, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மர்மம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மர்மம் யின் அர்த்தம்\nதெளிவாக விளங்காமலும் வெளிப்படையாக இல்லாமலும் மறைமுகக் காரணங்கள் கொண்டதாகவும் அமைவது; புதிராக இருப்பது.\n‘அவருடைய சாவில் ஏதோ மர்மம் இருக்கிறது’\n‘அவருடைய நடவடிக்கைகள் மர்மமாக இருந்தன’\n‘மருத்துவர்களுக்கே பிடிபடாமல் அப்படி என்ன மர்மமான நோய்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/keya/", "date_download": "2018-06-22T06:56:55Z", "digest": "sha1:7LRP2SVOT7WCYXHWJGN2VABAWIGATKG2", "length": 4361, "nlines": 86, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "keya Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nநடிகர் பிரதாப்பின் மகளா இவங்க.. யார் தெரியுமா..\nவாழ்க்கை ரொம்ப அழகானது; அதை ரசிச்சுக்கிட்டே இர��க்கேன்'' என்கிறார், நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன். 'அப்போ இப்போ' தொடருக்காக அவரிடம் பேசினேன். `நான் பிறந்தது கேரளா. ஆனா, சின்ன வயசுலேயே தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு....\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் நடந்த சோகம்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இப்போது டாப் என்றால் பிக்பாஸ் 2 தான். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர், அதில் மக்களுக்கு மிகவும் பரிட்சியமானவர் வில்லன் நடிகர் 'கபாலி' என்ற பொன்னம்பலம். தமிழ் சினிமாவில்...\nசின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சாத்தான் கிளாமரா..கல்யாண ஆசை இல்லை.\n46 வயசுல இவ்ளோ கவர்ச்சி தேவையா.. கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.\nவிஜய்யின் முந்தைய சாதனையை தவிடு பொடியாக்கிய சர்கார் பர்ஸ்ட் லுக்.\nவிஜய்யின் சர்கார் first look போஸ்டர் இந்த ஹாலிவுட் படத்தின் காபியா..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/animals-that-has-been-used-world-war-military-018120.html", "date_download": "2018-06-22T07:29:35Z", "digest": "sha1:IGWI7X32ULVXVY4ZL4U5S3NGDN4ZQ6OE", "length": 20841, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "அட! முதலாம் உலகப் போரில் மனிதர்ளுக்கு இணையாக சண்டைக்கட்டிய குரங்கு! | Animals That has Been Used in World War and Military! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n முதலாம் உலகப் போரில் மனிதர்ளுக்கு இணையாக சண்டைக்கட்டிய குரங்கு\n முதலாம் உலகப் போரில் மனிதர்ளுக்கு இணையாக சண்டைக்கட்டிய குரங்கு\nஜாக்கி என்றால் அனைவருக்கும் ஜாக்கி சான் தான் நினைவிற்கு வருவார். இதை படித்தால் உங்களுக்கு இனிமேல் ஜாக்கி தி பபூன் எனும் குரங்கு தான் நினைவிற்கு வரும். ஆம் ஜாக்கி சாதாரண குரங்கல்ல. இது முதலாம் உலக போரில் பங்கெடுத்து மனிதர்களுக்கு இணையாக சண்டை கட்டிய குரங்கு.\nஜாக்கிக்கு தனி யூனிபார்ம், பேட்ச் எண் எல்லாம் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் மற்ற இராணுவ வீரர்கள் ஜாக்கியை ஒதுக்கினார்கள். ஜாக்கி அங்கே வெறுமென சாப்பிட தான் இருந்தது என எண்ணியவர்கள் எல்லாம் முட்டாளாகினர்.\nபேஸ்புக்கில் எ��்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதனது உயர் அதிகாரி யாரேனும் தன்னை கடந்து சென்றால் ஜாக்கி எழுந்து நின்று மற்ற வீரர்களை போல சல்யூட் வைக்கும். தனது படை வீரர்கள் சிகரட் பிடிக்கும் போது பற்றவைத்து கொடுத்து உதவி நட்பு பாராட்டும் ஜாக்கி. ஜாக்கி சப்தத்தை கேட்பதிலும், ஏதேனும் புது வாடையை நுகர்ந்து கண்டுபிடிப்பதிலும் கெட்டிக்காரன்.\nஇந்த இரண்டு சிறப்புமிக்க தன்மைகளுக்காக தான் ஜாக்கியை இராணுவத்தில் சேர்த்துள்ளனர். எகிப்தியில் நடந்த சண்டையின் போது, ஜாக்கியை படையில் சேர்த்த அல்பர்ட் மார் என்பவருக்கு குண்டடிப்பட்டது. மற்ற வீரர்கள் ஆல்பர்ட்டை கண்டுபிடித்து உதவ வரும் வரை அவருடனே இருந்து அவரை காப்பாற்றியது ஜாக்கி. அடிப்பட்ட இடத்தில் தனது நாவால் தடவிக் கொடுத்து அவரை சௌகரியமாக உணர செய்துள்ளான் ஜாக்கி.\nஏப்ரல் 1918ல் ஒரு சண்டை. பெரிய தீவிபத்து ஏற்பட்டுவிட்டது. அதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள கற்கள் கொண்டு பெரிய தடுப்பை எழுப்பி வீரர்ககளை காப்பாற்றியுள்ளான் ஜாக்கி. இந்த நிகழ்வின் போது சிறிய விபத்து ஏற்பட்டு வலது காலில் காயம் அடைந்தான் ஜாக்கி.\nஇந்த சம்பவத்திற்கு பிறகு ஜாக்கிற்கு பதவி உயர்வு மட்டும் மெடல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில சண்டைகளில் ஈடுபட்ட ஜாக்கி, பிறகு படையில் இருந்து ஓய்வு பெற்று ஆல்பர்ட் மாரின் பண்ணையில் ஓய்வெடுத்து வந்தான்.\nஇதே போல வரலாற்றில் பல விலங்குகள் போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவை எல்லாம் வெறும் பங்களிப்பு தான் தந்தன. ஜாக்கி வீரர்களை போல போரில் ஈடுபட்டான்...\nமத்திய கிழக்கு நாடுகளில் விலங்குகள் மூலம் வெடிகுண்டுகளை பரப்பி வெடிக்க செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. ஏதேனும் விலங்கின் உடலுக்குள் வெடிக் குண்டை பொருத்தி, அதை எந்த பகுதியில் வெடிக்க செய்ய வேண்டுமோ, அங்கே அனுப்பி விடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்றவுடன் அந்த குண்டுகளை வெடிக்க செய்கிறார்கள். கிட்டத்தட்ட தற்கொலை படை தாக்குதல் போன்றதுதான் இது. இதை மாடர்ன் டைப் சூசைட் அட்டம்ப்ட் என்றும் கூறுகிறார்கள்.\nமெக்ஸிகோவை சேர்ந்த ஒரு சிறிய வகை வவ்வால் இனத்தை பயன்படுத்தி, அதன் மூலம் சிறய அளவில் தீவிபத்தை ஏற்படுத்தும் அளவிலான வெடிகுண்டுகள் ஏந்தி செல்ல வைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் ஒருமுறை பயிற்சி மேற்கொண்டது.\nஇதை நாம் விஸ்வரூபம் படத்திலும் கண்டுள்ளோம். ஆனால், அமெரிக்க இதை இரண்டாம் உலக போரின் போதே பயன்படுத்தியுள்ளது. ஆம் புறாக்கள் மூலம் கைடு செய்யப்பட்டு வெடி குண்டை எங்கே வெடிக்க செய்ய வேண்டும் என அமெரிக்கா தகவல் அனுப்பியுள்ளது.\nஆண்டி-டான்க் நாய்கள் (Anti-Tank Dogs), என்பது ஆயுதம் ஏங்கிய வாகனங்களை எப்படி ஆப்ரேட் செய்ய வேண்டும் என நாய்களுக்கு கற்பித்து அவைகளை போர் களத்தில் இறக்கி விடுவதாகும்.\nபீரங்கி போன்ற வெடிகுண்டு தாங்கி செல்லும் வாகனங்களை எப்படி கையாள வேண்டும் என சோவியத் மற்றும் ரஷ்ய இராணுவம் நாய்களுக்கு கற்பித்து இரண்டாம் உலக போரில் சண்டைக்கு பயன்படுத்தியுள்ளன.\nஎகிப்தை சேர்ந்த ராமேஸ் II அன்றழைக்கப்பட்ட ராமேஸ் தி கிரேட் என்ற மன்னன் காதேஷ் போரில் (Battle of Kadesh) தான் ஆசையாக வளர்த்த சிங்கத்தை சண்டையிட வைத்துள்ளான். தன்னுடன் தான் வளர்த்த சிங்கத்தை கொண்டு இவர் போருக்கு வருவதை கண்டு எதிரி படை அச்சம் கொண்டதாம்.\nபிளேனி தி எல்டர் என்பவர் ரோமனை சேர்ந்த எழுத்தாளர், இயற்கை ஆர்வலர் மற்றும் தத்துவவாதி ஆவார். இதற்கு எல்லாம் மேல், தனது இளமை காலத்தில் ரோம கப்பற்படை மற்றும் இராணுவ படை தளபதியாக இருந்தவர்.\nஇவர் தனது புத்தகம் ஒன்றில், போரில் யானைகளை விரட்ட, அச்சமடைய வைக்க போர் பன்றிகளை பயன்படுத்தியதாக கூறியுள்ளார். இதற்காகவே பன்றிகளுக்கு தனியாக பயிற்சி அளித்துள்ளனர். யானைகள் கூட்டமாக பன்றிகள் வருவதைக் கண்டால் அச்சம் கொள்ளும் என இவர் குறிப்பிட்டுள்ளார்.\nபண்டைய காலத்தில் கிரேக்கத்தில் நாய்களை போருக்காக பயன்படுத்தி வந்துள்ளன. ரோமர்கள் மொலோசியன் எனும் வகை நாய்களை போர் களத்தில் பயன்படுத்தியுள்ளனர். லத்தின் அமெரிக்கா, ஸ்பானிஷ் போன்ற படைகள் கரீபியன், மெக்ஸிகோ, பெரு போன்ற நாடுகளிலும் எதிர் நாட்டு படை வீரர்களை நிலைகுலைய செய்ய, கொல்ல நாய்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.\nபண்டைய ஐரோப்பா நாடுகளில் எருதுகளை போர் களத்தில் பயன்படுத்தியுள்ளனர். மேலும், எதிர் நாடுகளின் மீது போருக்கு தயாராகி அந்த இடத்திற்கு செல்லும் போது, போர் கருவிகளை, ஆயுதங்களை சுமந்து செல்லும் எருதுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nகடமான் என்பது ஒரு பனிக் காட்டு மான் வகை வில���்காகும். இதை ஸ்வீடன் மற்றும் சோவியத் யூனியனில் போரில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆனால், குளிர்ந்த பகுதிகளில் வாழும் தன்மை கொண்ட இந்த விலங்கு, போர் களத்தில் பயன்படுத்த உகந்த உயிரினம் அல்ல என்று கூறுகிறார்கள். இது மிக எளிதாக நோய்வாய்ப்பட்டு போக வாய்ப்புகள் உள்ளன.\nஇப்படி ஒருசில விலங்குகள் போர்களத்தில் பயன்படுத்துவது வித்தியாசமாக நாம் காண்பது போல, இந்தயாவில் ராஜஸ்தான் பகுதியில் ஒட்டகங்களை போரில் பயன்படுத்தியது வெளிநாட்டு காரர்களுக்கு வித்தியாசமாக படுகிறது. பாலைவனம் பகுதியில் குதிரை அல்லது யானைகளை பயன்படுத்துவது சாத்தியமற்றது. உலக போர் காலத்தில் பாலைவன பகுதியில் சண்டையிட ஒட்டகங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இந்திய இராணுவத்தில் கூட பாலைவன எல்லை பகுதிகளில் ஒட்டகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதளபதி விஜய்... உருவாகி வரும் தலைவனா\nமழையாய் கொட்டித் தீர்த்த இறைச்சித் துண்டுகள்\nலெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள செல்ஃபியால் மாட்டிக் கொண்டவர்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு\nசர்வதேச யோகா நாள்ல இவரப் பத்தி தெரிஞ்சுக்கலன்னா எப்பிடி\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nஉபர் போன்ற வாடகை கார் ஓட்டுனர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் பகீர் அனுபவங்கள்\nமண்ணில் புதைந்து மரணித்த நபர்\nஉலகின் மாபெரும் ஆல்-டைம் இரகசியங்கள் - டாப் 5\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nமாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்... சீனாவின் வினோத திருமண சடங்கு\nஇறந்த மனைவியின் உடலுடன் பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்\nசாதியின் பெயரால் நிலத்தை அபகரிக்க நிகழ்ந்தப்பட்ட கொடூரம்\nRead more about: pulse insync world சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் உலகம்\nஉலகின் மாபெரும் ஆல்-டைம் இரகசியங்கள் - டாப் 5\nஇன்னைக்கு இந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் சும்மா வேற லெவல்...\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11249", "date_download": "2018-06-22T07:45:03Z", "digest": "sha1:JCDITIPRLEVBJRTCQOYRLTWUG3WPRKAV", "length": 10093, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்த புத்தகக் கண்காட்சியில்…", "raw_content": "\nஉங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வரும் பல வாசகர்களில் நானும் ஒருவன்.\nதற்போது தங்களின் “ பின் தொடரும் நிழலின் குரல் ‘ வாசித்து வருகிறேன்.எனக்கு இரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்க விருப்பமாக உள்ளது.\nநடக்க இருக்கும் புத்தக கண்காட்சியில் எந்த பதிப்பகத்தில் தஸ்தாயெவ்ஸ்கி போன்றோரின் மொழியாக்க படைப்புகள் கிடைக்கும் என்று கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nசனவரி 3ம் தேதி நேரில் சந்திபோம்……………..\nபாரதி புத்தக நிலையம் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் [எம் ஏ சுசீலா மொழியாக்கம்] தல்ஸ்தோயின் அன்னாகரீரினா [ நா. தர்மராஜன்] ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறது.\nசெண்பகா பதிப்பகம் தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலை வெளியிட்டிருக்கிறதுய் [ டி எஸ் சொக்கலிங்கம்]\nவ உ சி நூலகம், சந்தியா பதிப்பகம், நியூ செஞ்சுரி பதிப்பகம் ஆகியவை செக்காவ், துர்கனேவ், குப்ரின் போன்றோரின் ருஷ்ய படைப்புகளை வெளியிட்டுள்ளன\nஇந்த புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கவேண்டிய நூல்கள் என எதைச் சொல்வீர்கள் ஒரு பட்டியல் அளிக்க முடியுமா\nஇந்தப்புத்தகக் கண்காட்சியில் வரப்போகும் நூல்களை நான் இன்னும் கவனிக்கவில்லை. மேலும் இத்தகைய பட்டியலை உடனடியாக அளிக்க முடியுமா என்ன\nஎன்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலிலும் கண்ணீரைப்பின்தொடர்தல் நூலிலும் சிறந்த நூல்களுக்கான பட்டியல் பின்னிணைப்பாக உள்ளது. [உயிர்மைபதிப்பகம்]\nசில இணையதளங்கள் தொடர்ச்சியாக நூல்களைப்பற்றிய விவாதங்களை முன்வைத்து வருகின்றன. அவற்றை வாசித்தால் நூல்களைப்பற்றி ஒரு மனச்சித்திரம் கிடைக்கும்.\nபுத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicity.info/wordpress-theme-customizer/", "date_download": "2018-06-22T07:35:15Z", "digest": "sha1:G24IS6EBUAGTPWFLVILU2QQWHL7HCYRL", "length": 10612, "nlines": 182, "source_domain": "chennaicity.info", "title": "The WordPress Theme Customizer | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\nஅடுத்த தலைமை பொருளாதார ஆலோசகர் இந்திய சித்தாந்தம், மதிப்புகளை நம்புகிறவராக இருக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு கருத்து\nலஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்த அரசு அதிகாரிகள் 13 பேர் டிஸ்மிஸ்\nநீதிபதி ஜோசப் பதவி உயர்வுக்கு சிக்கல் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி செலமேஸ்வர் இன்று ஓய்வு\nதம்பதிக்கு அவமதிப்பு பாஸ்போர்ட் அதிகாரி அதிரடி இடமாற்றம்\nகேரள ஏடிஜிபி மகள் புகாரின்பேரில் போலீஸ் டிரைவரை ஜூலை 4 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை\nதனது பேச்சை கேட்காததால் ஆத்திரம்: மகளுக்கு எறும்பு மருந்து கொடுத்து உடலை பிளேடால் கிழித்த தாய்: ஆந்திராவில் கொடூரச்சம்பவம்\nபெலகாவி அருகே அம்மன் கண்ணில் இருந்து வடிந்த கண்ணீர்\nசிறையில் சசிகலாவை சந்திக்க தங்க தமிழ்செல்வனுக்கு அனுமதி வழங்க மறுப்பு\nநிலம் கையகப்படுத்தக்கூடாது ஆந்திர அரசுக்கு எதிராக பவன் கல்யாண் டிவீட்\nதிருப்பதி கோயில் குறித்து தலைமை அர்ச்சகர் சர்ச்சை பேட்டி: பக்தர்கள் குற்றச்சாட்டு\nலஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்த அரசு அதிகாரிகள் 13 பேர் டிஸ்மிஸ்\nநீதிபதி ஜோசப் பதவி உயர்வுக்கு சிக்கல் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி செலமேஸ்வர் இன்று ஓய்வு\nதம்பதிக்கு அவமதிப்பு பாஸ்போர்ட் அதிகாரி அதிரடி இடமாற்றம்\nகேரள ஏடிஜிபி மகள் புகாரின்பேரில் போலீஸ் டிரைவரை ஜூலை 4 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை\nதனது பேச்சை கேட்காததால் ஆத்திரம்: மகளுக்கு எறும்பு மருந்து கொடுத்து உடலை பிளேடால் கிழித்த தாய்: ஆந்திராவில் கொடூரச்சம்பவம்\nதாய்ப்பால் ஊட்டும் அட்டை படம்ஆபாசம் இல்லை என கோர்ட் அதிரடி\nகணவனை கொன்ற பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை\nபொக்கிஷம் குறித்து கேட்டால் வழக்கு போடுவதா ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://sentamilanban.blogspot.com/2013/12/", "date_download": "2018-06-22T07:37:13Z", "digest": "sha1:SLILYYXW5PCPLBF42Z5X6MK2ZPKCRN5R", "length": 7424, "nlines": 120, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : December 2013", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014\nபணிப் பண்பாடு - வெ. இறையன்பு I.A.S\nவீட்டின் அருகில் பள்ளி இருக்க\nபல மைல் தூரப் பயணம் எதற்கு\nபடிக்கும் பிள்ளை எந்தப் பள்ளியில்\nஉயிர் அதை விட முக்கியம்.\nஇன்று எங்கள் ஊரின் அருகில், பள்ளிப் பேருந்தும், பால்\nவண்டியும் மோதி விட்டது. அதிர்ஷ்ட வசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.\nநாட்டில் சில பதிப்பகம் என்பது\nபதிப்பகத்தார் படியேறத் தேவை இல்லை\nநண்பர்களே ஒன்று கூடி வாருங்கள்\nநல்ல பதிப்புகள் பல படைப்போம்\nநல்ல கருத்துக்களை பதிப்பிப்போம் .\nநன்றி சொல்வதும், உதவி செய்வதும் கூட ஒரு சுயநலம் தான்.\nஏன் என்றால், இன்று ஒருவர் உங்களுக்கு செய்த உதவிக்கு நன்றி சொன்னால் தான், உதவி செய்த நபர் இதே போல் இன்னும் பல உதவிகளை செய்வார். அதனால் நன்றி சொல்லுங்கள் நம் சுய நலனுக்காக.\nநன்றி சொல்லுங்கள், நல்லது செய்த நண்பர்களுக்கும், கடவுளுக்கும்.....\nவித்தியாசம் (காதல் - கல்யாணம்)\nசத்தமில்லாமல் கண்களால் பேசினால் காதலர்கள் (காதலிக்கும் போது)\nசத்தம்போட்டு வாயால்(கையால்) பேசினால் தம்பதிகள்(கல்யாணத்திற்கு பின்பு)\nவண்டு பூக்கள் பல நாடுகிறது\nஎன் எண்ணம் வார்த்தை பல தேடுகிறது\nபணிப் பண்பாடு - வெ. இறையன்பு I.A.S\nவித்தியாசம் (காதல் - கல்யாணம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/im-sorry-for-italy-says-gianluigi-buffon/", "date_download": "2018-06-22T07:03:21Z", "digest": "sha1:QPLC4GOGPCAS4GSRHJDRUIEEZBBWFHZO", "length": 12549, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "1958-க்கு பிறகு கால்பந்து உலகக்கோப்பையில் பங்கு பெறும் வாய்ப்பை இழந்த இத்தாலி! - I’m sorry for Italy, says Gianluigi Buffon", "raw_content": "\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\n1958-க்கு பிறகு கால்பந்து உலகக்கோப்பையில் பங்கு பெறும் வாய்ப்பை இழந்த இத்தாலி\n1958-க்கு பிறகு கால்பந்து உலகக்கோப்பையில் பங்கு பெறும் வாய்ப்பை இழந்த இத்தாலி\nஉலகக்கோப்பைக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இத்தாலி இழந்தது. இதனால், ஒட்டுமொத்த இத்தாலி தேசமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.\n21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் அடுத்த ஆண்டு (2018) ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் ரஷ்யா தவிர எஞ்சிய 31 அணிகளும் தகுதிச் சுற்று போட்டிகள் மூலமாக உலகக்கோப்பைக்கு தகுதி பெறும்.\nஇந்த தகுதிச் சுற்றில் ஸ்வீடன் அணியுடனான பிளே ஆஃப் சுற்றின் முதல் லெக் ஆட்டத்தில் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. இதனால், சொந்த மைதானத்தில் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் இத்தாலி அணி இரண்டாம் லெக் ஆட்டத்தில் ஸ்வீடனுடன் மோதியது. ஆனால், மிலன் நகரில் நடந்த இப்போட்டி 1-1 என டிரா ஆனதால், உலகக்கோப்பைக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இத்தாலி இழந்தது. 1958-ஆம் ஆண்டிற்கு பிறகு வரலாற்றில் இரண்டாவது முறையாக, உலகக்கோப்பைக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இத்தாலி இழந்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த இத்தாலி தேசமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.\nஇதன்மூலம், தனது கடைசி உலகக்கோப்பையில் ஆடவிருந்த இத்தாலி அணியின் நட்சத்திர கோல் கீப்பரும், கேப்டனுமான கியான்லியூகி பஃப்பனின் இறுதி வாய்ப்பு பறிபோனது.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “என்னுடைய கடைசி கால்பந்து போட்டியில், ���ெற்றிப் பெற்று அணியை உலகக்கோப்பைக்கு கொண்டுச் செல்ல தவறிவிட்டேன். இதனால், நான் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.\nஅவருக்கு மட்டுமல்ல, இத்தாலி அணியின் மிட்ஃபீல்டர் டேனியல் டி ரோஸி, டிஃபன்ஸ் வீரர் ஆண்ட்ரியா பர்சாக்லி, ஜியார்ஜியோ சைலினி ஆகியோருக்கும் இதுதான் கடைசி உலகக்கோப்பையாக இருந்தது. அதன்பின் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், உலகக்கோப்பைக்கு இத்தாலி தகுதிப் பெறாததால், அவர்கள் அனைவரும் சோகத்துடன் விடை பெற்றுள்ளனர்.\nகடந்த 2006-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இத்தாலி அணியின் வெற்றிக்கு இவர்கள் அனைவரும் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nFIFA World Cup 2018: போர்ச்சுகல், உருகுவே, ஸ்பெயின் அணிகள் வெற்றி\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று மெஸ்ஸி ஷோ\nFIFA World Cup 2018, Portugal vs morocco: ரொனால்டோ ஆரம்ப அமர்க்களம், போர்ச்சுகல் 1-0 என வெற்றி\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் ஈரான் அணி- ஒரு பார்வை\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை- ஜப்பான், செனகல், ரஷ்யா முன்னேற்றம்\nFIFA World Cup 2018: இன்றைய (ஜூன் 20) போட்டிகள், ரொனால்டோ மேஜிக் நடக்குமா\nFIFA World Cup 2018, Argentina vs Iceland: அர்ஜென்டினா அதிர்ச்சி, மெஸ்ஸி-க்கு செக் வைத்து டிரா செய்த ஐஸ்லாந்து\nநடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள்: உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என பார்ப்போம்\nஏர்டெல் ஸ்பெஷல் ரீசார்ச் ஆஃபர்: 360 நாட்கள் வேலிடிட்டியில் 300 ஜி.பி டேட்டா + அன்லிமிடெட் கால்ஸ்\nFIFA World Cup 2018: போர்ச்சுகல், உருகுவே, ஸ்பெயின் அணிகள் வெற்றி\nFIFA World Cup 2018: கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி அதனை அபாரமான கோலாக மாற்றினார்.\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று மெஸ்ஸி ஷோ\nFIFA World Cup 2018: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, தனது முதல் போட்டியில் ஐஸ்லாந்து அணியிடம் 1-1 என டிரா வாங்கியது.\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஜெ. மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-22T07:11:04Z", "digest": "sha1:4AA3A2XYFNW4QY4LKWFGWWMQPDIFXVLC", "length": 10896, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 27 சதவிகிதம் கூலி உயர்வு – பேச்சுவார்த்தையில் உடன்பாடு", "raw_content": "\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\nபெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து திருப்பூரில் மோட்டார் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்\nகுடிநீர் கேட்டு ராக்கியாபாளையம் மக்கள் பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை – மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 27 சதவிகிதம் கூலி உயர்வு – பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nவிசைத்தறித் தொழிலாளர்களுக்கு 27 சதவிகிதம் கூலி உயர்வு – பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nதிருப்பூர் சிறு விசைத் தறி உரிமையாளர்களிடம் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு 27 சதவிகிதம் சம் பள உயர்வு வழங்குவது என இருதரப்புப் பேச்சுவார்த் தையில் மூன்று ஆண்டு கால சம்பள ஒப்பந்தம் நிறை வேற்றப்பட்டது.\nஇந்த ஒப் பந்தம் உடனடியாக நடை முறைக்கு வருகிறது.திருப்பூரில் சிறு விசைத் தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முருகேஷ், போஸ், ஈஸ்வரன் உள்ளிட் டோருக்கும், விசைத்தறித் தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு விசைத்தறித் தொழி லாளர் சங்கத்தின் மாவட் டப் பொதுச் செயலாளர் பி.முத்துச்சாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.முரு கேசன், பாலகிருஷ்ணன், எம்எல்எப் சார்பில் செ. முத்துக்குமாரசாமி ஆகி யோருக்கும் இடையே வெள்ளியன்று கூலி உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்றது.இப்பேச்சுவார்த்தையில் சிறு விசைத்தறி உரிமையா ளர் கூடங்களில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு மூன்றாண்டு காலத்துக்கு 27 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்குவது என உடன்பாடு காணப்பட்டது.\nஇதன்படி முதல் ஆண்டு 15 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன் றாம் ஆண்டுகளில் தலா 6 சதவிகிதம் வீதம் சம்பள உயர்வு வழங்கவும் தீர்மா னிக்கப்பட்டது. இந்த ஒப் பந்தம் உடனடியாக நடை முறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.இந்த விபரத்தை சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் பி.முத்துச்சாமி தெரிவித்தார்.\nPrevious Articleவிதவை உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு – ஸ்கேன் மையங்களில் தொடர் ஆய்வு\nNext Article பாஜகவின் சூழ்ச்சி வலையில் சிக்கலாமா\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nமீன்பிடித் தடை யாருக்கு லாபம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nசுப்ரமணிய சாமி, ரவிசங்கர் பிரசாத்தை எப்போது கைது செய்வீர்கள்\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=55655", "date_download": "2018-06-22T07:32:37Z", "digest": "sha1:6DEUVT2LVAE3YALWRNVD46RG6JASX7ZU", "length": 15705, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் உடனடியாக நிறுத்தி கொள்ளவும் – யாழ்.பொலிஸார் அறிவுரை", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (71)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nசே குவேராவின் டீ-ஷர்ட் அணிந்திருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் பணிநீக்கம்\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nமகாவலி ஆற்றில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய யுவதி சடலமாக மீட்பு\nஊரெழு பெண் கொழும்பில் கழுத்தறுத்து கொலை\nசர்வதேசதுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அமெரிக்கா ஒத்துழைக்கும்\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய (20.06.2018)இரதோற்சவம்.\nகனடாவில் இனி கஞ்சா விற்பனை செய்யலாம் – சட்ட மசோதாவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கியது பாராளுமன்றம்\n10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் மஹோற்சவ கொடியேற்றம்-2013\nயாழில் டிப்பர் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து: மூவர் காயம் »\nயாழில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் உடனடியாக நிறுத்தி கொள்ளவும் – யாழ்.பொலிஸார் அறிவுரை\nயாழ் குடாநாட்டில் வரையரையின்றி நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு கொடுப்போர் தொகை அதிகரித்துக் கொண்டு செல்வதினால் அதிகரித்த முறைப்பாடுகள் யாழ்.பொலிஸ் நிலையத்���ில் பதிவு செய்யப்படுகின்றது.\nஇந்த அதிகரித்த மீற்றர் வட்டியால் நாளாந்தம் யாழ்.மக்கள், வர்த்தகர்கள் பெரும் பாதிப்படைந்து வருவது மட்டுமல்லாது இதுவரை யாழ்ப்பாணத்தில் வட்டிக்கொடுமையினால் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என யாழ்.பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nஎனவே எதற்கும் ஒரு வரையறை உள்ள போது இந்த மீற்றர் வட்டிக்கு ஏன் ஒரு வரையறை இல்லாமல் போனது. இதனால் மக்கள் தமது வீடுவாசல்களையும், நகைகளையும், வாகனங்களையும், கடைகளையும், வட்டிக்காரர்களிடம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஇந்த வட்டி தொழிலாளர்களுக்கும் பணமுதலைகளுக்கும் நெருக்கிய ஒரு தொடர்பு உள்ளதை மக்கள் அறிந்ததே எனவே மீற்றர்வட்டிக்கு கொடுப்பவர்களின் கவனத்திற்கு ஒன்றை கொண்டு வர விரும்புகின்றோம்.\nஉடனடியாக யாழ். சமூகத்தின் நன்மை கருதி மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுமாறும் ஒரு மனிதாபமான முறையில் வட்டிக்கு வேண்டுமானால் கொடுத்துக் கொண்டு வரையான அதிகரித்த வட்டியை உடன் நிறுத்தா விட்டால் சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்\nயாழ்.கஸ்தூரியார் வீதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் யாழ். பொலிஸார் மீட்டனர்\nயாழ் ஹட்டன் நசனல் வங்கிக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் பொருட்கள் கொள்ளை\nயாழ். வைத்தியசாலையில் நோயாளியிடம் சி ஐ டி எனக் கூறி பணம் திருடியவர் கைது\nயாழில் நடைபெறவுள்ள தொடர் ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுப்பு\nபொலிஸார் என்ற போர்வையில் மக்களிடம் பணம் பறிக்கும் கும்பலொன்று இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/75-politics/162208----14-----------.html", "date_download": "2018-06-22T07:40:20Z", "digest": "sha1:UCJYYYQNI4TWRSIIEIFCWT23EEIIJSKN", "length": 19276, "nlines": 70, "source_domain": "viduthalai.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி ஒரு அனுதாபமாவது தெரிவித்தாரா? தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி", "raw_content": "\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nவெள்ளி, 22 ஜூன் 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி ஒரு அனுதாபமாவது தெரிவித்தாரா\nசென்னை, மே 26 திராவிட முன்னேற் றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (25.05.2018) தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக செய்ய வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட, அச்சரபாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:\nமு.க. ஸ்டாலின்: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டு மென்ற கோரிக்கையை முன்வைத்து தூத்துக்குடி மக்கள் ஒன்று திரண்டு ஏறக்குறைய 100 நாட்கள் போராடி வந்த நிலையில், அதன் உச்சகட்டமாக மக்கள் பேரணியை நடத்திய நேரத்தில், குதிரை பேர கையாலாகாத எடப்பாடி பழனிசாமி யின் ஆட்சி காவல்துறையை விட்டு, அவர்கள் மீது தடியடி நடத்தியதோடு மட்டுமில்லாமல், துப்பாக்கிச்சூடு நடத்தி யதில் இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். 45க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். அவர்களில் சிலர் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையெல்லாம் கண்டிக் கின்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள 9 கூட் டணி கட்சிகள் ஒன்றுகூடி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பல போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.\nஅதன்படி, 25.5.2018 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த வேண்டுமென 9 கட்சிகளின் தலைவர்கள் எடுத்துவைத்த கோரிக்கையை ஏற்று, நூற்றுக்கு நூறு சதவிகிதம் கடை யடைப்பு நடந்தியிருக்கிறது.\nபோக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருக் கிறது. திருமண நிகழ்ச்சிகள் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டவை என்ற காரணத் தால், அவற்றுக்கு விதிவிலக்கு வழங்கும் வகையில், ஒத்துழைப்பு கொடுத்து, இந்த அறப்போராட்டம் நடைபெறுகிறது. எனவே, முழு அடைப்புப் போராட்டம் முழுமையாக வெற்றி பெற காரணமாக இருந்த வணிகர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும், அதேபோன்று 9 கட்சிகளின் தோழர்களுக் கும், பல்வேறு அமைப்புகளுக்கும், எங் களுடைய கூட்டணி கட்சிகளின் சார்பில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போராட்டம் இன்றோடு முடிவடைந்து விடாது.\nகாரணம், ஸ்டெர்லைட் ��லையை நிரந்தரமாக மூடுவதாக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியாகவில்லை. அதுமட் டுமல்ல, துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி யாகியுள்ள கொடுமைக்கு பொறுப்பேற்றுக் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியும், காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும் பதவி விலகும் வரையில், போராட்டங்கள் ஜனநாயகரீதியில் தொடர்ந்து நடைபெறும் என்று உறுதி யோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nசெய்தியாளர்: காவல்துறையை கையில் வைத்திருக்கின்ற முதல்வர் டிவியை பார்த்துதான் துப்பாக்கிச்சூடு பற்றி தெரிந்து கொண்டதாக கூறுகிறாரே\nமு.க. ஸ்டாலின்: உங்களுடைய கேள் வியிலேயே அதற்கான பதில் இருக்கிறது. டிவியில் பார்த்து தெரிந்துகொள்ளும் நிலையில் முதலமைச்சர் இருக்கிறார்.\nஉளவுத்துறை மூலமாக கூட எதையும் தெரிந்து கொள்ளும் சக்தியற்ற, பொறுப் பற்ற முதலமைச்சராக இருக்கிறார். அவ ருடைய கவலையெல்லாம், கொள்ளை யடிக்கவும், கலெக்ஷன், கரப்ஷன், கமி ஷன் வாங்க வேண்டும் என்பதற்காகவும், தொடர்ந்து இந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்வது ஒன்று மட்டுமே. இதற்காகவே, நேற்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், சில அமைச்சர்களும், இங்கு நடந்துள்ள சம்பவங்களை எல்லாம் மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி, இந்த ஆட்சியை கலைத்து விட வேண்டாம், நாங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்க வேண்டும், எனவே எங்களை காப்பாற் றுங்கள், என்று சொல்வதற்காக மாண்புமிகு தமிழக ஆளுநரை சென்று சந்தித்திருக் கிறார்கள் என்று கருதுகிறோம்.\nசெய்தியாளர்: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என அனில் அகர்வால் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறாரே\nமு.க. ஸ்டாலின்: அவர்களுடைய தரப்பை அவர் சொல்கிறார். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் மக்களுடைய உணர்வு. அரசு வேண்டுமானால் கண் துடைப்புக்காக இன்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூல மாக ஆட்சேபணை தெரிவித்திருக்கலாம், அனுமதி மறுத்திருக்கலாம்.\nஆனால், ஸ்டெர்லை நிர்வாகத்திடம் முதலமைச்சர் மாமூல், கமிஷன் வாங் குகிறார் என்பது தான் எங்களுடைய குற்றச்சாட்டு. உள்ளபடியே, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு, மாமூல், கமிஷன் வாங்குவது உண்மையில்லை என்றால், நியாயமாக அரசு என்ன செய்திருக்க வேண்டுமென்றால், உடனடியாக இப்போ��ே அமைச்சரவையை கூட்டி ஒரு கொள்கை முடிவெடுத்திருக்க வேண்டும். அதன்படி, ஆலையை மூட நடவடிக்கை எடுத்திருந்தால், எந்த நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருக்கும் நிலை வராது என்பதுதான் உண்மையான நிலை.\nசெய்தியாளர்: தமிழக அரசு இறுதி முடிவெடுக்காமல் தவறான தகவல்களை சொல்வதற்கு காரணம் என்ன\nமு.க. ஸ்டாலின்: கமிஷன், மாமூல், கலெக்ஷன் தான் காரணம்.\nசெய்தியாளர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பாஜக விதிகளை தளர்த்தியதாக செய்திகள் ஆதாரங்களுடன் வெளிவந்தும், மத்திய அமைச்சர் காங்கிரஸ், திமுக அர சுகள் தான் காரணம் என்று சொல்கிறாரே\nமு.க. ஸ்டாலின்: அவர்கள் அப்படித் தான் பொய் சொல்வார்கள். காரணம் என்னவென்றால், அவர்கள் அனைவருக் கும் கமிஷன் செல்கிறது. மோடியுடன் அந்த நிறுவனத்துக்கு தொடர்பு இருப்ப தாகவும் பரவலாக செய்திகள் வருகின்றன.\nநான் கேட்க விரும்புவது, தமிழ்நாட் டில் 14 பேர் துப்பாக்கி சூட்டில் இறந் திருக்கிறார்கள், ஆனால் பிரதமர் இதற்காக ஒரு அனுதாப செய்தியாவது இதுவரை சொல்லி இருக்கிறாரா ஆனால், விஷமத் தனமாக வேண்டுமென்றே நாடகமாடி, பிரச்சினையை திசை திருப்புவதற்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.\nஇவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=11677&lang=ta", "date_download": "2018-06-22T07:29:35Z", "digest": "sha1:SDIHVN2MU5WO774HRH6NJ6ISDKFOIMS5", "length": 15636, "nlines": 118, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகொலோன் நகரில் புதிய தமிழ் அமைப்பு தோற்றம்\nகொலோன்: ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில், தமிழ் புத்தாண்டான சித்திரை 1 அன்று கொலோன் நகர் வாழ் தமிழர்களால் 'ரைன் தமிழ்க் குழுமம்' என்ற புதிய தமிழ் அமைப்பு தொடங்கப்பட்டது.\nபூமி, நதி, க​​டல் போன்ற இயற்கை வளங்களை எல்லாம் பெண்ணாகப் போற்றி வழிபடுவது நம் மரபு. தாய் குழந்தைக்கு அன்போடு பாலூட்டி வளர்க்கிறாள். அதுபோல நதிகள் வாழ்வின் ஜீவாதாரமாக இருந்து பயிர்களை விளைவிக்கின்றன. அதனால் கங்கை, காவிரி, யமுனா, சிந்து, கோதாவரி என்று அனைத்து நதிளையும் தாயாக எண்ணி பெண்களின் பெயர்களை முன்னோர் இட்டிருக்கிறார்கள். ���கையால் தான் இன்றும் அப்பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு பெயர்ச்சூடி மகிழ்கிறார்கள் தமிழர்கள். அதனையொட்டியே தாய் வழிச்சமூக மரபில் வந்த புலம்பெயர்ந்த கொலோன் நகர் தமிழர்களால் , சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகி ஐரோப்பாவின் பல நாடுகளை கடந்து ஓடும் மிக முக்கிய நதியான ரைன் நதியின் பெயரில், புதிய தமிழ் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமிகக் கோலாகலமாக நடந்த தொடக்க விழாவினை, கொலோன் நகர் மேயர் ஆண்ட்ரியாஸ் வோல்டர் மற்றும் விழா சிறப்பு விருந்தினர்களும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். ரைன் தமிழ்க் குழுமத்தின் தலைவர் சரவணன் ஜெயபாலன் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று, விழாவிற்கு தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பிராங்க்பர்ட் இந்திய தூதரக அதிகாரி பிரதீபா பார்கர் கலந்து கொண்டார். கொலோன் இந்திய-ஜெர்மன் சமூகத்தின் தலைவர் எம். டாக்டர். டீட்டர் காப் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.\n'குடும்பத்திற்கு அதிகமாக தியாகம் செய்வது, ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ரைன் தமிழ்க் குழும உறுப்பினர்கள் பங்கேற்று நடைபெற்றது.. தமிழ்க் குழும உறுப்பினர்களின் பங்களிப்பில் ஆடல், பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இரவு எட்டு மணி வரை நடைபெற்றது. விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற தமிழ்க்கலைகள் சின்னஞ் சிறார்களால் திறம்பட அறங்கேற்றப்பட்டது. குழும இணையத்தளம், சமூக வலைத்தளம் - முகநூல், வாட்ஸப் மற்றும் அண்ட்ராய்ட் செயலிகளின் பயன்பாடுகள் குறித்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.\nநிகழ்ச்சிகளை அனு வினோத், விஜய் உமாபதி , கணேஷ் இராமமூர்த்தி தொகுத்து வழங்கினர் . ரைன் தமிழ்க் குழுமத் தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பகல், இரவு இருவேளை சைவ, அசைவ அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டது. நிறுவனர் குழுவினர் இசைவான ஒருங்கிணைப்பின் மூலம் அனைத்து நிகழ்வுகளும் செவ்வனே நடைபெற்றது.\n- தினமலர் வாசகர் சவுந்தர்\nசுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா\nலண்டனில் நபிவழி (திடலில்) ஈத் அல் பித்ர் எனும் நோன்பு பெருநாள்தொழுகை...\nலண்டன் மாநகரில் தேரோட்டத் திருவிழா\nஇலண்டன் மாநகரில் ஒரு ஆன்மீக சத்சங்கம்\nமேலும் ���ெய்திகள் உங்களுக்காக ...\nஇங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்\nஇங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...\nஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா\nஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...\nமே தின இலவச மருத்துவ முகாம்\nமே தின இலவச மருத்துவ முகாம்...\nஇலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி\nசுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nசிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி\nதுபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் பாராட்டு\nசிங்கப்பூரில் நூல் அறிமுக விழா\nஹாங்காங்கில் குடும்ப கேளிக்கை திருவிழா\nகறுப்பு கொடி வீச்சு: திமுகவினர் கைது\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையல், ஆய்வுக்கு சென்ற கவர்னர் பன்வாரிலால் கார் மீது கறுப்பு கொடி வீசியதாகவும், கறுப்பு பலூன்களை வீசியதாக 300க்கும் மேற்பட்ட ...\nபொறியியல்: ஜூன் 28 ல் தர வரிசைபட்டியல்\nஸ்டெர்லைட் ஆலை: தமிழக அரசு விளக்கம்\nவிபத்துகளை குறைக்க இலக்கு: அமைச்சர்\nகுட்கா ஊழல்: சிபிஐ விசாரணை\n2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை\nமதன்குமார் மீது குண்டர் சட்டம்\nநீதிபதி செல்லமேஸ்வர் இன்று ஓய்வு\nமணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_108.html", "date_download": "2018-06-22T07:31:53Z", "digest": "sha1:4GG56WPQNUG3S236ZJQGEVSKWPEREUF2", "length": 39430, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதிய தேர்தல் முறை, முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிய தேர்தல் முறை, முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பு\nஅரசு அறிமுகப்படுத்தும் புதிய தொகுதிவாரி தேர்தல் முறை மூலம் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nதற்போது அமுலில் உள்ள விகிதாசார தேர்தல் முறைக்குப் பதிலாக தொகுதிவாரி தேர்தல் முறையை அறிமுகப்புடுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நியூயோர்க் விஜயத்திற்கு முன் தெரிவித்திருந்தார்.\nஅரசாங்கம் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவும், அவரது அதிகாரிகளும் நேற்று புதிய தேர்தல் முறை சட்டமூலத்தை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை அமுலுக்கு வந்தால் குறிப்பாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெகுவாக குறையும் என அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நேற்று நவமணிக்கு தெரிவித்தார்.\nஉயர்நீதிமன்றம் 20ஆவது அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அறிவித்திருந்தது. மாகாணசபைகளின் பதவி காலத்தை நீடிப்பது தொடர்பான சரத்தை அமுல்நடத்துவதாயின் அதற்கு பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது. 20ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் உள்ள ஏனைய சரத்துக்கள் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட முடியும்.\nஇதன்படி இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் இது தொடர்பான பிரேரணை அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதேநேரம், இம்மாதத்துடன் பதவி காலம் முடிவடையும் மாகாணசபைகளின் நிர்வாகத்தை யாரிடம் கையளிப்பது என்பது தொடர்பாக புதிய பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கும் அரசு ஆராய்ந்து வருகின்றது.\nபுதிய தேர்தல் முறை தொடர்பாக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட்ட முக்கியஸ்தர்கள் நேற்றிரவு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை சந்தித்து கலந்துறையாட ஏற்பாடாகியிருந்தது.\nஅறிமுகப்படுத்தப்படும் புதிய தேர்தல் முறை மூலம் முஸ்லிம்களுக்கு 3 அல்லது 4 பிரதிநிதிகளே கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அரசாங்க முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த புதிய பிரேரணையை தமது கட்சி எதிர்க்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை கேட்டுள்ளதாக தெரிவித்தார்.\nநேற்றிரவு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். உள்ளூராட்சி தேர்தல் முறையிலும், மாகாணசபை தேர்தல் முறையிலும் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெகுவாக குறையவுள்ளது. உள்ளூராட்சி தேர்தல் முறையில் கடந்த அரசு அறிமுகப்படுத்தியிருந்த பல அங்கத்தவர் தொகுதியும் இப்போது நீக்கப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி மாகாணசபை அமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருந்தும் முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பது குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்���, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/29027-unruly-air-passengers-face-3-month-to-lifetime-ban.html", "date_download": "2018-06-22T07:16:18Z", "digest": "sha1:23EQIKM4R4DVW2S665XW6HEBMDQEYWRB", "length": 9061, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமானத்தில் முறைகேடாக நடந்துகொண்டால் பயணிகளுக்கு ஆயுள் தடை - மத்திய அரசு | Unruly air passengers face 3-month to lifetime ban", "raw_content": "\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு\nவிமானத்தில் முறைகேடாக நடந்துகொண்டால் பயணிகளுக்கு ஆயுள் தடை - மத்திய அரசு\nவிமானத்தில் பயணிகள் முறைகேடாக நடந்துக��ண்டால் 3 மாதங்கள் முதல் ஆயுள் முழுக்க பறக்கத் தடைவிதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.\nவிமானத்தில் பயணிக்கும் பயணிகள் விமான ஊழியர்களை திட்டினால் 3 மாதமும், தாக்கினால் 6 மாதமும் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொந்தரவு, உயிருக்கு அச்சுறுத்தல் விடுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு 2 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை பறக்க தடை விதிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இந்த விதி பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக விமான நிலைய ஊழியர்கள் மீதும், விமானத்தில் உள்ள குழுவினர் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், இதனை தடுக்கவே இந்த விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதேரா சச்சா சௌதா அலுவலகத்தில் சோதனை - ஊரடங்கு உத்தரவு அமல்\nவிபத்துக்களை குறைக்கவே அசல் ஓட்டுநர் உரிமம் - தமிழக அரசு விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை \nஅரசு பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் அமமுக நிர்வாகி உட்பட 22 பேர் மீது வழக்கு\nநிரவ் மோடியை பிடிப்பதில் அலட்சியம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்\nமதுபோதையில் கைகலப்பு விமானத்தில் சலசலப்பு\nசவுதி கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் திடீர் தீ\nமதுபான தடையால் புடவை விற்பனை அமோகம்\nவயிற்றுப் பிழைப்பு - உயிரைப் பணயம் வைத்த மீனவர்கள்\nநீங்களும் பண்ண மாட்டிங்க, எங்களையும் விட மாட்டீங்களா \nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கக் கோரும் மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nRelated Tags : Air passengers , Lifetime ban , விமானம் , பயணிகள் , பறக்க , தடை , ஆயுள் , 3 மாதங்கள் , மத்திய அரசு , ஊழியர்கள்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nஆபாசம் பார்ப்பவரின் எண்ணத்தில் இருக்கிறது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி\nரஹ்மான், ஹிரித்திக் ரோஷனையும் கவர்ந்தார் ஆசிரியர் பகவான் \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- ���ோ’: மற்ற நாடுகளில் எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேரா சச்சா சௌதா அலுவலகத்தில் சோதனை - ஊரடங்கு உத்தரவு அமல்\nவிபத்துக்களை குறைக்கவே அசல் ஓட்டுநர் உரிமம் - தமிழக அரசு விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012_02_01_archive.html", "date_download": "2018-06-22T07:46:52Z", "digest": "sha1:JBDTMZZGNYHYIV6CWM4W25A2IFOM3BBP", "length": 8469, "nlines": 177, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: February 2012", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசிங்காரச் சென்னையில் சிறு சந்திப்பு.\nசிவகுமார், தஞ்சை குமணன், நான், ஆரூர் மூனா செந்தில்.\nகடந்த ஒரு வாரமாய், சிங்காரச் சென்னையில் முகாம். குளிரின் கொடுமை குறைந்து, வெயிலின் தாக்கம் வெளிவந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் மட்டும் நம் உடலைப் பதம் பார்க்கிறது.\nLabels: சிங்கார சென்னை., பதிவர்கள் சந்திப்பு\nகடந்த ஒரு வாரமா கரண்ட் ஒரு பக்கம், பிராட்பேண்ட் ஒரு பக்கம்னு பாடாய்ப் படுத்துது. கரண்ட் இருக்கும்போது, நெட் வேலை செய்யாது, நெட் கனெக்சன் கிடைக்கும்போது, கரண்ட் போயிடும். கல்லைக் கண்டால், நாயைக்காணோம், நாயைக்கண்டால் கல்லைக்காணோம்(நாய்நக்ஸ்-மன்னிக்க) என்கிற கதையாக, இடைவெளி இல்லாத் தொடர்கதையாகிப்போச்சு\nபண்பலையில் பல தகவல் பகிர்வு.\nகடந்த ஆண்டில், நெல்லை ஹலோ எஃப்.எம்.மில், கல கல அறிவிப்பாளர் திரு. ராஜசேகர் ,”புகார் பெட்டி”யில், கலப்படம் குறித்த விழிப்புணர்வு பேட்டி ஒன்று வேண்டுமென்றார். அதில் கலப்படம் .குறித்த அவரது சந்தேகங்களும், அதற்கான எனது பதில்களும்:\nLabels: உணவு கலப்படம், பண்பலை, பேட்டி\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nசிங்காரச் சென்னையில் சிறு சந்திப்பு.\nபண்பலையில் பல தகவல் பகிர்வு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34856", "date_download": "2018-06-22T07:31:29Z", "digest": "sha1:P654MJ57JQ66INORUUY24N5S3JK2MHAU", "length": 20543, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "முதல் காலாண்டில் ஏற்­று­மதி 7.7 சத­வீத உயர்வு | Virakesari.lk", "raw_content": "\nமகளிர் ரி-20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸார் பலி\nநீரில் மூழ்கிய 10 வயது சிறுவன் மாயம்\nகிளைமோர் குண்டுகளுடன் ஒருவர் கைது\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவிப்பு\nஇளம் வீரரின் அதிரடி கோல் மூலம் 2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்\nசந்திமலின் மேன்முறையீடு:ஐ.சி.சி விசாரணை நடத்த தீர்மானம்\nமுதல் காலாண்டில் ஏற்­று­மதி 7.7 சத­வீத உயர்வு\nமுதல் காலாண்டில் ஏற்­று­மதி 7.7 சத­வீத உயர்வு\nமார்ச் மாதத்தில் கைத்­தொழில் பொருட்­களின் ஏற்­று­ம­தி 10.5 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதுடன் சரா­சரி ஏற்­று­மதி 6.3 சத­வீ­தத்தால் உயர்ந்துள்ளது. மார்ச் மாத கைத்­தொழில் பொருட்­களின் ஏற்­று­மதி வரு­மானம் 1.1 பில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது. இதனால் வர்த்­தகப் பற்­றாக்­குறை 1 பில்­லி­ய­னுக்குக் குறை­வாக வீழ்ச்சியடைந்தது.\nஏற்­று­மதி 7.7 சத­வீ­தத்தால் உயர்­வ­டைந்து 2.9 பில்­லியன் டொல­ராக 2018 முதல் காலாண்டில் காணப்­பட்­ட­தாக இலங்கை மத்­திய வங்கி தெரி­வித்­துள்­ளது.\nமுன்னெப்போதும் இல்லாதவாறு சாத­னை­ யாக மார்ச் மாதத்தில் வணிகப்­பொ­ருட்கள் ஏற்­று­ம­தியில் 1.108 மில்­லியன் டொலர் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி 7.4 சத­வீ­தத்தால் அதி­க­ரித்து 486 மில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது.\nஇறப்பர் பொருட்கள் ஏற்­று­மதி 11.8 சத­வீ­தத்தால் அதி­க­ரித்து 85.8 மில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது. மாணிக்­கக்கல் மற்றும் ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி 91.9 சத­வீ­தத்தால் அதி­க­ரித்து 38.7 மில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது.\nவிவ­சா­யப்­பொ­ருட்கள் ஏற்­று­மதி 5.6 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்து 138.5 மில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது.\nதேயிலை ஏற்­று­மதி 3.6 சத­வீ­தத்தால் அதி­க­ரித்து 138.5 மில்­லியன் டொல­ராகக் காணப்­பட்­டது. மேலும் இறப்பர், தெங்கு, வாசனைத் திர­வியம் ஆகியவற்றின் ஏற்­று­மதி வீழ்ச்­சி­ய­டைந்து காணப்­பட்­டது. கட­லு­ணவு ஏற்­று­மதி 3.3 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்து 28 மில்­ல���யன் டொல­ராகக் காணப்­பட்­டது.\nகைத்­தொழில் பொருட்கள் ஏற்­று­ம­தியின் கீழ்­வரும் ஆடை ஏற்­று­மதி நவம்பர் 2013 க்கு அடுத்தபடி­யாக மார்ச் 2018 இல் மிகவும் அதி­க­ரித்துக் காணப்­பட்­டது. ஐரோப்­பாவுக்கான ஆடை ஏற்­று­மதி சிறி­த­ளவு வீழ்ச்­சி­ய­டைந்தும் அமெ­ரிக்­கா­வுக்­கான ஆடை ஏற்­று­மதி அதி­க­ரித்தும் காணப்­பட்­டது.\nமாணிக்கம், இரத்­தி­னக்கல், ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதி மார்ச் 2018 இல் அதி­க­ரித்துக் காணப்­பட்­டது. மரக்­கறி, பழ­வ­கைகள், பொதி செய்­யப்­பட்ட கடலை வகை ஏற்­று­மதி அதி­க­ரித்துக் காணப்­பட்­டது.\nஇயந்­தி­ரங்கள் மற்றும் இயந்­திரம் சார் பொருட்கள் ஏற்றுமதி அதி­க­ரித்துக் காணப்­பட்­டன. போக்­கு­வ­ரத்து உப­க­ர­ணங்கள் ஏற்­று­மதி மார்ச் 2018 இல் வீழ்ச்­சி­ய­டைந்து காணப்­பட்­டது.\nபுகை­யிலை, தேயிலை தவிர்ந்த விவ­சாய உப பிரி­வுப்­பொ­ருட்கள் ஏற்­று­மதி மார்ச் 2018 இல் சரி­வ­டைந்து காணப்­பட்­டது.\nதேயிலை ஏற்­று­மதி உயர் விலை­யி­னாலும் அதிகளவில் ஏற்­று­மதி இடம் பெற்­ற­தாலும் உயர்­வ­டைந்து காணப்­பட்­டது. கராம்பு, கறுவா ஏற்­று­மதி சரி­வ­டைந்து காணப்­பட்­டது. தெங்குப்பொருள் ஏற்­று­ம­தியும் சரி­வ­டைந்து காணப்­பட்­டது. கால­நிலை சீர்­கேட்டால் உற்­பத்தி குறை­வ­டைந்­ததால் தெங்கு ஏற்­று­மதி சரி­வ­டைந்­தது.\nஇலங்­கையின் விற்­பனைப் பொருட்­களின் பிர­தான ஏற்­று­மதி நாடுகளாக அமெ­ரிக்கா, ஐக்­கிய ராஜ்­ஜியம், இந்­தியா, ஜெர்­மனி மற்றும் இத்­தாலி ஆகியன விளங்­கின. இங்கு 52 சத­வீத ஏற்­று­மதி இடம்­பெற்­றது.\nமார்ச் 2018 இல் இறக்­கு­மதி செல­வினம் 1979 மில்­லியன் டொல­ராக அதி­க­ரித்துக் காணப்­பட்­டது. இத்­தொகை மார்ச் மாதம் 2017 உடன் ஒப்­பி­டு­கையில் குறைவாகும்.\nமார்ச் மாதத்தில் இடை­நிலைப் பொருட்­களும் அடுத்­த­தாக நுகர் பொருட்­களும் இந்த இறக்­கு­மதி அதி­க­ரிப்­புக்குக் கார­ண­மா­யின.\nமார்ச் 2017 இல் மசகு எண்ணெய் இறக்­கு­மதி செய்­ததால் மார்ச் 2018 இல் எரி­பொருள் இறக்­கு­மதி அதி­க­ரித்துக் காணப்­பட்­டது. சுத்­தி­க­ரித்த பெற்றோல் மற்றும் நிலக்­கரி விலை உயர்வு இறக்­கு­ம­தியில் தாக்கம் செலுத்­தி­யது. மார்ச் 2018 இல் தங்க இறக்­கு­மதி மிகவும் அதி­க­மாக இடம்­பெற்றிருந்­தது. இரும்பு மற்றும் அலு­மி­னிய இறக்­கு­மதி குறைந்து காணப்­பட்­டது. ஆடை மற்றும் ஆடை சார்ந்த பொருட்கள் இற���்­கு­ம­தியும் குறை­வாகக் காணப்­பட்­டது. நுகர்வோர் பொருட்­களில் மார்ச் 2018 இல் வாகன இறக்­கு­மதி மிகவும் அதி­க­மாகக் காணப்­பட்­டது.\nமார்ச் மாதம் 2017 உடன் ஒப்­பி­டு­கையில் இது இரு மடங்கு அதி­க­ரிப்­பாகும். சீனி அதி­க­ளவு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டதால் இவ்வாறு அதி­க­ரித்துக் காணப்­பட்­டது.\nபெரும்­போக அறு­வடை சிறப்­பாக இருந்­ததால் அரிசி இறக்­கு­மதி குறை­வாகக் காணப்­பட்­டது. மார்ச் 2018 இல் 71 மில்­லியன் கிலோ­கி­ராமும் மார்ச் 2017 இல் 140 மில்­லியன் கிலோ கிராமும் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது.\nமுத­லீட்டுப் பொருட்கள் பிரிவில் அநே­க­மாக எல்லா உப பிரி­வு­களின் இறக்­கு­மதியும் குறை­வ­டைந்து காணப்­பட்­டது. இந்­தியா, சீனா, ஜப்பான், ஐக்­கிய அரபு எமிரட்ஸ் மற்றும் சிங்­கப்­பூரிலிருந்து 53% வீத இறக்­கு­மதி இடம்­பெற்­றுள்­ளது. மத்­திய பங்கு பரி­வர்த்­தனை நிலை­யத்தில் வெளி­நாட்டு முத­லீடு 35.7 மில்­லியன் டொல­ராக மார்ச் 2018 இல் காணப்­பட்­டது.\nஅரசின் நீண்­ட­காலக் கடன் 58.6 மில்லியன் டொலரை மார்ச் 2018 இல் ஈட்டியது.\nஇம்மாதத்தில் கடன் மீள் செலுத்துதல் கடன் உள் வருகையை விட அதிகமாக காணப்பட்டது. மொத்தம் அரச கையிருப்பு அந்நிய செலாவணி 7.3 பில்லியன் டொலராகக் காணப்பட்டது. இது சுமார் 4 மாத இறக்குமதிக்கு சமனானதாகும்.\nமொத்த வெளிநாட்டு சொத்துக்கள் 9.6 பில்லியன் டொலராகும். இது 5.3 மாதங்களுக்கான இறக்குமதியை உள்ளடக்க போது மானதாகும். 31 மே 2018 இல் இலங்கை ரூபா 3.3 சதவீதம் டொலருக்கு எதிராக தேய் மானமடைந்து காணப்பட்டது.\nவெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கை ரூபா தேய்மானமடைந்து காணப்பட்டது. இதற்கு உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலர் வலுவடைந்தமை காரணமாகும்.\nஏற்றுமதி வருமானம் சதவீதம் அதிகரிப்பு\nதென் ­கொ­ரி­யா­வுடன் வர்த்­தக ரீதி­யிலான உற­வு­களை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை\nஇலங்­கைக்கும் தென் ­கொ­ரி­யா­வுக்கும் இடை­யி­லான வர்த்­தக ரீதி­யி­லான உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.\n2018-06-18 11:06:38 தென்கொரியா இலங்கை அரசாங்கம்\nயாழ். அறுசுவை உணவை கொழும்பில் வழங்கவுள்ள Grand Oriental Hotel\nகொழும்பில் பழம்பெரும் உணவகமான Grand Oriental Hotel ஆனது யாழ்.உணவு விரும்பிகள் அனைவருக்கும் சுவைசொட்டும் யாழ்ப்பாண உணவு வகைகள் அனைத்தையும�� வழங்குவதற்கென இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை அதன் அமைதியான சூழலும் கொழும்பு துறைமுக காட்சியும் நிறைந்த புகழ்பெற்ற சர்வதேச உணவு விடுதியில் யாழ். அறுசுவை உணவு விருந்தினை ஒழுங்கு செய்துள்ளது.\nநுகர்வுப்பொருட்களின் இறக்குமதி செலவு 16.2 வீதத்தால் உயர்வு\nகடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் நுகர்வுப்பொருள் இறக்குமதிச் செலவானது 16.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.\n2018-06-15 08:42:17 இறக்குமதி டொலர் அமெரிக்க\nபொகவந்தலாவை தேயிலை நிறுவனத்திற்கு சர்வதேச விருது\nதேயிலைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து, சர்வதேச ரீதியில் பார்வையிடும் வழிமுறையை மாற்றியமைக்கும் முகமாக, உலகளாவிய ரீதியில் காணப்படும் முன்னணி உணவு உற்பத்தியாளர்களுடன் போட்டியிட்டு “நிலைபேறாண்மை உணவு விருதுகள் 2018” நிகழ்வில் பொகவந்தலாவ நிறுவனம் “புதிய நிலைபேறான தயாரிப்பு” எனும் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2018-06-13 15:56:06 பொகவந்தலாவை தேயிலை சமூக நீதியியல்\nஇளைஞர்கள், யுவதிகள் எதிர்பார்த்த புதிய அன்லிமிட்டட் பெக்கேஜ் புரட்சி\nஎம்மில் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொள்ளும் போது, நிமிடமொன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் எவ்வளவு என்பதாகும். அதிலும் சிலர் நிமிடத்தையும் தாண்டி செக்கன் ஒன்றிற்கு கட்டணத்தை அறவிடும் பெக்கேஜ் ஒன்றினையே விரும்புகின்றனர். ஏனெனில் வெறுமனே 10 செக்கன்கள் கதைத்து விட்டு நாம் எதற்காக ஒரு நிமிடத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கின்ற காரணத்தினாலேயாகும்.\n2018-06-12 15:33:31 மொபிடெல் நிறுவனம் பெக்கேஜ் தொலைபேசி\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை - சி.வி.\n14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை\nஇளம் வீரரின் அதிரடி கோல் மூலம் 2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-22T07:20:15Z", "digest": "sha1:E3B2263AWW6QXYGDBSZ7GHDI4AVRYQAL", "length": 5919, "nlines": 89, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உற்பத்தியாகு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உற்பத்தியாகு யின் அர்த்தம்\n(நதி ஓர் இடத்திலிருந்து) தோன்றுதல்; ஆரம்பித்தல்.\n‘இதுதான் கங்கை உற்பத்தியாகும் இடம்’\n‘சூரிய மின்கலங்களில் மின்சக்தி உற்பத்தியாகிறது’\n‘நெருப்புக் கோளமான சூரியனிலும் சக்தி உற்பத்தியாகிறது’\n(பொருள்கள்) தயாரிக்கப்படுதல்; உண்டாதல்; (பயிர்) விளைதல்.\n‘இந்தக் கருவி உற்பத்தியாகி வெளிவருவதற்குள் பல முறை சோதனை செய்யப்படுகிறது’\n‘தேயிலை நம் நாட்டில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுகிறது’\n‘உற்பத்தியாகும் மொத்த சங்குகளில் நடுத்தரமானவைதான் மிகவும் அதிகம்’\n(உடலில் கிருமிகள், சுரப்புகள், நோய்கள் போன்றவை) உண்டாதல்.\n‘உடலில் கொழுப்பு அதிக அளவில் எரிக்கப்படும்போது ஒருவித அமிலப் பொருள் அதிக அளவில் உற்பத்தியாகிறது’\n‘சிறுகுடலை அடையும் உணவு கல்லீரலிலிருந்து உற்பத்தியாகும் பித்தநீராலும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் திரவத்தாலும் அரைக்கப்படுகிறது’\n‘கொசு உற்பத்தியாவதைத் தடுக்க மருந்து தெளிக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15951/avial-in-tamil.html", "date_download": "2018-06-22T06:56:30Z", "digest": "sha1:AAFH447X3SXP5ZJ2PT47QAYLW3UYSDZX", "length": 4479, "nlines": 141, "source_domain": "www.awesomecuisine.com", "title": " அவியல் - Avial Recipe in Tamil", "raw_content": "\nவெள்ளை பூசணிக்காய் – 2௦௦ கிராம்\nபீன்ஸ் – 5௦ கிராம்\nகருணைக்கிழங்கு – 1௦௦ கிராம்\nகேரட் – 1௦௦ கிராம்\nதயிர் – 3௦௦ மில்லி லிட்டர்\nமிளகாய் – பத்து கிராம்\nதேங்காய் – 5௦ கிராம்’\nதேங்காய் எண்ணெய் – தேவையான அளவு\nசீரகம் – ஒரு டீஸ்பூன்\nஅனைத்து காய்கறிகளைவும் நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.\nகாய்கறிகள��� சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.\nபிறகு, தண்ணீரை வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.\nதேங்காய், மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த விழுதுடன் தயிரை சேர்த்து லேசாக சூடு செய்யவும்.\nகடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த கலவையை சேர்த்து கிளறி இறக்கவும்.\nஇந்த அவியல் செய்முறையை மதிப்பிடவும் :\nஇந்த அவியல் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+374+ge.php", "date_download": "2018-06-22T07:20:22Z", "digest": "sha1:6I6XFTTZUSOA5UVWEYOVEDECUHCXLKUT", "length": 4500, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 374 / +995374 (சியார்சியா)", "raw_content": "பகுதி குறியீடு 374 / +995374\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 374 / +995374\nபகுதி குறியீடு: 374 (+995 374)\nஊர் அல்லது மண்டலம்: Tighvi\nமுன்னொட்டு 374 என்பது Tighviக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tighvi என்பது சியார்சியா அமைந்துள்ளது. நீங்கள் சியார்சியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சியார்சியா நாட்டின் குறியீடு என்பது +995 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tighvi உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +995 374 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுக��் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Tighvi உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +995 374-க்கு மாற்றாக, நீங்கள் 00995 374-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 374 / +995374 (சியார்சியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/thodraa-oru-kadhal-kalavani-lyrical-video-song/", "date_download": "2018-06-22T07:04:55Z", "digest": "sha1:E2OCMOFIBFOYUBTNDVWVBZ576XL4LAQK", "length": 4999, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Thodraa | Oru Kadhal Kalavani Lyrical Video Song - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் என்கிற வெற்றி நாயகன்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nPrevious Postஇன்றைய பரபரப்புச் செய்திகள் 12/03/18 Next Postபுதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nநேரில் பார்த்த சம்பவங்களை படத்தில் வைத்து..இயக்குநர் தனக்குத் தானே வைத்துக்கொண்ட செக்…\nகாதல் திருமணத்தில் வெற்றிகண்ட பெண் தயாரித்துள்ள படம் ‘தொட்ரா’..\nவாட்ஸ்-அப்பில் வைரலாகும் த்ரிஷாவின் குறும்படம்\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nவிஜய் என்கிற வெற்றி நாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kotticode.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-06-22T07:04:55Z", "digest": "sha1:KI6YKOQTVP3P662YNHAZ23C2HCDZKQN5", "length": 10693, "nlines": 55, "source_domain": "kotticode.blogspot.com", "title": "குமரி மாவட்டத்தில் கடும் மழை பொதுமக்கள் பெரும் அவதி | Kotticode - கொற்றிகோடு", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் கடும் மழை பொதுமக்கள் பெரும் அவதி\nகுமரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மிக பெரிய அளவிற்கு மழை பெய்து கொண்டிருக்கிறது . கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மழை மிக பெரிய அளவில் இருக்கிறது . பொதுமக்களின் வீடுகள் நிலங்கள் உடைமைகள் அனைத்தும் வெள்ளத்தால் அடித்து சென்றுள்ளன . சொந்த இடங்களை விட்டு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றார்கள் .\nமழையின் காரணமாக மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுத்துள்ளது . குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான பேச்சி பாறை , களியல் , திற்பரப்பு , மாத்தூர் , திர��வட்டார் , குமாரபுரம் படப்ப குளம் பகுதி , சரல் விளை, கொற்றிகோடு போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது . தக்கலை குலசேகரம் பாதையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது .\nசானல் கரைகளிலும் தாழ்வான இடங்களிலும் வசித்த மக்களின் வீடுகள் இடிந்து அவர்கள் வசிக்க முடியாத வண்ணம் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் .கொற்றிகோடு குமாரபுரம் பகுதிக்கு உட்பட்ட படப்ப குளம் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கி விட்டது . பதினைந்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் அடித்து செல்ல பட்டது . இந்த பகுதி நிலமற்ற ஏழைகளுக்கு போராட்டத்தின் வாயிலாக அரசால் வழங்க பட்ட பகுதி . இன்று மீண்டும் இந்த மக்கள் வாழ வழியின்றி நிற்கிறார்கள் . அவர்களின் வாழ்வாதாரங்கள் இழந்து பரிதாபத்தோடு நிற்கின்றனர் . தக்கலை செல்லும் வழியில் இருக்கும் சரல் விளை பகுதி மிகவும் பாதிக்க பட்டுள்ளது .\nபெருஞ்சிலம்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் வாழை மரங்களும் ரப்பர் மரங்களும் சாய்ந்துள்ளன . இதனால் மக்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் மழையால் பாதிக்க பட்டுள்ளது . சில மாத்தூர் , மாத்தார் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வான் வழியாக உணவு பொட்டலம் போட முடிவு செய்துள்ளது .\nபேச்சி பாறை , களியல் போன்ற பகுதிகளில் படகு மூலம் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் .அந்த அளவிற்கு வெள்ளத்தால் பல பகுதிகள் மூழ்கி விட்டன .இதற்கு முன்னர் மழையால் 1992 ஆம் ஆண்டு இப்படி ஒரு அழிவு ஏற்பட்டுள்ளது . வீடிழந்த மக்கள் அரசின் உதவியை எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர் . சேதமாகிய விளை நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையை அரசு தர வேண்டும் எனவும் மக்கள் மத்தியிலிருந்து கோரிக்கைகள் எழுகின்றன .மழையால் பாதித்து கொண்டிருக்கும் வேளையில் அரசு மெத்தன போக்கை கடை பிடிப்பதாகவும் மக்கள் சொல்லுகின்றனர் .\nஅரசு முழு வீச்சில் செயல் பட்டு வீடிழந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கு வசதியை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான உணவு கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கையாக இருக்கிறது .மக்களுக்கான நிவாரண பணிகளை தொண்டு நிறுவனங்களும் சில கட்சி தொண்டர்களும் முழு வீச்சில் செய்து வருகின்றனர் . இன்���ும் அதிகமாக மக்கள் பணியில் இளைஞர்கள் வந்து இந்த மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டும் .\nகளியல் குமரி மாவட்டம் கொற்றிகோடு திற்பரப்பு பெருஞ்சிலம்பு மழை\nநமது லக்கிஸ்டார் உறுப்பினர்கள் களியல் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்........\nநமது லக்கிஸ்டார் உறுப்பினர்கள் களியல் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்........\nலக்கி ஸ்டார் நண்பர்கள் மேலும் பல நற்பணிகளில் ஈடுபட வாழ்த்துக்கள்\nகொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்\nசமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலை\nபெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலும்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்று கபடி\nகொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா\nகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்\nஇலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்\nகொற்றிகோடு மீட் நினைவு C.S.I சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள்\nComments (1) Joel Davis (1) Kotticode (6) அரசியல் (1) ஆண்டு விழா (3) இலக்கியம் (1) எழுத்தாளர் (1) கபடி (1) கன்னியாகுமரி (2) கிறிஸ்தவம் (1) குமரி மாவட்டம் (3) கொற்றிகோடு (6) சமூகம் (8) சாதிய கொடுமைகள் (1) தமிழ்நாடு (1) வரலாறு (3) விளையாட்டுகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onameen.blogspot.com/2011/08/blog-post_20.html", "date_download": "2018-06-22T07:37:06Z", "digest": "sha1:ZNLKHKUD5GMLGOC5LVZQGTXJ2QDMCJEW", "length": 52104, "nlines": 156, "source_domain": "onameen.blogspot.com", "title": "புல்லாங்குழல்: இறைஞான ஒளிவிளக்கு", "raw_content": "\nஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் \"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா\" என வினவினர். அதற்கு நபியவர்கள் \"இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்\" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)\nநேற்று புல்லாங்குழலுக்கு 'பெயரில்லாமல்' ஒருவரிடமிருந்து இரண்டு கேள்விகள் வந்திருந்தன. மொட்டை கடிதாசி போன்று பெயரில்லாமல் வெளியிடும் கருத்துகளை தவிர்த்து விடலாமா என எண்ணினேன். ஆயினும் அவர் என் ஷைகு அவர்களைப் பற்றி அவர்களுடன் நேரடி அறிமுகம் இல்லாதவர் கூறிய கருத்தினால் மனம் குழம்பியிருப்பதை போல் தோன்றியது. உங்கள் ஷைகு அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். யாரைப் பற்றி யார் கருத்து சொல்வது என நினைத்தாலும். அதை சொல்லாமல் இருப்பதும் தவறாகலாம் என்பதால் இந்த பதிவு. மற்றபடி வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை.\nஎனது ஆன்மிக நணபரும் எனது குருநாதரின் கலிஃபாக்களில் ஒருவரான அரபி கல்லூரி பேராசிரியர் அப்ஃசலுல் உலமா, மௌலவி ஜுபைர் அஹ்மது பாக்கவி (ஷுஹுது ஷாஹ் ஃபைஜி) எனது குருநாதரின் வாழ்க்கையில் நடந்த படிப்பினையூட்டும் சம்பவங்களில் சிலவற்றை தொகுத்து “ மெய்ஞான பாதையிலே” என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றார்கள். அதன் முன்னுரையில் ஹஜ்ரத் அவர்கள் இப்படி எழுதியுள்ளார்கள்:\nஇமாம் அபுஹனீபா(ரஹ்) அவர்களிடம் உங்கள் வயது என்ன என ஒருவர் கேட்க, அவர்கள், “இரண்டு வயது” என்றார்களாம். “என்ன இந்த முதிய வயதில் இரண்டு வயது என்கின்றீர்களே என ஒருவர் கேட்க, அவர்கள், “இரண்டு வயது” என்றார்களாம். “என்ன இந்த முதிய வயதில் இரண்டு வயது என்கின்றீர்களே” என்ற போது, “ இமாம் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்களிடம் இரண்டு வருடம் பழகினேன். அதை மட்டுமே நான் வாழ்ந்த வருடங்களாக கருதுகின்றேன்” என்று பதில் கூறினார்களாம் அவர்கள்.\nஇமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களோ, “நல்லடியார்களின் தொடர்பும், நள்ளிரவில் இறைவனிடம் இரகசியம் பேசுதலும் இல்லையென்றால் இவ்வுலகில் நான் வாழ்வதையே விரும்பி இருக்க மாட்டேன்” என கூறினார்கள்.\n“இந்த இமாம்களின் கூற்றை மற்றவர்கள் நம்புகின்றார்களோ இல்லையோ எங்கள் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) தந்த அருட்கொடையாம் குருநாதர் ஃபைஜி ஷாஹ் நூரி அவர்களோடு பழகியவர்கள் அந்த நாட்களைத்தான் தனது வாழ்நாள் என எண்ணுகிறார்கள்” என்று ஹஜ்ரத் அவர்கள் கூறுவது எத்தனை சத்தியமான வார்த்தைகள். அந்த வசந்தகால நாட்களை நினக்கும் போதெல்லாம் கண்களிருந்து கண்ணீர் பெருகுகிறது.\nஎன் குருநாதர் பற்றிய அறிமுகமாக ஒரு சில சம்பவங்கள் “மெய்ஞான பாதையிலே “ நூலிலிருந்தும் எனது நேரடி அனுபவத்திலிருந்தும் இங்கே தொகுத்தளித்துள்ளேன்.\n- ஒ.நூருல் அமீன் ஃபைஜி\nதொழுகை முடிந்ததும் எல்லோரும் இறைத்துதி (தஸ்பீஹ்) ஓதிக் கொண்டிருந்தார்கள். ஒரு மாணவர் மட்டும் ஃபஅல – ஃபாஅலா – ஃபெஅலு என்று அன்று ஆசிரியர் கற்று தந்த அரபி இலக்கண பாடத்தை மனனமிட்டுக் கொண்டிருந்தார். அதை பார்த்த மற்ற மாணவர்கள் தங���கள் ஆசிரியரிடம் இதை குறை கூறினர். அதை கேட்ட ஆசிரியர் கூறினார்,”அவர் ஒருவர் தான் உண்மையில் மாணவர். இறைவனுக்காக மார்க்கத்தை கற்க வந்தவர் அவர் மட்டுமே. அவரின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்” என்று. அன்று ஆசிரியர் அடையாளம் காட்டிய அந்த மாணவர் தான் சங்கைக்குரிய என் குருநாதர் ஷைகு ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) ஆவார்கள்.\nஷைகு அவர்கள் திருச்சியில் கல்வி பயின்ற போது முஹம்மது சுலைமான் பாக்கவி என்ற ஒரு ஆசிரியர் இவர்களுக்கு மிகவும் மரியாதை செய்பவராக இருந்தார்கள். இவர்களை வழியில் கண்டால் சுலைமான் பாக்கவி தங்கள் சைக்கிளிலிருந்து இறங்கிக் கொள்வார். சகஆசிரியர் ஒருவர், “என்ன ஒரு சின்ன பையனுக்கு இந்த அளவு மரியாதை செய்கிறீர்கள்” என கேட்ட போது, “ அவரது முகத்தில் இறை நேசர்களின் சுடர் வீசுகிறது. அவர் தனது காலத்தின் குத்பாக, இறை நேசர்களின் தலைவராக விளங்குவார்” என கூறினார் அந்த ஆசிரியப் பெருந்தகை.\nஎல்லா சிருஷ்டிகளையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான் இறைஞானம் வந்ததற்கான அடையாளம் என்பார்கள் ஷைகு மகான். ஒரு முறை அவர்களின் வீட்டு வாசலில் ஷைகு அவர்களுடன் அமர்திருந்தோம். ஈராக் யுத்த நேரம். செய்தி கேட்பதற்காக டி.வியை வைத்தபோது தரீக்கத்திற்கு எதிரான கொள்கையுடைய ஒரு பேச்சாளர் சூஃபியாக்களை சாடினார். அதிலும் குறிப்பாக எனது ஷைகு அவர்களை மறைமுகமாக சாடினார். அங்கே இருந்த சீடர்கள் கோபமடைந்தார்கள். ஷைகு அவர்கள் முகத்தில் சிறு வருத்தமும் இல்லை. புன்னகை மாறாமலே இப்படி சொன்னார்கள், “ அவர் எந்த நோக்கத்துடன் இப்படி பேசுகின்றாரோ தெரியவில்லை. ஆனால் ஒருவருக்கு தவறான உள் நோக்கமில்லை. அவரது ஆய்வின் படி தவறென்று என்னை விளங்கி கொண்டுள்ளார். அதன் விளைவாக அல்லாஹ், ரசூலின் பொருத்தம் நாடி என்னை ஏசினால். அதற்காக இறைவன் அவருக்கு நற்கூலி வழங்குவான் என்பது என் நம்பிக்கை” என்றார்கள். என்ன ஒரு பரிசுத்தமான ஜீவன் அவர்கள்.\nஅதைப் போலவே ஒரு முறை இந்திய பெருங்கடலில் உள்ள சிசெல்ஸ் என்னும் தீவுக்கு ஷைகு அவர்களை நாங்கள் அழைத்திருந்தோம். சுமார் 400 முஸ்லிம்களே உள்ள அந்த நாட்டில் ஓர் அழகிய சிறு பள்ளி வாசல் இருந்தது. அதில் இறைவனின் ‘உலூஹிய்யத்’ பற்றி அவர்கள் ஆன்மிக சொற்பழிவாற்றினார்கள். அந்த பள்ளியின் இமாமும், கூடிய மக்களில் பலரும் அதை ரசித்துக் கேட்டார்கள். நாங்களும் இந்த மக்களுக்கு இறைஞான பாதையை(தரீக்கத்தை) எடுத்து சொன்னால் மக்கள் நற்பயனடைவார்களே என நினைத்தோம். ஆனால் அடுத்த நாள் எங்களுக்கு ஒரு உத்தரவு போட்டார்கள். “இந்த மக்களுக்கோ, இமாமுக்கோ தரீக்கத் பற்றி அவ்வளவாக அறிமுகம் இல்லை. நீங்கள் இங்கே தரீக்காவை அறிமுகம் செய்கின்றேன் என ஆரம்பித்து 400 பேரே உள்ள மக்களை இரண்டுபடுத்தி விடாதீர்கள். இது என் கண்டிப்பான உத்தரவு” என எங்கள் ஆசையை தடை செய்து விட்டார்கள்.\nமேலும் ஒரு சரித்திரமான சம்பவம். 1950களின் ஆரம்பத்தில் லால்பேட்டையில் ஊர் மக்கள் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து பெரும் மோதல்கள் நடந்து கொண்டிருந்தன. பலரும் முயற்சித்தும் மக்களை ஒன்று சேர்க்க முடியவில்லை. அப்போது மதரஸா முதல்வராக இருந்த அல்லமா அமானி ஹஜ்ரத் அவர்கள் ஷைகு அவர்களை மார்க்க சொற்பொழிவாற்ற அழைத்தார்கள். ஷைகு அவர்கள் ஒரே ஒரு நாள் தான் உரையாற்றினார்கள். இறையருளால் ஊரே இறைவனிடம் மன்னிப்பு கோரி பகைமறந்து ஒருவரையொருவர் தழுவி நேசமயமானது.\nகீழக்கரையில் ஒரு கல்லூரி விழா ஒன்று நடைப்பெற்றது. அச்சமயம் ஷைகு அவர்கள் அந்த ஊரில் இருந்ததால் எதிர்பாராத விதமாக கல்லூரியின் தாளாளர் வந்து “தாங்களும் சிறிது நேரம் உரையாற்ற வேண்டும்” என்று வற்புறுத்தி அழைத்து வந்து விட்டார். விழாவில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த பேச்சாளருக்கு இது பிடிக்கவில்லை. அவர் ஷைகு அவர்கள் பேசி முடித்த பின் நாம் மேடைக்கு செல்லலாம் என்று இருந்து விட்டார். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஷைகு அவர்களின் பேச்சுக்கு அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அடிமையாகிப் போனார்கள்.\nSearch Allah, Reach Allah, Love Allah, Live with Allah, sacrifice yourself for Allah, Unless you search you could not reach, Unless you reach you could not love, Unless you love you could not live with him, Unless you live with him, you could not sacrifice yourself for Allah என்று ஷைகு அவர்கள் ஆற்றிய உரையில் எல்லோரும் இறைக்காதலில் மூழ்கி விட்டார்கள். பயான் முடிந்த பின் உடல் நிலை சரியில்லாததால் சென்று வருவதாக கூறி அவர்கள் கிளம்பிய போது மாணவர் அனைவரும் அவர்களை பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அடுத்து பேச வந்த பேச்சாளருக்கோ அதிர்ச்சி. அவர் பேச ஆரம்பித்தவுடன் கூறினார். “நான் எத்தனையோ பிரம்மாண்டமான கூட்டங்களில் பேசி இருக்கிறேன். என் வாழ்நாளில் முதல்முறையாக காலிச் சேர்கள��ப் பார்த்து பேச நேர்ந்தது இன்று தான்”என்றார். காரில் ஏறிவிட்ட ஷைகு அவர்கள் அவர்களுக்கு இந்த வார்த்தை காதில் விழுந்ததும் உடனடியாக காரை விட்டு இறங்கி வந்து மேடையில் அமர்ந்து கொண்டார்கள். ஷைகு அவர்கள் மீண்டும் பேசுவார்கள் என்ற எண்ணத்தில் எல்லா மாணவர்களும் வந்து மீண்டும் அமர்ந்து கொண்டார்கள். பேச்சாளர் பேசி முடிக்கும் வரை ஷைகு அவர்கள் பொறுமையாக கவனமுடன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருதார்கள். இறுதியில் அந்த பேச்சாளர் “நான் அவர்களின் பேச்சை அலட்சியம் செய்து மேடைக்கு வராமல் இருந்தேன். அவர்களோ என் பேச்சை கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்காக தன் உடல் நிலையையும் பாராமல் இவ்வளவு நேரம் அமர்ந்திருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு பன்பாளரை என் வாழ் நாளில் நான் கண்டதேயில்லை” சொன்னார்.\nஒரு முறை ஒரு மனிதர் ஷைகு அவர்களிடம், அல்லாஹ் “மூஃமீன்கள் (நம்பிக்கையாளர்கள்) அனைவரும் சகோதரர்கள்” என்று தானே கூறுகின்றான். அப்படியானால் முஹம்மது நபி(ஸல்) நமக்கு பெரிய அண்ணன் ஆகிறார்கள். வேறு என்ன தனி அந்தஸ்து தர வேண்டும்” என கேட்டார்.\nஅதற்கு ஷைகு அவர்கள், “அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று மூஃமின். அதன்படி பார்த்தால் அல்லாஹ்வையும் பெரிய அண்ணன் என்று கூறுவீர்களா” என கேட்டார்கள். வந்தவர் அதோடு வாயை மூடிக் கொண்டார்.\nஷைகு அவர்கள் ஞான மார்க்கத்தில் (தரீக்கத்தின் அமல்களில்) மட்டுமின்றி ஷரியத்திலும் மிகவும் பேணுதலானவர்கள். ஓதிப்பார்க்க கூடிய ஆலிம்களிடம் ”மூன்று வயது பெண் குழந்தையாக இருந்தாலும் அதன் தலையில் கைவைத்து ஓதிப்பார்க்கக் கூடாது” என்பார்கள். “உங்கள் ஒன்று விட்ட தங்கையானாலும் (சிறிய தந்தையார், சிறிய தாயார் மகள்) பெண்களுடன் தனித்திருக்கக் கூடாது” என்பார்கள்.\nஇன்டர்நெட்டில் ஷைகு அவர்களின் ஆன்மிக உரைகளை என் ஆன்மிக நண்பர் பதிவு செய்திருந்தார். அதை பார்த்து விட்டு ஒரு ஜெர்மன்காரர் அவர்கள் வீட்டுக்கு வந்து விட்டார். ஷைகு அவர்கள் சிறிது நேரம் எளிமையான அழகிய ஆங்கிலத்தில் அவருடன் உரையாடி ஆன்மிக விளக்கமளித்தார்கள். பின் வந்தவருக்கு எவ்வளவு விளங்கியதோ என்பதால் அருகே இருந்த இஞ்சினியரான தன் சீடரை பார்த்து. தான் கூறியதை ஆங்கிலத்தில் தெளிவாக கூறுங்கள் என்றார்கள். அவரும் அழகிய ஆங்கிலத்தில் எடுத்துக் சொன்னார். ஆனால் ஜெர்மன்காரர் இடைமறித்து, “இவர் பேசுவதை விட நீங்கள் பேசுவது தான் விளங்குகிறது. தயவு செய்து நீங்களே சொல்லுங்கள்” என கோரிக்கை வைத்தார். இறைஞானிகளின் இதயத்திலிருந்து வரும் பேச்சு மொழிகளை கடந்ததாகும் என்பதை நிருபித்தது அவரது வார்த்தைகள்.\nஒரு முறை கடையநல்லூரை சேர்ந்த அப்துல் காதர் ஃபைஜி ஐனீ ஷாஹ் ஹஜ்ரத் அவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும், இரண்டு லட்சம் செலவாகும் என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். ஹஜ்ரத் அவர்கள் குருநாதரான என் ஷைகு அவர்களிடம் இதை கூறவே. “உங்களுக்கு பெரிய வியாதி இல்லை. சென்னையில் சென்று சிகிச்சை செய்து கொள்ளுங்கள்” எனக் கூறி பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து, “இன்ஷா அல்லாஹ் இந்த பணத்திற்கு மேல் உங்களுக்கு செலவாகாது. சிகிச்சை முடிந்து பொருள்வையில் உள்ள மதரசாவில் தொடர்ந்து பணியாற்றுவீர்கள்” என்று கூறினார்கள். என்ன ஆச்சரியம். பெரியோர்களின் வாய் வார்த்தை வீணாவதில்லை. சென்னையில் வைத்தியம் செய்யப்பட்டது. இரத்த சிவப்பு அனுகளின் குறைவால் தான் நெஞ்சு வழி என டாக்டர் கூறி மாத்திரைகள் தர.இன்றும் அவர்கள் இறையருளால் பொருள்வை மதரசாவில் முதல்வராக பணியாற்றுகிறார்கள்.\nஎனது ஷைகு அவர்கள் ஏனைய சில்சிலா(ஞான பாட்டையின்) ஷைகு அவர்களைப் பற்றி நாங்கள் கேட்டால் அவர்கள் பெரிய மகான்(ஹஸ்தி) என்று கண்ணியப்படுத்தியே கூறுவார்கள். எல்லா ஞானவான்களையும் அவர்கள் மிகவும் நேசித்தார்கள். மாறுபட்ட கருத்துடையவர்களின் புத்தகங்களைக் கூட நல்ல கருத்திருந்தால்அவர்களின் சபைகளின் வாசிக்கச் செய்வார்கள். கருத்து வேறுபாடுகள் என்பது நம் பார்வையில் (views) உள்ள வேறுபாடு என்பதால் யாரேனும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் அவர்களிடம் நீங்களே சென்று வீணாக விவாதிக்க வேண்டாம். அவர்களாகவே உங்களிடம் வந்தால் மட்டுமே பதிலளியுங்கள் என்பார்கள்.\nஷைகு ஃபைஜி நாயகம் தங்கள் பயான்களில் உபதேசங்களில் தங்கள் ஷைகு நூரி ஷாஹ் (ரஹ்) அவர்களைப் பற்றி அடிக்கடி நினைவுகூர்வார்கள்.ஒருமுறை கூறினார்கள். நூரி ஷாஹ் (ரஹ்) அவர்களை ஒரு தடவை வேறு ஒரு தரீகாவைச் சேர்ந்த ஷைகு ஒருவர் சந்திக்க வந்தார். வந்த இடத்தில் பேசிக் கொண்டிருந்த போது “எல்லாமே அல்லாஹ் தான். அவனுக்கு “ஃகைர்” அவனல்லாதது எதுவும் இல்லை என்பது கிடையாத���” என்று வற்புறுத்தி அந்த ஷைகு பேசினார்.\nசுன்னத் வல் ஜமா அத் கருத்துப்படி அல்லாஹ் வஸ்துக்களுக்கு ஐன் ஆகவும் இருக்கிறான். கைர் ஆகவும் இருக்கிறான். ஐன் –கைர் இரண்டும் இருக்கிறது. உஜுதுடைய அடிப்படையில் அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு ஐன் ஆகவும் தாத்துடைய அடிப்படையில் சிருஷ்டிகளுக்கு கைர் ஆகவும் இருக்கிறான் என்று நூரி ஷாஹ்(ரஹ்) கூறினார்கள்.\nஅதற்கு அவரோ, “அவன் அல்லாஹ் அறிந்தவனாக (ஆலிமாக) இருக்கிறான். சிருஷ்டிகள் அவனுடைய சிந்தனையில் அறியப்பட்டவையாக (மஃலூமாக) இருக்கின்றன. அறிந்தவனும், அறியப்பட்டவையும் (ஆலிமும், மஃலூமும்) ஒன்றாகத் தானே இருக்க முடியும். அது எப்படி வேறு வேறாக இருக்க முடியும்\nநூரி ஷாஹ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். “சரி உங்கள் சிந்தனையில் ஒரு குரங்கை கொண்டு வாருங்கள்.” கொண்டு வந்து விட்டேன். என்றார் அவர். “இப்போது குரங்கு எங்கு இருக்கிறது\nகுரங்கு வெளியில் இல்லை. உங்கள் சிந்தனையில் தான் இருக்கிறது. நீங்கள் அறிந்தவர் (ஆலிம்) உங்கள் சிந்தனையில் உள்ள குரங்கு அறியப்பட்டதாக (மஃலுமாக) இருக்கிறது. உங்கள் கொள்கைப்படி அறிந்தவனும், அறியப்பட்டவையும் (ஆலிமும் ம்ஃலூமும்) ஒன்று. அப்படியானால் உங்கள் கொள்கைப்படி நீங்கள் இப்போது குரங்காகி விட்டீர்கள். சரி ஒரு நாயை சிந்தனையில் கொண்டு வாருங்கள்.\n“வந்து விட்டது” என்றார் அவர். “எங்கே இருக்கிறது” என்றார்கள்.\n“என் சிந்தனையில் இருக்கிறது” என்றார்.\nஅவர் “அப்படியானால் நீங்கள் ஆலிம். உங்கள் சிந்தனையில் இருக்கும் நாய் மஃலூம். உங்கள் கொள்கைப்படி இரண்டும் வேறு வேறு அல்ல. ஒன்று தான். எனவே இப்போது நீங்கள் நாயாக ஆகிவிட்டீர்கள். சரி உங்கள் சிந்தனையில் ஒரு பன்றியைக் கொண்டு வாருங்கள்” என்றார்.\n“வந்து விட்டது” என்றார் அவர்.\n“இப்போது அது எங்கே உள்ளது.”\n“என் சிந்தனையில் தான் இருக்கிறது” நீங்கள் ஆலிம். அந்த பன்றி மஃலூம் ஆக இருக்கிறது. உங்கள் கருத்துப்படி ஆலிமும் ம்ஃலூமும் ஒன்றுதான். இப்போது நீங்கள் பன்றியாகவும் ஆகிவிட்டீர்கள். நாங்கள் உங்களை அப்படிச் சொல்ல வில்லை உங்கள் கருத்துப்படியே நீங்கள் குரங்காக, நாயாக, பன்றியாக ஆகிவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.\nஅவர் ஷைகு அவர்களே என்னை மன்னித்து விடுங்கள் என்றார். இன்று தான் எனக்கு உன்மை விளங்கியது என்று கூறி தானும் தௌபா செய்ததுடன் எழு நூறு முரீதுகளையும் தௌபா செய்ய வைத்தார்.\nஎன் குரு நாதர் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் இடத்தில் இறைஞான பாடங்கள்ஆண்டு முழுவதும் நடந்தாலும் ரமலானில் விஷேசமாக பிறை 1 முதல் 27 வரை நடக்கும். தராவிஹ் முதலிய விசேச தொழுகைக்குப் பின் இரவு 9.30 முதல் சஹர் நேரம் வரை (அதிகாலை 3.30 வரை) தொடரும். நேரம் போவதே தெரியாது. இறைக்காதல் பரவசத்தில் பேரானந்தமாய் இருக்கும். திருகுர்ஆன், நபிபொழியின் அடிப்படையில் அருவியாய் கொட்டும் அவர்களின் ஆன்மிக விளக்கங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் மீது மட்டுமல்ல, நம் வாழ்வின் வட்டத்தில் அன்றாடம் சந்திக்கும் பெற்றோர், மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள் என சக மனிதர்களின் மீதும், இன்னும் அதையும் தாண்டி இறைவன் படைத்த அனைத்து படைப்பினங்கள் மீதும் ஒரு நேசத்தை விதைக்கும். என் போன்றோரின் வாழ்வில் அரிய பொக்கிசமாய் அமைந்திருந்தன அந்த நாட்கள்.\nஷைகு அவர்களைப் பற்றி சொல்லத் தொடங்கினால் நிறுத்தவே முடியவில்லை. விரிவையஞ்சி இத்துடன் நிருத்திக் கொள்கின்றேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் அவ்வப்போது எழுதுகின்றேன்.\nலேபிள்கள்: ஃபைஜிஷாஹ் (ரஹ்), குரு, தரீக்கா, நூரி ஷாஹ் (ரஹ்)\nஎன் இதயமதின் இன்னுயிரே செய்யிதே நூரி\nஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்) “ எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான் ” என சைய்யதினா முஹ்யித்தீன் அப...\nநேற்று புல்லாங்குழலுக்கு 'பெயரில்லாமல்' ஒருவரிடமிருந்து இரண்டு கே...\nஒரு பைசா செலவளிக்காமல் உங்கள் நோய் குணமாக வேண்டுமா\nஹீலர் பாஸ்கர் என்ன இது புல்லாங்குழல் ஆன்மிக தளம் என நினைத்தால் லேகிய வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டதாக தெரிகிறதே என சிலர் அவசரமாக முடிவெடு...\nநாகூரில் ஏகத்துவ கொடியேற்றம் 455ஆம் வருடம்\nமுதலில் ' இன்று நாகூர் கந்தூரி எனும் ஏகத்துவ கொடியேற்றம் ' எனும் இந்த இடுகையை மீண்டும் ஒரு முற...\n“ குர்ஆனும் , ஹதீஸும் இருக்க சூஃபிகளை பின்பற்றும் உங்களுக்கு நரக நெருப்பு காத்திருக்கிறது ” என இரண்டு தினங்களுக்கு முன் ஒரு ...\nகல்வி களஞ்சியம் ஒரு பயனுள்ள தளமாக தெரிகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு. எளிமையாக படிக்கும் முறை பற்றிய இந்த கட்டுரை கல்வி களஞ்சியம் வலைதளத்...\nமவுலானா ரூமி(ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை “ரகசிய ரோஜா” என்ற பெயரில் தமிழில் தந்திருக்கி...\n உன்னிடம் உனது நெருக்கத்தையும், உலகிலே அகக்கண்ணால் உன்னைக் காண்பதையும், மறுமையில் புறக்கண்ணால் உன்னைக் காண்பதை...\nமோடியின் ஆட்சியில் நாம் செய்ய வேண்டியது என்ன\nEnter the Dragon \"கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீதான வெறுப்பே இப்படியொரு தேர்தல் முடிவு வர முக்கிய காரணம்.. மோடி அலை இ...\nஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத துவங்கியபோது என்னை refresh பண்ணிக் கொள்வதற்காக சுஜாதா , ஜெயமோகன் என பலர் சொல்லி காட்டியதிலிருந...\nயார் அந்த வினோத மனிதர்\nஅகப்பார்வை - ஓர் அறிமுகம்\nநாகூர் ரூமியின் பார்வையில் “சூஃபி கோட்பாடுகள்”\nகாதலிக்க கற்றுக் கொள்ள ஒரு மாதம்\nதஸவ்வுப் - அதன் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள்\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியம் பற்றி யோசிக்க வேண்டி…\nஎனது \"அகப்பார்வை\" புத்தகத்தை கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிடுகின்றார்\nதொழிலதிபர் ஷெய்கு தாவுது பெற்றுக் கொள்கின்றார்\nஅல்லாஹ்: இறைவன், கடவுள் என்பது இதன் பொருள். அல்லாஹ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெயர் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக அல்லாஹ் என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும்\nE = mc2 (1) R.P.M. கனி (1) அ.மார்க்ஸ் (1) அ.முத்துகிருஷ்ணன் (1) அ.முத்துலிங்கம் (1) அகக்கண் (1) அகப்பார்வை (9) அசோகமித்திரன் (1) அச்சம் (1) அடிப்படைவாதி (1) அத்வானி (2) அத்வைதம் (1) அபு ஆமினா பிலால் பிலிப்ஸ் (1) அபுபக்கர் ஷிப்லி(ரஹ்) (1) அபுல் கலாம் ஆசாத் (2) அப்துல் கையூம் (1) அரசியல் (2) அருந்ததி ராய் (1) அல்லமா இக்பால்(ரஹ்) (1) அழியாச்சுடர்கள் (1) அறிவியல் (1) அனார் (1) அனு (1) அன்னா ஹசாரே (1) ஆதவன் (1) ஆத்திகம் (1) ஆபிதீன் (5) ஆமிர் கலீமீஷாஹ் (1) ஆலமே அர்வாஹ் (1) ஆளூர் ஷா நவாஸ் (1) ஆன்மா (1) ஆன்மீகம் (6) இசை (1) இணைவைத்தல் (1) இத்ரீஸ் மதனி (1) இந்துத்வா (1) இப்னு அதாவுல்லாஹ் ஸிக்கந்தரி(ரஹ்) (3) இப்னு அரபி (ரஹ்) (4) இப்னு கஸீர் (2) இமாம் (1) இமாம் கஸ்ஸாலி (4) இயேசு நாதர் (1) இரா. முருகன் (1) இரோம் சர்மிளா சான் (1) இலக்கியம் (11) இலங்கை (1) இலங்கை வானொலி (1) இலாஹ் (1) இறைகாதல் (1) இறைஞானம் (3) இறைதிருப்தி (1) இறைநேசர்கள் (1) இறையச்சம் (3) இறைவன் (3) இனிய திசைகள் (1) இஜட்.ஜபருல்லா (1) இஸ்ரேல் (1) இஸ்லாமிய வங்கி (1) இஸ்லாம் (2) இஹ்சான் (2) உணர்வுலகம் (1) உமர் (ரலி) (1) உயிர்மை (3) உலூஹிய்யத் (1) உளவியல் (1) உள்ளமை (3) உள்ளுணர்வு (1) உஜுது (2) ஏகத்துவம் (12) ஏபிஎம்.இத்ரீஸ் (1) ஐனியத் (1) ஃபாருக்கிஷா ஃபஜ்லி (1) ஃபைஜிஷாஹ் (ரஹ்) (30) கண்மனி (1) கமல்ஹாசன் (1) கலாநிதி சுக்ரி (1) கலாநிதி தீன் முகம்மது (2) கல்வி (4) கவிக்கோ அப்துல் றகுமான் (2) கவிதை (10) களந்தை பீர் முகம்மது (1) காதல் (3) காயிதே மில்லத் (1) கார்டூனிஸ்ட் பாலா (1) கார்பொரேட் (1) காலச்சுவடு (4) காஷ்மீர் (1) கியால் (1) கீற்று (1) குரு (4) குர்ஆன் (4) குலாம் காதிறு நாவலர் (1) குறும் படம் (1) குஜராத் (1) கைரியத் (1) கோயில் (1) கௌதுல் அஃலம் (3) கௌஸி ஷாஹ் (ரஹ்) (1) சபீர் (2) சமநிலை சமுதாயம் (1) சாக்ரடீஸ் (1) சாரு நிவேதிதா (1) சாஹுல் ஹமீது ஃபைஜி (1) சிறுகதை (12) சுந்தர ராமசாமி (4) சுபூரிஷாஹ் ஃபைஜி (3) சுய உருவகம் (1) சுய முன்னேற்றம் (1) சுயநலம் (1) சுயமதிப்பு (2) சுவனத் தென்றல் (1) சுற்றுபுற சுகாதாரம் (1) சுஜாதா (2) சூஃபி (7) செப்டம்பர் 11 (2) சோலார் எனர்ஜி (1) ஞாபகம் (1) ஞானம் (7) ஞானாசிரியர் (2) ஞானி (1) டாக்டர் மீர் வலியுத்தீன் (1) டெங்கு (1) தமிழ் இலக்கணம் (1) தரீக்கா (2) தவக்கல் (1) தவ்ஹீத் (8) தவ்ஹீத் ஜமாத் (1) தன்னை அறிதல் (1) தஸவ்வுஃப் (4) தாஜ் (8) தி.ஜானகிராமன் (1) திக்ர் (3) தியானம் (2) தினமணி (1) தீவிரவாதம் (5) தேசிய மொழி (1) தேடல் (1) தேரிழந்தூர் தாஜுத்தீன் (3) தேவதை (1) தொழுகை (4) நக்கீரன் (1) நட்பு (1) நந்திதா ஹக்சர் (1) நபி (2) நபிவழி (1) நப்ஸ் (2) நம்பிக்கை (1) நாகூர் கந்தூரி (2) நாகூர் ரூமி (3) நாகூர் ரூமியின் பக்கங்கள் (1) நாத்திகம் (1) நித்தியானந்தா (1) நீதி (1) நூராணிஷாஹ் ஃபைஜி (1) நூரானி ஷாஹ் (1) நூரி ஷாஹ் (ரஹ்) (4) நூர் (1) நெஞ்சம் (1) நேர நிர்வாகம் (1) நோன்பு (2) படிக்கும் முறை (1) பயங்கரவாதம் (2) பயம் (2) பரா அத் (1) பஜிலா ஆசாத் (2) பா.ராகவன் (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதி (1) பாரதிதாசன் (1) பார்வை (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வக்கிரம் (2) பாஜக (1) பிரம்ம சூத்திரம் (1) பிரம்மராஜன் (1) பின்லேடன் (1) புத்தக அறிமுகம் (1) புத்தகம் (1) பெருமாள் முருகன் (1) பேரா. இஸ்மாயில் ஹஸனீ (2) பொய்சாட்சி (1) பொருளாதாரம் (2) பொருள்முதல்வாதம் (1) மதநல்லிணக்கம் (1) மதுரை ஆதீனம் (1) மந்திரம் (1) மருத்துவம் (1) மறைந்த பொக்கிசம் (1) மறைவுலகம் (1) மனம் (1) மனித நேயம் (3) மனோதத்துவம் (1) மஜ்னூன் (1) மஹர் (1) மஹ்மூத் மம்தானி (1) மாணவ��்களுக்கு (4) மாலேகான் குண்டுவெடிப்பு (1) மானுடம் (1) மின்சார பற்றாக்குறை (1) மீலாது நபி (3) முகநூல் (1) முராக்கபா (1) முரீது (2) முல்லா (2) முஷாஹதா (1) முஸ்லிம் ஷரீஃப் (1) முஹம்மது நபி (4) முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) (5) மூலக்கூறு (1) மெய்ஞானம் (1) மெய்பொருள் (1) மெய்ன் (1) மோடி (3) மௌலானா யூசூப் அலி (ரஹ்) (1) மௌலானா ரூமி(ரஹ்) (1) மௌஜுது (1) யாழன் ஆதி (1) ரமணர் (3) ரமளான் (2) ரமீஸ் பிலாலியின் பக்கங்கள் (3) ராம கிருஷ்னர் (1) ராமகோபாலன் (1) ருபூபிய்யத் (1) லெனின் (1) லைலா (1) வதந்தி (1) வந்தது (3) வலியே முர்ஷித் (4) வானவர் (1) வாஸந்தின் (1) விகடன் (1) விதி (1) விஸ்வரூபம் (1) வேதம் (2) வைக்கம் பஷீர் (2) ஜகாத் (1) ஜமாலிஷாஹ்(ரஹ்) (1) ஜார்ஜ் புஷ் (1) ஜான் பெர்கின்ஸ் (1) ஜியோனிசம் (1) ஜிஹாதி (1) ஜெயமோகன் (7) ஜே.எம். சாலி (1) ஜே.கிருஷ்ண மூர்த்தி (6) ஷஃபே பரா அத் (1) ஷாருக்கான் (1) ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) (1) ஷிர்க் (3) ஷுஹுது (3) ஷெய்கு (1) ஸ்டீவன் ராஜ் (1) ஹ.மு.நத்தர்ஷா (1) ஹக்கிமிஷாஹ் ஃபைஜி (1) ஹமாஸ் (1) ஹமீது ஜெஹபர் (1) ஹாருண் யஹ்யா (1) ஹாஜா முயினுத்தீன் (ரலி) (1) ஹிகம் (1) ஹீலர் பாஸ்கர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pangusanthaiulagam.blogspot.com/", "date_download": "2018-06-22T07:48:18Z", "digest": "sha1:HFSLF5YJBEDEBCKB37TXM42HIY3FXHIK", "length": 3693, "nlines": 55, "source_domain": "pangusanthaiulagam.blogspot.com", "title": "பங்குச்சந்தை உலகம்", "raw_content": "பங்குச்சந்தை உலகம் - பங்கு வர்த்தகம் பற்றி அறிந்து முதலீடு செய்து பயன் பெறுவோம்\n20/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n20/08/2012 அன்று வர்த்தகம் செய்ய வேண்டிய விலைப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஇந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.\nவலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்.\n17/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n17/08/2012 அன்று வர்த்தகம் செய்ய வேண்டிய விலைப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஇந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.\nவலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்.\n20/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n17/08/2012 - பங���கு வர்த்தக பரிந்துரை\n16/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n14/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n13/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n08/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n07/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n05/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n02/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n01/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-highcourt-refused-to-cancel-dinkaran-case-117101000015_1.html", "date_download": "2018-06-22T07:07:30Z", "digest": "sha1:3ILFH7QW6BXN62MFW3GAXRXHWB44BLYG", "length": 10579, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "தினகரன் மீதான தேசத்துரோக வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு சிம்மசொப்பனாக இருந்து எந்த நேரத்திலும் ஆட்சியை டிடிவி தினகரன் கவிழ்க்கலாம் என்ற நிலையில் அவரை முடக்கி வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சேலத்தில் சமூகநீதி பாதுகாப்பு என தினரகன் தரப்பினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. எனவே தினகரன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தடை செய்யுமாறு தினகரன் தரப்பில் இருந்து அவரது ஆதரவாளரான புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் தினகரன் மீதான தேச துரோக வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது.\nஅமைச்சர் ஜெயக்குமார் ஒரு பொருட்டே இல்லை: கருணாஸ் தடாலடி\nசசிகலா சிறைக்கு சென்றது ஜெ.வுக்காகவே: டிடிவி தினகரன் பேட்டி\nபரோலில் வந்ததின் பகீர் பின்னணி: தினகரன் ரகசிய திட்டத்தால் சசிகலா அதிர்ச்சி\nசசிகலா பாவம் செய்தவர்: டிடிவி தினகரன்\n233 நாட்களுக்கு பின்னர் சென்னை வந்தார் சசிகலா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloodagam.blogspot.com/2009/11/", "date_download": "2018-06-22T07:26:50Z", "digest": "sha1:UE5T5GYNIF2OPGPU2SB2N26RP3TRYFI3", "length": 14866, "nlines": 99, "source_domain": "tamiloodagam.blogspot.com", "title": "தமிழ் ஊடகம்: November 2009", "raw_content": "இணைய சொந்தங்களே வருக வருக \nசமூக அக்கறை ஊடகங்களுக்கு வேண்டும்\nஊடகத்துறை இப்பொழுது மிகவும் பெரிய அளவில் வளர்ச்சியை பெற்றுவருகிறது .உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தருவதில் நீ நான் என்று போட்டிபோட்டு கொண்டு செய்திகளை தருகின்றன .இதனால் இன்று உலக நிகழ்வுகளைஉடனுக்கு உடன் தெரிந்து கொள்ள முடிகிறது .\nநமது இந்திய நாட்டில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவை மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது .தொலைக்காட்சி,இணையம்,வானொலி என்று பலவிதமான ஊடகங்களும் அடங்கும் .அதிலும் தொலைக்காட்சி என்று எடுத்து கொண்டால் எத்தனை எத்தனை தொலைக்காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சி முதல் உலக அளவில் புகழ் பெற்ற ஸ்டார் ,பி.பி.சி வரை.\nநமது இந்திய நாடு விவசாயத்தை அடிப்படையாக கொண்டநாடு.பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே இருகிறார்கள்.எவ்வளவுதான் நாம் மென்பொருள் துறையிலும் ,மின்னணு துறையிலும் நாம்சிறந்து விளங்கினாலும் விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு.ஆனால் இன்று அந்த முதுகெலும்பு ஒடிந்து கிடக்கிறது .நமது ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் தான் காரணம் .சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் மண்ணை மாற்றானுக்கு வித்து மண்ணோடு உறவாடிய விவசாயை வெறும் கையோடு நிற்க வைத்தது . மீதம் உள்ள நிலங்களை ரசாயன உரங்களை பயன் படுத்துங்கள் ,வீரிய விதைகளை பயன்படுத்துங்கள் ,பூச்சிக்கொல்லியை அடியுங்கள் என்று விவசாய்களிடம் சொல்லி மண்ணை மலடாக்கியது ,விவசாயி கடனாளி ஆக்கியது.\nஇந்த ரெண்டுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா \nசொல்கிறேன் .நம் தமிழ்நாட்டை எடுத்துகொள்ளுங்கள் நமது மாநிலம் பெரும்பான்மையாக விவசாய நிலங்களை கொண்டது அப்பொழுது நம் மக்களில் பெரும்பான்மையானோர் விவசாயம் செய்பவர்களே .தமிழுக்கு(தமிங்க்லிஷ் ) தொலைக்காட்சிகள் கிட்ட தட்ட இருபத்தைந்துக்கு மேல் இருக்கிறது .அதில் அரசியல் சார்பு சில தொலைக்காட்சிகள் இருந்தாலும் அவை கட்சினுடைய தொலைக்காட்சிகள் இல்லை கட்சி தலைவர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றவை மிகப்பெரிய ஊடக நிறுவங்களின் தொலைக்காட்சிகள் ஆகும் .\nசரி இத்தனை தொலைக்காட்சிகளிலும் என்ன ஓளிபரப்பு செய்கிறார்கள் ,திரைப்படங்கள் ,பாடல்கள் ,நகைச்சுவை நிகழ்ச்சி ,நெடுந்தொடர்கள் ,சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றை மட்டுமே திரும்ப திரும்ப காட்டுகிறார்கள் .\nஊடகம் என்றால் சினிமா மட்டும் தான் என்று ஒரு நிலையை இவர்கள் கொண்டு வந்து விட்டார்கள்.\nமுன்பு எல்லாம் இரவு நேரத்தில் குடும்பத்தில் அனைவரும் அமர்ந்து ஒன்று கூடி பேசி சிரிப்பார்கள் ஒன்று கூடி உணவு உண்பார்கள் ,ஆனால் இப்பொழுது நிலைமை என்ன குடும்ப உறுவுகளை காட்டுகிறோம் என்று சொல்லி குடும்ப உறவுகளை சிதைக்கும் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.நாம் வாய்விட்டு சிரிபதர்க்கே இன்று திரையில் வடிவேலும் ,விவேக்கும் வரவேண்டியதாக உள்ளது.இன்னும் சில நேரங்களில் மருத்துவம் சம்மந்த பட்ட நிகழ்ச்சிகளை\nதொலைக்காட்சி ஊடங்களுக்கு இது மட்டும் போதுமா கோடிகனக்கானோர் கவனிக்கும் வெகுஜன ஊடகங்கள் மிக பெரிய சமூக அக்கறை இருக்கா வேண்டும் அல்லவா\nமக்களுக்கு உபயோகமாக எவ்வளவு தரமான நிகழ்ச்சிகளை அளிக்கவேண்டும் இவர்கள் .பகுத்தறிவு தலைவர்களின் ஆட்சி இது ஆனால் அவர்களின் தொலைக்காட்சியோ மானுக்கும் மயிலுக்கும் மல்லு கட்டி கொண்டு இருக்கிறது.\nஆடி கலைத்த நடிகைகளை கூட்டி குத்தாட்டம் போடுவதற்கு பதிலாக அழிந்து கொண்டு இருக்கும் நம் நாட்டு புற கலைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகளை தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .கோட்டு சூட்டு அணிந்தவர்களிடம் பேட்டி எடுக்கும் இவர்கள் கோவணம் கட்டியவனை நீங்கள் கவனித்ததுண்டா .விவசாயம் சார்ந்த நமது பகுதிக்கு விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகளை இவர்கள் வழங்கியதுண்டா\nஇல்லை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் இவர்களுக்கு கோவணம் கட்டியவர்களை பற்றி சிந்திக்க நேரம் இருக்குமா \nமக்களின் நேரத்தை வீனடிபதற்கு பதிலாக விவசாய்கள் பயன் பெரும் அளவுக்கு விவசாயம் சார்ந்த தொழில் வாய்புகள் மற்றும் விவசாயத்தின��� இன்றைய நிலயை நிகழ்ச்சிகளை வழங்கினால் எத்தனை லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.விவசாயத்தை பற்றி இன்றைய தலைமுறைக்கு எந்தளவுக்கு தெரியும்.கடையில் காசுகொடுத்தால் பொருள் கிடைக்கும் என்று மட்டும் தான் தெரியும்.\nமறைந்து கொண்டு இருக்கும் நமது பாரம்பரிய விவசாயத்தை மீட்டு எடுப்பதில் நம் ஆட்சி ஆளர்களுக்கு எவ்வளவு கடமை இருகிறதோ அதே அளவுக்கும் இந்த ஊடகங்களுக்கும் இருக்கிறது .இந்த வகையில் மக்கள் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளில் மாறுபட்டு நமது கலாச்சாரம்,பண்பாடு ,விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி களை வழங்கு கிறது .இந்த பொறுப்புணர்வு மற்ற ஊடகங்களுக்கும் வரவேண்டும்.\nஎன்னமா கேள்வி கேக்குது பயபுள்ள -நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்\nகீழ விதவிதமா போஸ் குடுத்துட்டு உட்காந்துட்டு இருக்கிறது என்னுடைய மாமா பொண்ணுங்க .நல்ல சுட்டி சரி கேமரா -வுக்கு போஸ் குடுன்னு சொன்னதுதான் பாக்கி எப்படி உட்காந்து வேலை செய்ற மாதிரி போஸ் கொடுக்குது பாருங்க .\nநான் பதிவு எழுதி அஞ்சு மாசம் ஆச்சுங்க .சில பல காரணங்களால என்னால தொடர்ந்து எழுத முடியல .இதுவரை என வலைத்தளத்திற்கு வந்து நலம் விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .\nமறைந்து போகும் கிராமத்து விளையாட்டுகள்\nசிரிப்பு சிரிப்பா வருதுங்க -நகைச்சுவை\nமுகம் மாறும் மக்கள் தொலைக்காட்சி\nகொங்கு நாட்டில் பிறந்து வளந்தவன். தற்பொழுது சென்னையில் ஊடக துறை சம்பந்த பட்டபடிப்பு படித்து வருகிறேன் .\nசமூக அக்கறை ஊடகங்களுக்கு வேண்டும்\nஎன்னமா கேள்வி கேக்குது பயபுள்ள -நீண்ட இடைவெளிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/08/bsms-admission-2017-2017-30-08-2017.html", "date_download": "2018-06-22T06:56:56Z", "digest": "sha1:GQY5RTYYE733PKZNBGLCQWECF737UQF5", "length": 8060, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "BSMS ADMISSION 2017-2017 | சித்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. கடைசி நாள் 30-08-2017", "raw_content": "\nBSMS ADMISSION 2017-2017 | சித்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. கடைசி நாள் 30-08-2017\nசித்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது 30-ந் தேதி கடைசி நாள் | சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம், ஓமியோபதி ஆகிய இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு 6 அரசு கல்லூரிகளும், 22 த���ியார் கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1,250 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் நேற்று சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவ கல்லூரியில் தொடங்கியது. பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். இந்த விண்ணப்ப வினியோகம் வருகிற 30-ந் தேதி வரை வழங்கப்படும். அன்றுதான் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அரும்பாக்கத்தில் உள்ள தேர்வுக்குழுவுக்கு வந்து சேர கடைசி நாள். மேலும் விவரங்களை www.tnhealth.org என்ற இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தே��ி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-06-22T07:23:19Z", "digest": "sha1:TSETW67Z24JVTPQQOUADRHK24ODOH5EK", "length": 6609, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்\nதேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.\nதேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.\nகூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல் ,படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.\nதேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.\nதேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.\nகுழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெருவயிறுக்காரர்களுக்கு( வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.\nதேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/185378?ref=home-top-trending", "date_download": "2018-06-22T07:32:44Z", "digest": "sha1:CR6AT6Q64H5FOLI3P3PJDD5VVZLU76MN", "length": 10244, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சி இளைஞனின் மரணத்தில் 30,000 ரூபாய்க்கு என்ன நடந்தது? நண்பன் விளக்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகிளிநொச்சி இளைஞனின் மரணத்தில் 30,000 ரூபாய்க்கு என்ன நடந்தது\nகொழும்பு - தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்த கிளிநொச்சி இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷனின் மரணத்தில் பிரதேசசபை உறுப்பினர் பணத்தை கையகப்படுத்தியதாக சிலர் வதந்தியை பரப்பியியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் முகப்புத்தகத்தில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nகிளிநொச்சி இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷனின் மரணத்தில் பிரதேச சபை உறுப்பினர் பணத்தை சுறுட்டினார் என்ற வதந்தி கடந்த சில நாட்களாக பரவி வருகின்றது.\nஇறந்த தனிநபர் சடலங்களை குறைந்த செலவில் உரிய இடத்திற்கு கொண்டு செல்வது இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் உள்ள ஒரு வழக்கம்.\nஇந்த விடயம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனது வட்டார இளைஞன் நிதர்சனின் மரணத்தை தொடர்ந்து செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை நாடி அந்த வாய்ப்பை பெற்று சடலத்தை உரிய இடத்தில் சேர்த்து பின்னர் அதற்கான ப���ம் 30,000 ரூபாவை செஞ்சிலுவை சங்கத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஅதாவது சடலத்தை கொழும்புக்கு சென்று ஏற்றி வந்து கிளிநொச்சியில் ஒப்படைத்த பணம் தான் அந்த 30,000 ரூபாய்.\nகுறித்த பணத்தை பிரதேசசபை உறுப்பினர் கையகப்படுத்தியதாக சிலர் வதந்தியை பரப்பியுள்ளனர்.\nஇளைஞன் நிதர்சன் எனது நெருங்கிய நண்பன் மட்டுமல்ல இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சுறுசுறுப்பான தொண்டனும் ஆவார்.\nஇதில் மோசடிகளோ விதிமுறை மீறல்களோ நிகழவில்லை என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும் எனவும் பதிவிட்டுள்ளார்.\nயுத்த காலத்தில் இராணுவத்தினருக்கும், புலிகளிற்கும் இடையே இறந்த உடல்களை பரிமாற்றுவதிலும் செங்சிலுவை சங்கமே முன்னின்று செயற்பட்டது.\nஅது தனக்கெண்டே தனித்துவ கொள்கைகைகள் கட்டுப்பாடுகள் கொண்ட ஓர் சர்வதேச அமைப்பு எனவும் கிளிநொச்சி மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/66933-suicide-squad-movie-review.html", "date_download": "2018-06-22T07:28:02Z", "digest": "sha1:ZLHJBOELCD7P4XQQJEQCDD6VZZ7AHXDL", "length": 24638, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "களத்தில் கலக்கும் சூப்பர் வில்லன்கள்!- சூசைட் ஸ்குவாட் படம் எப்படி? | Suicide Squad Movie Review", "raw_content": "\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல் `ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை ஊழல் வழக்கில் லாலுவுக்குத் தண்டனை விதித்த நீதிபதி வீட்டில் கொள்ளை\n - இந்திய விமானப் படை வீரர்களின் சாகசம் பூரண கும்ப மரியாதை... யானை ஆசீர்வாதம்... ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு ``நாங்க எப்போ புது கிளாஸ் ரூம் போவோம்\" − அரசுப் பள்ளி மாணவர்கள் கேள்வி\n``வட்டிப் பண���் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய தி.மு.க மா.செ. 'எனக்கும் சங்கடங்கள் நேர்ந்தன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள்\nகளத்தில் கலக்கும் சூப்பர் வில்லன்கள்- சூசைட் ஸ்குவாட் படம் எப்படி\nஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படங்களில், ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். சொல்லப்போனால், ஹீரோக்களைவிட வில்லன்களுக்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். பேட்மேன், ஃபிளாஷ் போன்ற ஹீரோக்களைவிட, சூப்பர் வில்லன்களான ஜோக்கர், டெட் ஷாட் போன்றவர்களுக்கே மவுசு ஜாஸ்தி. பேட்மேன் சீரியஸில் சூப்பர் வில்லன்களை சிறைக்குள் தள்ளிவிடுவார் பேட்மேன். இந்த சூப்பர்வில்லன்களுக்கும், அல்ட்ரா சூப்பர் வில்லன்களுக்குமான சண்டை தான் இந்த சூசைட் ஸ்குவாட்.\nஇந்த படத்தில் வில்லன்கள் தான் ஹீரோஸ் வில்லனுக்கும் வில்லனுக்கும் சண்டை வந்தால் என்ற ஒன்லைனுடன் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது இந்த சூசைட் ஸ்குவாட். டெட்ஷாட் (வில் ஸ்மித்), ஹார்லி குயின் (மார்கட் ராபி ), கேப்டன் பூமரேங் (கர்ட்னி ), எல் டியாப்லோ (ஜெய் ஹெர்னாண்டஸ்), கில்லர் க்ரொக் (அடிவாலே) இவர்கள் உலகிலேயே ரொம்ப மோசமானவர்கள் என்று பலத்த பாதுகாப்புடன் சிறையில் இருப்பவர்கள்.\nஅரசே இவர்களுக்கு ஒரு அசைன்மென்ட் தருகிறது. அவர்கள் இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இவர்களின் கழுத்துப் பகுதியில் இருக்கும் சிப் ஆக்டிவேட்டாகி, வெடித்து இறந்துவிடுவார்கள். உலகத்தையே அழிக்கவரும் அல்ட்ரா வில்லன்களை, இந்த சூப்பர்வில்லன்கள் வென்றார்களா என்பதே இந்த சூசைட் ஸ்குவாட் படத்தின் கதை. சின்ன கான்செப்டுடன் காமெடி சரவெடியால் ரசிகர்களை ஈர்க்கிறது திரைப்படம்.\nஒவ்வொரு சூப்பர்வில்லனுக்கும் ஒரு குட்டி இன்ட்ரோ தரும்போதே, அரங்கம் அதிர்கிறது. இன்ட்ரோக்களில் சூப்பர் வில்லன்களைப் பிடித்து சிறையில் அடைப்பவர்களாக பேட்மேனும், தி ஃப்ளாஷும் வருகிறார்கள். அட, ஒரே படத்தில் எத்தனை சூப்பர் ஸ்டார்கள் என கை தட்டிக்கொண்டே பார்க்க வைக்கிறது திரைப்படம்.\nஉலகத்தை அழிக்க வேறு உலகத்திலிருந்துவரும் வில்லன்களை, அமெரிக்க சூப்பர் ஹீரோஸ் அழித்து இந்த உலகையே காப்பாற்றுவது தான் பாரம்பரிய வழக்கம். இதை கொஞ்சம் நகர்த்திவைத்துவிட்டு, ஹீரோக்களுக்கு பதிலாக வில்லன்களை ஹீரோவாக்கி ரசிகர்களிடம் வெற்றியும் கண்டுவிட்டது டி.சி (Detective Comics). கான்செப்ட மாத்தினீங்க, கதையையும் கொஞ்சம் மாத்துங்க ஜி... ப்ளீஸ்\nஹார்லி குயினின் காதலராக ஜோக்கர் வாவ் ஹார்லி குயின் கதாபாத்திரத்தில் மார்கட் ராபி கலக்கி இருக்கிறார். அவரின் வசனங்கள் எல்லாமே தெறி லெவல். படத்தில் எப்போதெல்லாம் வேகம் குறைகிறதோ, அப்போதெல்லாம் ஜோக்கர்- ஹார்லி குயின் காட்சிகள் படத்தைக் காப்பாற்றுகிறது. குறிப்பாக, ஜோக்கருடன் காதல் காட்சிகளில் சைக்கோத்தனமாக ரொமான்ஸில் மிரட்டுகிறார் ஹார்லி. ஜோக்கருக்குனே தனியா ஒரு படம் எடுங்க இயக்குநர் சார்\nலாஜிக், கதை நகர்வு என எதுவுமே இல்லாததால், விமர்சகர்களால் இணையத்தில் அதிகம் கழுவி ஊற்றப்படுகிறது சூசைட் ஸ்குவாட். ஆனால், அதையெல்லாம் நாங்கள் எதிர்பார்த்து வரவில்லை என்பது போல், கைதட்டுகிறார்கள் காமிக்ஸ் ரசிகர்கள். முதல் மூன்று நாட்களில் 267 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக பாக்ஸ் ஆஃபிசில் கலெக்‌ஷன் குவித்து இருக்கிறது சூசைட் ஸ்குவாட்.\nபடமுழுவதும் வில் ஸ்மித் சென்டிமென்டிலும், ஹார்லி குயின் காதலிலும் மினுங்குகிறார்கள். எவ்வளவு பெரிய தொலைவையும் ஒரே ஷாட்டில் சுட்டுத்தள்ளும் வில், தீயினால் இடத்தையே ஜுவாலையாக்கும் எல், சிரிப்பிலேயே மயக்கும் ஹார்லி, மூஞ்செல்லாம் புள்ளிப்புள்ளியா கட்டையா குட்டையா கரடிக்கு சித்தப்பாமாதிரியே முரட்டுப்பையன் கில்லர் க்ரொக் என்று இந்த வில்லன்களே, இனி ரசிகர்களின் ஹீரோஸ்.\nஅடுத்த பாகம் வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறார்கள். ‘அதிலாவது கதை கொஞ்சம் யோசிங்க டேவிட் அயர்’ என்கிறார்கள் விமர்சகர்கள். கதையெல்லாம் தேவை இல்லை நாங்க அதெல்லாம் இல்லாமலும் பார்ப்போம் என மார்தட்டுகிறார்கள் காமிக்ஸ் ரசிகர்கள்.\nதமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என்று இந்தவார ரிலீஸில் பாஸ் மார்க், சூசைட் ஸ்குவாட் மட்டுமே. தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும், திருநாள் என்று தமிழ் படங்களுக்கு நடுவே.. வித்தியாசமாக சூசைட் ஸ்குவாட் படத்தை போய் பாருங்க... என்ஜாய் பண்ணுவீங்க...\nசென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா ��ன்கிறது கூகுள்\n``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இரு\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய\nபிக்பாஸ் சீசன் 2-வின் ஓவியா, ஜூலி யார் வாசகர்களின் சர்வே ரிசல்ட்\n512 ஜிபி மெமரி, லேம்போர்கினி டிசைன்...முன்னணி மொபைல்களை ஓரம் கட்டுமா ஓப்போ\nஎவற்றையெல்லாம் மனிதன் இழக்கக் கூடாது - பாடம் சொல்லும் கதை #MotivationStory\n`பிரதமர் மன்மோகன்... முதலமைச்சர் இந்திரா காந்தி...’ அ.தி.மு.க அமைச்சர்களின் வை\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nகளத்தில் கலக்கும் சூப்பர் வில்லன்கள்- சூசைட் ஸ்குவாட் படம் எப்படி\nரத்தத்தில் கடிதம் எழுதிய ரசிகர். காவியாஞ்சலி ஸ்ரீகன்யாவின் அதிர்ச்சியும் ஆச்சர்யமும்\nநடிகை அமலாபால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு\nதள்ளிப்போனது கருடா... முந்தியது சாமி- 2..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirush-guruchandiran.blogspot.com/2014/06/", "date_download": "2018-06-22T07:20:11Z", "digest": "sha1:GHW3TNHZHRLATDSLAN7DEZHQR4QRARBW", "length": 14143, "nlines": 430, "source_domain": "kirush-guruchandiran.blogspot.com", "title": "கிருஷ் குருச்சந்திரன்", "raw_content": "\nஎன்னிடம் கொஞ்சம் களிமண் இருந்தது \nஒரு பொம்மை செய்ய ஆசைப்பட்டேன் \nபொம்மை செய்பவர்களின் உலகத்தில் சில கருத்துக்கள் நிலவிவந்தன \nபொம்மை புன்னகைக்க வேண்டும் என்றொரு கருத்து \nஆகவே, பொம்மைக்கு புன்னகையை அளித்தேன் \nகண்களில் உயிர்ப்பு கொண்டதுதான் பொம்மை என்றொரு கருத்து \nகொஞ்சம் முயன்றதில் பொம்மையின் கண்கள் உயிர்ப்படைந்தன \nவண்ணமில்லாதது பொம்மையில்லை என்றது ஒரு கருத்து \nசற்றே மெனக்கெட்டதில் வண்ணத்தில் ஜொலித்தது பொம்மை \nகொஞ்சமாவது உடைந்து அழுக்கானால்தான் அது பொம்மை எனுமொரு கருத்து \nஇப்போது ப���ம்மை, பொம்மை உலகத்தின் இலட்சிய பொம்மையாக உருவெடுத்திருந்தது ஆனால், அது என் பொம்மையாக இருக்கவில்லை \nஇலட்சிய பொம்மை என்னிடம் கொஞ்சம் களிமண் இருந்த...\nமழை வீடு வெளியே மழை பெய்துகொண்டிருந்தது \nஇயற்கையின் குட்டி நாக்குகள் வெளியே காய்ந்த ஆடைகளி...\nஇப்படிக்கு இல்லத்தரசி எங்கள் வீட்டில் என் கணவரி...\nநாம் சந்தித்துக்கொள்ளும் போதெல்லாம் எனக்கு நீ...\nஎன் அறையில் என்னுடன் ஒருவன் இருக்கிறான் \nஅப்பா ஒரு சூரியனைப் போன்றதுதான் அப்பாவின் கோ...\nபேருந்தில் அந்த நால்வர் எனக்கு முன்னே ஒருவன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/29424-animated-teaser-released-by-vijay-s-mersal-fans.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-22T07:40:44Z", "digest": "sha1:RUZHGTV2BAVKJV562OGZPTXOMU3LRM2L", "length": 9396, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜயின் மெர்சல் ரசிகர்கள் வெளியிட்ட அனிமேஷன் டீசர் | Animated teaser released by Vijay's Mersal Fans", "raw_content": "\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு\nவிஜயின் மெர்சல் ரசிகர்கள் வெளியிட்ட அனிமேஷன் டீசர்\nநடிகர் விஜயின் ரசிகர்கள் பக்கா மாஸ் என்னும் அனிமேஷன் டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லீ, விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் எனத் தெரிவித்து இருந்தார்.\nபடத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் செயலதிகாரி ஹேமா ருக்மணி அவ்வப்��ோது ‘மெர்சல் டீசர் விரைவில் வெளியிடப்படும்’ என ட்விட்டரில் அறிவித்து வருகிறார். ஆனால், வெகு நாட்களாகியும் டீசர் வெளியாகாததால், விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்தில் நடித்த விஜய் புகைப்படங்களை கொண்டு, மீம்ஸ், போஸ்டர்கள் உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், மெர்சல் பட கேரக்டரையொத்த உருவத்தில் விஜய் தோன்றி ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் அனிமேஷன் காட்சிகள் அடங்கிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 29 நொடிகள் ஓடக்கூடிய அந்த டீசருக்கு பக்கா மாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளனர். அந்த டீசர் சமூகவலைதளங்களில் வலம் வருகிறது.\nமருத்துவ சேர்க்கையில் விதிமீறல்: 770 மாணவர்கள் வெளியேற்றம்\nதமிழக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு கர்நாடக போலீஸ் நோட்டீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nவிஜய்யின் தளபதி62 ‘சர்கார்’ ஆனது\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - பினராயி விஜயன்\nஜூன் 21 அன்று விஜய்யின் ‘தளபதி62’ பர்ஸ்ட் லுக்\nகேரளாவில் வண்ணமயமான கால்பந்து ரசிகர்களின் ஊர்வலம்\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nஆபாசம் பார்ப்பவரின் எண்ணத்தில் இருக்கிறது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி\nரஹ்மான், ஹிரித்திக் ரோஷனையும் கவர்ந்தார் ஆசிரியர் பகவான் \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவ சேர்க்கையில் விதிமீறல்: 770 மாணவர்கள் வெளியேற்றம்\nதமிழக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு கர்நாடக போலீஸ் நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/newmag/nm2/nm095-u8.htm", "date_download": "2018-06-22T07:20:08Z", "digest": "sha1:LDL44F7G7NUK4JLMNAD33I6CAXMTWY6B", "length": 2110, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - புதிய இதழ்கள்", "raw_content": "நூறு பூக்கள் மலரட்டும். சென்னையிலிருந்து தமிழக அரசியல் ஆய்வு நடுவம் வெளியிட்டுள்ள இதழ் 1 காலாண்டிதழ் இது. உலகமயமாக்கலும் தமிழகமும் என்னும் பொதுத் தலைப்பை ஒட்டிய கட்டுரைகளைத் திரட்டி இந்த இதழில் வெளியிட்டுள்ளது. தமிழக மனித உரிமைக் கழகத் தோழர் அரங்க. குணசேகரன், தமிழ் உரிமைக் கழகத் தோழர் ருத்திரன், தமிழ் தமிழர் இயக்கத் தோழர் குறிஞ்சிக் கபிலன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க தமிழ்த் தேசிய மார்க்சியக் கட்சியின் தோழன் இராசேந்திர சோழன், வத்ராயிறுப்புத் தோழர் தெ.சுந்தரமகாலிங்கம், மும்பை தோழர் புதிய மாதவி, சென்னைத் தோழர் பா. செயப்பிரகாசம், தமிழியம் பரணிப் பாவலன், தமிழ் அரண் பாவாணர் மன்றம் பெறிஞர் அகன் - ஆகியோரது படைப்பாக்கங்களைத் திரட்டி இதழாக்கியுள்ளனர். நூறு பூக்கள் மலரட்டும் என்ற இதழ் தொடர வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-22T07:34:48Z", "digest": "sha1:W7VH2FLLWLMC7CNAZCOBCAU4INRIWVIJ", "length": 104887, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "பௌத்த அண்டவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபௌத்த அண்டவியல் (buddhist cosmology) என்பது பௌத்த சித்தாந்தத்தின் படி அண்டத்தை குறித்தும் அதன் தோற்றத்தை குறித்தும் கூறும் இயல் ஆகும். பௌத்த அண்டவியல் கருத்துகள் பௌத்த சமய சூத்திரங்களிலும் இவற்றில் உரைகளிலும் விரிவாக காணப்படுகின்றன.\nபௌத்த அண்டவியல் குறித்த விவரங்கள் அபிதர்மம் குறித்த அனைத்து தேரவாதம் மற்றும் மகாயான பிரிவு நூல்களிலும் உரைகளிலும் காணப்படுகின்றன. எனவே பௌத்த அண்டவியல் குறித்த கருத்துகள் அனைத்தும் மேற்கூறிய நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் ஆய்வினால் பெறப்பட்டு ஒழுங்குப்படுத்தப்பட்டவை. ஏனெனில் எந்த ஒரு சூத்திரத்திலும் அண்டத்தை குறித்த முழுமையான கருத்துகள் இல்லை, அனைத்து கருத்துகளும் வேவ்வேறு சூத்திரங்களில் சிதறி உள்ளன. சில பௌத்த சூத்திரங்களில் புத்தர் பிற உலகங்களை குறித்தும் அங்குள்ள உயிர்களின் நிலைமைகளை குறித்தும் விரித்துரைக்கின்றார். வேறு சில சூத்திரங்கள் அண்டத்தின் ���ிறப்பு மற்றும் அழிவை குறித்து கூறுகின்றன. இவை அனைத்தும் சேர்க்கப்பட்டு விபஜ்யவாத பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது போன்ற ஒன்றிணைந்த இயலாக உருமாற்றம் அடைந்தது பௌத்த வரலாற்றின் மிக முற்காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். விபஜ்யவாத பிரிவு அண்டவியல் கருத்துகளுக்கும் சர்வாஸ்திவாத பிரிவு அண்டவியல் கருத்துகளுக்கும் பெயரளவிலே வேறுபாடுகள் காணப்படுகின்றன.\nபௌத்த அண்டவியல் விவரங்களை, அண்டத்தைக் குறித்த வானியல் மற்றும் அறிவியல்/இயற்பியல் அடிப்படையிலான விளக்கங்களாக, வருணனையாக எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் இந்த வருணனை மனிதர்களின் பார்வையில் அண்டத்தை விவரிப்பது அல்ல. ஒரு புத்தரின் பார்வையிலோ அல்லது ஒரு அருகனின் ஞானக்கண்களின் (திவ்யாக்ஷுஸ் - திவ்ய கண்கள்) பார்வையிலோ தான் அண்டத்தை பௌத்த நூல்கள் விரித்துரைக்கின்றன. பௌத்தத்தின் உயிர்களின் பத்து நிலைகள் என்பது பௌத்த அண்டவியலை நேரடிப் பொருளைக் கொள்ளலாமல் அவற்றின் மனோதத்துவரீதியான (உளவிய நோக்கில்) புரிதலால் உருவானது.\nபௌத்த அண்டவியலை இருவிதமாக பிரிக்கலாம்:\nஉலக அண்டவியல் - அண்டத்தில் வெவ்வேறு உலகங்களின் அமைப்புகளை விரித்துரைக்கின்றது\nகால அண்டவியல் - அண்டத்தின் தோற்றம் மற்றும் அழிவை குறித்து விரித்துரைக்கின்றது\nஉலக அண்டவியலை இருவிதமாக பிரிக்கலாம்:\nசக்ரவாடம்(चक्रवाड) - இது வெவ்வேறு உலகங்களை அவற்றின் நிலை வைத்து மேலிருந்து-கீழாக விவரிக்கிறது.\nசஹஸ்ரம்(सहस्र) - இது சக்ரவாடத்தில் கூறப்பட்டுள்ள உலகங்களை ஆயிரக்கணக்காக குழுப்படுத்தி அவற்றை விவரிக்கிறது. அதாவது பல அண்டங்கள் ஒருங்கிணைந்து ஒரு லோகதாதுவை(பேரண்டம்) உருவாக்குகின்றன.\nசக்ரவாட அண்டவியல், அண்டத்தை பல்வேறு உலகங்களாக பிரிக்கின்றது. இவ்வுலகங்கள் அனைத்தும் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்படுள்ளன. ஒவ்வோர்உலகமும் ஒவ்வொரு மன நிலையை குறிப்பது. ஓர் உலகம் என்பது அவ்வுலகில் உள்ள உயிர்களால் தான் ஆனது. அந்த உயிர்களில் கர்மங்களினால் நிலை நிறுத்தப்படுவது. ஓர் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அழியும் நிலையில் அவ்வுலகமும் மறைந்து விடுகிறது. இதே விதமாக ஓர் உலகில் முதல் உயிர் பிறக்கும் போது அவ்வுலகம் உருவாகிறது. உலகங்கள் அண்டத்தில் உள்ள புற இடத்தை விட அவ்வுலகில் வசிப்பவர்களின் (அக) மன ந���லையைப் பொருத்தே வேறுபடுத்தப்படுகிறது. மனிதர்களும் விலங்குகளும் ஒரே இடத்தில் இருந்தாலும் இருசாராரின் உலகங்களும் இரு வேறு உலகங்களாக விரிதுரைக்கப்படுகின்றன. ஆரூப்யதாதுவுக்கு அண்டத்தில் இடமே இல்லை, இருப்பபினும் அதுவும் ஓர் உலக அமைப்பாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.\nசக்ரவாடத்தின் படி, இந்த அண்டம் 31 பிரிவாகவும் , இப்பிரிவுகள் மூன்று தாதுக்களாக அந்தந்த உலகத்தின் மன நிலையை பொருத்து குழுப்படுத்தப்பட்டுள்ளது. இதை திரிதாது (மூன்று தாது) என அழைப்பர். அந்த திரிதாதுக்கள் பின் வருமாறு ஆரூப்யதாது (आरूप्यधातु), ரூபதாது (रूपधातु) மற்றும் காமதாது (कामधातु) ஆகும்.\nபவசக்கரத்தில் கூறப்ப்டும் ஆறு நிலைகளிள்(தேவ,அசுர,மனுஷ்ய,பஷு,பிரேத,நரக) ரூபதாது அரூபதாது உலகத்தவர்களும் தேவர்களாகவே இங்கு கருதப்படுகின்றனர். எனினும் ரூபதாதுவின் உள்ளவர்களின் மனநிலையும் காமதாதுவினரின் மனநிலையும் வெவ்வேறு தாதுக்கள் என்ற நிலையில் மிகுந்த வேறுபாடுடையது. எனவே சரியாக கூறவேண்டுமெனில் காமதாதுவின் மேலுலகத்தை சேர்ந்தவர்களையே தேவர்கள் என அழைக்கவேண்டும்.\nகாமதாதுவில் உள்ள தேவர்களே மனித உலகத்துடன் (இந்திரன்,குபேரன் முதலியோர்) நெருக்கமுடையவர்கள். மற்ற இரண்டு தாதுக்களில் பிரம்மாக்கள் மட்டும் பூமிக்கு எப்போதாவது வருவதுண்டு. ஆனால் தர்மபாலர்கள் மற்றும் லோகபாலர்கள் என்ற முறையில் இங்கு நடக்கு அனைத்து நிகழ்வுகளிலும் காமதாது தேவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nபிரம்மா என்பது உயர்நிலை உலகில் வசிக்கும் தேவர்களுக்கான அடைமொழிப்பெயராகும். பரந்த பார்வையில், ஆரூப்யதாது மற்றும் ரூபதாதுவில் வசிப்பவர்கள் அனைவரையும் பிரம்மா என அழைக்கலாம். ஓரளவுக்கு வரையறுக்கப்பட்ட நிலையில், ரூபதாதுவில் உள்ள கீழ்நிலையுள்ள 9 உலகில் இருப்பவர்களையும், முற்றிலும் வரையறுக்கப்பட்ட நிலையில் ரூபதாதுவின் கீழ் மூன்று உலகங்களை உள்ளவர்களை பிரம்மா என அழைக்கலாம். பல தேவர்கள் பிரம்மா என்ற அடைமொழியை பயன்படுத்துகின்றனர். (எ.டு) பிரம்மா சஹம்பதி, பிரம்மா சனத்குமாரன், பக பிரம்மா முதலியவை. எனினும் இவர்கள் எவ்வுல்கத்தை சேர்ந்தவர்கள் என தெளிவாக தெரியவில்லை. எனினும் இவர்கள் ரூபதாதுவில் சுத்தாவாச உலகங்களுக்கு கீழ் உள்ள உலகங்களில் இருப்பவர்களாக இருக்கக்கூடும்.\nஆரூப்யதாது அல்லது அரூப (அருவ) உலகம் என்பது உருவமற்ற உலகங்களை குறிப்பது. அண்டத்தில் அவற்றுக்குத் தனி வடிவமோ இடமோ ஏதும் இல்லை. இந்த உலகங்கள் முழுக்க முழுக்க மன நிலையை சார்ந்து எழும் உலகங்களாகும். ஆரூப்யதாதுவில் உள்ள உலகங்களில் இருப்பவர்களுக்கு உருவம் ஏதும் இல்லை. உருவமற்ற நிலையிலேயே இவர்கள் உள்ளனர். இந்த அரூப்யதாது என்பது முற்காலத்தில் அரூபதியானங்களை வசப்படுத்தியவர்கள், தங்களுடைய நற்கர்ம பலன்களுக்காக இந்த உலகங்களில் பிறக்கின்றனர். எனினும் போதிசத்துவர்கள் ஆரூப்யதியானங்களை வசப்படுத்தினாலும் இவர்கள் ஆரூப்யதாதுவில் மறுபிறப்பு எய்துவதில்லை.\nநான்கு அரூபதியானங்களுக்கு முறையே நான்கு விதமான ஆயதனங்கள் உள்ளன.\nநைவசஞ்ஞானா சஞ்ஞாயதனம்(नैवसंज्ञानासंज्ञायतन) - இங்குள்ளவர்கள் புலனுணர்வுள்ள நிலை அல்லது புலனுணர்வற்ற நிலை என்ற இரு நிலைகளையும் தாண்டி புலனுணர்வைக் கடந்து ஒரு நிலையில் உள்ளார்கள். எனினும் முழுமையாக இந்நிலையை அவர்கள் எய்தவில்லை. கௌதம புத்தரின் இரண்டாம் குருவான உத்ரக ராமபுத்திரர் இவ்வுலகத்தை எய்தி, போதிக்கு நிகரான நிலையென இதனைக் கருதினார்.\nஆகிஞ்சன்யாயதனம் (आकिंचन्यायतन) - இது உடைமையற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. இந்த உலகில் உள்ள உருவமற்றவர்கள், ஏதும் இல்லை என்பதை தியானித்துக்கொண்டு வாழ்கின்றனர். இந்த உணர்வு கூட மிகமெல்லிய புலனுணர்வாகக் கருதப்படுகிறது. இந்த உலகத்தில் கௌதம புத்தரின் ஆசிரியர்களில் ஒருவரான ஆராட காலாமன் மறு பிறப்பு எய்தினார். அவர் இந்த நிலையை போதி நிலைக்கு நிகரான நிலையாக கருதினார்\nவிஞ்ஞானானந்தியாயதனம்(विज्ञानानन्त्यायतन) - இது முடிவற்ற அறிவாற்றலின் உலகம் ஆகும். இங்குள்ளவர்கள் தங்களுடைய அறிவாற்றலை (பிரக்ஞை) எல்லையற்ற பரப்பு உள்ளதாக கருதி தியானம் செய்வர்.\nஆகாசானந்தியாயதனம் (आकाशानन्त्यायतन) - இது முடிவற்ற ஆகாய உலகம் என்று பொருள் படுகிறது. இந்த உலகத்தவர்கள் ஆகாயத்தை எல்லையற்ற பரப்பாக கருதி அதை நோக்கி தியானம் செய்வர். [அந்தியம் = முடிவு, அனந்தியம் = அன்+அந்தியம் = முடிவற்ற. ஆகாச அனந்தியாதனம்].\nரூபதாது அல்லது ரூப உலகம் என்பதற்கு உருவ உலகம் என்று பொருள். பெயரின் படியே ரூபதாதுவின் உலகங்களுக்கும் அவ்வுலகங்களில் வாழ்பவர்களுக்கு ஒரு குறிப��பிட்ட இடமும் உருவமும் உண்டு. எனினும் இவ்வுலகத்தவர்களின் உருவம் மிகவும் நுணுக்கமான பொருட்களால் ஆனது. அதனால் சாதரணமாக காமதாது உலகத்தவர்களின் பார்வையில் ரூபதாதுவினர் தெரிவது இல்லை. ஜானவாசப சூத்திரத்தின் படி, ரூபதாதுவின் பிரம்ம உலகத்தில் இருந்து ஒருவர் காமதாதுவில் உள்ள திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களை சந்திக்க வேண்டுமெனில் மிகவும் அடர்த்தியான உருவத்தை தரித்து தான் செல்ல வேண்டும். ஏனெனில் அப்போதே பிரம்ம உலகத்தவர்கள் திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களின் கண்களில் தென்படுவர்.\nகாமதாது உலகத்தவர்களைப்போல் இவ்வுலகத்து தேவர்களுக்கு இன்பமோ துன்பமோ இல்லை. மேலும் இவர்கள் புலன்களை திருப்திபடுத்தக்கூடிய ஆசைகளும் அற்றவர்கள். ரூபதாதுவில் உள்ளவர்களுக்குள் பால் பேதம் (பால் வேற்றுமை) கிடையாது.\nஆரூப்யதாது உலகத்தவர்கள் போலவே, ரூபதாதுவில் உள்ளவர்களின் மனம் தியானங்களை அடிப்படையாக கொண்டவையே. ஆரூப்யதாது உயர்நிலை அரூபதியானங்களை வசப்படுத்தியவர்க்கெனில் ரூபதாது கீழ்நிலை ரூபதியானங்களை வசப்படுத்தியவர்களுக்கு. ரூபதாது உலகங்களை நான்கு ரூபதியானங்களை அடிப்படையாக கொண்டு நான்கு விதமாக பிரிக்கலாம். மேலும் சுத்தாவாச (शुद्धावास) உலகங்களும் இந்த வகைப்படுத்தலுக்குள் அடங்காது. எனவே ஒவ்வொரு ரூபதியான வகைப்படுத்துலுக்குள் மூன்று பிரிவுகளும், சுத்தாவாசத்துக்கு ஐந்து பிரிவுகள் என, ரூபதாதுவை மொத்தமாக 17 பிரிவுகளாக பிரிக்கலாம்.(தேரவாதத்தின் படி 16 பிரிவுகள்)\nரூபதாது உலகங்கள் ஒன்றின் மீது ஒன்று செங்குத்தாக அடுக்கப்பட்டுள்ளன. இந்த உலகங்களின் அளவுகள் கீழிருந்து மேலாக முந்தைய உலகத்தை விட இரட்டிப்பு பரப்பளவை உடையவை. எனவே ரூபதாதுவின் மேலுலகங்களில் உள்ளவர்க்ள் கீழுலகங்களில் உள்ளவர்களை விட உருவத்தில் பெரிதாக இருப்பர். மேலுலகங்கள் கீழுள்ள உலகங்களை விட அகலமானவை. இந்த உலகங்கள் யோஜனை என்ற அலகை பயன்படுத்தி அளக்கப்படுகின்றன. ஒரு யோஜனை என்பதன் அளவு சரியாக தெரியவில்லை, எனினும் ஒரு சராசரி மனிதனின் உயரத்தில் 4000 மடங்கு ஒரு யோஜனையாக கொள்ளப்படுகிறது. ஆகவே யோஜனை என்பது தோராயமாக 4.34 மைல்கள் (அ) 7.32 கி.மீ இருக்கலாம்.\nசுத்தாவாசம் என்பது தூய வாசம் என்று பொருள். சுத்தாவாசம் ரூபதாதுவின் மற்ற உலகங்களில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் ரூபதாதுவின் மற்ற உலகங்களை போல் அல்லாமல் சுத்தாவாச உலகத்தில் தியான பலன்களின் மூலமாகவோ நற்கர்மங்களின் மூலமாகவோ அடைய இயலாது. அருக நிலையை அடைய வேண்டிய அருக பாதையை தேர்ந்தடுத்தவர்களும்(அனாகாமின்) சுத்தாவாச உலககில் இருந்து கீழுலகங்களில் பிறக்காது நேரடியாகவே போதியை அடைந்து விடுவபவர்கள் மட்டுமே சுத்தாவாச உலகில் பிறக்கின்றனர். சுத்தாவாச தேவர்கள் அனைவரும் பௌத்தத்தின் பாதுகாவலர்கள் ஆவர். ஞானம் பெற்றவுடன் கௌதம புத்தரிடம் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறிய பிரம்மா சஹம்பதி முற்காலத்து புத்தரை பின்பற்றிய அனாகாமின் ஆவார். [1] சுத்தாவாச தேவர்கள் கீழுலகங்களில் பிறக்க மாட்டார்கள் என்பதால் போதிசத்துவர்கள் இவ்வுலகில் பிறப்பது கிடையாது. ஏனெனில் போதிசத்துவர்கள் உயிர்கள் உய்ய வேண்டி கீழுலகில் பிறக்க வேண்டு இருக்கிறது.\nசுத்தாவாச தேவர்கள் புத்தரின் போதனையினால் இந்த உலகத்தின் பிறப்பெய்துவதால், பூலோகத்தில் புத்தர்கள் தோன்றாதிருக்கும் காலக்கட்டத்தில் சுத்தாவாச உலகங்கள் வெறுமையாகவே இருக்கும். மற்ற உலகங்களை போல் சுத்தாவாச உலகங்கள் பிரளயத்தால் அழியாதவை. சுத்தாவாச தேவர்கள் புத்தரின் பிறப்பை முன் கூட்டியே அறிந்து பூமியில் பிராமணர்களாக உருவம் தரித்து மனிதர்களிடம் புத்தரை எவ்வாறு கண்டுகொள்வது என விவரிப்பர். மேலும் ஒரு போதிசத்துவரின் வாழக்கையின் இறுதியில் புத்த நிலையை எய்த காரணமாக இருக்கும் நான்கு சம்பங்களை காண வைப்பர்.\nஐந்து சுத்தாவாச உலங்களை பின்வருமாறு:\nஅகனிஷ்டம்(अकनिष्ठ) - இதற்கு இளையவர் இல்லாத என்று பொருள். எனவே இந்த உலகத்து தேவர்கள் அனைவரும் சரி சமமானவர்கள், அவர்களுக்குள் எவ்விதத்திலும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. ரூபதாதுவின் மிக உயரிய உலகம் இதுவே. எனவே தான் அண்டத்தின் உச்ச நிலையாக இதை குறிப்பிடுவர்(ஆரூப்யதாது உலகங்களுக்கு அண்டத்தில் உருவம் இல்லை என்பதை நினைவில் கொள்க). இவ்வுலகத்தவர்களின் ஆயுள் 16,000 கல்பங்கள். தற்போதைய இந்திரன், தன்னுடைய பதவிக்காலம் முடிந்தவுடன் இவ்வுலகத்திலேயே மறுப்பெய்துவார். இந்த உலகம் பூமியில் இருந்து 167,772,160 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nசுதர்சனம் - சுத்ர்சனம் என்றால் தெளிவான பார்வை என்று பொருள். இவ்வுலகத்தவர்கள் அக்னிஷ்ட உலகத்த்வர்களுடன் மிகுந்த ஒற்றுமை உடைவர்கள். மேலும் இரு உலகத்தினரும் நெருங்கிய தொடர்பு உடையவர்கள்\nசுதிருசம்(सुदृश) - அழகான தேவர்களின் உலகமான இதில், ஐந்து விதமான அனாகாமின்கள் பிறக்கு உலகம். இவ்வுலகம் பூமியில் இருந்து 41,943,040 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஅதபம்(अतप) - பிரச்சினை இல்லாத தேவர்களின் உலகம் என இது அழைக்கப்படுகிறது. இவ்வுலகத்து தேவர்களின் தோழமையை கீழுலகத்து தேவர்கள் விரும்புவர். இந்து உலகம் பூமியிலிருந்து 41,943,040 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஅவிருஹம்(अवृह) - இது கீழே விழாத தேவர்களின் உலகமாக கருதப்படுகிறது. இந்த உலகம் மறுபிறப்பெய்தும் அனாகாமின்கள் பெரும்பாண்மையாக தோன்றும் உலகமாக இது உள்ளது. பெரும்பாண்மையான அனாகாமின்கள் இவ்வுலகிலே நேரடியாக அருக நிலையை எய்தி விடுகின்றனர். வேறு சிலர் ஒவ்வொறு பிறப்பாக மேலுலகத்தில் பிறந்து இறுதியாக அகனிஷ்டத்தில் பிறக்கின்றனர். இவ்வாறு பிறப்பெய்துவர்களை பாளி மொழியில் உத்தம்சோதஸ்(उद्धंसोतस्) என அழைப்பர். இந்த உலகம் பூமியில் இருந்து 10,485,760 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nபிருஹத்பல(बृहत्फल) உலகங்கள் நான்காம் தியானமான உபேக்‌ஷத்துடன் தொடர்புடையது. பிருஹத்பல உலகங்கள் மகாகல்பத்தின் இறுதியில் காற்றினால் அழிக்கப்படும் உலகங்களின் உச்ச எல்லையை குறிக்கின்றன. அதாவது இவ்வுலகம் காற்றினால் அழிக்கப்படமாட்டாது.\nஅசஞ்ஞ்சாசத்துவம்(असंज्ञसत्त्व) (விபஜ்யவாத பிரிவு மட்டும்) - அசஞ்ஞாநம் என்ற சொல்லுக்கு புலனுணர்வற்ற என்று பொருள். புலனுணர்வை அகற்ற வேண்டி உயர்ந்த தியான நிலையை எய்திய தேவர்கள் இங்கு பிறக்கின்றனர். எனினும் சில காலத்துக்கு பிறகு புலனுணர்வு(சங்க்ஞை) மீண்டும் தோன்ற இவர்கள் கீழுலகத்தில் கீழ்நிலையில் பிறக்கின்றனர்.\nவேஹப்பலம்(वेहप्फल) - சிறந்த பலன்களை உடைய தேவர்கள் இங்கு வசிக்கின்றனர். இங்குள்ளவர்களின் ஆயூள் 500 மகாகல்பங்கள். சில அனாகாமின்கள் இங்கு மறுபிறப்பெய்துகின்றனர். இந்து உலகம் பூமியில் இருந்து 5,242,880 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nபுண்யபிரவாசம்(சர்வாஸ்திவாத பிரிவு மட்டும்) - இந்த உலகத்தின் பெயரின் படி தங்களுடைய புண்யங்களின் காரணமாக இந்த உலகில் பிறக்கின்றனர்(பிரவாசிக்கின்றனர்). இந்த உலகம் பூமியிலிருந்து 2,621,440 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஅனப்ரக��்(अनभ्रक)(சர்வாஸ்திவாத பிரிவு மட்டும்) - இது மேகமில்லாத தேவர்களின் உலகம் என அழைக்கப்படுகிறது. இது உலகம் புவியிலிருந்து 1,310,720 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nசுபகிருத்ஸ்ன(शुभकृत्स्न) உலகத்தவர்களின் மனநிலை மூன்றாம் தியானமான முதிதத்துடன் தொடர்புடையது. எனவே இந்த உலகத்து தேவர்கள் சுகத்துடன் தொடர்புடையவர்கள். சுபகிருத்ஸ்ன உலகங்கள் மகாகலப்த்தின் முடிவில் நீரால் அழிக்கப்படும் உலகங்களின் உச்ச எல்லையை குறிக்கிறது. எனவே இவ்வுலகங்கள் நீரினால் அழிக்கப்படாது, அதாவது வெள்ளம் இவ்வுலகங்களை அழிக்கும் அளவுக்கு மேலே எழும்பாது.\nசுபகிருத்ஸ்னம் - மொத்த அழகின் தேவர்களின் உலகம் ஆகும். விபஜ்ய்வாத பிரிவினரின் படி இவ்வுலகத்த்வர்களின் ஆயுள் 64 மகாகலப்ங்காளை( சில நூல்கள் 4 மகாகல்பங்கள் என கூறுகின்றன. 64 மகாகல்பம் என்பது காற்றினால் அழிவு ஏற்படும் சம்பவத்துக்கான இடைப்பட்ட காலம் ஆகும். சுபகிருத்ஸ்ன உலகமும் காற்றினால் அழிக்கப்படும். இந்த உலகம் புவியில் இருந்து 655,360 யோஜனைகள் உயரத்தில் உள்லது.\nஅப்ரமாணசுபம்(अप्रमाणशुभ) - இந்த உலகம் எல்லையில்லா அழகுடைய தேவர்களின் உலகமாகும். இவர்களுடைய ஆயுள் 32 மகாகல்பங்கள்(விபஜ்யவாத பிரிவின் படி). இவர்களுக்கு நம்பிக்கை, நேர்மை, கல்வி, அறிவு, ஈகை ஆகிய குணங்கள் உள்ளன. இந்த உலகம் பூமியில் இருந்து 327,680 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nபரீத்தசுபம்(परीत्तशुभ) - குறிப்பிட்ட அழகுடைய தெவர்களின் உலகம் ஆகும். இவ்வுலகத்தவர்களின் ஆயுள் 16 மகாகல்பங்கள். பூமியில் இருந்து இவ்வுல்கம் 163,840 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஆபாஸ்வர(आभास्वर) உலகத்தவர்களின் மனநிலை இரண்டாம் தியான நிலையான பிரீத்தியுடன் தொடர்புடையது. இவ்வுலகத்தவர்கள் மூன்றாம் தியான நிலையான சுகத்தின் மனநிலையையும் கொண்டுள்ளனர். ஆபாஸ்வர தேவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாது அஹோ சுகம் என மிகுந்த ஒலியெழுப்புவார்கள் என கூறப்படுகின்றது. இவர்களுடைய உடலில் இருந்து மின்னல் போன்ற ஒளி வெளிவருகிறது. இந்த உலகத்தவர்களிடன் ஒரே விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் அந்தந்த உடலின் உணர்ச்சிகள் வேறுபடுகின்றன.\nஆபாஸ்வர உலகங்கள், நெருப்பினால் அழிக்க்படும் உலகங்களில் உச்ச எல்லை குறிக்கிறது. கீழுலகங்களை சுட்டெரிக்கும் நெருப்பு ஆபாஸ்வர உ��கங்களை சுட்டெரிக்கும் அளவுக்கு மேலே எழும்புவதில்லை. கீழுலகங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு, ஆபாஸ்வர உலகத்த்வர்களே அவ்வுல்கங்களில் மறுபிறப்பெய்துவர்களால் முதன் முதலில் நிரம்புகிறது.\nஆபாஸ்வரம் - இந்த சொல்லுக்கு பிரகாசமான, மிளிரும் என பொருள். ஆகவே இந்த உல்கத்தில் உள்ளவர்களும் பிரகாசத்தை பெற்றுள்ளனர். ஆபாஸ்வரத்தின் தேவர்களின் ஆயுள் 8 மகாகல்பங்கள்(வேறு சிலர் இரண்டு மகாகல்பங்கள் என கூருவர்). 8 மகாகலபம் என்பது நீரினால் ஏற்படும் அழிவுகளுக்கு இடைப்பட்ட காலம். இந்த உலகம் பூமியிலிருந்து 81,920 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஅப்ரமாணாபம்(अप्रमाणाभ) - இது எல்லையில்லா ஒளி பொருந்திய தேவர்களின் உலகம். இவர்களுடைய ஆயுள் 4 மகாகலபங்கள். இவ்வுல்கம் பூமியில் இருந்து 81,920 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nபரீத்தாபம்(परीत्ताभ) - இது குறிப்பிட்ட ஒளி உடைய தேவர்களின் உலகமாகும். இவ்வுலகத்தவர்களின் ஆயுள் 2 மகாகல்பங்கள். இந்த உலகம் பூமியில் இருந்து 40,960 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nமுதன்மை கட்டுரை: பிரம்மா (பௌத்தம்)\nபிரம்ம உலகத்தவர்களின் மன நிலை முதல் தியானமான மைத்ரீயுடன் தொடர்புடையது. இது விதர்கத்தை சார்ந்தது. மேலும் அவர்களுடைய மனம் விசாரத்துடனும் அதேவேளை மகிழ்ச்சி மற்றும் சுகத்துடனும் தொடர்புடையது. பிரம்ம உலக்ங்கள் மற்ற கீழ் நிலை உலகங்களை போலவே, மகாகல்பத்தின் முடிவில் நெருப்பினால் அழிக்கப்படுகிறது.\nமகாபிரம்ம உலகம் - இது மகாபிரம்மாவின் உலகம். இவரையே பலரும் உலகத்தை படைத்தவராக நம்புகின்றனர். மகாபிரம்மா தனக்குத்தானே பிரம்மா,மகாபிராம்மா, அனைத்தையும் வெல்பவன், வெல்லப்படமுடியாதவன், அனைத்தும் தெரிந்தவன், அனைத்து முடிந்தவன், உருவாக்குனன் மற்றும் படைப்பின் அதிபதி, ஆள்ப்வர்ன், இது வரைந்த இருந்த மற்றும் இருக்கபோகின்ற அனைத்துக்கும் தந்தை என பல்வேறு பட்டங்கள் கொண்டிருப்பர். பிரம்மஜால சூத்திரத்தின் படி, ஒரு ஆபாஸ்வர உலகத்தவர் தன்னுடைய கர்ம பலன்கள் தீர்ந்தவுடன் தனது முற்பிறவியை மறந்து இங்கு பிறக்கின்றார். படைப்பின் கடவுளாக தன்னையே கருதிக்கொள்பவரும் பிறரால் கருதப்படும் மகாபிரம்மாவுக்கு கூட தனத் உல்கத்துக்கு மேலே உள்ள உலகங்களை குறித்த எவ்வித அறிவும் இல்லை. மகாபிரம்மாவின் ஆயுள் விபஜ்ய்வாத பிரிவின் படி ஒரு கல���பம், சர்வாஸ்திவாத பிரிவின் படி ஒன்றரை கல்பம் என பலவாறாக கூற்ப்படுகிறது. எனினும் அவரது ஆயுள் முக்கால் மகாகல்பத்துக்கு அதிகமாக இருக்காது. மேலும் மகாபிரம்மா ஒன்றரை யோஜனைகள் உயரம் உள்ளவர். இந்த உலகம் பூமியில் இருந்து 10,240 யோஜனைகள் உயரம் உள்ளது\nபிரம்மபுரோகித உலகம் - இது பிரம்மாவின் மந்திரிகளின் உலகம் ஆகும். பிரம்மாவின் மந்திரிகளும் ஆபஸ்வர உலகத்தில் இருந்து இங்கு மறுபிறப்பு எய்தியவர்களே. எனினும் இவர்கள் மகாபிரம்மா பிறந்து சில தனிமையில் இருந்த பிறகு பிறப்பர். பிரம்ம தனிமை வாடும்போது தனக்கு துணை வேண்டும் என்று எண்ணுகையில் இவர்களது பிறப்பு நிகழும். எனவே பிரம்மா தான் நினைத்தனால் இவர்கள் தோன்றினார் என கருதிவிடுவார், இவர்களுக்கு தங்களுக்கு முன்பு இவர் இருப்பதால் இவரே தங்களை படைத்தவரக கருதுவர். இவர்களின் உயரம் 1 யோஜனை. இவர்களுடைய ஆயுள் அரை கலபத்தில்(விபஜ்யவாதம்) அல்லது ஒரு கல்பம்(சர்வாஸ்திவாதம்) என பல்வேறாக கூறப்படுகிறது. இவர்கள் கீழுலகங்களில் மறு பிறப்பு எய்தினால், தங்களுடைய இந்த முற்பிறவியின் நினைவினால், பிரம்மாவே படைப்பின் கடவுள் என்ற கொள்கையை பரப்புவர். இந்த உலகம் புவியில் இருந்து 5,120 யோஜனைகள் உயரத்தில் உள்ளன.\nபிரம்மபாரிஷட்ய(ब्रह्मपारिषड्य) உலகம் - இது பிரம்ம சபையை சேர்ந்த தேவர்களுக்கான உலகம் ஆகும். இவர்களை பிரம்மகாயிகன்(ब्रह्मकायिक) எனவும் அழைப்பர். எனினும் இந்த சொல் பிரம்ம உலகங்களில் வாழும் அனைவருக்கும் பொருந்தும். இவர்கள் அரை யோஜனை உயரம் உடையவர்கள். இவர்கள் ஆயுள், விபஜ்யவாதத்தின் படி 1⁄3 கல்பம், சர்வாஸ்திவாதத்தின் படி அரை கல்பம். இந்த உலகம் பூமியில் இருந்து 2,560 யோஜனைகள் உயரத்தின் உள்ளது.\nஇந்த உலகம் பாளி மொழியில் காம உலகம் என அழைக்கப்படுகிறது. காமதாதுவின் உலகங்களில் உல்ளவர்கள் வெவ்வேறு விதமான சுகத்தை அடையக்கூடியவர்களாக உள்ளனர். அருகன்களையும் புத்தர்களையும் தவிர காமதாதுவினர் அனைவரும் மாரனின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் எனவே அதன் மூலமாக துன்பததையும் அனுபவிக்கின்றனர்.\nகீழ்க்கண்ட நான்கு உலகங்களும் 80,000 சதுர யோஜனைகள் பரப்பளவு உள்ளன. இவை சுமேரு மலையின் மீது மிதந்த வண்ணம் உள்ளன.\nபரிநிர்மித-வசவர்தின்(वरिनिर्मित-वशवर्ति��्) - இந்த உலகம் படைப்பின் மீது அதிகாரம் உடைய தேவர்களின் உலகம் ஆகும். இந்த உலகத்து தேவர்கள் தங்களுடைய தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற வேண்டி எதுவும் செய்வதில்லை. மாறாக இந்த தேவர்களின் உதவியை நாடும் மற்ற தேவர்கள் அவர்களுடைய ஆசையை பூர்த்தி செய்கின்றனர். இந்த உலகத்தை ஆள்பவர் வசவர்தின். வசவர்தினுக்கு இவ்வுலகத்து பிற தேவர்களை விட நீண்ட ஆயுள், மிகுந்த அழகு, அளவுகடந்த ஆற்றல், மிக்க மகிழ்ச்சி முதலியை உள்ளன. மேலும் இந்த உலகத்தில் தான் காமதாது வாசிகளை ஆசையின் பிடியில் வைத்திருக்க பல செயல்கள் புரியும் மாரன் இவ்வுலகவாசியே. இந்த உலகத்தவர்கள் 4500 அடி உயரம் உடையவர்கள். இவர்களின் ஆயுள் 9,216,000,000 ஆண்டுகள்(சர்வாஸ்திவாத பிரிவு). இவ்வுலகம் புவியில் இருந்து 1,280 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nநிர்மாணரதி(निर्माणरति) - இந்த உலகம் தங்களது படைப்பின் மூலம் மகழ்ச்சி அடையும் தேவர்களின் உலகமாகும். இவ்வுலகத்து தேவர்கள் தங்களை பிடித்தமான எந்த உருவையும் தரித்துக்கொள்ள இயலும். இந்த உலகத்தின் அதிபதி சுனிர்மிதன்(सुनिर्मित) ஆவார். இவருடைய மனைவி கௌதம புத்தரின் பெண் உபாசிகைகளின்(உபாசகர்கள் - இல்லறத்தை கைவிடாது பௌத்த தர்மத்தை பின்பற்றுபவர்கள்) தலைவி விசாகையின் மறுபிறவி ஆவார். இந்த உலகத்து வாசிகளின் உயரம் 3,750 அடிகள். இவர்கள் 2,304,000,000 ஆண்டுகள்(சர்வாஸ்திவாதம்) உயிர் வாழ்கின்றனர். இது பூமியிலிருந்து 640 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nதுஷிதம் - துஷித உலகம் என்பது மகிழ்ச்சியான தேவர்களின் உலகமாக அறியப்படுகிறது. இந்த உலகிலேயே பூமியில் புத்தர்கள் பிறக்கும் முன்னர் போதிசத்துவர்களாக இவ்வுலகில் வாழ்கின்றனர். கௌதம புத்தராக அறியப்படும் சாக்கியமுனி புத்தரும் இவ்வுலகிலேயே பூமியில் அவதரிப்பதற்கு முன்னர் சுவேதகேது(श्वेतकेतु) என்ற போதிசத்துவராக இருந்தார். தற்போது இங்கு வசிக்கு நாததேவ போதிசத்துவர் வருங்காலத்தின் அஜிதன் என பெயருடன் அவதிரித்து மைத்திரேய புத்தராக ஆவார். இவ்வுலகத்தின் அதி முக்கியமானவாசிகள் போதிசத்துவர்களெனினும் இந்த உலகத்து அதிபதி சந்துஷிதன்(सन्तुषित). இவ்வுலகத்தவர்கள் 3,000 அடிகள் உயரமும் 576,000,000 ஆண்டுகள்(சர்வாஸ்திவாதம்) ஆயுளும் கொண்டவர்கள். இவ்வுலகம் பூமிக்கு 320 யோஜனைகள் உயரத்தில் அமைந்துள்ளது.\nயாமம் - இந்த உலகம் சண்டையற்ற உல���ம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வுலகமே வானியல் ரீதியாக பூமிக்கு நேரடித்தொடர்பில்லாத கடைசி கீழ் நிலை உலகமாகும். மற்ற கீழ்நிலை உலகங்கள் அனைத்தும் சுமேரு மலையின் மூலம் பூமிக்கு நேரடி தொடர்புடையவை. இங்குள்ளவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்று மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இந்த உலகத்தை ஆள்பவர் சுயாமன். இவரின் மனைவி புத்தரின் காலத்தின் சங்க துறவிகளுக்கு மிகவும் ஈகை குணத்துடன் உதவிய சிரிமாவின் மறுபிறவி.இவ்வுலகத்துவாசிகள் 2,250 அடி உயரமும், 144,000,000 ஆண்டு கால (சர்வாஸ்திவாதம்) ஆயுளும் பெற்றுள்ளனர். இந்த உலகம் பூமியிலிருந்து 160 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nபூமியின் நடுப்பகுதியில் மிக உயர்ந்த சிகரத்தை கொண்ட மிகப்பெரிய மலையான சுமேரு மலை விளங்குகிறது. இந்த சுமேரு மலையை சுற்றியே சூரியனும் சந்திரனும் சுழல்கின்றன. இந்த சுமேரு மலையின் அடித்தளத்தில் மகாசமுத்திரம் இருக்கின்றது. மேலும் இதை சுற்றி பல சிறிய அளவு மலைகளும் சமுத்திரங்களும் விளங்குகின்றனர். சுமேருவை சுற்றி உள்ள மூன்று உலகங்கள் உள்ளன: சுமேருவின் உச்சியில் திராயஸ்திரிம்சம், சுமேருவின் சரிவுகளில் சாதுர்மகாராஜிகாயிகம், சுமேருவின் அடித்தளத்தில் அசுர உலகம்.\nதிராயஸ்திரிம்சம் - இது 33 தேவர்களின் உலகம் ஆகும். இந்த உலகம் சுமேருவின் சிகரத்தில் அமைந்துள்ளது. பல்வேறு பூங்காக்களும் தேவர்களுக்கான மாளிகைகளையும் இவ்வுல்கம் கொண்டுள்ளது. இவ்வுலகத்தை ஆள்வது இந்திரன். இவரை சக்ரன் எனவும் அழைப்பர். 33 மூன்று தேவர்களைத்தவிர பிற தேவர்களும் அப்சரஸ்களும் இவ்வுலகத்தின் வாழ்கின்றனர். இவ்வுலகத்தவர்கள் சர்வாஸ்திவாதத்தின் படி 1500 அடி உயரமும் 36,000 ஆயுளும், விபஜ்யவாதத்தின் படி முக்கால் யோஜ்னை உயரமும் 30,000,000 ஆண்டு கால ஆயுளும் கொண்டுள்ளனர். திராயஸ்திரிம்சம் பூமியில் இருந்து 1,280 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nசாதுமகாராஜிககாயிககாயிகம்(चातुर्महाराहिककायिक) - இது சதுர்மகாராஜாக்களின் உலகம் ஆகும். இவ்வுலகம் சுமேரு மலையின் சரிவுப்பகுதிகளில் அமைந்துள்ளது, எனினும் இவ்வுலகத்தின் சில வாசிகள் சுமேருவை சுற்றியுள்ள வளிமண்டலத்திலும் வாழ்கின்றனர். இவ்வுலகத்தின் நால்பெரும் அரசர்கள் விரூடாகன், திருதிராஷ்டிரன், விரூபாக்‌ஷன் மற்று குபேரன். சூரியனையும் சந்திரனையும் வழிப்ப��ுத்தும் தேவர்களும், இந்நான்கரசர்களின் பிரஜைகளான, கும்பாண்டர்கள்,கந்தர்வர்கள்,நாகர்கள், மற்றும் யக்‌ஷர்கள் ஆகியோரும் இவ்வுலகத்தவர்களே. இவ்வுலகத்தவர்களின் உயரம் 750 அடிகள். சர்வாஸ்திவாதத்தின் படி இவர்களது ஆயுள் 9,000,000 வருடங்கள், விபஜ்யவாதத்தின் படி 90,000 ஆண்டுகள். இவ்வுலகம் கடல்மட்டத்தில் இருந்து 40 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஅசுர உலகம் - அசுரர்கள் சுமேரு மலையின் அடித்தளத்தில் வசிக்கின்றனர். முற்காலத்தின் அசுரரர்கள் இந்திரனுடன் திராயஸ்திரிம உலகத்திலேயே வசித்து வந்தனர், எனினும் அவர்களின் தவறான நடத்தையால் இந்திரனால் விரட்டியடிக்கப்பட்டு தற்போது இங்கு வசிக்கின்றனர். என்வே திராய்ஸ்திரிம்சத்தை மீட்பதற்காக தேவர்களுடன் அவ்வப்போது சண்டையிட்டாலும், சதுர்மகாராஜாக்களின் பாதுகாப்பினால் அதை அடைய இயலாமல் உள்ளனர். இவர்களுடைய தலைவர்களாக வேமசித்திரின் மற்று ராகு உள்ளனர்.\nமானுட உலகம்– இது மனிதர்கள் வாழும் உலகமாகும். மனிதர்கள் பூமியின் மேற்பரப்பில் வாழ்கின்றனர். சுமேருவை சுற்றி உள்ள மலை குழுமங்களை மகாசமுத்திரம் சூழ்ந்துள்ளது. இந்த மகாசமுத்திரமும் சக்ரவாடம் என்ற மலைச்சுவரினால் சூழப்பட்டுள்ளது. இந்த சக்ரவாடமே இந்த உலக்த்தின் கிடைக்கோட்டு எல்லை. இந்த மகாசமுத்திரத்தில் நான்கு மகா கண்டங்கள் உள்ளன, எனினும் மகாசமுத்திரத்தோடு ஒப்பிடும் போது அவை வெறும் தீவுகளே. மகாசமுத்திரத்தின் மிகப்பெரிய பரப்பினால், சாதாரண கப்பல்களை கொண்டு அவற்றை அடைய இயலாது இருக்கிறது. எனினும் பழங்காலத்தில் இவ்வுலகத்தை சக்ரவர்திகள் ஆண்ட போது சக்ரரத்தினம் என்பதை வைத்துக்கொண்டு சக்ரவர்த்தியும் அவரது பிரஜைகளும் பிற மகாகண்டங்களுக்கு ஆகாய மார்க்கமாக சென்றனர். அந்த நான்கு மகா கண்டங்கள் பின்வருமாறு:\nஜம்புத்தீவு(जंबुद्वीप) - இது மகாசமுத்திரத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கண்டம் மொக்கையான திரிகோணத்தை போன்ற வடிவுடையது ஆகும். இதன் சுற்றளவு விபஜ்யவாதத்தின் படி 10,000 யோஜனைகள், சர்வாஸ்திவாதத்தின் படி 6,000 யோஜனைகள். இந்த தீவு, இதன் மையப்பகுதியில் அமைந்து உள்ள பெரிய 100 யோஜ்னைகள் உயரம் கொண்ட ஜம்பு(நாவல்) மரத்தினால் இந்தப்பெயரை பெற்றது. அனைத்து மகாகண்டங்களிலும் இவ்வாறான பெரிய மரங்கள் மையப்பகுதியில் இருக்கும். அனைத்து புத்தர்களும் ஜம்புத்தீவிலேயே தோன்றுவர். இங்குள்ளவர்கள் ஐந்து முதல் ஆறடி உயரம் இருப்பர். இங்குள்ளவர்களின் ஆயுள் காலத்தை பொருத்து 80,000 வருடங்களிலிருந்து 10 வருடங்கள் வரை வேறுபடும்.\nபூர்வவிதேஹம்(पूर्वविदेह) - இது கிழக்கில் உள்ளது. இந்த கண்டம் அரைவட்ட வடிவில், அதன் தட்டையான பகுதி சுமேருவை நோக்கும் விதமாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த அளவு விபஜ்யவாதத்தின் படி 7,000 யோஜனைகள், சர்வாஸ்திவாததின் படி இதன் சுற்றளவு 6,350 யோஜனைகள் அதில் தட்டையான பகுதி 2,000 யோஜனைகள் நீளம் உடையது. இதன் மரம் கருவேலம். இங்குள்ளவர்கள் 12 அடி உயரமும் 250 ஆண்டு ஆயுளும் கொண்டவர்கள்\nஅபரகோதானீயம்(अपरगोदानीय) - வட்டமான இந்த கண்டம் மேற்கில் உள்ளது. இதன் சுற்றளவு சர்வாஸ்திவாதத்தின் படி 7,500 யோஜனைகள். இந்த மகாகண்டத்தின் மரம் கதம்ப மரம். இங்குள்ளவர்கள் வீடுகளில் வசிக்காது நிலத்தில் உறங்குவர். இக்கண்டத்தினர் 24 அடி உயரமும் 500 வருட ஆயுட்காலமும் உடையவர்கள்\n'உத்தரகுரு(उत्तरकुरु) - பெயருக்கேற்றார் போல் இது வ்ட(உத்தர) திசையில் அமைந்துள்ளது. இதன் வடிவம் சதுரம். இந்த கண்டத்தின் சுற்றளவு ஒரு பக்கத்துக்கு 2,000 யோஜனைகளென மொத்தம் 8,000 யோஜனைகள். இங்குள்ளவர்கள் பெரும் செல்வம் படைத்தவ்ர்கள், தங்களுடைய வாழ்க்கைக்காக உழைக்க தேவையில்லை. ஏனெனில் உணவு தானாக விளைகிறது, மேலும் தனி நபர் சொத்து என எதுவும் கிடையாது. இவர்களுடைய நகரங்கள் காற்றில் அமைக்கப்பட்டிருக்கும். இவர்கள் 48 அடி உயரமும் 1000 ஆண்டுகால ஆயுட்காலமும் கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் குபேரனின் பாதுகாப்பின் உள்ளனர்.\nதிர்யக்யோனி உலகம்– இந்த விலங்குகளின் உலகம் ஆகும். சிறு பூச்சி முதல் பெரும் யானை வரை அனைத்து உயிர்களும் இவ்வுலகத்தை சேர்ந்தவர்கள்.\nபிரேத உலகம் - இது பிரேதங்களின் உலகமாகும். பிரேதங்கள் பூமியில் வசித்தாலும் அவர்களுடைய மன நிலையினால் இவ்வுலகத்தை வேறு விதமாக காண்கின்றனர். எனவே இவர்களுடைய உலகம் தனி உலகமாக கருதப்படுகிறது. இவர்கள் பாலைவங்களிலும் பாழ் நிலங்களிலும் வசிக்கின்றனர்.\nமுதன்மை கட்டுரை: நரகம் (பௌத்தம்)\nநரகம் என்பது தீய கர்மங்களின் விளைவாக அக்கர்மங்களுக்கு தண்டனை பெறும் விதமாக மிகுந்த துன்பம் உடைய உலகங்களை குறிக்கும். நரகங்களில் தங்களுடைய தீயகர்மங்களினால் பிறக்கின்றன��். அவர்களுடைய கர்மங்கள் தீரும் வரை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நரகங்களில் வசிப்பர். தீயகர்மங்கள் தீர்ந்தவுடன் இன்னும் பலன் தராத நற்கர்மங்களுக்காக மேலுலங்களில் மீண்டும் பிறப்பர். இங்குள்ள உயிர்களின் மனநிலை மிகுந்த பயத்தையும் பொறுக்க இயலாத மனவேதனையையும் குறிக்கும்.\nநரங்கள் ஜம்புத்தீவின் அடியில் இருப்பதாக நம்பப்படுகிறது. நரகங்களின் தரப்படும் வெவ்வேறு தண்டைகளின் படி, நரகங்களை எட்டு கடுங்குளின் நரங்களாகவும், எட்டு கடும்வெப்ப நரகங்கள் எனவும் பிரிக்கலாம்.\nஅர்புதம்(अर्बुद) – கொப்புள நரகம்\nநிரர்புதம்(निरर्बुद) – வெடிக்கும் கொப்புள நரகம்\nஅடாடம்(अटाट) – நடுக்கத்தின் நரகம்\nஹஹவம் – புலம்பலின் நரகம்\nஹுஹுவம் – பற்கள் கடகடக்கும் நரகம்\nஉத்பலம்(उत्पल) – நீல தாமரை நரகம்\nபத்மம் – தாமரை நரகம்\nமகாபத்மம் – மகா தாமரை நரகம்\nஒவ்வொரு நரகத்தின் உள்ளவர்களின் ஆயுள் முந்தைய நரகத்தின் ஆயுளை விட இருபது மடங்கு அதிகம்\nசஞ்சீவம் – உயிர்ப்பிக்கும் நரகம். நரகத்தின் ஆயுள் 162*1010 வருடங்கள்\nகாலசூத்திரம் – கறுப்பு நூல் நரகம். நரகத்தின் ஆயுள் 1296*1010 வருடங்கள்\nசங்கடம் – நசுக்கும் நரகம். நரகத்தின் ஆயுள் 10,368*1010 வருடங்கள்\nரௌரௌவம் – கூச்சலின் நரகம்.நரகத்தின் ஆயுள் 82,944*1010 வருடங்கள்\nமகாரௌரௌரவம் – மிக்க கூச்சலின் நரகம். நரகத்தின் ஆயுள் 663,552*1010 வருடங்கள்\nதபனம்(तपन) – வெம்மையின் நரகம். நரகத்தின் ஆயுள் 5,308,416*1010 வருடங்கள்\nபிரதாபனம்(प्रतापन) – கடும் வெம்மையின் நரகம். நரகத்தின் ஆயுள் 42,467,328*1010 வருடங்கள்\nஅவீசி(अवीचि) – தடங்களில்லா நரகம். நரகத்தின் ஆயுள் 339,738,624*1010 வருடங்கள்\nபூமியின் மீதுள்ளனைத்தும், சுமேருவும் பிறவும் கடல்மட்டத்தில் இருந்து 80,000 யோஜ்னைகள் ஆழம் வரை கீழே ஊடுறுவுகின்றன. இந்த ஆழத்துக்கு பிறகு தங்க மண் என்ற ஒரு சிறந்த வகை மண், சுமேருவின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. இந்த மண் 32,000 அடி ஆழம் கொண்ட படுகையாக கடல்மட்டத்தில் இருந்து 400,000 யோஜனைகள் ஆழம் வரை ஊடுறுவுகிறது. இந்த தங்க மண் படுகை 80,000 யோஜனைகள் கொண்ட நீர் படுகையின் மீது அமைந்துள்ள நிலையில் கடல் மட்டத்தில் இருந்து 8,400,000 யோஜனைக்ள் ஆழத்தில் உள்லது. இந்த நீர் படுகை, 16,000,000 யோகனைகள் ஆழம் உடைய காற்று படுகைமீது உள்ளது. இந்த காற்று படுகை 1000 உலகங்களை தாங்குகிறது.\nசக்ரவா��� அண்டவியல் பலவேறு உலகங்கள் செங்குத்தாக எவ்வாறு அடுக்கப்பட்டுள்ள அமைவுகளை குறித்து கூறிகிறது. சஹஸ்ர அண்டவியல் இவ்வுலங்கள் கிடைமட்டமாக எவ்வாறு குழுப்படுத்தப்படுகின்றன என்பதை விவரிக்கிறது. காமதாதுவின் நான்கு சொர்க்கங்களும் சுமேருவின் சிகரத்தின் பரப்பளவை கொண்டன. மூன்று பிரம்ம உலகங்களும் சக்ரவாடம் வரை விரியக்கூடிய அளவுக்கு அகலம் உடையவை. மகாபிரம்ம உலகத்தில் இருந்து நீர் படுகை வரை ஒரு உலக குழுமம் ஆகும். இந்த குழுமம் ஒரு மகாகல்பத்தின் முடிவில், நெருப்பினால் அழிக்கப்படும் உலகங்களை குறிக்கின்றன.\nமகாபிரம்ம உலகங்களுக்கு மேலே ஆபாஸ்வர உலகங்கள் உள்ளன். இவரை கீழ்நிலை உலங்களை விட அதிகமான அகலம் கொண்டவர். மேலும் ஆபாஸ்வர உலங்கள், 1000 உலக குழுமங்களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு உலக குழுமம் தனக்கென பிரத்யேகமான சுமேரு, சக்ரவாட மலை, சூரியன், சந்திரன் மற்றும் நான்கு மகாகண்டங்கள் ஆகியவையை கொண்டுள்ளன. இதை 1000 உலக குழுமம் சஹஸ்ர சூடிக லோகதாது(सहस्र चूडिक लोकधातु) என அழைக்கப்படுகிறது. இந்த சஹஸ்ர சூடிக லோகதாது நீரினால் 8 மகாகலபங்களின் முடிவில் அழிவுறும்.\nஆபாஸ்வர உலகங்களுக்கு மேலுள்ள சுபகிருத்ஸ்ன உலகங்கள் தன்னுள் 1000 சஹஸ்ர லோகதாதுவை கொண்டுள்ளது. இதை திவிசஹஸ்ர மத்யம லோகதாது(द्विसहस्र मध्यम लोकधातु) என அழைக்கின்றனர். இந்த குழுமம் 64 மகாகல்பங்களின் முடிவில் காற்றினால் அழிக்கப்படும் உலகங்களை கொண்டுள்லது.\nஇதே போல்,சுபகிருத்ஸ்ன உலக்ங்களுக்கு மேலுள்ள சுத்தாவாச மற்றும் பிரஹத்பல உலங்கள் தன்னுள் 1000 திவிசஹஸ்ர லோகதாதுவை கொண்டுள்ளனர். இதை மகா குழுமம் திரிசஹஸ்ர மஹாசஹஸ்ர லோகதாது(त्रिसहस्र महासहस्र लोकधातु) என அழைக்கப்படுகிறது.\nபௌத்த கால அண்டவியல் அண்டத்தின் தோற்றம், நீடிப்பு, அழிவு ஆகியவற்றை விளக்குகிறது. மற்ற இந்திய அண்டவியல்கலை பொலவே பௌத்த அண்டவியலும் காலத்தை காலச்சக்கரமாக கருதுகிறது. அதாவது காலம் என்பது சுழற்சி பண்பை கொண்டதாக கருதப்படுகிறது. அண்டங்கள் உருவாவதும் அழிவதும் ஒரு சுழற்சியாக என்றும் நடைபெற்றுக்கொண்டிருப்பவை. இந்த கால சுழற்சிக்கு ஒரு ஆரம்பவோ முடிவோ இல்லை. எப்படி பகல் - இரவு மாறி மாறி வருகிறது அவ்வாறே அண்டங்களின் பிறப்பும் அழிவும் நடைபெறுகின்றன.\nபௌத்த அண்டவியலில் காலத்தின் அடிப்படை அலகு மகாகல்பம்.\nஇந்த மகாகலபம் நான்கு கல்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:\nவிவர்தகல்பம்(विवर्तकल्प) - அண்டம் உருவாகும் காலம்\nவிவர்தஸ்தாயிகல்பம்(विवर्तस्थायिकल्प) - அண்டம் ஒரு சீரான நிலைமையை எய்தும் காலம்\nசம்வர்தகல்பம்(संवर्तकल्प) - அண்டம் அழியும் காலம்\nசம்வர்தஸ்தாயிகல்பம்(संवर्तस्थायिकल्प) - அண்டம் அழிந்து அனைத்தும் சூன்யம் சூழப்படும் காலம்\nஇந்த ஒவ்வோரு கல்பமும் சமமான கால அளவுடைய இருபது அந்தரகல்பமாக பிரிக்கப்படுகின்றது. சம்வர்தஸ்தாயிகல்பத்துக்கு இந்த பிரிவு பெயரளவில் மட்டுமே. ஏனெனில் இந்த கல்பம் முழுவதும் அனைத்து சூன்யமயமாக இருப்பதால் இப்பிரிவினால் குறிப்பிடத்தக்க வேறுபாட்டையும் கூற இயலாது. எனினும் மற்ற மூன்று கல்பங்களுக்கு இந்த பிரிவினை அந்தந்த கல்பத்துக்குண்டான உட்சுழற்சியை குறிக்கிறது.\nவிவர்தகல்பம் மூலமுதல் காற்று வீசுவதுடன் தொடங்குகிறது. இந்த மூலமுதல் காற்று சென்ற மகாகல்பத்தில் அழிக்கப்பட்ட அண்ட அமைப்புகளை மீண்டும் உருவாக்கிறது. பலவேறு உலகங்களின் அழிவுமுறைகள் வேறுபடுவதால், இந்த அண்ட அமைப்பின் மீட்பும் வேறுபடலாம். எனினும் பொதுவான கீழ்க்கண்ட முறையை பின் பற்றுகிறது. மேலுலகங்களில் இருந்து தொடங்கி கீழுலகங்கள் உயிர்களால் நிரப்பப்படுகிறது. உதாரணமாக பிரம்ம உலகத்தில் ஆபாஸ்வர தேவர் மறுபிறப்பின் தொடங்கி தொடர்ந்து நரகம் வரை உயிர்கள் நிரப்பபடும் வரை இது அணட மறு மீட்பு நடைபெறும். விவர்தகலப்த்திலே முதல் மனிதர்கள் தோன்றுவர். எனினும் தற்கால மனிதர்களை போலல்லாது ஒரு கீழ்நிலை தேவர்களை போன்று அவர்கள் தோற்றம் இருக்கும். அவர்கள் உடல் பிரகாசிக்கும், அவர்களால் எந்த்வித உபகரணங்களின் உதவியுடன் காற்றில் நடமாட இயலும், நீண்ட ஆயுளை கொண்டிருப்பர் மேலும் உயிர் வாழ்வதற்கு எவ்வித புற உணவுதேவையும் இருக்காது.\nகாலம் செல்ல செல்ல அவர்களுக்கு புற உணவுகளௌ உண்ண ஆசை தோன்று, அதை உண்ட பிறகு அவர்களின் உடல் பருமன் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாகும். பிறகு தங்களுடைய பிரகாசத்தை இழந்து அவர்கள் முழுமையாக தற்கால மனிதர்களை போன்ற உடலமைப்பை, உடலளவில் வேறுபாடுகளும் நிகழும். அவர்களின் ஆயுள் குறைந்து விடும். அதன் பின்னர் அவர்களுக்கு பால் வேறுபாடு தோன்றிய பிறகு அவர்களுக்குள் பாலியல் ஈடுபாடுகள் ஏற்படும். பிறகு ஆசை, பொறாமை, திருட்டு போன்ற தீய குணங்கள் தோன்றி தங்களுக்கு வகுப்பு பேதங்களை ஏற்படுத்தி மகாசம்மதன்(महासम्मत) என்ற அரசனை தங்களை ஆள தேர்ந்தெடுப்பர். அதில் சிலர் சில காலங்களுக்கு முன்பே தோன்றிய மிருகங்களை வேட்டையாடி புலாலுணவை உண்ண ஆரம்பித்திருப்பர். இது அக்கஞ்ஞ சூத்திரம் என்ற நூலில் விவரமாக கூறப்பட்டுள்ளது.\nமுதல் உயிர் நரகத்தில் பிறந்தவுடன் விவர்தஸ்தாயியக கல்பம் ஆரம்பிக்கிறது. ஆக அனைத்து உலங்களும் உயிர்க்ளால் நிரம்பி விடுகிறது. இந்த மகாகலபத்தின் முதன் அந்தர்கல்பத்தில், மனிதர்களின் ஆயுள் கண்க்கற்ற நிலையிலிருந்து நூற்றுக்கும் குறைவான ஆண்டுகளை கொண்டதாக ஆகிறது. அந்தர்கல்பத்தில் ஆரம்ப காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனே இருக்கின்றனர். அவர்கள் ஒரே ஒரு சக்ரவர்தியின் ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மஹாசுதஸ்ஸன சூத்திரம் இவ்வாறான, 336,000 ஆண்டுகள் மஹாசுதர்சன சக்ரவர்தியை குறித்து விளம்புகிறது. சக்கவத்தி சிஹனாத சூத்திரம் திருடனேமியில் இருந்து ஐந்து வம்ச சகரவர்த்திகளை பற்றி கூறுகிறது. இவர்கள் 80,000 வருட ஆயுட்காலம் கொண்ட்வர்களாக இருந்தனர். பிறகு வந்த ஏழாவது சக்ரவர்த்தி மரபை பின்பற்றாது தன்னுடைய முடியை தன் மகனுக்கு அளித்து, துறவு நிலையை எய்த மறுத்தார். இவருடைய தவறான ஆட்சியினால், வறுமை அதிகரித்தாது, அதனால் திருட்டு தோன்றியது. திருட்டை தடுக்க மரண தண்டனை கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக வாழ்க்கையின் மீது கொண்ட வெறுப்பணர்ர்சியினால் கொலைகளும் பிற பாதகமான செயல்கள் அவ்வப்போது நடைபெற துவங்கின\nஅடுத்த தலைமுறை சென்ற தலைமுறையின் பாதி ஆயுளை மட்டுமே கொண்டிருந்தது. இவ்வாறாக மனிதர்களின் ஆயுள் வெகு சீக்கிரமாக 80,000 ஆண்டுகளில் இருந்து 100 ஆண்டுகள் என குறைந்தது. ஒவ்வொரு தலைமுறையுடன் பொறாமை, வெறுப்பு, தவறான கண்ணோட்டம் என அனைத்து விதமான தீய செயல்கள் அதிகரித்தன. மஹாபதான சூத்திரத்தில் இந்த அர்ந்தர்கல்பத்தில் தான் மூன்று புத்தர்கள் வாழந்ததாக கூறுகிறது. கிரகுச்சண்ட புத்தர் 30,000 வருடங்களும், கனகமுனி 30,000 வருடங்களும், காசியப புத்தர் 20,000 வருடங்களும் வாழ்ந்தனர்.\nதற்காலம் முதல அந்தரகலப்த்தின் இறுதிக்காலமாகும். இந்த காலக்கட்டதி ஆயுள் 100 ஆண்டுகளுக்கு குறைவாக ஆனது. கௌதமரான சாக்கியமுனி புத்தர் ���வ்வுலகில் 80 ஆண்டுகாலமே வாழ்ந்தார்.\nஇந்த அந்தரகல்பத்தின் இறுதிகாலம் மோசமாக இருக்கும் கூற்ப்படுகிறது. மனிதர்களின் ஆயுள் தொடர்ந்து குறைந்து கொண்டுவரும். அவர்களின் தீய செய்லகலே அவர்களின் அழிவுக்கு வழிகோலும். மனிதர்கள் பத்து வருடங்களுக்கு அதிக்மாக வாழமாட்டனர்.உணவுகள் சுவையில்லாமல் போகும். நற்செயலகளுக்கு நன்றி தெரிவிக்கப்படாது. ஆசைமிக்கவர்களும் வெறுப்பை கொண்டவர்களும் மக்களை ஆளுவர். மனிதர்களின் மத்தியின், குடும்பத்துக்குள்ளேயே கூட வெறுப்பு தோன்றும். இந்த வெறுப்பு சக மனிதர்களை வேட்டையாடி திண்ணும் அளவுக்கு வளர்ந்து நிற்கும்.\nஇந்த காரணங்களினால் ஒரு பெரும்போர் தோன்றும். இந்த போரின் மோதல் போக்குடைவர்களும் விரோதத்தை உடைவர்களும் தங்களுக்குள் சண்டையிட்டு மடிவர். ஓரளவுக்கு அமைதியான போக்கை நாடுபவர்கள் காடுகளிலும் பிற ரகசிய இடங்களிலும் ஒளிந்து கொள்வர். இந்த போர் முதல் அந்தர்கல்பத்தின் முடிவை குறிக்கிறது.\nபெரும்போருக்கு பிறகு போரில் இருந்து பிழைத்தவர்கள் தங்களுடைய மறைவிடத்தில் இருந்து வெளி வந்து தங்களுடைய தீய பண்புகளுக்காக வருந்துவர். அவர்கள் நன்மை புரிய ஆரம்பித்தவுடன், அவர்களது ஆயுள் அதிகமாகும். அதோடு சேர்ந்து உடல்நிலையும் மனிதகுலத்தின் நன்மையும் பிறகும். பல காலங்களுக்கு பிறகு பத்து வருடமாக இருந்து மனிதர்களின் ஆயுள், 80,000 ஆண்டுகளாக உயரும். அந்த நேரத்தில் சங்கன்(शङ्ख) என்ற சக்ரவர்த்தி தோன்றுவார். இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் துஷித உலகத்தில் இருந்து நாததேவ போதிசத்துவர் கீழிறங்கி அஜீதம் என்ற பெயருடன் பிறவியெடுத்து பிறகு போதி நிலை எய்து மைத்திரேய புத்தராக ஆவார்.\nமைத்திரேயரின் காலத்துக்கு பிறகு மீண்டும் நிலைமை மோசமடையும், மெதுவாக ஆயுட்காலம் 80,000 வருடங்களில் இருந்து 10 வருடங்களாக மீண்டும் குறையும். பின் வரும் அந்தர்கல்பமும் ஒரு பெரும்போர், பிறகு மீண்டும் உய்ர்வு நிலை என தொடர்ந்து நிகழும். இது தொடர, 19வது அந்தர்கல்பத்துக்கு பிறகு ஆயுட்காலம் 80,000 வரை நீளும் பிறகு அது குறையாது. அத்துடன் விவர்தஸ்தாயிகலபம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்\nநரகங்களில் உயிர்கள் பிறப்பது நிற்பதுடன் சம்வர்த கல்பம் தொடங்குகிறது. பிறகு இந்த நிகழ்வு மேல் நோக்கி நடக்கும். அதாவது, முதலில் பிரேதங்களின் பிறப்பு நடக்காது, பிறகு விலங்குகள், பிறகு மனிதர்கள் என தேவ உலகங்கள் வரை இது தொடரும்\nபிரம்ம உலகம் வரை அனைத்தும் உயிர்களற்ற நிலை எய்தும் போது, ஒரு பெருந்தீ தோன்றி அனைத்து அண்டத்தையும் விழுங்கும். இந்த தீ ஆபாஸ்வ்ர உலகங்களுக்கு கீழுள்ள அனைத்து உலகங்களையும் அழித்து விடும். அனைத்தும் அழிந்தவுடன் சம்வர்தஸ்தாயி கலபம் துவங்குகிறது.\nசம்வர்தஸ்தாயிகலப்த்தை குறித்த கூற ஏதும் இல்லை. ஏனெனில் ஆபாஸ்வர உலகங்களுக்கு கீழே ஏதும் நடப்பதில்லை. மூலமுதல் காற்று வீச ஆரம்பித்து அது முடிவடையும் வரை சம்வர்தஸ்தாயி கல்பம் தொடரும்.\nஒவ்வொரு சம்வர்தகல்பத்தின் முடிவிலும் நெருப்பால் அழிவு நிகவும். எட்டு மகாகல்பத்தின் முடிவில், அதாவது நெருப்பினால் ஏழு அழிவுகள் நிகழ்ந்த பின்னர், நீரினால் அழிவு நிகழும். நீர் பிரம்ம உலகங்களை மட்டும் அழிக்காது, ஆபாஸ்வ்ர உலகங்களையும் சேர்த்து அழித்து விடும்.\n56 நெருப்பு அழிவுகளுக்கு பிறகு, 7 நீர் அழிவுகளுக்கு பிறகும், அதாவது 64ஆவது மகாகல்பத்தில் காற்றினால் அழிவு ஏற்படும். இதுவே மிகப்பெரிய அழிவாகும் இதனால் சுபகிருத்ஸ்ன உலகங்கள் வரை உள்ள அனைத்து உலகங்களும் அழிக்கப்படும்.\nஇதற்கு மேலுள்ள உலகங்களில் அழிவு நடை பெறுவது இல்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2016, 00:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/karnataka-class-10-dropout-dupes-amazon-of-rs-1-3-crore/", "date_download": "2018-06-22T07:06:45Z", "digest": "sha1:IAAJD2GSTLGVNAZDJSBB4ZTGBKXTRZH6", "length": 12344, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "1 வருடமாக ஊழியர் செய்து வந்த நூதன மோசடியை கண்டுப்பிடிக்காத அமேசான் ! - Karnataka Class 10 dropout dupes Amazon of Rs 1.3 crore.", "raw_content": "\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\n1 வருடமாக ஊழியர் செய்து வந்த நூதன மோசடியை கண்டுப்பிடிக்காத அமேசான்\n1 வருடமாக ஊழியர் செய்து வந்த நூதன மோசடியை கண்டுப்பிடிக்காத அமேசான்\nஅமேசானுக்கு பணம் சென்றுவிட்டதாக மெசேஜ் மட்டும் செல்லும். இப்படித்தான் இவர் மோசடியை செய்து இருக்கிறார்\nஅமேசான் நிறுவனத்தின், டெலிவரி பாய் கடந்த ஆண்டிலிருந்து செய்து வந்த நூதன மோசடியை அந்நிறுவனம் தற்போது கண்டுப்பிடித்துள்ளது.\nபுகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான, அமேசானில் நாம் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி பாய்கள் வந்து டெலிவரி செய்வார்கள். டெலிவரி செய்பவர்களிடம், அந்நிறுவனம் லேப்டாப் மற்றும் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் மிஷினையும் தருவது வழக்கம்.\nஇந்நிலையில், அமேசான் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்த தர்ஷன் என்ற இளைஞர் அமேசான் நிறுவனத்தை ஏமாற்றி 1 கோடி வரையில் மோசடி செய்துள்ளார். 10 வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், கடந்த 2 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்துள்ளார்.\nஇவர், சில தொழில் நுட்பங்களை பயன்படுத்தில், அமேசான் நிறுவனம் தந்துள்ள கார்ட் ஸ்வைப்பிங் மிஷினை ஹாக் செய்துள்ளார். அதன் பின்பு இவரின் நண்பர்களிடம் அமேசானில் இருக்கும் விலையுர்ந்த பொருட்களை புக் செய்யும்படி கூறியுள்ளார்.அந்த பொருட்களை இவரே டெலிவரியும் செய்துள்ளார்.\nஅதற்கான பணத்தை அவர்கள் கார்ட் வழியாக செலுத்தி விட்டதாக மெசேஜ் செல்லும். ஆனால் உண்மையில் வாடிக்கையாளர் கார்டில் இருந்து பணம் எடுக்கப்படாது. ஆனால் அமேசானுக்கு பணம் சென்றுவிட்டதாக மெசேஜ் மட்டும் செல்லும். இப்படித்தான் இவர் மோசடியை செய்து இருக்கிறார்.\nஇதுப்போன்று சுமார், 1 வருடமாக தர்ஷன் இந்த நூதன மோடடியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்த மோசடியை அந்நிறுவனம் 1 வருடமாக கண்டுப்பிடிக்காமல் இருந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, அமேசான் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்த காலாண்டு கணக்கை சரிபார்த்த போது, தர்ஷன் செய்து வந்த பெரும் மோசடி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.\nஅந்நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் தர்ஷன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .\nவாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி: ரூ. 3000 க்கு 4ஜி ஃபோன் வழங்கும் ஏர்டெல்\nஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு வலை வீசும் அமேசான்\nஜியோ ஃபோனிற்கு 50% சதவீத கேஸ்பேக் ஆஃபர்\nஅமேசானுடன் போட்டியிட, ஃபிளிட்கார்ட்டில் கால் வைக்கிறதா, வால்மார்ட்\n16 எம்பி செல்பி கொண்ட ஒன்பிளஸ் 5T லாவா ரெட் மொபைல் இந்தியாவில் அறிமுகம்\nஇன்று துவங்குகிறது அமேசானின் ‘கிரேட் இந்தியன் சேல்’: ஆஃபர்களை தெரிந்���ுகொள்ளுங்கள்\nஅமேசான்: புதியதாக 2 ஃபர்னிச்சர்ஸ் பிராண்டுகள் அறிமுகம்\nஅமேசான் “கிரேட் இன்டியன் பெஸ்டிவல்”…மொபைல் போன்களுக்கு டிஸ்கவுண்ட், எக்சேஞ்ச் போன்ற அதிரடி ஆஃபர் \nஆன்லைன் ஷாப்பிங்: ஸ்மார்ட்போன் இருக்கு, ஆனா இல்ல… பல லட்சம் மோசடி செய்த பட்டதாரி கைது\nஇமய மலையில் நடிகர் ரஜினிகாந்த்\nவைரல் புகைப்படம்: எம்.ஜி ஆர் உடன் இருப்பது தமிழிசையா\nபள்ளி ஆசிரியரின் பிரிவை தாங்க முடியாமல் அழுத மாணவர்கள்… நெஞ்சை நெகிழ வைத்த ஒரு உண்மை சம்பவம்\nநீங்கள் பாடம் நடத்தினால் தான் எங்கள் பிள்ளைகள் தேர்ச்சி பெறுவார்கள்\nமீம்ஸ் போட்டே ரம்ஜானுக்கு பிரியாணி கேட்கும் நெட்டிசன்கள்.. தெறித்து ஓடும் முஸ்லீம் நண்பர்கள்\nஎப்ப பிரியாணி.. என்று ஃபேஸ்புக்கில் மீம்ஸ்களை போட்டு அதகளப்படுத்தி வருகின்றனர்.\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஜெ. மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/85243-love-kills-more-indians-tn-secures-second-place-in-suicides.html", "date_download": "2018-06-22T07:45:10Z", "digest": "sha1:DNC3FNZ33XPP3OQLWGAYWQAVSCU4JOX7", "length": 28894, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "“ஆதலினால் கொலையும் செய்தீர்..!” தீவிரவாத கொலைகளை விட காதல் கொலைகள் அதிகம் | Love kills More Indians; TN Secures second place in suicides", "raw_content": "\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல் `ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை ஊழல் வழக்கில் லாலுவுக்குத் தண்டனை விதித்த நீதிபதி வீட்டில் கொள்ளை\n - இந்திய விமானப் படை வீரர்களின் சாகசம் பூரண கும்ப மரியாதை... யானை ஆசீர்வாதம்... ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு ``நாங்க எப்போ புது கிளாஸ் ரூம் போவோம்\" − அரசுப் பள்ளி மாணவர்கள் கேள்வி\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய தி.மு.க மா.செ. 'எனக்கும் சங்கடங்கள் நேர்ந்தன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள்\n” தீவிரவாத கொலைகளை விட காதல் கொலைகள் அதிகம்\n“காதலினால் மானிடர்க்குக் கவிதை யுண்டாம் கானமுண்டாம்.. சிற்பமுதற் கலைக ளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர்.. உலகத்தீரே...” என்று காதல் செய்ய அழைத்தான் பாரதி. “ஒரு பெண்ணை காதலிப்பதென்றால், அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள். அடிமுதல் முடிவரை காதலால் நீவி சாபமேற்றுவது, உறைந்துபோன ரத்தத்தில் கனவுகளில் சூடேற்றுவது என்று பொருள்” என்று பரம்பொருளான காதலுக்கு அர்த்தம் சொன்னார் சச்சிதானந்தம். “நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது. சூரியன் குளிர்ந்து போகும்வரை நட்சத்திரங்கள் முதுமையடையும்வரை நான் உன்னைக் காதலிப்பேன்” என்று எப்படிக் காதலிக்க வேண்டும் எனக் கற்றுத்தந்தார் ஷேக்ஸ்பியர். ஆம், காதலைப் பேசாத... காதலை எழுதாத... காதலைக் கொண்டாடாத கவிஞர்கள் இல்லை; படைப்பாளிகள் இல்லை. காதலைக் கடக்காத... காதலுடன் கைகோக்காத மனிதர்களும் இல்லை... காதல்தான்... காதல்மட்டும்தான் அனைத்துக்கும் கிரியா ஊக்கி. எழுத்தா... ஓவியமா... புகைப்படமா... கவிதையா.. அறிவியல் கண்டுபிடிப்பா... அனைத்தும் ஈரமான காதலிலிருந்துதான் உயிர்ப்பித்தது... உயிர்ப்பிக்கிறது. துரதிர்ஷ்டமாக இப்போது கொலைகளும்கூட\nஆம். தீவிரவாதத்தால் மாண்டவர்களைவிடக் காதலால், மன்னிக்கவும் ���ாதலின் பெயரால் இறந்தவர்கள்தான் அதிகம் என ஒரு புள்ளிவிபரம் குருதி சொட்டச்சொட்டப் புலம்பித் தவிக்கிறது. 2001 தொடங்கி 2015 வரையிலான 15 ஆண்டுகளில், காதலால் மாண்டவர்களின் எண்ணிக்கை 38,585. இதே காலகட்டத்தில் தீவிரவாதச் செயல்களால் இறந்தவர்கள் 20,000.\nஇதே வருடங்களில்தான் காதலுக்காக, காதலின் பெயரால் கடத்தப்பட்டவர்கள் 2.6 லட்சம் பேர். காதல் தற்கொலைகளில், மூழ்கித் தவிக்கும் முதன்மையான ஏழு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த 15 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 9,405 தற்கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி இருக்கின்றன என்கிறது அந்தப் புள்ளிவிபரம். இந்த ரத்தக்கறையை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பிறமாநிலங்கள் ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம்.\nஇது 2015 வரையிலான துயரக் கணக்குத்தான்... இந்தக் கணக்கில் ஆதிக்கத்தால் தற்கொலை செய்யப்பட்ட இளவரசனும்... கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜும்... சங்கரும்... சோனாலியும், ஃப்ரானிசிகாவும், சுவாதியும் வரமாட்டார்கள். அந்தக் கணக்கும், அதன் பின்னால் உள்ள கதைகளும் கூடும்போது, அந்தப் புள்ளிவிபரத்திலிருந்து புறப்படும் குருதி நாற்றம் நம் வயிற்றைப் புரட்டும்.\nஏன் இத்தனை கொலைகளும்... தற்கொலைகளும்... ஒரே காரணம்தான்... ‘மனிதமாண்புகள் விழுமியங்கள் மாறிவிட்டன”. இந்த காரணத்துக்குப்பின்னால் சாதி, மத, பண்பாடு சார்ந்த அழுத்தமான அரசியலும் இருக்கிறது; நவ யுவன்கள், யுவதிகளின் காலம் மாறிவிட்டது; நாங்கள் புது யுகத்துக்குள் நுழைந்துவிடோம்...நவ நாகரிகம் அடைந்துவிட்டோம். அந்தக் கணத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் வாழ்கிறோம்... கொண்டாடுகிறோம் என்று கொண்டாடத்தை வெளித்தோற்றத்தில் முன்வைத்தாலும். அவர்கள் உள்ளுக்குள் உறவுச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதன் தெளிவான எடுத்துக்காட்டுத்தான் இந்தப் புள்ளிவிபரம்.\nஇந்தப் போட்டி சந்தைப் பொருளாதாரம்.. அறத்தை உதிர்த்துத் தள்ளிவிட்டது. இந்தப் பிரபஞ்சத்தின் உள்ள அனைத்தையும் வெறும் சந்தைப் பொருளாக மட்டும் பார்க்க வற்புறுத்துகிறது. அதன் அங்கமான கல்வியும் அதையேதான் வழிமொழிகிறது. “எல்லாம் உனக்காகத்தான்... உனது தேவையை அடைய எந்த எல்லைக்கும் செல்லலாம்.. இறுதியில் வ��ற்றி மட்டும்தான் கணக்கில் கொள்ளப்படும்,. அதனால் எதற்காகவும் கவலைகொள்ளாமல் முன்னேறிச் செல்” என்ற குரல் எங்கும் எதிலும் உரக்க ஒலிக்கிறது. இதை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் மனித மனம், காதலையும் வெறும் பண்டமாகமட்டும் பார்த்து, அதை அடையே அனைத்து வழிகளையும் கைகொள்கிறது. அதை அடைய முடியாதபோது கொலையும் செய்கிறது, தற்கொலையும் செய்துகொள்கிறது. இது பண்பாடு... நாகரிகமாற்றத்தால் ஏற்பட்ட உளவியல் சிக்கலென்றால்... குடும்பமே தங்கள் வெற்றுப் பெருமைகளுக்காகச் செய்யும் கொலைகளும் பதறவைப்பதாக இருக்கிறது.\nதன் மகள் சதுரா தங்கள் பேச்சை மீறி... டேனியல் என்னும் தலித் இளைஞனைத் திருமணம் செய்துகொண்டதற்காகத் அவள் காதில் விஷம் ஊற்றிக்கொன்றது. காதல் திருமணம் செய்துகொண்ட மகள் கெளசல்யாவையும், மருமகன் சங்கரையும் கொல்ல ஆள் ஏவி... உடுமலைப்பேட்டையில் நடுவீதியில் சங்கரைக் கொன்றது எனப் பெற்றோர்களே முன் நின்று செய்துவைத்த கொலைகளின் பட்டியலும் நீளும்.\n காதலைக் கவிதையாக உருகும், மருகும் அதே நேரம்... காதல் ஒரு பண்டம் அல்ல என்று நம் பிள்ளைகளுக்குப் புரியவைப்போம். நண்பன் நித்திஷ், “Letting the Loved One Go is also part of Love\" என்பான். உண்மைதானே... நமக்குப் பிடித்தமானவர்கள்.. நம்மைவிட்டு விலகிச் செல்வதும் காதலின் ஓர் அங்கம்தான் என்று உணர்த்துவோம். இதைக் குடும்பங்களும்... கல்வியமைப்பும் செய்ய வேண்டியதென்றால்... அரசும், முற்போக்கு இயக்கங்களும் சாதி மறுப்புத் திருமணம் குறித்த உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்த வேண்டும். இவை இரண்டும் ஒரு நீண்டகாலச் செயல்பாடு... இதைச் செய்ய தவறுவோமானால், கண்ணதாசன் கூறியதுபோல, “தற்கால உலகம் காதலுக்கு லாயக்கற்றது” என்றாகிவிடும். அப்படி ஆகுமாயின், கலையும் படைப்பும் எந்த அழகும், ஒழுங்கும் இல்லாமல் சிதைந்துவிடும். சமூகத்தில் நல்லிணக்கம் இல்லாமல் ஆகிவிடும்... அமைதி சிதைந்துவிடும். அதற்காகவேணும்... காதல் குறித்த ஓர் உரையாடலை நிகழ்த்துவோம்.\n- மு. நியாஸ் அகமது\n“ஆர்.கே.நகரில் திணறிக்கொண்டிருக்கிறது பி.ஜே.பி” - தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் பேட்டி\nமு.நியாஸ் அகமது Follow Following\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nசென்��ாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங\n``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இரு\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n” தீவிரவாத கொலைகளை விட காதல் கொலைகள் அதிகம்\nபுதிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உதயமானது\nரோமன் ரைன்ஸிடம் தோல்வி: WWE-வில் இருந்து விலகினார் அண்டர் டேக்கர்\nமனிதம் பேசும் குறும்படம்... 170 டப்ஸ்மாஷ்... அசத்தும் 19 வயது மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/m/blog_post.php?blog_id=3418", "date_download": "2018-06-22T08:00:05Z", "digest": "sha1:IJFJLKW4EHDW3I6FJY33QMD3FWRKFMCZ", "length": 5575, "nlines": 51, "source_domain": "bloggiri.com", "title": "கும்மாச்சி : Bloggiri.com - Mobile", "raw_content": "\n\"கருப்பையா\" சார் இன்றைக்கு என்னை அலுவலகத்தில் தொலைபேசியில் அழைத்திருந்தார். இப்பொழுதெல்லாம் அவரை பார்ப்பது அரிதாகிவிட்டது, காரணம் அவரல்ல அவருட�...\nகர்நாடகா தேர்தல் முடிந்து இன்று வரை பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை. 104 இடங்களை வென்ற பா.ஜ. க வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க, காங்கிரஸ், ம.ஜ.தா வை வளைத்து கும...\nடீ வித் முனியம்மா-சீசன் 2(2)\nமீச இன்னாடா எப்படி கீற... சுகம் சுகத்தில் சுகம். அது இன்னாடா சுகத்துல சோகம்.......மவனே இவனுங்க பாடு..இங்க வந்து ரப்ச்சர் பண்றானுங்க. சரிடா வடையும் ஒரு சைன�...\n தமிழ் நாட்டில் இப்பொழுது போராட்டங்களுக்கு குறைவில்லை. எதுக்கு யார் யார் போராடுவது என்று வகை தொகை இல்லாமல் போராடிக்கொண்டி�...\nதமிழன் எப்போதும் உணர்ச்சிகளுக்கு அடிமை. அதில் என்ன பிரச்சினைனா எதுக்குப் பொங்கணும் எதுக்கு அடங்கனும்னு தெரியாத ஆட்டுமந்தைக் கூட்டம். ஸ்டெர்லைட் �...\nஉழவர் ஓதை, மதகு ஓதை மடை நீர் ஓதை தன் பதம் கொள் விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா மழவர் ஓ...\nஇயற்பெயர்-------------------------------------சீமான் பதவி-----------------------------------------------டம்ளர் ஒருங்கிணைப்பாளர் கட்சியின் பெயர்-----------------------------நாம் தமிழர்(டம்ளர்) கட்சி தற்போதைய தொழில்-------...\nதமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை மேற்படி பேரவை இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சத்தியராஜ், அமீர், செல்வமணி மற்றும் கவுதமன் அவர்களால் தொடங்கப்பட்டு இ�...\nகாவிரியும், ஸ்டெர்லைட்டும் மற்றும் திராவிட போராளிகளும்\nவலைஞர்களுக்கு வணக்கம். வெகுநாட்கள் கழித்து வலைப்பூவை தூசி தட்டி துவக்குகிறேன். சமீப காலமாக இந்தப்பக்கம் வரமுடியவில்லை. மற்றும் நாட்டு நடப்பு என்ன�...\nஆர். கே. நகர் ஆர் கே நகர் என்ற இடம் தேசத்தலைவர்களோ, அறிஞர்களோ இல்லை குறைந்த பட்சம் கதாநாயகர்கள் இல்லை கதாநாயகிகள் அவதரித்த இடமோ இல்லையென்றாலும் க�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3193", "date_download": "2018-06-22T08:03:38Z", "digest": "sha1:3MN3ZQGG7V3CULRDUGVMISEEWCE3XIOS", "length": 9480, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Pani மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3193\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A65609).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C11161).\nPani க்கான மாற்றுப் பெயர்கள்\nPani க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Pani தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்க���் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4084", "date_download": "2018-06-22T08:03:27Z", "digest": "sha1:SLAKWBGA5NYKRIOZYPA4ALEGPURWIQDW", "length": 9881, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Rajkoya மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4084\nROD கிளைமொழி குறியீடு: 04084\nISO மொழியின் பெயர்: Koya [kff]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Koya)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A03330).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C25850).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nRajkoya க்கான மாற்றுப் பெயர்கள்\nRajkoya க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Rajkoya தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங���கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலா��்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramyaaraghavan.blogspot.com/2008/11/blog-post_5372.html?showComment=1243312727517", "date_download": "2018-06-22T07:08:01Z", "digest": "sha1:NSJXVC3WSMZAU7I2ZJ4SVOQHMKHFCWQP", "length": 10301, "nlines": 34, "source_domain": "ramyaaraghavan.blogspot.com", "title": "\"ஸ்ரீரங்கத்து தேவதை \": என்ன எப்போ கூட்டிட்டு போறீங்க ??", "raw_content": "\nஎன்ன எப்போ கூட்டிட்டு போறீங்க \n நான் பப்பி பேசறேன். தேன் நிறத்தில புசு புசுனு அழகா இருப்பேன். காதுகள் லேசா கருப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். நீங்களெல்லாம் உங்க அனுபவங்கள சொல்லும்போது நான் மட்டும் சொல்லக் கூடாதா அதான் என்னோட வாழ்க்கையில் நடந்த சில, சுவாரஸ்யமான விஷயங்கள உங்களோட பகிர்ந்துக்க போறேன். நான் பொறந்த உடனே எங்கம்மா என்ன விட்டுட்டு எங்கேயோ போய்ட்டாங்க. பச்சை கொழந்தையா இருந்த என்ன, மெர்ஸி ஆன்டிதான் தூக்கி வளத்தாங்க. அவங்க பேருக்கு ஏத்த மாதிரி கருணையோட இருப்பாங்க. தினமும் எனக்கு முட்டை தருவாங்க. ஞாயிறு ஆனா மீன், ஆடு, கோழினு ஜமாய்ச்சுடுவாங்க. நான் அங்கே ராணி மாதிரி இருந்தேன். விக்டர் அங்கிள்.....அதாங்க மெர்ஸி ஆன்டியோட வீட்டுக்காரரு....ரொம்ப நல்லவரு. காலைல அவருக்கு பேப்பர் வாசல்லேந்து எடுத்துட்டு வந்து குடுப்பேன். அவர் எனக்கு பிஸ்கெட் போடுவாரு. அப்பறம் ஆன்டி மார்க்கெட் போனா துரத்திகிட்டே கூட போய்டுவேன். எனக்கு நிறைய சாப்பிட வாங்கி தருவாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. அப்படி தாயா பிள்ளையா பழகின நாங்க பிரியற சந்தர்ப்பம் வந்துது. ஆன்டி ரொம்ப தவிச்சு போய்ட்டாங்க. விக்டர் அங்கிள் கூட கலங்கிட்டாரு. விக்டர் அங்கிளுக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சு மும்பை போய்ட்டாங்க. ஆனா என்ன அனாதையா தெருவுல விடாம ராமு ஆசைப்பட்டான்னு என்ன அவங்கிட்ட குடுத்தாங்க. ராமுவோட அப்ப கிட்டு மாமா ரொம்ப கண்டிப்பானவர். கிட்டு மாமா அம்புஜ மாமி ரொம்ப அன்பானவங்க. ராமு எப்ப பாத்தாலும் எங்கூட விளையாடுவான். ஆனா மெர்ஸி ஆன்டி வீட்டுல கிடைக்காத சந்தோஷம் இங்க கிடைக்காட்டியும் ஓரளவுக்கு நிம்மதி இருந்திச்சு. வெறும் பால், தயிர் சாதம்தான். கொஞ்சம் இளச்சுட்டேன். ஆனாலும் பரவால்ல., தயிர் சாதமும் சூப்பரா இருந்திச்சு. ஒரு நாள் கிட்டு மாமா எங்கயோ அவசரமா போய்ட்டு இருந்தாரு. நான் குறுக்கே ஓடி வந்துட்டேன். அவ்வளவுதான் மாமா ருத்ர தாண்டவம் ஆடிட்டார். இந்த சனியன எங்கருந்து ��ொண்டு வந்தீங்க அதான் என்னோட வாழ்க்கையில் நடந்த சில, சுவாரஸ்யமான விஷயங்கள உங்களோட பகிர்ந்துக்க போறேன். நான் பொறந்த உடனே எங்கம்மா என்ன விட்டுட்டு எங்கேயோ போய்ட்டாங்க. பச்சை கொழந்தையா இருந்த என்ன, மெர்ஸி ஆன்டிதான் தூக்கி வளத்தாங்க. அவங்க பேருக்கு ஏத்த மாதிரி கருணையோட இருப்பாங்க. தினமும் எனக்கு முட்டை தருவாங்க. ஞாயிறு ஆனா மீன், ஆடு, கோழினு ஜமாய்ச்சுடுவாங்க. நான் அங்கே ராணி மாதிரி இருந்தேன். விக்டர் அங்கிள்.....அதாங்க மெர்ஸி ஆன்டியோட வீட்டுக்காரரு....ரொம்ப நல்லவரு. காலைல அவருக்கு பேப்பர் வாசல்லேந்து எடுத்துட்டு வந்து குடுப்பேன். அவர் எனக்கு பிஸ்கெட் போடுவாரு. அப்பறம் ஆன்டி மார்க்கெட் போனா துரத்திகிட்டே கூட போய்டுவேன். எனக்கு நிறைய சாப்பிட வாங்கி தருவாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. அப்படி தாயா பிள்ளையா பழகின நாங்க பிரியற சந்தர்ப்பம் வந்துது. ஆன்டி ரொம்ப தவிச்சு போய்ட்டாங்க. விக்டர் அங்கிள் கூட கலங்கிட்டாரு. விக்டர் அங்கிளுக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சு மும்பை போய்ட்டாங்க. ஆனா என்ன அனாதையா தெருவுல விடாம ராமு ஆசைப்பட்டான்னு என்ன அவங்கிட்ட குடுத்தாங்க. ராமுவோட அப்ப கிட்டு மாமா ரொம்ப கண்டிப்பானவர். கிட்டு மாமா அம்புஜ மாமி ரொம்ப அன்பானவங்க. ராமு எப்ப பாத்தாலும் எங்கூட விளையாடுவான். ஆனா மெர்ஸி ஆன்டி வீட்டுல கிடைக்காத சந்தோஷம் இங்க கிடைக்காட்டியும் ஓரளவுக்கு நிம்மதி இருந்திச்சு. வெறும் பால், தயிர் சாதம்தான். கொஞ்சம் இளச்சுட்டேன். ஆனாலும் பரவால்ல., தயிர் சாதமும் சூப்பரா இருந்திச்சு. ஒரு நாள் கிட்டு மாமா எங்கயோ அவசரமா போய்ட்டு இருந்தாரு. நான் குறுக்கே ஓடி வந்துட்டேன். அவ்வளவுதான் மாமா ருத்ர தாண்டவம் ஆடிட்டார். இந்த சனியன எங்கருந்து கொண்டு வந்தீங்க இத மொதல்ல ஒழிச்சு கட்டணும்னு கத்தினார். எத்தனையோ முறை நான் வெளில போகும்போது அவர் குறுக்க வந்திருக்கார். நான் இப்படி கத்தினேனா இத மொதல்ல ஒழிச்சு கட்டணும்னு கத்தினார். எத்தனையோ முறை நான் வெளில போகும்போது அவர் குறுக்க வந்திருக்கார். நான் இப்படி கத்தினேனா அபசகுனம்னு சொன்னேனா ஆனா என்ன விட மாமிதான் ரொம்ப வாடி போய்ட்டா. கிட்டு மாமா என்ன விடவே இல்ல....அடிச்சு துரத்திட்டா. ரெண்டு நாள் அலஞ்சேன். அப்பறம் ஒரு குப்பத்துக்குள்ள போனேன். அங்க முனியம்மா வ���ட்டுகிட்ட போய் நின்னேன். சாப்பிட்டுகிட்டே இருந்தாங்க. என்ன பாத்ததும் எனக்கும் கொஞ்சம் போட்டாங்க. நான் வாலை ஆட்டிகிட்டே நின்னேன். அங்கேயே தங்கிட்டேன். காலம் அப்படியே போச்சு. முனியம்மாவுக்கு ரெண்டு பசங்க. அவங்கள நல்லா படிக்க வெக்கணும்னு முனியம்மாவுக்கு ஆசை. ஆனா அவ புருஷன் தண்ணியடிச்சே எல்லாத்தையும் அழிச்சான். தினம் அடி உதை சித்ரவதைதான். ஏதாவது உதாரணம் சொல்லணும்னா நாய் பொழப்புனு சொல்லுவாங்க. ஆனா இந்த மாதிரி சில மனிஷங்க பொழப்புக்கு நாய் பொழப்பு எவ்வளவோ தேவலாம். ஒரு நாள் நான் அஞ்சு குட்டிங்கள பெத்தேன். எல்லாம் பக்கத்து தெரு கருப்பு நாயோட ஏற்பட்ட லவ்ஸ் தான். குட்டிங்க எல்லாம் அவ்வளவு அழகு....என்ன மாதிரியே அழக பாத்து எல்லாரும் விலைக்கு கேட்டாங்க. பாவம் முனியம்மாவும் தயங்கிகிட்டே விலைக்கு குடுத்துட்டா. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. நாயானாலும், பேயானாலும் தாய் தாய்தானே அழக பாத்து எல்லாரும் விலைக்கு கேட்டாங்க. பாவம் முனியம்மாவும் தயங்கிகிட்டே விலைக்கு குடுத்துட்டா. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. நாயானாலும், பேயானாலும் தாய் தாய்தானே இரண்டு மூணு நாள் சரியா சாப்பிடல. சரி முனியம்மாவோட குழந்தைங்க படிப்பு செலவுக்கு ஆகுமேன்னு மனச தேத்திகிட்டேன். ஒரு நாள் முனியம்ம புருஷன் முனியம்மாவோட சண்டை போட்டுகிட்டு இருந்தப்போ, நான் போய் பயங்கரமா குரைச்சேன். அவனுக்கு வந்ததே ஆத்திரம் இரண்டு மூணு நாள் சரியா சாப்பிடல. சரி முனியம்மாவோட குழந்தைங்க படிப்பு செலவுக்கு ஆகுமேன்னு மனச தேத்திகிட்டேன். ஒரு நாள் முனியம்ம புருஷன் முனியம்மாவோட சண்டை போட்டுகிட்டு இருந்தப்போ, நான் போய் பயங்கரமா குரைச்சேன். அவனுக்கு வந்ததே ஆத்திரம் என்னை வீட்ட விட்டே துரத்தி விட்டுட்டான். எனக்கு இப்ப யாருமே இல்லை. யாராவது என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா என்னை வீட்ட விட்டே துரத்தி விட்டுட்டான். எனக்கு இப்ப யாருமே இல்லை. யாராவது என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா என்னோட அடையாளம் தெரியுமில்லையா தேன் நிறத்துல அழகா புசு புசுன்னு இருப்பேன். காதுகள் கொஞ்சம் லேசா கருப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். பப்பினா வாலாட்டுவேன்.\nPosted by \"ஸ்ரீரங்கத்து தேவதை \" at 19:18\nwriting style is amazing... \"நாயானாலும், பேயானாலும் தாய் தாய்தா���ே\nஎன்ன எப்போ கூட்டிட்டு போறீங்க \nதேங்காய் எண்ணையில் ஆபத்து கிடயாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/category/news/worldnews/england/", "date_download": "2018-06-22T07:10:29Z", "digest": "sha1:YIGBZ6VQPA3G73SVES47EQ6NKRO6T2GS", "length": 15919, "nlines": 136, "source_domain": "www.thaainews.com", "title": "பிரித்தானியா Archives - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nகள்ளத்தோணியில் வந்து குடியேறியவர்கள்: பெண் மீது இனவாத தாக்குதல் நடத்திய பிரித்தானியர்\nபிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள சீன உணவகத்தில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் இளம்பெண் மீது இனவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு யார்க்ஷயர் பகுதியில் சீனத்து உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று நடந்த விவகாரத்தை வீடியோவாக குறித்த உணவகம் ...\nவிதிமுறையை மீறிய ஆடை: டயானாவை பின்பற்றும் மெர்க்கல்\nசமீபத்தில் பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடந்து முடிந்த பாரடே (Parade) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மெர்க்கல் அரச குடும்பத்து விதிமுறையை மீறி ஆடை அணிந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. பிரித்தானிய மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக இந்த பாரடே(Parade) நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட மெர்க்கல...\nசீக்கிய குருத்வாரா மீதும் தாக்குதல் – இங்கிலாந்தில் மசூதிக்கு தீ வைப்பு\nஇங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு நேற்று முன்தினம் உள்ளூர் ந...\nலண்டன் ஓட்டலில் திடீர் தீ விபத்து – தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஓட்டலின் மேற்கூரையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 100க்கு மேற்பட்ட வீரர்கள் போராடி வருகின்றனர். பிரிட்டன் தலைநகரான லண்டனின் மத்தியில் அமைந்துள்ளது நைட்ஸ் பிரிட்ஜ் ஓட்டல். இந்த ஓட்டலின் மேற்கூரையில் இன்று திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் ஏற்ப...\nபிரித்தானிய ராணி எலிசபெத்தை மிஞ்சிய மேகன் மெர்க்கல்: எதில் தெரியுமா\nபிரி��்தானியாவின் மிகவும் செல்வாக்கான பெண்கள் பட்டியலில் எலிசபெத் மகாராணியே இடம்பெறாத நிலையில் மெர்க்கல் இடம்பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. vogue பத்திரிக்கை தான் இது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரியை மெர்க்கல் திருமணம் செய்து இரு வாரங்கள் ஆகியுள்ள நிலையிலேயே vogue பத்...\nஇங்கிலாந்து இளவரசர் ஹரி குறித்த மேகன் மெர்க்கலின் கவிதை அரங்கில் இருந்தவர்களின் கண்களை குளமாக்கியதாம்.\nபுதுமண இளவரச தம்பதிகளான ஹரி- மெர்க்கலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி Windsorல் உள்ள Frogmore Houseல் நடந்தது. முக்கிய பிரபலங்கள் 200 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், ஹரியை பற்றி மேகன் மெர்க்கல் கவிதை ஒன்றை வாசித்துள்ளார். இதுகுறித்து நிகழ்வில் கலந்து கொண்ட நபர் ஒருவர் கூறுகையில், மிகச்சிறந்த நடிக...\nஇங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவர் 5 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு\nஇங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவனை 5 நாட்களுக்கு பிறகு வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரீந்தர் சோகான், நவதீதன் தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அபிமன்யு சோகான் மத்திய இங்கிலாந்தில் உள்ள எட்டாம் அரசர் ஹென்றி பள்ளி...\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமணத்தின் மகிழ்ச்சிமிக்க தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)\nஇங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வின் மகிழ்ச்சிமிக்க தருணங்களை புகைப்படங்களாக வழங்குகின்றோம். திருமணம் முடிந்து புனித ஜார்ஜ் தேவாலயத்தைவிட்டு செல்லும் மணமக்கள்திருமணம் முடிந்து புனித ஜார்ஜ் தேவால...\nபிரிட்டன் இளவரசர் ஹாரி : மேகன் மார்க்லே திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மார்கலே திருமணத்தில் கலந்துகொண்ட சில முக்கிய பிரபலங்கள் யார் என்பதை காண்போம். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. திரு...\nமீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது\nமீண்டுமொரு இன அழிப்பு ஈழத்தீவில் நிகழ்வதை அனுமதிக்க முடியாது என பிரித்தானிய மகாராணி வலியுறுத்தியுள்ளார்.மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் அமைச்சரவை இதனை அறிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்விலேயே இது தொடர்பில் அறிவிக்க...\nபட்டதாரிகள் பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ள...\nவேலையற்ற பட்டதாரிகளிடம் இருந்து இரண்டாக் கட்டமாக விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் பிரதேச செயலகங்களிலேயே பதிவுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்...\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்க...\nநாட்டில் இராணுவ ஆட்சிக்கு இடமில்லை – மைத்தி...\nஞான தேரரை நாளை விடுவிக்கவேண்டும் எச்சரிக்கும் பொது...\n80 வலைத்தளங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை R...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/node/13585", "date_download": "2018-06-22T06:59:36Z", "digest": "sha1:MOTK4KEHNI3NQ2XSFRUOVWJHQIEHMIZK", "length": 10606, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மேளதாளம், குதிரை சவாரியுடன் ‘ஐபோன் 10’ வாங்கிய இளைஞர் | Tamil Murasu", "raw_content": "\nகல்வி - சமூக ஏற்றநிலையை அடைவதற்கான வழி\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nமேளதாளம், குதிரை சவாரியுடன் ‘ஐபோன் 10’ வாங்கிய இளைஞர்\nமேளதாளம், குதிரை சவாரியுடன் ‘ஐபோன் 10’ வாங்கிய இளைஞர்\nமும்பையைச் சேர்ந்த ஆப்பிள் கைபேசி பிரியர் ஒருவர் தான் விரும்பும் ‘ஐபோன் 10’ வாங்க குதிரை மீது சவாரி செய்து, மேள தாளத்துடன் ஆரவாரமாய் கடைக் குச் சென்று வாங்கினார். குதிரை மீது அமர்ந்து, கையில் ‘ஐ லவ் ஐபோன் 10’ என்ற பதா கையைப் பிடித்தபடி, இசைக்குழு வினர் அதிரும் மேளதாள ஒலியுடன் தன்னைக் கடை வரை பின் தொடர்ந்துவர முன்னதாகவே ‘ஆர்டர்’ செய்து வைத்திருந்த ‘ஐபோன் 10’ஐ வாங்கிச் சென் றுள்ளார் இளைஞர் ஒருவர். ‘ஐபோன் 10’ வாங்க மேள தாளத்துடன் குதிரை மீது இளை ஞர் சவார��� சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வேக மாகப் பரவி வருகிறது.\nஊடகத் தகவல்களின்படி மும்பையின் நவ்பாடா மாவட்டம், தானே பகுதியைச் சேர்ந்த பலிவால் என்பவர் தனது ‘ஐபோன் 10’ஐ தானேயின் ஹரிநிவாஸ் பகுதியில் கடந்த வெள்ளியன்று மாலை குதிரை மீது அமர்ந்தபடியே கடை உரிமையாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு முறை புதிய ஐபோன்களின் விற்பனை துவங் கும்போதும் ஆப்பிள் பிரியர்களின் அதீத ஆர்வம் செய்திகளாக உலா வருவது வாடிக்கை. விற்பனைக்கு ஓரிரு நாட்கள் முன்பே ஆப்பிள் கடையின் வாயிலில் படுத்திருந்து, கால்கடுக்க நீண்டநேரம் காத்தி ருந்து முதலாவதாக ஐபோன் வாங்கிய சம்பவங்கள் அரங்கே றின. அதுபோல மும்பையின் தானே மாவட்டத்தில் ‘ஐபோன் 10’ பெற வெள்ளியன்று மாலை 6.30 மணிக்கு சென்ற பலிவால், கடையினுள் செல்லாமல் குதிரையில் அமர்ந்தபடியே புத்தம் புதிய ‘ஐபோன் 10’ஐ கடை உரிமையாள ரிடம் இருந்து வாங்கிச் சென் றுள்ளார். இந்தியாவில் ஆப்பிள் ‘ஐபோன் 10’ மாடல் 64 ஜிபி ரூ.89,000 மற்றும் மாடல் 256 ஜிபி ரூ.102,000 எனவும் விலை நிர்ணயம் செய்யப் பட்டு விற்கப்பட்டு வருகிறது.\nசிங்கப்பூர் இலக்கியப் பரிசு; இறுதிப்பட்டியலில் 50 நூல்கள்\nநோன்புப் பெருநாள் கொண்டாடும் புதுமணத் தம்பதி\nபுதிய பிழை: ஃபேஸ்புக்கிற்கு மேலும் ஒரு பின்னடைவு\nவிரைவில் முடிவுக்கு வருகிறது ‘யாஹூ’ குறுந்தகவல் சேவை\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\n$1.1 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஐந்து அறை வீடு\nகாவல் அதிகாரியாக நடித்தவருக்கு மீண்டும் சிறை\nமகாதீர்: 1எம்டிபி முறைகேடுகளுக்கு நஜிப்பே முழுப் பொறுப்பு\nதீவு முழுவதும் 500 மின்னூட்டு நிலையங்கள்\nசிங்கப்பூரில் முதன்முதலாக வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி\nசந்திப்பு முடிந்தது; சிரமமான பணி இனி தொடங்கும்\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடி, தங்கள் நாடுகளிடம் உள்ள அணுவாயுதங்களின் அளவு... மேலும்\nஇளையரையும் முதியோரையும் ஒன்றுசேர்க்கும் முயற்சி\nமுரசொலி - ஞாயிறு 27.5.2018\nசிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், இளையர், முதியோருக்கிடையே ஒருவர் மற்றவரின்... மேலும்\nசாதிக்கத் துடிக்கும் பிரேசில் குழுவினர்\nஐரோப்பிய முன்னணிக் குழுவான ஹாலந்து குழு இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இடம்பெறாதது... மேலும்\nநாட்டின் எதிர்காலப் பயணத்தில் வாய்ப்புகளும் சவால்களும்\n‘நமது சிங்கப்பூரை உருமாற்றுதல்’ என்று பொருள்படக்கூடிய ‘... மேலும்\nசமூக தொலைநோக்கைத் தொலைத்துக்கொண்டிருக்கும் இளையர்கள்\n“ஆடி எழும் நாகம் அதை அடி மிதிக் கும் காலம்” என இளமை பருவம் வர் ணிக்கப்பட்டிருந்தாலும் இன்று இள மையும் சற்று சோர்வடைந்தே காணப் படுகிறது.... மேலும்\nதிறன் அறிந்ததால் வாழ்வில் திருப்பம்\nதெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ‘மொபைல் அண்ட் நெட்வொர்க்’ துறையில் 3.5 ‘ஜிபிஏ’ புள்ளிகளுடன் தங்க விருது பெற்று மிகச் சிறந்த தேர்ச்சியை... மேலும்\nவளமான வருங்காலத்தை திடமாக்கிய தேசிய சேவை\nபல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டக்கல்வியை மேற் கொள்ள விரும்பிய சித்தார்த்தரன் முத்துவுக்கு ‘ஏ’ நிலைத் தேர்வில் போதிய மதிப்பெண்கள்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33968", "date_download": "2018-06-22T07:17:21Z", "digest": "sha1:IRUZSFUQQEYO6S7URXGPMNBRV3EDIWTZ", "length": 9168, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா | Virakesari.lk", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸார் பலி\nநீரில் மூழ்கிய 10 வயது சிறுவன் மாயம்\nகிளைமோர் குண்டுகளுடன் ஒருவர் கைது\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nலிபிய கடற்பகுதியில் மேலும் 200 பேர் பலி\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவிப்பு\nஇளம் வீரரின் அதிரடி கோல் மூலம் 2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்\nசந்திமலின் மேன்முறையீடு:ஐ.சி.சி விசாரணை நடத்த தீர்மானம்\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nஎதிர்வரும் ஜனாபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் அனைத்து தரப்பினைரையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச் சினத்தின் கீழ் களமிறங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.\nநல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது மாநாடு நேற்று மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரயைாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் பிரிந்து செயற்பட்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களமிறக்கினால் அந்த அபேட்சகரினால் வெற்றி பெற முடியாது.\nஎனவே கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒரு பொது சின்னத்தின் கீழ் களமிறங்கி வெற்றி பெறுவோம்.\nமேலும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் அபேட்சகர் நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம்கள் உட்பட அனைவரினதும் ஆதரவைப் பெற்ற முன்மாதிரியாக இருக்க வேண்டும். கட்சியிலுள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வாறான ஒரு வேட்பாளரை களமிறக்குவோம் என்றார்.\nஜனாதிபதி தேர்தல். சுதந்திரக் கட்சி அபேவர்த்தன\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸார் பலி\nமாத்தறை நகரில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கும்பல் ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-22 12:28:20 துப்பாக்கிசூடு பொலிஸார் உயிரிழப்பு\nநீரில் மூழ்கிய 10 வயது சிறுவன் மாயம்\nஅம்பலாந்தொட்டை – ரிதிகம பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராட சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\n2018-06-22 12:04:14 சிறுவன் அம்பலாந்தொட்டை வளவை கங்கை\nகிளைமோர் குண்டுகளுடன் ஒருவர் கைது\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 20 கிலோகிராம் கிளைமோர் குண்டுகளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-22 11:40:36 குண்டுகள் ஒட்டுசுட்டான் கிளிநொச்சி\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nமாத்தறை நகரில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கும்பல் ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-22 11:14:46 துப்பாக்கி கொள்ளை மாத்தறை\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவிப்பு\nநாளை தொடக்கம் தொடர்ந்து 12 மணித்தியாலங்களுக்கு கொழும்பு மாநகர எல்லைக்குள் குறைந்த அழுத்தத்துடன் குழாய் நீர் விநியோகிக்கப்படும்.\n2018-06-22 10:28:57 குழாய் நீர் நாளை தேசிய நீர் வழங்கல்\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை - சி.வி.\n14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை\nஇளம் வீரரின் அதிரடி கோல் மூலம் 2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41385.html", "date_download": "2018-06-22T07:09:40Z", "digest": "sha1:UDVNUA2GCVZMVPRVKTIYBACPO733LKP3", "length": 21204, "nlines": 406, "source_domain": "cinema.vikatan.com", "title": "ராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்! | சுட்ட கதை, கவுண்டமணி, சத்யராஜ், சுபு, கோரமலை, பாலாஜி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர்", "raw_content": "\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை நடுவானில் பத்மாசனம், நமஸ்காரம் - இந்திய விமானப் படை வீரர்களின் சாகசம் பூரண கும்ப மரியாதை... யானை ஆசீர்வாதம்... ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு\n'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள் ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள் போலீஸாருக்கு இலவசமாகக் காய்கறிகள் வழங்காத சிறுவனுக்குச் சிறை போலீஸாருக்கு இலவசமாகக் காய்கறிகள் வழங்காத சிறுவனுக்குச் சிறை\nஇந்தியாவின் முதல் சிம்பான்ஸி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது `அ.தி.மு.க-வுக்கு யாரும் சவாலாக இருக்க முடியாது `அ.தி.மு.க-வுக்கு யாரும் சவாலாக இருக்க முடியாது’- மைத்ரேயன் இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 22-06-2018\nராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்\n''ஒரு படத்துல, கவுண்டமணியும் சத்யராஜும் வாடகைக்கு வீடு தேடிப் போவாங்க. அப்போ கவுண்டமணி பேச்சு கொடுக்கும்போது 'கிழவி பேசாதுங்க’னு ஒருத்தர் சொல்வார். 'அப்போ பாடுமா’னு கவுண்டமணி நக்கலாக் கேட்பார். அதுக்குப் பேர்தான் பிளாக் ஹியூமர். அந்த மாதிரி டார்க் ஹியூமர் காமெடிதான் எங்க 'சுட்டகதை’’னு கவுண்டமணி நக்கலாக் கேட்பார். அதுக்குப் பேர்தான் பிளாக் ஹியூமர். அந்த மாதிரி டார்க் ஹியூமர் காமெடிதான் எங்க 'சுட்டகதை’'' - என்கிறார் இயக்குநர் சுபு.\n''சரி... கதையை எங்கே இருந்து சுட்டீங்க\n''ஹா ஹா.. இது டி.வி.டி-ல இருந்து சுட்ட கதை இல்லைங்க. ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக் கொல்ற கதை. திருடுறதை 'அவன் நைஸா சுட்டுட்டான்’னு சொல்வாங்களே... அப்படி திருட்டு சம்பந்தமான ஒரு கதை\n'கோரமலை’னு இதுவரை நீங்க கேள்விப்பட்டிருக்காத கற்பனை மலைக் கிராமம். அந்தக் கிராமத்துல ரெண்டு போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் புதுசா வேலைக்குச் சேர்றாங்க. ஒரு கொலை வழக்குல ஹீரோயினுக்கு உதவப் போய் சிக்கல்ல மாட்டிக்கிறாங்க. ஒரு கொலை விசாரணையை த்ரில்லிங்கா பார்க்கும் அதே சமயத்தில் அது காமெடியாவும் இருந்தா எப்படி இருக்கும் சுட்ட கதை மாதிரி இருக்கும் சுட்ட கதை மாதிரி இருக்கும்\n''கற்பனைக் கிராமம்னா, எப்படி இருக்கும்\n''கராத்தே, குங்ஃபூ மாதிரி மத்தவங்களை எச்சில் துப்பியே காலி பண்ற எம்.எஸ்.பாஸ்கர்தான் மலைவாழ் மக்கள் தலைவர். தன்னையே நம்பி இருக்கும் மக்களுக்காக, துப்புனா உயிர் போற கலையைக் கத்துக்கிறார். கூட இருக்கும் ஜெயமணி, மத்தவங்களைக் கடிச்சுக் கடிச்சே அந்தக் கலையை வளர்க்கிறார். அவங்க மொழியில் 'கூல்’னா 'பத்திரமாப் போய்ட்டு வா’னு அர்த்தம். 'ஜிங்கா’னா 'இங்கே வா’னு அர்த்தம். இது மாதிரி சில புது அர்த்தம் தர்ற வார்த்தைகளையும் அறிமுகப்படுத்துறோம்\n''கொலை, கடத்தல்னு இப்போ எதிர்மறை விஷயங்களை காமெடியா காட்டுறதுதான் ட்ரெண்டா\n''ஒரு திருடனோ, கொலைகாரனோ வாழ்க்கையில் சிரிக்காம, குதூகலத்தைக் கொண்டாடாமலா இருப்பான் அந்தப் பக்கத்தை நாங்க காட்டுறோம். அதுக்காக இதில் எதையும் நியாயப்படுத்தலை. எல்லாமே ஜாலியான பாத்திரங்கள்தான். பிறக்கும்போதே நர்ஸ்கிட்டே செயின் அடிக்கும் குழந்தைத் திருடன், பிக்பாக்கெட் அடிச்சவன்கிட்டயே பர்ஸை ஆட்டையைப் போட்டவன், அண்ணா ஹஜாரே உண்ணாவிரதத்தில் அவர் கண்ணாடியைக் களவாண்டவன்... இப்படிப்பட்ட அக்மார்க் திருடன் பாலாஜி ஒருநாள் கான்ஸ்டபிள் ஆனா எப்படி இருக்கும் அந்தப் பக்கத்தை நாங்க காட்டுறோம். அதுக்காக இதில் எதையும் நியாயப்படுத்தலை. எல்லாமே ஜாலியான பாத்திரங்கள்தான். பிறக்கும்போதே நர்ஸ்கிட்டே செயின் அடிக்கும் குழந்தைத் திருடன், பிக்பாக்கெட் அடிச்சவன்கிட்டயே பர்ஸை ஆட்டையைப் போட்டவன், அண்ணா ஹஜாரே உண்ணாவிரதத்தில் அவர் கண்ணாடியைக் களவாண்டவன்... இப்படிப்பட்ட அக்மார்க் திருடன் பாலாஜி ஒருநாள் கான்ஸ்டபிள் ஆனா எப்படி இருக்கும் ஹீரோ பாலாஜி... ராம்கி ரசிகன். வெங்கி... அருண்பாண்டியன் ரசிகன். ரெண்டு பேரும் இணைந்த கைகள் மாதிரி காமெடி சாகசம் ���ண்ணித் துப்பறிவாங்க.\nகதாபாத்திரங்களின் ஆடைகள், பாடி லாங்வேஜ், கதாபாத்திரப் படைப்புனு படம் முழுக்கவே எல்லாத்துலயும் காமெடி கொட்டியிருக்கோம். வடிவேலு, சந்தானம் காமெடி மாதிரி ரைமிங், டைமிங் பன்ச் எதுவும் இருக்காது. ஆனா, படம் முழுக்க சிரிச்சுட்டே இருப்பீங்க'' - நம்பிக்கையாகச் சொல்கிறார் சுபு.\nசென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\n``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இரு\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய\nபிக்பாஸ் சீசன் 2-வின் ஓவியா, ஜூலி யார் வாசகர்களின் சர்வே ரிசல்ட்\n512 ஜிபி மெமரி, லேம்போர்கினி டிசைன்...முன்னணி மொபைல்களை ஓரம் கட்டுமா ஓப்போ\nஎவற்றையெல்லாம் மனிதன் இழக்கக் கூடாது - பாடம் சொல்லும் கதை #MotivationStory\n`பிரதமர் மன்மோகன்... முதலமைச்சர் இந்திரா காந்தி...’ அ.தி.மு.க அமைச்சர்களின் வை\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்\nதேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/government-west-bengal-hiring-23-various-posts-2015-000834.html", "date_download": "2018-06-22T07:02:19Z", "digest": "sha1:XBHSB4EPLVHKLJRRQMIJJHH5SBUN7XKQ", "length": 5880, "nlines": 66, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியாளர்களை வேலைக்கு அழைக்கிறது மே வங்க அரசு! | Government of West Bengal Hiring for 23 Various Posts 2015 - Tamil Careerindia", "raw_content": "\n» பொறியாளர்களை வேலைக்கு அழைக்கிறது மே வங்க அரசு\nபொறியாளர்களை வேலைக்கு அழைக்கிறது மே வங்க அரசு\nசென்னை: பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் மேற்கு வங்க அரசில் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஉ���விப் பொறியாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர், டெக்னிக்கல் ஆபீஸர், உதவி திட்ட மேலாளர், திட்ட மேலாளர்(அக்கவுன்ட்ஸ்) உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nகல்வித் தகுதி, வயதுத் தகுதி உள்ளிட்ட விவரங்களைக் காண்பதற்கு மேற்கு வங்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான westbengal.gov.in-ல் காணலாம்.\nவிண்ணப்பங்களை ஆன்-லைனில் மட்டுமே அனுப்பவேண்டும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nஇன்டெர்வியூவில் ‘பாடி-லாங்வேஜ்’ மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்\nசென்னையில் 'ஜாவா டெவலப்பர்' வாக்-இன்\nஷேர் மார்க்கெட்டிங் படித்தால்... கோடியில் சம்பாதிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/masala-padam-live-audience-response-037105.html", "date_download": "2018-06-22T07:16:19Z", "digest": "sha1:Q23R2G34VQU47DWKLR5Y6TCL55AUOECE", "length": 12625, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஏ' கவுரவ்.. 'பி' சிவா.. 'சி' சிம்ஹா... இதுதாங்க மசாலா படம்! | Masala Padam Live Audience Response - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ஏ' கவுரவ்.. 'பி' சிவா.. 'சி' சிம்ஹா... இதுதாங்க மசாலா படம்\n'ஏ' கவுரவ்.. 'பி' சிவா.. 'சி' சிம்ஹா... இதுதாங்க மசாலா படம்\nசென்னை: சிவா, பாபி சிம்ஹா, கவுரவ் ஆகியோரின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மசாலா படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\nதமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய முயற்சி இதற்காகவே மசாலா படத்தை ஆதரிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.\n200 க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கும் மசாலா படம் ரசிகர்களைக் கவர்ந்ததா என்று பார்க்கலாம்.\nதமிழில் படம் வெளியானால் அதன் ஏரியாவைப் பொறுத்து ஏ,பி,சி சென்டர்��ள் என தரம் பிரிப்பார்கள். அதே போல இந்தக் கதையில் கவுரவ் ஏ கிளாஸ், சிவா பி கிளாஸ் மற்றும் சினிமா ரசிகராக வரும் பாபி சிம்ஹா சி கிளாஸ் என்று தனித்தனி வேடங்களில் வெரைட்டி காட்டியிருக்கின்றனர். மூன்று பேரும் ஏ,பி,சி செண்டர் ரசிகர்களாக மசாலா படத்தில் நடித்திருக்கின்றனர். படம் முழுக்க முழுக்க ஆன்லைன் விமர்சகர்களை குறிவைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மீம்ஸ் கிரியேட் செய்பவர்களை டார்கெட் செய்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் லக்ஸ்மன் குமார்.\n\"தமிழ் சினிமாவின் வழக்கமான திரைக்கதையை உடைத்திருக்கிறது மசாலா படம்\" என்று சங்கர் கணேஷ் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\n\"படத்தின் ஒரு பகுதி முழுவதுமே ஆன்லைனில் மீம்ஸ் கிரியேட் செய்பவர்களையும், படங்களை கிண்டல் செய்பவர்களையும் குறிவைத்திருக்கிறது\" ரிசா நஸ்ரின்.\n\"மசாலா படம் ஆன்லைன் விமர்சகர்களையும் விட்டு வைக்கவில்லை, இந்தப் படத்திற்கு விமர்சனம் எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்கலாம்\" ஹரி சுதன்.\nவாழ்க்கை ஒரு வட்டம் டா\n\"வாழ்க்கை ஒரு வட்டம் டா என் தளபதி சொன்னது\" என்று மசாலா படத்தில் வரும் வசனத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார் கல்லிடைகரன்.\nஇவ்வாறு மேலும் பலரும் படத்திற்கு நல்ல கருத்துக்களை வழங்கி வருகின்றனர், பாக்ஸ் ஆபிசிலும் இவை எதிரொலிக்கின்றதா என்று பார்க்கலாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்\nகடைசில பார்த்தா உண்மைக் கதையும் \"மசாலா படம்\" தானாம்\nமீண்டும் களமிறங்கியது லஹரி மியூசிக்.. 'மசாலா படம்' இசை உரிமையை வாங்கியது\n13ம் தேதி, வெள்ளிக்கிழமை, நடுராத்திரி... சுடுகாட்டில் ஷூட்டிங்... மாயமான ‘மசாலா பட’ யூனிட் \nகுடும்ப ரசிகர்களை குறிவைக்கும் மசாலா படம்\nமிர்ச்சி சிவா- பாபி சிம்ஹா நடிக்கும் மசாலா படம்\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nரஜினிக்காக லீவு போடச் சொன்ன தனுஷ் எங்க, சிவாவுக்காக லீவு போடுறேன்னு சொல்லும் ஃபேன்ஸ் எங்க\nதமிழ் படம் 2.0 டீஸரில் யார், யாரை எல்லாம் கலாய்த்திருக்கிறார்கள்னு பாருங்க\nபட்ட காலிலேயே படுகிறதே: படப்பிடிப்பில் அஜித் காயம் #Ajith\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\nஷூட்டிங் துவங்கியும் அஜித் ஏன் இன்னும் ந���ைத்த முடியுடன் இருக்கிறார் தெரியுமா\nஇந்த வாட்டியாவது நம்பலாமா சிவா\nபிக் பாஸ் மொக்கையாக இருப்பதற்கு இது தான் காரணமோ\nபர்த்டே வாழ்த்துக்கூட கூறவில்லை... அப்போ நிஜமாவே ‘அவங்க’ பிரிஞ்சுட்டாங்களா\nவிஜய் முதல்வராக வேணும்னு ரசிகர்கள் ஆசைப்படுவதில் தப்பு இல்லையே: எஸ்.ஏ.சி.\nஎதிர்பார்த்த திருப்பங்கள் இல்லாமல் போனது-வீடியோ\nமாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/facebook-is-testing-a-revamped-videos-tab/", "date_download": "2018-06-22T07:25:32Z", "digest": "sha1:2GTX3HCXKUS6ZD2NP7ZRFLZW2DGNFY2W", "length": 7924, "nlines": 72, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "யூடியூப் தளத்தை கலங்கடிக்க தயாராகும் பேஸ்புக்..!", "raw_content": "\nயூடியூப் தளத்தை கலங்கடிக்க தயாராகும் பேஸ்புக்..\nசமூக வலைதளங்களில் மக்களின் பங்களிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருவதனை கருத்தில் கொண்டு பேஸ்புக் பல்வேறு வசதிகளை வழங்கி வரும் நிலையில் வீடியோ சேவைக்கென பிரத்தியேகமான பகுதியை அறிமுகம் செய்ய உள்ளது.\nபேஸ்புக் நிறுவனம் பல்வேறு வசதிகளை தனது பயனாளர்களுக்கு வழங்கி வரும் சூழ்நிலையில் வீடியோ சார்ந்த சேவைகளுக்கு மக்கள் பெரும்பாலும் கூகுள் யூடியூப் தளத்தையே பயன்படுத்தி வருகின்ற நிலையில், யூடியூப் தளத்திற்கு சவாலாக லைவ்வீடியோ உள்பட பல்வேறு வசதிகளை வழங்கி வரும் நிலையில் இவற்றை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.\nசமீபத்தில் டிஎன்டபிள்யு தளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் பேஸ்புக் தங்களது அடுத்த ஆப் அப்டேட்டில் வீடியோ பகுதிக்கு என தனியான டேப் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அதில் பிரிவுகள் வாரியாக தொகுத்து வழங்கியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.\nநீங்கள் விரும்பி பக்கங்கள்,நண்பர்கள் மற்றும் நீங்கள் பின்பற்றும் நபர்கள் போன்றோரின் வீடியோவை செய்தி, பொழுதுபோக்கு, ஸ்போர்ட்ஸ், காமெடி மற்றும் லைஃப்டஸ்டைல் போன்ற பிரிவுகளில் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவி���்கப்படுகின்றது.\nமேலும் ஃபேஸ்புக் தளத்தில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நேரலை தொலைக்காட்சி சேவைகள் உட்பட பலவற்றை வழங்க திட்டமிட்டுள்ளதால் பேஸ்புக் இணையதளம் யூடியூப், நெட்ஃபிலிக்ஸ் போன்ற தளங்களுக்கு சவாலாக அமையலாம் என கருதப்படுகின்றது.\nசமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் பயனாளர்கள் பாதிகாப்பிற்கு ஃபேஸ்புக் புரஃபைல் பிக்சர் கார்ட் என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக பேஸ்புக் படங்களை மற்றவர்கள் பயன்படுத்துவதனை தடுக்க இயலும் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.\nPrevious Article ஏலியன்ஸ் ஆதாரத்தை நாசா வெளியிடும்..\n உங்கள் மின்னஞ்சலை கூகுள் படிக்க தடை விதிப்பது எப்படி \nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09658+de.php", "date_download": "2018-06-22T07:22:29Z", "digest": "sha1:B2I2ZYXJZK4WETTOND5ZGQHSDLDYPREL", "length": 4478, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09658 / +499658 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 09658 / +499658\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 09658 / +499658\nபகுதி குறியீடு: 09658 (+499658)\nஊர் அல்லது மண்டலம்: Georgenberg\nமுன்னொட்டு 09658 என்பது Georgenbergக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Georgenberg என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Georgenberg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +499658 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Georgenberg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +499658-க்கு மாற்றாக, நீங்கள் 00499658-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 09658 / +499658 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwacuddalore.blogspot.com/2018/01/blog-post_6.html", "date_download": "2018-06-22T07:09:00Z", "digest": "sha1:5OZYUL563LM25GDC6WLDTLJ32TYO4U6H", "length": 5270, "nlines": 113, "source_domain": "aibsnlpwacuddalore.blogspot.com", "title": "http://aibsnlpwacuddalore.blogspot.in", "raw_content": "\nசனி, 6 ஜனவரி, 2018\nAIBSNLPWA சிதம்பரம் பகுதி மாதாந்திரக் கூட்டம் புது வருடம் 2018\nAIBSNLPWA சிதம்பரம் பகுதி மாதாந்திரக் கூட்டம் புது வருடம் 2018 இல் வெகு விமரிசையாக ஒரு குடும்ப விழாவாக நடந்தேறியது.மாவட்ட ,மாநில நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் எல்லோரும் கலந்துக்கொண்டனர்.தற்போதைய நிலவரங்களையும் சங்��� நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தனர்.\n101 வயதான திருமதி அருமைக்கண்ணு அம்மாள் (சிதம்பரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் A.ஜெயகுமார் அவர்களின் தாய்) கலந்துக்கொண்டார்.எல்லோரும் அவரை வணங்கி மரியாதை செலுத்தி தங்களின் அன்பினை காட்டினர்.அவர்களும் எல்லோரையும் வாழ்த்தினார்கள்.தன்அன்பின் வெளிப்பாடக அன்றைய மதிய உணவினை தன் பங்காக அளித்து மகிழ்ந்தார்.\nதிருமதி செல்வரசுமேரி புத்தாண்டு கேக்கினையும்,திரு செல்வராசு தேனீரையும் அளித்து மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது Krishnasamy raveendran நேரம் 9:54:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nDOT/பி.எஸ்.என்.எல்.ஒய்வுபெற்ற ஊழியர்களை ஒன்றிணைக்கும் பணியில் நமக்கு நாமே\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓய்வூதியர் தின சிறப்புக்கூட்டமும் கள்ளகுறிச்சி பகு...\nAIBSNLPWA சிதம்பரம் பகுதி மாதாந்திரக் கூட்டம் புத...\nஓய்வூதியர் தின சிறப்புக்கூட்டமும் கள்ளகுறிச்சி பகு...\nதமிழ் மாநிலச் சங்கம் ச...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alfaazislamictrust.blogspot.com/2015/01/blog-post_13.html", "date_download": "2018-06-22T07:25:29Z", "digest": "sha1:HSUJ4UFBLA3BBEI6NZB5USVDPIL447VK", "length": 10381, "nlines": 93, "source_domain": "alfaazislamictrust.blogspot.com", "title": "AL-FAAZ : இம்சை தரும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்", "raw_content": "\nஇம்சை தரும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்\nகுழந்தைகளுக்கான நூடுல்ஸ் விளம்பரங்கள் நிறைய நிறைய. இன்னொரு பக்கம், விதவிதமான வடிவங்கள், ஃப்ளேவர்கள் என நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்குகின்றன. விளைவு... கிராமத்துக் குழந்தைகள் வரை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் நூடுல்ஸ்\n’ என்பதையே பிரதான பிளஸ் பாயின்டாகக் கொண்டுள்ள இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், நம் வயிற்றில் செரிக்க எத்தனை மணி நேரம் ஆகிறது என்பது, அதிர்ச்சித் தகவல்\nமஸாச்சுசெட்ஸ் ஜெனரல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர். பிரேடன் குவோ, இதுகுறித்து ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினார். ஒருவரை பிரபலமான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட வைத்து, உடனேயே மாத்திரை வடிவிலான கேமரா ஒன்றை அவரை விழுங்கச் செய்தார். கேமரா குடலுக்குச் சென்றதும் அங்கு நூடுல்ஸ் செரிக்கும் புராசஸ், இங்கே வெளியே மானிட்டரில் தெரிகிற��ு.\nசாதாரணமாக, வீட்டில் தயாரிக்கும் நூடுல்ஸ் நம் வயிற்றில் 20 நிமிடங்களில் ஜீரணிக்கப்பட்டு விடும். ஆனால் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், இரண்டு மணி நேரம் கழித்தும் பாதியளவே ஜீரணிக்கப்படுகிறது. செரிமானத்திலேயே இவ்வளவு சிக்கல் என்றால், அது ஏற்படுத்தும் விளைவுகள் அச்சம் கொள்ள வைக்கின்றன\nஅதன்பின் உங்கள் குழந்தைகளுக்கு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுங்கள்\nLabels: ஆரோக்கியம், உணவு, மருத்துவம்\n‘உ ணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோ...\nஅலறவைக்கும் ஆஸ்துமா.. என்ன தீர்வு\nந கரமயமாக்கலின் காரணமாக பல்கிப்பெருகியுள்ள நோய்களில், இன்றைய நிலையில் ஆஸ்துமாதான் முக்கியமான இடத்தில் உள்ளது. இரவு முழுவதும் உறங்க முட...\nவினிகர், சிர்கா காடி எனப்படும் பொருளைப் பயன்படுத்தலாமா அதில் பாக்டீரியாக்கள் உள்ளனவே அது ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கபடுகிறதே பதி...\nநுரையீரலை சுத்தம் செய்வது எப்படி\nநு ரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கும். ...\nநண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்...\nதிருமணத்தில் வீடியோ எடுக்கலாமா, உரை நிகழ்த்தலாமா\nதிருமண நிகழ்ச்சிகளில் ஷிர்க், பித்அத் இல்லாமல், மாலை போன்றவற்றைக் கூட மாற்று மதக் கலாச்சாரம் என்று தவிர்க்கும் நாம் வீடியோ, போட்டோ போன்ற வ...\nபழங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருபவை. நோய்கள் அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை. பழங்கள் நாவுக்கு சுவ...\nமனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப் பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந...\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\n\"பொம்பள சிரிச்சாப் போச்சு'' என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். ...\nபண்டிகை காலங்களில் பூஜை செய்யாத உணவை மாற்று மத சகோதரர்கள் கொடுத்தால் அதை சாப்���ிடலாமா\nசாமிக்குப் படைக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதற்குத் தான் தடை உள்ளது. படைக்கப்படாத பொருட்களை சாப்பிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. மாற்று மதத...\nநுரையீரலை சுத்தம் செய்வது எப்படி\nதிருமணத்தில் வீடியோ எடுக்கலாமா, உரை நிகழ்த்தலாமா\n3 சிசுக்கள் தொடர்ச்சியாக இறந்துவிட்டால் தாய்க்கு ச...\nகப்ரு வேதனையில் பாகுபாடு உள்ளதா\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nபண்டிகை காலங்களில் பூஜை செய்யாத உணவை மாற்று மத சகோ...\nமனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஇம்சை தரும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2011/12/06-function-overloading-psankar.html", "date_download": "2018-06-22T07:01:33Z", "digest": "sha1:MF2EIPDGKS2KFB3UIE5WXJP5TRXPP6MC", "length": 44713, "nlines": 380, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: கோதைத்தமிழ்06: Function Overloading @PSankar", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆல��ச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன��(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nஇன்னிக்கிப் பேசப் போறவரு ஒரு Techie Guy ட்விட்டரில் மேலாண்மைக் கருத்துக்களைக் கீச்சுபவர் ட்விட்டரில் மேலாண்மைக் கருத்துக்களைக் கீச்சுபவர்\nAndroid மணம் கமழுற ஒருத்தரு, தமிழ் மணமும் கமழ, இதோ...கேளுங்க வெங்கலக் குரலை:)\nஆண்டாள் Function Overloading செஞ்சி இருக்காளாம்\nஅடிப்பாவி, நீயும் software பொண்ணாடீ கிழிஞ்சிது போ:) பேசாம என்னை மாதிரி bankingக்கு வந்துறேன்டீ:)\n இரத்தினச் சுருக்கமா, கோதைத்தமிழை Techie ஆக்கிய உம்மை மறக்கவே மாட்டேன்:) கல்லூரியில் படித்த C++ க்குச் சென்று விட்டேன்\nஆனா குடுக்குற குடுப்பைப் பொருத்து, விதவிதமான அமைப்பை உருவாக்கலாம்\nதோழி கோதையும் அதைத் தான் பண்ணுறாளோ\n சும்மா பழைய ஆர்வத்தில் Try பண்ணேன் எதுனா ஒரு compilerல compile பண்ணிக்கோங்க ராசாக்களா/ ராணிகளா:))\nவெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ\nகள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி,\nவெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை,\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nமெள்ள எழுந்து, \"அரி\" என்ற பேரரவம்\nஉள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்\nமேலோட்டமான பொருள்: பறைவைகள் கீச்சத் துவங்கியாச்சு பறவையரசன் கருடன் கோயில்ல, சங்கு ஊதுற சத்தம் உன் காதுக்கு கேட்கலயா பறவையரசன் கருடன் கோயில்ல, சங்கு ஊதுற சத்தம் உன் காதுக்கு கேட்கலயா\nபூதகி என்னும் பேயிடம் பால் குடிச்சவன்; சகடம் என்னும் சக்கரமாய் வந்த அரக்கனை அடக்கியவன்\nபாற்கடல் வெள்ளத்தில் துயில் அமர்ந்தவன் = \"அமர்ந்தவன்\" = உட்கார்ந்து கிட்டே தூங்குவாரோ ஒங்க பெருமாள்\nஅவனை உள்ளத்தில் ஏந்திக் கொண்டு, சான்றோர்கள், \"அரி அரி\" என்று சொல்லியவாறு செல்கின்றார்களே\nஅந்தச் சத்தம், நம் உள்ளத்தில் போய், ஒரு குளிர்ந்த தன்மையைக் குடுக்குதே எழுந்துரு செல்லம், எழுந்துரு\nஇன்றைய எழிலான சொல் = ஓச்சி\n இராசராச சோழன் கோலோச்சினான்-ன்னு படிப்போம்-ல்ல\n* சோழன் கோல் ஓச்சினான்\n* கண்ணன் கால் ஓச்சினான்\n��ச்சுதல் = உயர்வு/ எழுச்சி\nசெங்கோலை உயரத் தூக்கிப் பிடித்து அரசாளுதல் = (செங்) கோல் ஓச்சுதல்\nஅதே போல் கண்ணன், காலை உசரத் தூக்கி, மாய அரக்கன்-சக்கர உருவில் வந்தவனின் மேலத் தன் காலை வச்சான்-ன்னு பாடுறா தோழி\nஅடுத்த தபா, யாராச்சும் ரொம்பவே அலட்டினாங்க-ன்னா, என்னடா, ரொம்பத் தான் ஓச்சுற\nஆண்டொரு கணிச்சியை அவுணன் ஓச்சினான்-ன்னு கந்த புராணத்தில் இன்னொருத்தரு பாடுவாரு பொருள் என்னைய கேக்காதீக\nநாளைக்கு Podcast = நாடறிஞ்ச நாத்திகர்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nகண்ணபிரான் தன்னை அழிக்க வந்த அரக்கன் மீது காலை வைக்கிறார். புண்ணியம் செய்த அந்த அரக்கனும் அவரின் பட்டுப் போன்றத் திருப்பாதம் பட்டு அவரிடமே லயித்து விடுகின்றான்.\nதிருமால் அரிதுயில் கொள்கிறவர். எல்லாவற்றையும் பார்த்துகொண்டு சாட்சியாக இருக்கிறார். அமர்ந்தும் உறங்குவது போல் பாவனை செய்வார், அரவில் படுத்தும் அதே\nKRS, நீங்க நேற்று \"பேசுவது\" என்பதற்கு பல வார்த்தைகளை எழுதியிருந்தீர்கள். புகழுவதற்கும் கொஞ்சம் போட்டீர்களானால் வசதியாக இருக்கும். தினம் வந்து நம்மிடையே பக்தியை வளர்க்கும் இவர்களை புகழ என்னிடம் வார்த்தைகளே இல்லை :-)\nசங்கர், to the point சொல்லியிருக்கிறீர்கள். ரொம்ப நன்றாக இருக்கு, வாழ்த்துகள்\nஅரவம்ங்கற சொல் ஆண்டாளுக்கு ரொம்ப பிடிக்குமோ தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கிறா\n//அரவம்ங்கற சொல் ஆண்டாளுக்கு ரொம்ப பிடிக்குமோ தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கிறா\nநேற்று தமிழில் “செப்பி”யவுடன் தெலுங்குப் பெண் என்று நினைக்காதே, நான் “அரவுடு” தான் என்று சொல்கிறாளோ\nரவி, தமிழ்மணப் பட்டையை காணவில்லையே\n//அரவம்ங்கற சொல் ஆண்டாளுக்கு ரொம்ப பிடிக்குமோ\n1. வெள்ளை விளி சங்கின் பேரரவம்\n2. மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்\n3. பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே\n4. ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ\nவேங்கட ஸ்ரீனிவாசன் - நன்றிங்க\n.. வேங்கட ஸ்ரீனிவாசன் said...\n//அரவம்ங்கற சொல் ஆண்டாளுக்கு ரொம்ப பிடிக்குமோ தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கிறா\nநேற்று தமிழில் “செப்பி”யவுடன் தெலுங்குப் பெண் என்று நினைக்காதே, நான் “அரவுடு” தான் என்று சொல்கிறாளோ\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nகோதைத்தமி��்16: மலையாள நென்னல் @ThirumaranT\nகோதைத்தமிழ்13: ஆண்டாளும் அப்துல் கலாமும்\nகோதைத்தமிழ்11: \"பொண்டாட்டி\" என்றால் என்ன\nகோதைத்தமிழ்04: கரடி விடாதே @rsGiri\nகோதைத்தமிழ்01: நேரிழை @nchokkan @dagalti\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவன��� என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=23&sid=bb0f895d6d79a5fc34037ea7bbd2b0c4", "date_download": "2018-06-22T07:49:34Z", "digest": "sha1:PVMFCKMXKVWSGHB57RG2HMQMAWWPYXED", "length": 9817, "nlines": 311, "source_domain": "padugai.com", "title": "Mobile, Computer & Internet World - Forex Tamil", "raw_content": "\nயூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை\nMicrochip IC - கொத்தடிமையான அமெரிக்க வாழ் மக்கள்\nநீங்களும் இலவசம் கொடுக்கலாம் இலட்சம் கோடி வங்கியில் வாங்கிக்கலாம்\nபேஸ்புக் விடியோ டவுன்லோடிங் செய்ய எளியமுறை\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்\ncom Domain+Bet Offer - $15 போட்டு $26.50 எடுக்கும் ஸ்பெசல் ஆபர்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/32993", "date_download": "2018-06-22T07:43:28Z", "digest": "sha1:KKSTDDRHCHIWIE2ZP2MS76AZZXHJKZLH", "length": 4389, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " Revathi.s - அறுசுவை உறுப்பினர் - எண் 32993", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 6 வருடங்கள் 21 வாரங்கள்\nசமையலில் அனுபவம்: \"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\n21 நிமிடங்கள் 19 sec முன்பு\nஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 58 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=151190", "date_download": "2018-06-22T07:39:41Z", "digest": "sha1:7GEKJDVGVNETEN3BRTKM6FYC5ITVU3UU", "length": 22530, "nlines": 338, "source_domain": "www.dinamalar.com", "title": "| \"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்| Dinamalar", "raw_content": "\n\"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்\nசென்னை : \"\"வெங்காய விலை பற்றி பெரியாரிடம் சென்று கேளுங்கள்,'' என, முதல்வர் கருணாநிதி கிண்டல் அடித்தார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி:\nவெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா\nஅதை பெரியாரிடம் போய் கேளு...\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டிருக்கிறார்களே\nஅது கொடுத்தாச்சு... அது பற்றி அறிக்கை வரும்.\nஇன்று கூட இ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என கூறியதாக செய்திகள் வந்துள்ளதே\nஅது எனக்கு தெரியாது. இவ்வாறு, முதல்வர் கருணாநிதி சிரித்தபடியே பேட்டியளித்தார்.\nநேற்று அறிவாலயத்தில் நடந்த, நெல்லை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் காரசாரமாக இருந்தாலும், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து, சென்னையில் அதிகம் பேசவில்லை. அதனால், முதல்வர் கருணாநிதி ஜாலி மூடில் இருந்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் எவ்வளவு\n தி.மு.க., நாளை நடத்த உள்ள போராட்டம் தேவையற்றது ஜூன் 21,2018 84\nதினகரன் வீடு முற்றுகை; ஆர்.கே.நகர் மக்கள் முடிவு ஜூன் 21,2018 14\nஅரிசி உற்பத்தி: வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின் ஜூன் 21,2018 7\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nsbala - London,யுனைடெட் கிங்டம்\nபெரியாரிடம் இதுமட்டும் கேட்டால் போதுமா இன்னும் கட்சியின் பெயரை வைத்துக் கொண்டு குடும்பத்திலுள்ள மகன் மகள் மனைவி என அனைவரும் சொத்து சேர்த்த விதத்தைப்பற்றி கேட்க வேண்டாமா இன்னும் கட்சியின் பெயரை வைத்துக் கொண்டு குடும்பத்திலுள்ள மகன் மகள் மனைவி என அனைவரும் சொத்து சேர்த்த விதத்தைப்பற்றி கேட்க வேண்டாமா தனக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி கட்சியும் அதிகாரப்பதவிகளும் தன் குடும்பத்தார்களுக்கு மட்டுமே வரவேண்டும் என்று திட்டமிட்டு காய்நகர்த்தி வருவதை கேட்க வேண்டாமா தனக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி கட்சியும் அதிகாரப்பதவிகளும் தன் குடும்பத்தார்களுக்கு மட்டுமே வரவேண்டும் என்று திட்டமிட்டு காய்நகர்த்தி வருவதை கேட்�� வேண்டாமா பகுத்தறிவு பாசறையில் புடம்போட்ட சிங்கம் எனக்கூறிக் கொண்டு மஞ்சள் துண்டு ராசிக்கல் மோதிரம் அணிந்து மகிழ்ந்திருப்பதை கேட்க வேண்டாமா பகுத்தறிவு பாசறையில் புடம்போட்ட சிங்கம் எனக்கூறிக் கொண்டு மஞ்சள் துண்டு ராசிக்கல் மோதிரம் அணிந்து மகிழ்ந்திருப்பதை கேட்க வேண்டாமா இலவசங்களை வாரி இறைத்து ஓட்டுக்களை பணங்கொடுத்து அறுவடை செய்யும் ராஜ தந்திரங்களை பற்றி கேட்க வேண்டாமா இலவசங்களை வாரி இறைத்து ஓட்டுக்களை பணங்கொடுத்து அறுவடை செய்யும் ராஜ தந்திரங்களை பற்றி கேட்க வேண்டாமா என்றெல்லாம் மக்கள் நினைக்கிறார்கள் மக்களையும் அவர்களின் எதிர்பார்புகளையும் வேடிக்கையாகவே எப்போதும் கருதும் முதல்வர் அவர்கள் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்\nதிரு.கருணாநிதி கூறியது மிகவும் சரியானதே. நமக்குத்தான் யாரை எங்கே வைப்பது என்பது தெரியாதே நாம் என்ன IAS, IPS or Administration படித்தவர்களையோ அல்லது மக்கள் நலனில் நாடமுடையவர்கையா முதலமைச்சரக அம்ர்துகிரோம் நாம் என்ன IAS, IPS or Administration படித்தவர்களையோ அல்லது மக்கள் நலனில் நாடமுடையவர்கையா முதலமைச்சரக அம்ர்துகிரோம் நாடகம், சினிமா என மக்களை மதி மயக்கி பொழுதுபோக்கும் தொழிலை கொண்டவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் வேறு என்ன பதிலை எதிர்பர்க்க முடியும். சிந்திங்கள்\nபாவம்ப்பா அவர், அவர் குடும்பத்தில் எத்தனை பேர் எங்க எங்க வேலை பர்க்கிரங்கனு கூட அவருக்கு தெரியாது அவருகிட்ட போய் இத எல்லாம் கேட்டா................\nஉன்னைப்போல் 4 முதல்வர் இருந்தால் போதும் இந்தியா வல்லரசாகிடும்........\nமுத்து ராஜேந்திரன் - சென்னை,இந்தியா\nவெங்காய விலையோடு தி மு கவினரின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் பெரியாரிடம் கேட்கலாம்\nnram - uk,யுனைடெட் கிங்டம்\nபெரியார் ஒரு மாமனிதன். அந்த அற்புத மனிதனின் வாரிசு என சொல்லி தமிழர்களை ஏமாற்றுகிறார். பெரியார் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை வெங்காயம். அதனால் ஒரு சிரிப்புக்கு கலைஞர் உபயோகித்தார், இன்றைக்கி கலைஞரை விட்டால் கொள்ளைக்காரி ஜெயலலிதா வருவார். பத்து சதவித கொல்லைகாரண\nகருத்து கந்தசாமி - சென்னைபட்டினம்,இந்தியா\nயோவ் பெருசு நீ வாயாலேயே உனக்கு ஆப்பு வச்சுக்குற \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதி���ு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2017/oct/12/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2788842.html", "date_download": "2018-06-22T07:21:35Z", "digest": "sha1:IYEYTK4WY4IP4E447XMHN6UR3JZ3VAVA", "length": 5956, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தேவகோட்டை அஞ்சலகத்திற்கு மாணவர்கள் களப்பயணம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nதேவகோட்டை அஞ்சலகத்திற்கு மாணவர்கள் களப்பயணம்\nஅஞ்சல் வாரத்தை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை தேவகோட்டை அரண்மனை அஞ்சல் அலுவலகத்திற்கு களப்பயணம் சென்று அஞ்சலக செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டனர்.\nதலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களப்பயணம் சென்றனர். துணை அஞ்சலக அதிகாரி செல்வராஜ் வரவேற்று அஞ்சலக துறையின் செயல்பாடுகள் ,பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.\nஅஞ்சலக பணியாளர்கள் மாரிமுத்து,ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் செயல் முறை விளக்கம் அளித்தனர்.மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் ,ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தனர்.\nநிறைவாக பள்ளியின் சார்பாக மாணவி காவியா நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/10/khaleja.html", "date_download": "2018-06-22T07:21:10Z", "digest": "sha1:AM2TFIFKOW7JAQOOWZPML26XICBDR34D", "length": 44445, "nlines": 579, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (KHALEJA) மகேஷ்பாபுவின் கலேஜா. தெலுங்கு பட விமர்சனம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(KHALEJA) மகேஷ்பாபுவின் கலேஜா. தெலுங்கு பட விமர்சனம்.\nஆந்திராவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின்படம். எந்திரன் படத்தை போலவே இரண்டு வருடம் உருவாக்கத்திற்க்கு எடுத்துக்கொண்ட படம்.கடைசியா அதிதி ��டத்தை பார்த்ததோடு சரி. அந்த படம் சரியாக போகவில்லை என்று இந்த படத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று உழைத்து வெளிவந்து இருக்கும் படம்.\n2005 ல் இருந்து தெலுங்கு படங்களின் மேல் எனக்கு காதல்வர காரணமாக இருந்தவர் இந்த படத்தின் இயக்குனர் திருவிக்ரம்... இவர் மகேஷ்பாபுவை வைத்து எடுத்த அத்தடு படம்தான்... என்னை நிறைய தெலுங்குபடங்களை பார்க்க தூண்டியது எனலாம். இப்போதும் எனக்கு போர் அடித்தால் அத்தடு படத்தை பார்ப்பேன்... கலைஞர் டிவியில் கூட நந்து என்று டப் செய்து வெளியிட்டு இருப்பார்கள்.\nகலேஜா தெலுங்கு படத்தின் கதை என்ன\nராஜு (மகேஷ்பாபு) ஒரு டாக்சி டிரைவர்.... அவருடைய காரை மட்டும் அதிகம் இடித்து மகேஷ்இடம் கெட்டபெயர் எடுக்கும் சுப்பு(அனுஷ்கா) இரண்டு பேருக்கும் பார்க்கும் போது எல்லாம் தகராறு வருகின்றது. ஒரு நாள் ஏர்போர்ட்டில் இருந்து ஒரு டிராப்புக்கு மகேஷ் போகின்றார் பயணிகள் இறங்கி போய் விடுகின்றார்கள்.. காரை எடுக்கும் போது பின் சீட்டில் வந்த ஒரு பயணியின் பர்ஸ் இருப்பதை பார்த்து விட்டு, அதை திருப்பிக்கொடுக்க போக அவரை ரத்தம் தெரிக்க ஒரு கூட்டம் சுட்டு கொல்கின்றது. அவரோடு வந்த உதவியாளரும் சுட்பபட்டு மகேஷ்பாபுவின் கார் மேல் வந்து விழுந்து இறந்து போக, இறந்து போன உதவியாளருக்கு நஷ்ட்ட ஈட்டு தொகைக்கான 5 லட்சத்துக்கான செக்கை எடுத்துக்கொண்டு ராஜஸ்தான் போக அங்கே மகேஷ் முதுகில் குத்த ஒரு கத்தி தயாராக இருக்கின்றது. அது என் அவ் என்பதை திரையில் பார்த்து ரசிக்கவும்.\nஅத்தடு படத்தின் வெற்றியிலும் பணத்திலும் நனைந்த கூட்டனி இது என்பதால் 43 கோடி முதலீட்டில் வெளி வந்து இருக்கும் படம் இது.\nகாதில் பூ சுற்றி எள்ளி நகையாடிவிடும் கதையாக இது இருந்தாலும் முடிந்தவரை லாஜிக்கோடு கொடுத்து இருக்கின்றார்கள்.\nமகேஷ்பாபு செம இளமையாக இருக்கின்றார். நிறைய உழைத்து இருக்கின்றார்கள்.\nசெம காமெடி பண்ணி இருக்கின்றார்...சுகருக்கு பதில் பேதி மருந்தை கலந்து அனுஷ்கா முழிக்க, அதை சட்டென குடித்து விடும் மகேஷ்க்கு வயிறு கலக்கும் போது அதை கண்ட்ரோல் செய்வதும் அதனோடு டாய் கலக்காதே என்று வயிறுடன் அவர் அவருக்கே உரிய பாணியில் பேசுவதும் கலகல.\nஇடைவேளைக்கு பிறகு பிரம்மானந்தத்துக்கு அடி கொடுத்து நான் சாமியா என்று கேட்டு கேட்டு அடி கொடுக்கும் இடத்திலும் அதற்கு பின் பிரேமுக்கு வரும் குளோஸ் ஷாட்டுகளும் அருமையும் சிரிப்பும். சுனில் பிரம்மானந்தம் வரும் காட்சிகளின் நகைச்சுவையால் தியேட்டர் கல கல.\nகிராமத்து மக்கள் நீ சாமி என்று மகேஷ்ஷை பார்த்து சொல்ல அதற்கு இல்லை என்று வாதாட ஒரு கட்டத்தில் இது ரொம்ப ஓவரா இல்லை என்று ரசிகர்களுக்கு சொல்வது போல் இருப்பது செம காமெடி.\nஇந்த படத்தின் பெரும் பகுதி ராஜஸ்தான் மற்றும் புனேயிலும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் ஷுட் செய்து இருக்கின்றார்கள்.\nடாக்சி செட் சாங்கில் நிறைய டினோ லைட் யூஸ் செய்து சில்லவுட்டில் ஆட விட்டு மகேஷ்க்கு மட்டும் ஸ்பாட் லைட் போட்டு எடுத்து இருக்கின்றாகள்.. அந்த சாங்குக்கு மட்டும் யூனிட் பில் நன்றாக எகிரி இருக்கும்.\nஅனுஷ்கா தொடை நிறைய தெரிய நடித்து இருக்கின்றார். சாங்கில் நன்றாக அட்டம் போடுகின்றார்.\nஇன்றைய அனைத்து நாட்டு நடப்புகளையும் திரைக்கதையில் அலசி மேய்ந்து இருக்கின்றார்கள்... என்ன அதிகமான வெட்டுக்குத்துகளுடன்.\nசண்டைகாட்சிகள் ராம் லக்ஷமன்... பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்கள்.\nபிரகாஷ்ராஜ் வில்லன். கிளைமாக்சில் நன்றாக நடித்து இருக்கின்றார்... பிரகாஷ்ராஜ் நெற்றியை வருடும் மேனரிசத்தை மாற்றிக்கொள்வது நலம்..\nமுன்பு ஒரு விரல் நீட்டி பேசுவார் இப்போது அது இல்லை.கிளைமாக்சில் நன்றாக நடித்து இருக்கின்றார்.\nகேமராமேன் சுனில்பட்டேலுக்கு பதில் பாதிபடத்துக்கு மேல் யாஷ்பட்டேல் செய்து இருக்கின்றார். தேங்ஸ் கேவி குகன் என்று டைட்டிலில் போடுகின்றார்கள்.. எதாவது சாங் செய்து இருப்பார்.\nபடம் முழுவதும் ராஜஸ்தான் பக்கம் என்பதால் படம் ஒரு விதமான வாம் டோனில் இருக்கின்றது.\nமுதல் காட்சி மகேஷ்பாபு என்ட்ரி நமது கலாச்சாரத்துக்கு ஏற்றது போல் ஜாக்கிசான் நடித்த ஆர்மர் ஆப் காட் படத்தின் முதல் சண்டைகாட்சியை நினைவுபடுத்துகின்றது.\nடான்ஸ் ராஜுசுந்தரம் மற்றும் தமிழில் ஷக்கலக்கபேபி பண்ண டான்ஸ்மாஸ் பெயர் நினைவில் இல்லை... அகமதுகானா\nசென்னை அனுஈகா தியேட்டர் டிஸ்கி.\nஅதிகமாக சௌக்கார் பேட் சிட்டுகள் சிறகடிக்கும் அனுஈகாவில் இந்த படம் பார்த்தேன்.\nபணி நிமித்தமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த பல ஆந்திர நண்பர்கள் தமிழ் படத்துக்கான ஓப்பனிங்கை போல் இந்த படத்துக்கு கொடுத்து இருக்கின்றார்கள்.\nஒரு சின்ன பெண்ணை ஒருவன் அழைத்து வந்து இருந்தான்... அவன் பண்ண அராஜகம் சொல்ல வார்த்தைகள் இல்லை.\nஈகா வில் டபாங் பக்க வந்த பெண்கள் சௌக்கார் பேட் செழுமையை ரொம்ப பிரதிபலித்தார்கள்.\nபடம் போடும் போது அனுஈகா ஊழியர்கள் மகேஷ்பாபு என்டிரியின் போது கைதட்டலை ரசித்தார்கள்.\nஇன்டர்வெல் முடிந்து ஜினியர் என்டிஆரின் பிருந்தாவனம் டிரைலர் போட்டர்கள். செம கைதட்டல்.,...\nகடைசி செட் சாங்கில் கால் இழுந்து ஆடும் மகேஷ் நடனத்துக்கு செம ரெஸ்பான்ஸ்.\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nLabels: சினிமா விமர்சனம், திரைவிமர்சனம்\nகண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். தியேட்டர் பிட்ஸ் நைஸ்..\nகடைசியா இந்த படத்தை விஜய் பண்ணுவாரா இல்லையான்னு சொல்லவே இல்லை....தல....\nஜாக்கி ஜி உங்க கூட நான் கா இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டேன் மகேஷ்பாபு எனக்கும் பிடித்த நடிகர் என்ன charming சான்ஸே இல்லை .அத்தடு எனக்கும் பிடித்த படம் அந்த opening ஹோட்டல் மழை சீன் பட்டாசாக இருக்கும் visual ஆக.\nவிஜய்கு அடுத்த படம் ரெடி.\nஇப்பவே படம் பாக்க கிளம்பிட்டேன். உங்க விமர்சனத்துகதான் வெய்டிங் . அப்புறம் ஒரு விஷயம் அதிதி தோல்விக்கு பிறகு \"மகேஷ்\" படமே நடிக்கமாட்டேன் என்று சும்மா இருந்தார் . த்ரிவிக்ரம் தான் வாங்க கண்டிப்பா ஹிட் படம் பண்ணுவோம் என அழைத்து வந்தார் தெரியுமா உங்களுக்கு, எதோ நம்மளால முடிஞ்சது ....................\nஅப்புறம் தலைவி, தங்க தாரகை, கற்புக்கரசி, அக்கா அனுஷ்கா ஸ்டில் 3 போட்டுட்டு 2 வரி மட்டும் எழுதி இருக்கும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்\nஅதிதி மாதிரி இதுவும் சொதப்பிருமோன்னு கொஞ்சம் பயத்தோடதான் இந்த ஞாயிறு டிக்கெட் புக் பண்ணிருந்தேன்.. நம்பி பாக்கலாம் போல இருக்கு.. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி ஜாக்கி..\n\"\"சங்கில் நன்றாக அட்டம் போடுகின்றார்\"\" - எழுத்து பிழைகளை கொஞ்சம் கவனிங்க ஜாக்கி.. முதல்ல படிக்கும்போது கொஞ்சம் ஏடாகூடமா அர்த்தம் எடுத்துக்கிட்டேன்.. :-)\nநான் உங்க பதிவ தொடர்ந்து வாசிச்சிட்டு வர்றேன் ஜாக்கி ரொம்ப அருமை. இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு நீங்க இந்தமாதிரி வேற்று மொழி படங்க��ோட விமர்சனம் தான் எழுதணும் போல,நன்றி எந்திரன்.\nஎனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ்... \"விஜய் என்பது யார் எவன் ஒருவன் தெலுங்கில் நன்றாக ஓடிய ஒரு படத்தை கர்ச்சீஃப் கலர் கூட மாற்றாமல் தமிழில் ரீமேக் அடித்து நாஸ்தி செய்து ஃப்ளாப் ஆக்குகிறானோ அவனே\" எப்பூபூடி....\n//ராஜு (மகேஷ்பாபு) ஒரு டாக்சி டிரைவர்.... அவருடைய காரை மட்டும் அதிகம் இடித்து மகேஷ்இடம் கெட்டபெயர் எடுக்கும் சுப்பு(அனுஷ்கா) இரண்டு பேருக்கும் பார்க்கும் போது எல்லாம் தகராறு வருகின்றது//\nஇதை எங்கயோ பாத்த, கேட்ட மாதிரி இருக்கே...\nஅண்ணே, ஆந்திராவுல இந்த படமும் ஊத்திக்கிச்சாம். என்னோட ஹைதராபாத் நண்பன் சொன்னான்.\nதங்கள் விமர்சனப் பார்வை அருமையாக இருக்கிறது...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/31•10•20...\nதமிழக சிலை அவமதிப்பு விவகாரம்,சிக்கலில் பொது மக்கள...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(27•10•2010)\n(AFTER. LIFE-2009) 18+ ஆத்மாவோடு பேசுபவன்.\nஅப்பல்லோ மருத்துவமனை சென்னை ஒரு பார்வை..\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/24•10•20...\nநடுநிசி நாய்களும், சில உண்மைகளும்.....18+\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/20•10•2010)\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/17•10•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/13•10•2010)\n100%நான் லோக்கல்தான்.... அதுல யாருக்கும் எந்த சந்...\n(MERANTAU WARRIOR-2009) இந்தோனேசியா. ஜகார்தா தலைநக...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/10•10•20...\n(THE KILLING JAR-2010) ஏழு பினைகைதிகள்,ஒரு ஓட்டல் ...\n(KHALEJA) மகேஷ்பாபுவின் கலேஜா. தெலுங்கு பட விமர்சன...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/06•10•2010)\nமாநகர பேருந்தை நிறுத்தி, சென்னையை ஸ்தம்பிக்க வைக்க...\nஜாக்கிக்கு நேர்ந்த வேதனை அதனால் நிகழ்ந்த சாதனை.\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/03•10•20...\nகலக்கும் எந்திரன் தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (599) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (259) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாக���்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/politics/38930-modi-has-humilated-his-gurus-says-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-06-22T07:37:57Z", "digest": "sha1:MA2XT22PNU7GIUHUZAXFBALA7OCG6MOK", "length": 7902, "nlines": 85, "source_domain": "www.newstm.in", "title": "மகாபாரத கதையை கூறி பா.ஜ.கவை தாக்கிய ராகுல் காந்தி | Modi has humilated his gurus, says Rahul Gandhi", "raw_content": "\nநடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\nமகாபாரத கதையை கூறி பா.ஜ.கவை தாக்கிய ராகுல் காந்தி\nபா.ஜ.கவினர் தங்களது குருகளை அவமதிக்கின்றனர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nசில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திரிபுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அத்வானியுடன் கைக்குலுக்காமல் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த காட்சி அடங்கிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அதனுடன் பா.ஜ.கவை தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.\nஅந்த பதிவில், “ ஏகலைவன் தனது குரு கேட்டுக்கொண்டதற்காக தனது கட்டை விரலை வெட்டிக்கொண்டார் . ஆனால் இங்கு பா.ஜ.கவினர் பிரதமரின் வழியில் தங்களது குருகளான வாஜ்பாய், அத்வானி, ஜஸ்வந்த் சிங் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவமதித்து வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், \"நாங்கள் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டதுண்டு. ஆனால், தற்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் காங்கிரசின் போர்வீரன் என்ற முறையில் அவரை சந்திப்பதற்கு முன்னுரிமை தந்து வாஜ்பாயை நான் பார்க்கச் சென்றேன். அவர் இந்த நாட்டுக்காக பணியாற்றியவர், பிரதமராக இருந்தவர் என்பதால் நாங்கள் அவரை மதிக்கிறோம். இதுதான் எங்கள் கலாசாரம்.\nமோடியின் குருவாக இருந்தவர் அத்வானி. ஆனால், சில நிகழ்ச்சிகளில் தனது குருவான அத்வானியைகூட பிரதமர் மோடி மரியாதை அளிக்காததை நான் பார்த்திருக்கிறேன். மோடியைவிட அத்வானிக்கு காங்கிரஸ் கட்சி அதிக மரியாதை தந்து வந்துள்ளது. இன்று நான் அத்வானிக்காக வேதனைப்படுகிறேன்\" என்றார்.\nகருத்துகளைப் படிக்க - பகிர\n22-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\nஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்ற மோடிக்கு கடிதம்: முதல்வர் பழனிசாமி\n9 கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவர், கப்பல் இல்லாமலும் மிதக்கலாம்...\nபா.ஜ.கவின் பேராசையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - சிவசேனா தாக்கு\n'அவர் என் ராமர்': மோடியின் மனைவி ஜசோதாபென்\n’உள்ளே,வெளியே...’ விளையாட்டு: சந்தேக வலையில் தங்க தமிழ்செல்வன்\nகுடியேறிகளிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவு: திரும்ப பெற்றார் ட்ரம்ப்\nவீடியோ கேம்ஸ் விளையாடுவது தீவிர மன நோய்: உலக சுகாதாரா அமைப்பு தகவல்\nவிஜய் கிராஃப்: பல நிறைகளும��, சில குறைகளும்\nவிஜய் : தெரிந்ததும்… தெரியாததும்…\nபெண்களின் வசீகரன் விஜய்... ஏன்\nகுழந்தைகள் கொண்டாடும் நடிகர் விஜய்... ஏன்\nBMW காரில் தந்தையை அடக்கம் செய்த மகன்\n'சூப்பர் டீலக்ஸ்' படப்பிடிப்பு முடிந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2014/03/pambarakkannale-kaathal.html", "date_download": "2018-06-22T07:06:41Z", "digest": "sha1:4RIJ3LGQV5TBB3OQ3GMVVKZLQYUKFFFT", "length": 7651, "nlines": 235, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Pambarakkannale Kaathal-Manamagal Thevai", "raw_content": "\nஆ : ஹே பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே (2)\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே(2)\nபம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே\nகட்டான முத்தழகி காணாத கட்டழகி\nதொட்டாலும் கை மணக்கும் சிங்காரி\nகட்டான முத்தழகி காணாத கட்டழகி\nதொட்டாலும் கை மணக்கும் சிங்காரி\nதொட்டாலும் கை மணக்கும் சிங்காரி\nகட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை\nகட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே..\nபம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே\nகண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே\nபெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது\nகண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே\nபெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது\nஎன் பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது..\nதிண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் குடிகிறேன்\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே\nபம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே\nதங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே\nபடம் : மணமகன் தேவை (1957)\nஇசை : ராமநாதன் G\nவரிகள் : சந்தானம் Kd\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/47344662.cms", "date_download": "2018-06-22T07:05:43Z", "digest": "sha1:GZ4D337XTECFPWWWRWMIIZN7CQUYHMCE", "length": 14922, "nlines": 202, "source_domain": "tamil.samayam.com", "title": "Nature, National, International, Glamour, Science Photos & Photo Gallery | Tamil Samayam", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nவிஜய் படத்தில் அரசியல் வசனங்கள்: ரசிகர்களுக்கு சவால்\nஇந்த இந்திய பள்ளிக்கூட்டத்தின் கட்டணத்தை கேட்டால் தலைசுற்றல் ஏற்...\nஜியோ பிலிம்பேர் விருது தமிழ்\nகிரீன் டீயும், உடல் எடை குறைப்பும்\nதமிழ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி பங்கேற்பாளர...\nதமிழ் நடிகர்களும், அவர்களின் பாசமா...\nகார்மின் விவோ ஆக்டிவ் 3’ - மியூசிக...\nபுகைப்படம் - Most Viewed\nகிரீன் டீயும், உடல் எடை குறைப்பும்\nசிரிப்பு காட்டும் அரிய கண்டுபிடிப்புகள்\nகண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தை நீக்க உதவும் உணவுகள்\nஜியோ பிலிம்பேர் விருது தமிழ்\nசாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை\nஇந்தியாவில் அதிக பள்ளிக்கட்டணம் வாங்கும் பள்ளிகள்\n\"கோலி சோடா - 2 \"\nசிரிப்பு காட்டும் அரிய கண்டுபிடிப்புகள்...\nஇது வெறும் படம் அல்ல, பாடம். என்பதை உணர...\nவெயிலில் இருந்து தப்பிக்க நடக்கும் அலப்...\nநீங்களும் இப்படி வீட்டிலேயே தோட்டம் வை...\n‘வெஜ்’ என நினைத்து நீங்கள் சாப்பிடும் ‘...\nஎரிமலையில் இடி விழுந்த அரிய நிகழ்வு\nதுவைத்த துணிகளை வீட்டிற்குள்ளே காய வைக்...\nசர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது சரி:அத...\nஉலகை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்...\nசர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது சரி: அ...\nதிக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் - இ...\nஉலகின் காஸ்ட்லியான பட்டியலில் முதன் முற...\nமனிதர்களை அதிக அளவில் கொல்லும் மிகக் கொ...\nதீயில் எரிந்தும் சாகாத பெண் : கேட்ட வரம...\nகாதலர் தினம்: கிஸ், ஹக், ரோஸ் டே என்று ...\n20 ஜிபி முதல் 300 ஜிபி வரை சலுகை; 4 திட...\nவிஜய் படத்தில் அரசியல் வசனங்கள்: ரசிகர்...\nதமிழ் நடிகர்களும், அவர்களின் பாசமான தந்...\nதமிழ்படம் 2.0 டீசரில் நீங்கள் கவனிக்காத...\nவிசுவாசம் படம் சூட்டிங்கில் சிறியவர்கள்...\nநடிகர் அஜித்தின் பிறந்தநாள் சிறப்பு புக...\nநீா்மேலாண்மை குறித்து ஆய்வு செய்யும் நட...\nவிக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை...\nதமிழ் சினிமாவை கலக்கும் உடன்பிறப்புகள்\n2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்ட...\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த...\nகீர்த்தி சுரேஷ் புகழ் பாடிய விக்னேஷ் சி...\nதிரும்ப திரும்ப ரஜினிகாந்த் காலில் விழு...\nவிஜய் சேதுபதிக்கு லக்காகும் 2018: அடுத்...\nஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பட்டி...\nபிசிசிஐ விருதில் ஜொலித்த இந்திய கிரிக்க...\nஉலகக் கோப்பை கால்பந்தில் அதிர்ச்சி அளிக...\nமெஸ்ஸி, ரொனால்ட்டொவை விட்டுத்தள்ளுங்க இ...\nதோனி பாணியை பின்பற்றவுள்ள மெஸ்ஸியின் உல...\nFIFA 2018-இந்த அணி தான் கால்பந்து கோப்ப...\n 211 நாடுகளில் 8 நாடு...\nவி��க்கும் வடிவமைப்பு; அசரடிக்கும் பிரம்...\nவீரர்களை விடுங்க... கோடிக்கணக்கில் பணத்...\nஐபிஎல் 2018 சாம்பியன்: 3வது முறை கோப்பை...\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: சாம்பியன் பட...\nஇந்த முறையும் பிளே ஆஃப் சுற்றில் ஜொலிப்...\nலீக் சுற்றில் சிக்சரில் யார் ‘கெத்து’\nசென்னை வெற்றி தொடர இந்த மாற்றங்கள் செய்...\n’தல’ தோனி தலைமையில் வெற்றியில் செஞ்சுரி...\nஐபிஎல்., தொடரில் பாதியில் ‘பல்டி’ அடித்...\nசச்சினை பார்க்க வாசகங்களுடன் படையெடுத்த...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சிறகு விரித்து...\nஅச்சு அசலாக பாலிவுட் பிரபலங்களைப் போலவ...\n‘ராஸி’ படத்தில் நடிகை ஆலியா பட்டின் மாற...\nபாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிக...\nஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் குறித்து ...\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதேவிக்கு மகார...\nபிக்பாஸ் சீசனில் வெற்றி பெற்ற பாலிவுட் ...\nதிருமணத்திற்கு தயாரான மச்சான் நடிகரின் ...\nஇந்தியவிலிருந்து இவ்வளவு மிஸ் வேர்ல்ட் ...\nIIFA சினிமா விருதுகள் 2017 : விருது வென...\nபிக் பாஸ் 10 போட்டியில் பங்கேற்ற நிதிபா...\nகாதலியை ஏற்றிக்கொண்டு புதிய காரில் வலம்...\nசர்வதேச முத்த தினம்: பாலிவுட்டில் பெஸ்ட...\nஅழகான பின்புற அழகை கொண்ட பாலிவுட் நடிகை...\nசெம ஸ்டைலிஷ்; சூப்பர் சவுண்ட்; ஆர்டிஸ் ...\nஅரிசி மாவு கோலம் போட்டிருப்பீங்க; ஆனால்...\nமீம்ஸ்: இன்று ஒரே நாளில் ட்ரெண்ட் ஆன #G...\nஎன்ன ஒரு புத்திசாலித்தனம்; அளவுக்கு மீஞ...\nஉலகின் டாப் 10 பணக்கார நடிகைகள் - 2017....\n2017ன் டாப் 5 ரேஸிங் கேம்ஸ்; கொஞ்சம் மி...\nகற்பனைகளை மிஞ்சும் பகல் கனவின் பலன்கள்....\nஉலகின் மிகச்சிறிய பிராணிகள் இவைதானாம்.\nஇந்த மாதத்தில் பிறந்த பெண்கள் இப்படித்த...\nகாதலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 ஹா...\nகூகுளில் சென்று இப்படி எல்லாம் தேடிப்பா...\nஇவர் குரோசியா அதிபர் மட்டுமல்ல... ஹாட் ...\nஜியோக்கு ஆப்பு வைக்க ரூ.1,399/-க்கு ஏர்...\nஎன்னா ஸ்டைல்; செம லுக்; டொயோட்டோவின் கல...\nஆண்களை மூட் அவுட் ஆக்கும் பெண்களின் ரகச...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Mariazell+at.php", "date_download": "2018-06-22T07:22:43Z", "digest": "sha1:F4XUL7Z75KCITLTHGD27OJIOJTXZEVIV", "length": 4482, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Mariazell (ஆசுதிரியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Mariazell\nபகுதி குறியீடு: 3882 (+43 3882)\nமுன்னொட்டு 3882 என்பது Mariazellக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mariazell என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mariazell உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 3882 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Mariazell உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 3882-க்கு மாற்றாக, நீங்கள் 0043 3882-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Mariazell (ஆசுதிரியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alfaazislamictrust.blogspot.com/2014/09/blog-post_6.html", "date_download": "2018-06-22T07:26:10Z", "digest": "sha1:DD5FPRPSETNJVI4BXKNGP6UGPZSFNB4F", "length": 8829, "nlines": 107, "source_domain": "alfaazislamictrust.blogspot.com", "title": "AL-FAAZ : இறந்தவர் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?", "raw_content": "\nஇறந்தவர் சார்பாக குர்பானி கொடுக்கலாமா\nகுர்பானி கொடுப்பதற்கு சரியான ஹதீஸ்\nஆதாரம் இல்லை. இதற்கு ஆதாரமாக எட���த்துக்\nகாட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன்\nஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர\n3. தன் தந்தைக்காக துஆச் செய்யும்நல்ல குழந்தை\nஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 3358\n‘உ ணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோ...\nஅலறவைக்கும் ஆஸ்துமா.. என்ன தீர்வு\nந கரமயமாக்கலின் காரணமாக பல்கிப்பெருகியுள்ள நோய்களில், இன்றைய நிலையில் ஆஸ்துமாதான் முக்கியமான இடத்தில் உள்ளது. இரவு முழுவதும் உறங்க முட...\nவினிகர், சிர்கா காடி எனப்படும் பொருளைப் பயன்படுத்தலாமா அதில் பாக்டீரியாக்கள் உள்ளனவே அது ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கபடுகிறதே பதி...\nநுரையீரலை சுத்தம் செய்வது எப்படி\nநு ரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கும். ...\nநண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்...\nதிருமணத்தில் வீடியோ எடுக்கலாமா, உரை நிகழ்த்தலாமா\nதிருமண நிகழ்ச்சிகளில் ஷிர்க், பித்அத் இல்லாமல், மாலை போன்றவற்றைக் கூட மாற்று மதக் கலாச்சாரம் என்று தவிர்க்கும் நாம் வீடியோ, போட்டோ போன்ற வ...\nபழங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருபவை. நோய்கள் அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை. பழங்கள் நாவுக்கு சுவ...\nமனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப் பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந...\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\n\"பொம்பள சிரிச்சாப் போச்சு'' என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். ...\nபண்டிகை காலங்களில் பூஜை செய்யாத உணவை மாற்று மத சகோதரர்கள் கொடுத்தால் அதை சாப்பிடலாமா\nசாமிக்குப் படைக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதற்குத் தான் தடை உள்ளது. படைக்கப்படாத பொருட்களை சாப்பிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. மாற்று மதத...\nமாடு, ஒட்டகத்தில் எத்த���ை நபர்கள் கூட்டாகக் கொடுக்க...\nபொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்\nகோழி, குதிரை போன்ற பிராணிகளைக் குர்பானி கொடுக்கலாம...\nகுர்பானிக்காக வாங்கப்பட்ட ஆடு இடையில் இறந்துவிட்டா...\nஇறந்தவர் சார்பாக குர்பானி கொடுக்கலாமா\nஅலறவைக்கும் ஆஸ்துமா.. என்ன தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2012/01/", "date_download": "2018-06-22T07:34:54Z", "digest": "sha1:ZQZ3IZRDENMFPYN3K57D6JCPDNI7JEJB", "length": 47267, "nlines": 316, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: January 2012", "raw_content": "\nமயிலு : இளையராஜாவின் தீராத இசை வெள்ளம்\nஎவையெல்லாம் இசை என்று கூறத்தகுதியில்லையோ அப்படிப்பட்ட இப்போதைய இசைக்கு மத்தியில் , இந்த மயிலின் இசை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ராஜா சார் நமக்காக. இன்னும் கொலவெறி’யோட சுத்திக்கிட்டு இருக்கிற தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அருமருந்தாக இந்த எண்பதுகளின் இசை மீண்டும் அவரின் பறைசாற்ற வந்திருக்கிறது. எனக்கென்னவோ ஜெயா ப்ளஸ்’ஸ ஆன் பண்ணிவிட்ட மாதிரி ஒரு Feeling. மயிலிறகின் தென்றலாக நம்மை வருடிச்செல்கிறது அத்தனை பாடல்களும்.அவரின் அதே மண் மணம் மாறாத இசை. அனைத்துப்பாடல்களிலும் இக்கால இசைக்கென/பாணிக்கெனத் தம்மை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காமல் மேலும் தமது பாணியிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல் அதே பாணியில் இசையைக் கொடுத்திருக்கிறார் ராஜா சார். அனைத்துப்பாடல்களும் வில்லுப்பாட்டின் இசையை ஒத்திருப்பதாக , உருக்கொண்டு இசைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்த 16 வயதினிலே மயிலு போலவே , இன்னும் இளையராஜாவின் இசைக்கு வயது பதினாறேதான் என்று நிரூபிக்கிறது அத்தனை பாடல்களும்..\nகார்த்திக், திப்பு மற்றும் சைந்தவி இணைந்து பாடிய பாடல் , “ நம்மளோட பாட்டுத்தாண்டா ஒலகம் பூரா மக்கா, கண்டபாட்டக்கேக்க நாங்க காணப்பயறு தொக்கா.. “ என்று ஆரம்பிக்கும் பாடல் “வேற எந்த பாட்டயும் நாங்க உள்ளவிடமாட்டோம்” என்று திப்பு’வுடன் கார்த்திக்கும் தொடர்கிறார். தொடக்கத்தில் வில்லுப்பாட்டு கோஷ்டியினரின் பாடல்கள் போல உருப்பெற்றிருக்கும் பாட்டு தொடர்ந்தும் அதே பாணியில் பின்னால் கோரஸ் ஒலிக்க கை விரல்களால் நம்மை தாளம் போடவைக்கும் பாடல். இப்டி ஒரு பாட்டு கேட்டு எத்தன நாளாகுது.. “ என்று ஆரம்பிக்கும் பாடல் “வேற எந்த பாட்டயும் நாங்க உள்ளவிடமாட்டோம்” என்ற�� திப்பு’வுடன் கார்த்திக்கும் தொடர்கிறார். தொடக்கத்தில் வில்லுப்பாட்டு கோஷ்டியினரின் பாடல்கள் போல உருப்பெற்றிருக்கும் பாட்டு தொடர்ந்தும் அதே பாணியில் பின்னால் கோரஸ் ஒலிக்க கை விரல்களால் நம்மை தாளம் போடவைக்கும் பாடல். இப்டி ஒரு பாட்டு கேட்டு எத்தன நாளாகுது.. ஹ்ம்.. யுவன் கூட “கோவா”வில ஒரு பாட்டு போட்ருந்தார் , ஏறக்குறய இதே பாணீல..ஐயா இத இப்டித்தான் சொல்லணும் , அய்யா பாட்ட பாத்து மகன் போட்ருந்தார்னு :-)\nஇப்பல்லாம் ஊர்த்திருவிழாவில என்ன பாட்டு போட்றாங்கன்னு பாத்தா இன்னும் கரகாட்டக்காரனும், “ஒத்த ரூவா தாரேன்” பாட்டுந்தான் ஓடிக்கிட்டுருக்கு, இனிமே இந்தப்பாடல் ஒலிக்கும் அத்தனை திருவிழாக்களிலும். 1:47 ல் தொடங்கும் ஷெனாயின் ஒலியுடன் “தப்பு” வாத்தியம் பின்னர் தாளத்திற்கென சேர்ந்து கொள்ள அது தொடர்ந்தும் 2:10 வரை ஒலிக்கிறது.ராஜா சார் எப்பவுமே ஒரே நோட்ஸ பல காற்றுக்கருவிகள் வாசிப்பவருக்கு கொடுத்து [ க்ளாரினெட் , புல்லாங்குழல், ஷெனாய் போன்ற ] ஒரே நேரத்திலும் அந்த நோட்ஸ்களை வாசிக்கச்சொல்வார் , அதனால இந்த வாத்தியத்துலதான் இசை வருகிறதுன்னு சாதாரண காதுகள் கொண்ட நம்மால பிரித்தறிவது மிகக்கடினம்.சிம்ஃபொனி இசைப்பவருக்கு இதெல்லாம் என்ன ஒரு பெரிய விஷயமா.. ஹ்ம்.. பிறகு 2:10 லிருந்து 2:20 வரை அதே நோட்ஸை வயலின்,மாண்டலின் மற்றும் லீட் கிட்டாரில் வாசிக்க முதல் interlude முற்றுப்பெறுகிறது. பின்னர் திப்பு’வே பாடத்தொடங்குகிறார் முதல் சரணத்தை. “செந்தூரப்பொட்டு மாறி இப்ப ஸ்டிக்கராகிப்போச்சு “ என்று அடிக்குரலில் திப்பு பாடும்போது இதுகாறும் முப்பது ஆண்டுகளாக நம்மை மயக்கிக்கட்டிப் போட்டிருந்த ஹார்மனி பின்னில் இசைக்கிறது சைந்தவி மற்றும் பிற பெண்களின் குரல்களில்.. ஐயா சாமி ,,இப்பல்லாம் இதெல்லாம் கேக்கவே முடியிறதில்லீங்கோ….தொடருங்க..:-) 3:14 ல் தொடரும் தவில் இசையுடன் பின்னர் சேரும் ஷெனாயும் , மத்தளம் கொஞ்சம் எதிர்நடை கொடுக்க , திப்புவே இரண்டாவது சரணத்தையும் பாட கோரஸ் அவ்வப்போது வந்து செல்கிறது , Typical Raaja Style குதூகலமான பாட்டு..\nரீட்டா என்ற ஒரு புதுப்பாடகியுடன் ஸ்ரீராம் பார்த்தசாரதி இணைந்து பாடும் பாடல்.எனக்கென்னவோ பாடல் தொடங்கியவுடனே “நிலவே முகம் காட்டு” ( எஜமான் படத்தில் இடம் பெற்ற பாடல் ) மற்றும் “முத்துமணி மால “ ( சின��னக்கவுண்டர் படப்பாடல் ) தான் ஞாபகம் வந்து விட்டது. மனதை உருக்கும் பாடல் முற்றிலும். முதல் Interlude ,violin மற்றும் புல்லாங்குழலுடன் 0:56 ல் தொடங்கி பின்னர் Synthesizer உடன் 1:18 ல் முடிவடைய ஸ்ரீராம் தொடர்கிறார் முதல் சரணத்தை. இரண்டாவது Interlude கொஞ்சமே வந்தாலும் , பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீக்கிரமே முடிந்துவிடுகிறது. பாடல்களில் இரண்டு Interludes களையும் , வேறுவேறாக இசைத்தது , அவர் இசைக்கத்தொடங்கிய காலத்திலிருந்தே ராஜா சார் மட்டுமே.அதுவரை ஓரே மாதிரியான Interludes களையே தமிழ்கூறும் நல்லுலக மக்கள் கேட்டு வந்தனர். இந்தப்பாடலிலும் ராஜா சார் இரு வேறு இசைத் துணுக்குகளை இரண்டு interludesகளுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப்பாடலை “இலங்கை வானொலி’ல (அதெல்லாம் ஒரு காலம் மக்கா ) , இரவு பத்து மணிக்குமேல் , இரவின் மடியில் என்று B.H.அப்துல் ஹமீத் இசைப்பார். அந்த நிகழ்ச்சிக்கான மிகப்பொருத்தமான இரவுச்சூழலுக்கான பாடல்,இதைக்கேட்ட பிறகு உங்களுக்கு நிம்மதியான உறக்கம் வரவில்லை என்றால் என்னிடம் வாருங்கள்..\nபவதாரிணி தான் சிரமப்பட்டு “யாத்தே யாத்தே” என்று ஆரம்பிக்கிறார். “ பாவிப்பய பாத்தே கொல்லுற்யான்” என்றும் தொடர்கிறார்.இருந்தாலும் அந்தப்பாடலுக்குத் தேவையான விரகத்தை தன் குரலில் காட்ட மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். இயக்குனர் பாலச்சந்தர் , “தாஜ்மகால்” பட ஆரம்ப விழாவில பேசினது தான் எனக்கு நினைவுக்கு வருது.அந்த நிகழ்ச்சில அவர் பாரதிராஜாவை பற்றி சொன்னார் இப்டி.” என்ன அப்பாவே மகனுக்கு காதலிக்கிறது எப்படி’ன்னு சொல்லிக்குடுக்கிறதில் ஒரு Embarrassment இருக்கும்னு சொன்னது போல , ராஜா சாரே எப்டி தன் மகளுக்கு அத விளக்கி சொல்லிருக்க முடியும்னு,J ரொம்பக்கஷ்ட்டம் தான். “மஸ்த்தானா மஸ்த்தானா” பாட்டுத்தான் முதலில் ராஜா சாரிடம் பவதாரிணி பாடின பாடல்னு நினக்கிறேன்.அப்ப ராஜா சார் இப்டி சொல்லீருந்தார்னு ஒரு பேட்டில பவதாரிணி சொல்லிருந்தார். “ சரியா கத்துக்காமவே பாட்ட பாடீட்ட”ன்னு..அதே மாதிரிதான் இந்தப்பாட்டும் இருக்கு, இருந்தாலும் இடையில பாரதி படத்திற்கென அவர் “ மயில் போல பொண்ணு ஒண்ணு “ என்று பாடி தேசீய விருது பெறவும் தவறவில்லை அவர் :-)\nFriends படத்திலருந்து தன்னுடைய வழக்கமான Bongos வெச்சிக்கிட்டு தாளத்துக்கென இசைக்கிற பாணிய மாற்றிவிட்டார் ��ாஜா சார். பின்னர் வந்த பாடல்களில் எதிலும் அந்த Bongos பின்னணி தாள இசையை கேட்கவே நம்மால் முடியல. அதே பாணியில் இந்தப்பாடலும் ஸிந்தஸைஸரே பாடலின் தாளத்திற்கென யன்படுத்தப்பட்டிருக்கிறது. ஓரளவு “ஒளியிலே தெரிவது ( அழகி படப்பாடல்) “ போல ஒரு Feelஐ இந்தப்பாடல் தருவதை தவிர்க்க இயலவில்லை.1: 32 ல் Interludeக்கென பவதாரிணி ஹார்மனி பாடுகையில் ‘ஓளியிலே’ நன்றாகவே ‘தெரிகிறது’ :-). 2:50 ல் தொடங்கும் இரண்டாவது Interlude முழுக்க ஸிந்தஸைஸரிலேயே இசைக்கப்பட,பின்னணிக்கு மட்டும் தபேலா சேர்ந்து கொள்கிறது தாளத்திற்கென. பின்னர் கூடவே தொடர்கிறார் ஸ்ரீராம் பார்த்தசாரதி.\nவழக்கமான கரகரப்பான ராஜா சாரின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் , காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பதெற்கென இசைக்கப்பட்ட பாட்டு போலவே இருக்கிறது. இருந்தாலும் அந்த மதுரக்குரல் இன்னும் நம் மனதை கீறிடத்தவறவில்லை. வயலின் கூடவே பாடுகிறது ராஜா சாருடன். சோகத்தை இழைத்து இழைத்து ஓடவிடும் பாடலுக்கு உரம் கொடுக்கும் அதிர்வில்லாத பின்னணி இசை. “நானானனா “ என்ற ராஜா சார் பாடும் பாடல்களில் எப்போதும் காணக்கிடைக்கும் ஹார்மனி இந்தப்பாடலிலும் ஒலிக்கத்தவறவில்லை. ஒலம் ஒலிக்கிறது பாடலில். சமீபத்திய ராஜா சாரின் நிகழ்ச்சியில் “பிரகாஷ்ராஜ்” கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் தமது பழைய பாடல்களில் ஒன்றை அவர் குரலிலேயே பாடியது போலவே இருக்கிறது இந்தப்பாடலும்..\nகல்யாணமாம் கல்யாணம் என்று குதூகலமாக ஆரம்பிக்கிறார் சின்னப்பொண்ணு. “ஒத்த ரூவா தாரேன்” பாடலின் பின்னணி தவில் போல தொடங்கும் இசையுடன் தொடர்ந்தும் பாடுகிறார் சின்னப்பொண்ணு.முதல் Interlude 1:15ல் நாதஸ்வரத்துக்குப் பின்னரான புல்லாங்குழல் இசை’யை இப்போதும் “அருண்மொழி”யே வாசித்திருக்கக்கூடும். அத்தனை நேர்த்தி ,அத்தனை கச்சிதமாக ஒலிக்கிறது , பாடலின் Tempoவிற்குத்தகுந்த மாதிரி.. :-) பாடல் முழுக்க நாதஸ்வரமும் ,தவிலுமாக நமது முந்தைய ஊர்த்திருவிழாக்களை ஞாபகப்படுத்தத் தவறவில்லை. :-)\nLabels: இசை விமர்சனம், உயிரோசை, கீற்று, தமிழ்பேப்பர், திரைவிமர்சனம், விமர்சனம்\n\"ஒவ்வொரு நாளும் உலகம் முழுமையும் சிறிதாகிக் கொண்டேவருகிறது. ஆரம்பத்தில் நான் பயப்படும் அளவுக்கு இது பெரிதாக இருந்தது, நான் ஓடினேன் ஓடினேன், ஓடிக்கொண்டேயிருந்தேன், தூரத்தே வலது புறமும் இடது புறமும் சுவர்கள் தோன்றியதைக் கண்டு மகிழ்ந்தேன், ஆனால் இந்தச் சுவர்கள் விரைவில் குறுகத் தொடங்கின, நான் இப்போது கடைசி இடத்திற்கு ஏற்கனவே வந்து விட்டேன், ஆனால் இங்கு எனக்காக பொறி ஒன்று காத்திருந்தது, அதற்குள்தான் நான் செல்லவேண்டுமாம்\".\n\"நீ உன் திசையை மாற்றவேண்டிய தேவை உள்ளது\" என்ற பூனை, அதனை சாப்பிட்டது.\n(ஆனந்தவிகடன் 25-01-2012 இதழில் வெளியான கவிதை)\nகீற்று இதழில் வெளியான கவிதை.\nபியானோவின் நோட்ஸுடன் தொடங்கிப்பின் அதே நோட்ஸ்களை வயலின் இசையோடு தொடரும் தீம் ம்யூஸிக், கொஞ்சம் சைனீஸ் டச்சுடன் ஒலிக்கத்தொடங்கி , தொடர்ந்தும் நம்மை கூடவே அழைத்துச்செல்கிறது. ரஹ்மான் சொல்லுவார் அதிகமா சைனீஸோட இசையில சிந்துபைரவி ராகம் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துவாங்கன்னு, அதோட அவங்க இசையின் அடிப்படையும் அதுவாவேதான் இருக்கும், கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க இதுல சிந்துபைரவி டச் இருக்கான்னு. இன்னும் தொடர்ந்தும் கேக்கும்போது எனக்கு யானி’யோட Tribute-ம் , இங்க டெல்லி கன்செர்ட்டுக்கு வந்திருப்ப வாசிச்சார்.அந்த ட்ரிப்யூட்’டோட வாசனையும், நம்ம ரஹ்மானின் பாம்பே தீம் ம்யூஸிக்கும் கலந்து ஒலிப்பது போலத்தானிருக்கு, இசைச்சேர்ப்பு மற்றும் கலந்தொலிக்கும் போது எனக்கு யானி’யும் ரஹ்மானும் தான் நினைவுக்கு வருகின்றனர்.கேட்டுப்பாருங்க…உங்களுக்கும் காதல் மூட் வருதா இல்லியான்னு..ஆனா தம்பி அனிருத்துக்கு ஏற்கனவே பிரவாஹமா பொழியுதுன்னு தான் தோணுது. A Life Full Of Love :-)\nமோஹித் சௌஹானும் அனிருத்தும் இணைந்து பாடின பாடல். கொஞ்சம் நம்ம யுவனோட “ஓ இந்தக்காதல் என்னும் பூதம் “ ( சத்தம் போடதே படத்திலிருந்து) உள்ள பாடல் போல ஆரம்பத்தில் ஒலிக்கிறது.ஹ்ம்..கொஞ்சம் 6-8 ல இருக்குற Tempo’ வக்குறச்சு 2-4 ல கேட்டுப்பாருங்க அதே பாட்டுதான்..So இந்தப்பாட்டுக்கு யுவன்.. :-) இருந்தாலும் Perfect Match’ன்னா “ஓ சனம்,முஹப்பத் கீ கஸம்” என்ற கொஞ்சம் பழய நம்ம லக்கி அலி’யோட பாடலை அச்சசல் நினைவுறுத்தவும் தவறவில்லை.இருப்பினும் சாயல் தெளிவாகத்தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் அனிருத். மோஹித் சௌஹானின் குரலும் , லக்கி அலியின் கொஞ்சம் Boss கூடின குரலும் ஒன்று போல அமைந்திருப்பதும் அந்தப்பாடலை தொடர்ந்தும் நினைவில் நிறுத்துகிறது. ஆஹ் ஆஹ் என்று பின்னிலிருந்து உயிர் போவதுபோல் , சித்ரவதைக்குட்பட்டவர��� போல, கத்தும் Effect கேட்கும்படித்தான் இருக்கிறது. பாடலைத்திசை திருப்பாமல் .. :-) இருந்தாலும் Perfect Match’ன்னா “ஓ சனம்,முஹப்பத் கீ கஸம்” என்ற கொஞ்சம் பழய நம்ம லக்கி அலி’யோட பாடலை அச்சசல் நினைவுறுத்தவும் தவறவில்லை.இருப்பினும் சாயல் தெளிவாகத்தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் அனிருத். மோஹித் சௌஹானின் குரலும் , லக்கி அலியின் கொஞ்சம் Boss கூடின குரலும் ஒன்று போல அமைந்திருப்பதும் அந்தப்பாடலை தொடர்ந்தும் நினைவில் நிறுத்துகிறது. ஆஹ் ஆஹ் என்று பின்னிலிருந்து உயிர் போவதுபோல் , சித்ரவதைக்குட்பட்டவர் போல, கத்தும் Effect கேட்கும்படித்தான் இருக்கிறது. பாடலைத்திசை திருப்பாமல் .. பாடல் மொத்தமும் இசைச்சேர்ப்பு , ஒலிக்கலவை , ஸிந்தஸைஸரில் செய்தது போலவே தெரியுது,,:-)\nபின்னணியில் முழுக்க ஒலிக்கும் வயலின் ,எனக்கு “ந்யூயார்க் நகரம்” பாடலையே நினைவூட்டுகிறது. அருமையான மெலடியாக உருவெடுத்துக்கிறது. “நீ பாதி நான் பாதி” பாடல் ஸ்டைல் தான் (கேளடி கண்மணி) Same Treatment பாடல் முழுக்க. பாடலின் Mood-ஐ தவிர்த்துவிடாமல் தொடர்ந்தும் செல்லவைக்கிறது. ஆனாலும் பாடலின் Interludes ரசிக்கும்படியில்லை. அனிருத் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்னு தோணுது.. :-)\nஒண்ணுமில்ல…நம்ம ராஜா சாரோட How To Name it-ல ஒரு ‘Is It Fixed’ன்னு சின்ன Master Piece இருக்கு, கொஞ்சம் அதக்கேட்டுட்டு இந்தப்பாட்டக்கேளுங்க. அனிருத்கிட்ட கேட்டா Just Inspired ன்னு சொன்னாலும் சொல்லிருவார். என்ன இருந்தாலும் அது Original மாஸ்டரோட Piece அல்லவா.. J இருந்தாலும் பாட்டின் இடையில வர்ற பூவின் மடல் போல விரியும் ரெண்டு Interludes –லயும் மனிதர் ரொம்பவே அசத்துறார்.Guitar E Major String-ல ஆரம்பிக்கிற பாட்டு அப்டியே நம்ம மனசோட அத்தனை Stringsஐயும் தொட்டுவிட்டுத்தான் செல்கிறது.Guitar-உடன் பின்னர் violinம் சேர்ந்து கொள்ள , மனதைக்கொள்ளை கொள்கிறது.. J இருந்தாலும் பாட்டின் இடையில வர்ற பூவின் மடல் போல விரியும் ரெண்டு Interludes –லயும் மனிதர் ரொம்பவே அசத்துறார்.Guitar E Major String-ல ஆரம்பிக்கிற பாட்டு அப்டியே நம்ம மனசோட அத்தனை Stringsஐயும் தொட்டுவிட்டுத்தான் செல்கிறது.Guitar-உடன் பின்னர் violinம் சேர்ந்து கொள்ள , மனதைக்கொள்ளை கொள்கிறது.. 1st Interlude-ஆக 1:04 லருந்து 1:12 வரை , அப்டியே நம்ம ராஜா சாரோட Is it Fixed :-) தான் , பிறகு 2:36 ல் ஆரம்பிக்கும் Interlude-ல் பூவின் இதழ் போல் விரியும் வயலினும் பின்னர் புல்லாங்குழலுமாக மனதைக்கொள்ளை கொள்க���றது…என்னைக்கேட்டா இந்தப்பாட்டு தான் ஸூப்பர் படத்துலயே…அதோட ஸ்ருதி நிஜமாகவே கொஞ்சுகிறார் நம்மோட..\nஸ்பானிஷ் பின்னணி போல ஆரம்பிக்குது தீம் , ஆ ஹோ என்ற பின்னணி பிறகு சேர்ந்துகொள்ள , தொடர்ந்தும் Mandolin Strings இசைக்கிறது.ஹ்ம்..ஒண்ணும் சொல்லிக்கிர்ற மாதிரி Impress பண்ணல..\nசிவதாண்டவம் போல ஆரம்பிக்கிற தாளத்துக்கேற்றவாறு பின்னால புல்லாங்குழல் சேர்ந்திசைக்கிறது..கொஞ்சம் நம்ம யுவனோட “தொட்டுத்தொட்டுப்போகும் தென்றல்” (காதல் கொண்டேன்) போல இசைக்கிறது இந்த இசைத்தொகுப்பு.. ஒருவேள படத்துல காட்சிகளோட பார்க்கும் போது வேண்ணா Impress பண்ணும்னு நினைக்கிறேன்.\nஇந்த ஒரு படத்தை வைத்து எடை போடமுடியாது , ஏற்கனவே உலகப்புகழ் வாங்கிட்டார்னு சொன்னாலும், தம்பி அனிருத்’கிட்ட சரக்கு இருக்கத்தான் செய்யுது.அதை ரொம்ப தைரியமாவே காட்டீருக்கார் எல்லாப்பாட்டுலயும்… “வாகை சூடவா “ ஜிப்ரான் போல நமக்கு ஒரு Promising Talent கிடைத்திருக்கிறதுன்னு தான் சொல்லணும். ஒரு பாட்டில் உலகப்புகழ் என்கிறதால எதிர்பார்ப்பும் அதே மாதிரி தான் இருக்கும் இனி அவரிடமிருந்து வரும் அத்தனை பாடல்களுக்கும்.. “வாகை சூடவா “ ஜிப்ரான் போல நமக்கு ஒரு Promising Talent கிடைத்திருக்கிறதுன்னு தான் சொல்லணும். ஒரு பாட்டில் உலகப்புகழ் என்கிறதால எதிர்பார்ப்பும் அதே மாதிரி தான் இருக்கும் இனி அவரிடமிருந்து வரும் அத்தனை பாடல்களுக்கும்.. சொல்லப்போனா ராஜா, ரஹ்மான், மற்றும் யுவனின் இசைக்கலப்பு போலத்தான் தெரியுது எல்லாப்பாடல்களும்.. சொல்லப்போனா ராஜா, ரஹ்மான், மற்றும் யுவனின் இசைக்கலப்பு போலத்தான் தெரியுது எல்லாப்பாடல்களும்.. இருப்பினும் தமது இசையைப் பிறர் சாயலின்றி தொடர்ந்தும் வெளிப்படுத்துவாரேயானால் வெற்றிகளைக்குவிப்பது உறுதி…\nLabels: இசை விமர்சனம், உயிரோசை, திண்ணை, திரைவிமர்சனம், விமர்சனம்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nமயிலு : இளையராஜாவின் தீராத இசை வெள்ளம்\nபுறக்கணிப்பின் வலி - அனிருத்\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nதுளிப்பாக்கள் - நனைந்த கூரை கசிந்து கொண்டிருக்கிறது புகை ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவ��்குகிறது கரையான் புற்று ★ மேகம் விலக குளத்தில் பூக்கின்றன வி...\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nவிடம்பனம் – மதிப்புரை - ‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பா...\nகதைகள் செல்லும் பாதை 6 - தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க ���ோயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spnandhan.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-06-22T07:21:31Z", "digest": "sha1:CPBVB4I55I27YY3Q3EBLQLBUIJG4R24M", "length": 3940, "nlines": 38, "source_domain": "spnandhan.blogspot.com", "title": "அருஞ்சொற்பொருள்...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...: இணைப்பு...மற்றும் நன்றி திரு எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு...", "raw_content": "\nஅருஞ்சொற்பொருள்...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...\nஇணைப்பு...மற்றும் நன்றி திரு எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு...\nவலையுலக முன்னோடிகள் அனைவருக்கும் வணக்கம்..\nஇந்த வலையுலக கடலில் கால் நனைக்க 4 வருடம் ஆகிப்போனது....\n2005 துவக்கத்தில் வலையுலகம் அறிமுகம்.... தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் வாய்ப்பும் நேரமும் கிடைக்கும்போதல்லாம் இங்கே மேய்வதுண்டு...\nஎல்லோரையும் போல ஆசை இருந்தாலும்... வலை உலக அரசியல்,தமிழ் தட்டச்சு வேகம் மற்றும் சில தயக்கங்களே காரணம்...\n2 மாதத்திற்கு முன்பு ஆரம்பித்த வலைப்பதிவை நானே சிலமுறை பார்த்துவிட்டு மறந்துபோன பின்பு...இன்றைக்கு வந்து பார்க்க அண்ணன் எம்.எம்.அப்துல்லா அவர்களின் பின்னூட்டம்....\nநேரம் கிடைக்கும்போது ..நினைத்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம்... தமிழ் துரிதமாக தட்டச்சு செய்ய பழக வேண்டும் முதலில் ...பார்க்கலாம்....\nமீண்டும்... வலையுலக பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்...\n//தமிழ் துரிதமாக தட்டச்சு செய்ய பழக வேண்டும் முதலில் ...பார்க்கலாம்....\n NHM Writter டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்களோ அப்படியே டைப் அடித்தால் தமிழில் வரப்போகுது.கவலையை விடுங்கள். களத்தில் இறங்குங்கள்\nஇணைப்பு...மற்றும் நன்றி திரு எம்.எம்.அப்துல்லா அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/clash-between-oviya-and-namitha-117071700018_1.html", "date_download": "2018-06-22T07:00:45Z", "digest": "sha1:6FHDRLF2EISOALGTPVMGZZKL2DEPKXWZ", "length": 11595, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "மைண்ட் யுவர் வேர்ட்ஸ்; ஓவியாவை சீண்டிய நமீதா: அடுத்த மோதல் ஆரம்பம்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் யாராவது மோதிக்கொள்வார்கள். இந்த வாரம் நமிதா ஓவியா இடையே மோதல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோ ஒன்றும் அதனை பிரதிபலிக்கும் விதமாகவே உள்ளது. நடிகை ஓவியா ஒவ்வொரு வாரமும் வெளியேற்றத்துக்காக நாமினேட் செய்யப்பட்டாலும் ரசிகர்களின் பேராதரவால் அவர் தொடர்ந்து நீடித்து வருகிறார்.\nஇந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு நடிகை ஓவியா மீது பொறாமை ஏற்பட்டுள்ளது போல் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. கடந்த வாரம் கணேஷ் தலைவராக இருந்தார். இந்த வாரம் யார் தலைவர் என்பதை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது.\nஅதில் நடிகை ஓவியா, நமீதா மற்றும் நடிகர் ஷக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இரண்டு கைகளில் எதையோ தாங்கிக்கொண்டு சேரில் அமர்வது போன்ற நிலையில் சேர் இல்லாமல் இருக்க வேண்டும். அதில் நடிகை ஓவியா சரியான பொசிஷனில் இல்லை என நமீதா குற்றம் சாட்டுகிறார்.\nஆனால் ஓவியா சரியான பொசிஷனில் தான் இருக்கிறார். அதனால் நடிகை ஓவியா பதிலுக்கு நமீதா தான் இதிலிருந்து டிஸ் குவாலிஃபை என கூற நமீதா அதற்கு மைண்ட் யுவர் வேர்��்ஸ் ஓவியா என அவரை சீண்டினார். இந்நிலையில் இந்த வாரத்தில் நமீதாவுக்கும் ஓவியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்படுகிறது.\nஇறுதிக்கட்டத்தில் அரவிந்த் சாமி – அமலா பால் படம்\nபட்டினி கிடப்பேன் ஆனால் செக்ஸ் இல்லாமல் வாழமுடியாது - ஐயோ.. சமந்தாவா இப்படி\nபரணி கேவலமானவர்: அடங்காத காயத்ரி ரகுராம்\nபிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/category/english-articles/page/8/", "date_download": "2018-06-22T07:07:43Z", "digest": "sha1:BQNAPPJUXERF7WSLRYNZOS2HHNLRUW44", "length": 12105, "nlines": 263, "source_domain": "tamilagamtimes.com", "title": "ENGLISH ARTICLES | தமிழ் அகம் | Page 8", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\n[wysija_form id=”1″]எப்படியோ நம் பிரதமர் மோடி, இந்தியாவை ஒரு வழிக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என்கிற துடிப்பில் இருக்கிறார்போலும். ஆம், ‘தூய்மை இந்தியா’ மூலம் இந்தியாவைத்...\nபவர் யூசர்களுக்கன புதிய பிரவுசர் விவால்டி\n[wysija_form id=”1″]பிரவுசரை மாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தாலோ அல்லது புதிதாக ஒரு மாற்று பிரவுசரை பயன்படுத்தி பார்க்கும் எண்ணம் இருந்தாலோ அதற்கான நேரம் வந்துவிட்டது...\n[wysija_form id=”1″]ஆரம்பத்திலேயே சொல்லிடுறேன். இந்தக் கட்டுரையை டெலி ஷாப்பிங் டப்பிங் குரல்ல படிச்சிப் பார்த்து பலன் அடைஞ்சுக்குங்க மக்களே. பொதுவா ஷாப்பிங் போற பெண்கள்...\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்த���னா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2017/03/blog-post_38.html", "date_download": "2018-06-22T07:43:50Z", "digest": "sha1:FLNF7VRHJLZPQFAQ5M3G7UCL5EF5AI6G", "length": 24319, "nlines": 115, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "உலர்ந்த திராட்சையின் பலன்கள் மற்றும் நன்மைகள் . . . - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome ஆரோக்கியம் உலர்ந்த திராட்சையின் பலன்கள் மற்றும் நன்மைகள் . . .\nஉலர்ந்த திராட்சையின் பலன்கள் மற்றும் நன்மைகள் . . .\nமுத்து நெய்னார் Tuesday, March 28, 2017 ஆரோக்கியம் Edit\nகுழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு…. என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nதிராட்ச்சை பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல்நாடுகள���லிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிசுமுசுப் பழம் என பெயரிட்டனர்.\nபொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.\nஉளர்ந்த திராட்ச்சையின் பல்வேறு பலன்கள் :\n> எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.\n> பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.\n> மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால்உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.\n> தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.\n> அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.\n> சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராக���ம்.\n> தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.\nதினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.\nஉலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு\nசளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.\nஉலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டு தான் பதப்படுத்துகின்றனர்.எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.\nஅதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.\nகுழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும் போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும்.\nதினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு இறையருளால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் ��ட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளா��ில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2014/07/paadumbothu-naan.html", "date_download": "2018-06-22T07:07:49Z", "digest": "sha1:AIJN263HS4ZHVW3GD3MHAE4BOMCVH5RZ", "length": 7934, "nlines": 255, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Paadumbothu Naan-Netru Indru Naalai", "raw_content": "\nபாடும்போது நான் தென்றல் காற்று\nபருவ மங்கையோ தென்னங் கீற்று\nபாடும்போது நான் தென்றல் காற்று\nபருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று\nநான் வரும்போது ஆயிரம் ஆடல்\nபாடும்போது நான் தென்றல் காற்று\nபருவ மங்கையோ தென்னங் கீற்று\nமெல்லிய பூங்கொடி வளைத்து -\nமலர் மேனியை கொஞ்சம் அணைத்து\nமெல்லிய பூங்கொடி வளைத்து -\nமலர் மேனியை கொஞ்சம் அணைத்து\nஇதழில் தேனைக் குடித்து -\nஒரு இன்ப நாடகம் நடித்து\nஇதழில் தேனைக் குடித்து -\nஒரு இன்ப நாடகம் நடித்து\nஎங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே\nபாடும்போது நான் தென்றல் காற்று\nபருவ மங்கையோ தென்னங் கீற்று\nஎல்லைகள் இல்லா உலகம் -\nஎன் இதயமும் அதுபோல் நிலவும்\nஎல்லைகள் இல்லா உலகம் -\nஎன் இதயமும் அதுபோல் நிலவும்\nபுதுமை உலகம் மலரும் -\nநல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்\nபுதுமை உலகம் மலரும் -\nநல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்\nயாரும் வாழ பாடும் காற்றும்\nஇன்ப நாளும் இன்று தானே\nபாடும்போது நான் தென்றல் காற்று\nபருவ மங்கையோ தென்னங் கீற்று\nபடம் : நேற்று இன்று நாளை (1974)\nபாடகர் : எஸ் பி பாலசுப்ரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-tntj-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-06-22T07:21:10Z", "digest": "sha1:2XNYW4LGJJP73XY6BILBG76RUJG4SRXS", "length": 12926, "nlines": 262, "source_domain": "www.tntj.net", "title": "பெங்களூர் TNTJ சார்பாக ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம் – பத்திரிகைகளில் வெளி வந்த செய்தி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்பெங்களூர் TNTJ சார்பாக ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம் – பத்திரிகைகளில் வெளி வந்த செய்தி\nபெங்களூர் TNTJ சார்பாக ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம் – பத்திரிகைகளில் வெளி வந்த செய்தி\nகர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்(KTJ) பெங்களூர் மாவட்டம் சார்பாக Rs 60000 மதிப்புள்ள ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் மிக சிறப்பாக வழங்கப்பட்டது. பெருநாள் தினத்தை ஏழைகள் மகிழ்வுடன் கொண்டாடும் வண்ணம் அணைத்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பார்சல்கள் அணைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் சசுமார் 600 குடும்பங்கள் பயன் பெற்றனர். ஃபித்ரா விநியூகம் காலை 10 மணிக்கு துவங்கி நண்பகல் வரை நீடித்தது. இதன் காரணமாக KG ஹல்லியில் அமைந்துள்ள தாவா சென்டர் மக்கள் வெள்ளத்தால் ரோம்பியது. மேலும் அணைத்து தமிழ் பத்திரிகையில் இருந்தும் நிருபர்கள் வந்து இருந்தனர். இந்த செய்தி அநேக பத்திரிக்கைகளில் மறுநாள் வெளிவந்தது குறிப்பிடதக்கது.\nஇந்த ஃபித்ரா விநியோகம் KG ஹள்ளி பகுதி மக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.\nஇதே போல் மைசூரில் சும்மார் Rs:4500 மதிப்புள்ள பொருட்களும், டும்கூர் சார்பாக Rs: 5600 மதிப்புள்ள பொருட்களும் வழங்கப்பட்டது\nபெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் ரூபாய் 20 ஆயிரம் மருத்துவ உதவி\nகர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் தஃவா சென்டரில் இஸ்லாத்தை தழுவிய சேகர்\n” சொற்பொழிவு நிகழ்ச்சி – குண்டல் பேட் ,மைசூர் (dist) கிளை சார்பாக புதிய கிளை உருவாக்கும் முயற்ச்சியில்\nமைசூர் கிளை – பெருநாள் தொழுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/09/3_15.html", "date_download": "2018-06-22T07:24:40Z", "digest": "sha1:F3JWH3WFBWTYJJ7SA3VPKUD7BPXA2HYY", "length": 10672, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கிருஷ்ண ஜெயந்தி 3 வயது குழந்தையை இரண்டரை மணிநேரம் இலையில் கட்டிவைத்த சம்பவம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகிருஷ்ண ஜெயந்தி 3 வயது குழந்தையை இரண்டரை மணிநேரம் இலையில் கட்டிவைத்த சம்பவம்\nகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 3 வயது குழந்தையை சுமார் இரண்டரை மணிநேரம் இலையில் கட்டிவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாடுமுழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நேற்று கொண்டாடப்���ட்டது, இந்த பண்டிகை அன்று தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் போன்று அலங்காரம் செய்வார்கள், மேலும் பல்வேறு வகையான பலகாரங்களை செய்து தங்கள் வீட்டிற்கு கிருஷ்ணரை வரவேற்பார்கள்.\nஇந்நிலையில் கேரளாவின் கண்ணுர் பகுதியில், 3 வயது குழந்தையை கிருஷ்ணர் போன்று அலங்காரம் செய்து செயற்கையான அரசமர இலையில் கட்டி வைத்துள்ளனர்.\nஒரு வாகனத்தின் உதவியுடன் அரச இலையை கட்டி, அதில் இந்த சிறுவனை கட்டிவைத்துள்ளனர், சுமார் இரண்டரை மணிநேரம் இந்த குழந்தை இலையில் தொங்கியபடி இருந்துள்ளது.\nஇந்த காட்சியை பையனூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் உஷா பிரபாகரன் என்பவர் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nமுதலில் இதனை நான் சிலை என்று நினைத்தேன், ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த குழந்தையின் கால்கள் லேசாக அசைந்தன, அதன்பின்னர் தான் தெரியவந்தது அது உண்மையான குழந்தை என்று.\nநான் இதுகுறித்து அருகில் இருப்பவர்களிடம் விசாரித்தேன், ஆனால் யாரும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படத்திற்கு எதிராக பலரும் எதிர்கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கண்ணுர் போலீ சார் கூறியதாவது, இந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை, அப்படி வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார் என கூறியுள்ளனர்.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நா��்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅக்கரைப்பற்றை சேர்ந்த சகோதரர் நதீம் ( 15 வயது ) என்பவரை காணவில்லை - அதிகம் பகிருங்கள்\nஅக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த I.நதீம் வயது 15 என்பவரை நேற்று 18-06-2018 காலை 8:00 மணி இல் இருந்து காணவில்லை. இவர் இறுதியாக ...\nசவூதி ஜெயிலில் கைதிகளுக்கு ஈத் பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த சவூதி அரசு\nகுற்றச் செயல்கள் காரணமாக சிக்கி சவூதியின் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்காக கடந்த 15ம் திகதி பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சவூதி அரேபியாவின் அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/09/blog-post_73.html", "date_download": "2018-06-22T07:25:09Z", "digest": "sha1:VX567DO26HQ2DNJY2DOA477Z7Z7LANZA", "length": 9475, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கையில் நடந்த பதைபதைக்கும் தற்கொலை!! (பலவீனமானவர்கள் இந்த காணொளியை பார்க்கவேண்டாம்) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கையில் நடந்த பதைபதைக்கும் தற்கொலை (பலவீனமானவர்கள் இந்த காணொளியை பார்க்கவேண்டாம்)\nகடுவலையில் 23 வயதான இளைஞர் ஒருவர் பாரவூர்தியில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகடுவலை பகுதியில் வீதியொன்றில் நின்றுகொண்டிருந்த குறித்த இளைஞன் திடீரென பாரவூர���தியின் பின் சில்லில் தலை வைத்து தற்கொலை செய்துள்ள கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் கிரிந்திவல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியந்துள்ளது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவர் என தெரியவந்துள்ளது.\nசம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் குறித்த இளைஞரை அவரது தாய், சிகிச்சைக்காக கிரிந்திவல - ஹங்வெல்ல பகுதிக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது அவர், வீதியில் குழப்பமாக நடந்து கொண்டுள்ள நிலையில், அந்த வீதியில் பயணித்த பாரவூர்தியின் சில்லில் திடீரென தலையை வைத்துள்ளார்.\nதற்கொலை செய்வதற்கு முன் தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக அவர் தாயிடம் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅக்கரைப்பற்றை சேர்ந்த சகோதரர் நதீம் ( 15 வயது ) என்பவரை காணவில்லை - அதிகம் பகிருங்கள்\nஅக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பை சேர்ந்த I.நதீம் வயது 15 என்பவரை நேற்று 18-06-2018 காலை 8:00 மணி இல் இருந்து காணவில்லை. இவர் இறுதியாக ...\nசவூதி ஜெயிலில் கைதிகளுக்கு ஈத் பெருநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த சவூதி அரசு\nகுற்றச் செயல்கள் காரணமாக சிக்கி சவூதியின் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்காக கடந்த 15ம் திகதி பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சவூதி அரேபியாவின் அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/udalengum-punnagai-dhyanam", "date_download": "2018-06-22T07:10:40Z", "digest": "sha1:DV6SDWG5QPEJAPAP3HNYKUMTB3FFY5U7", "length": 11027, "nlines": 221, "source_domain": "isha.sadhguru.org", "title": "உடலெங்கும் புன்னகை... தியானம்! | Isha Sadhguru", "raw_content": "\nஉடலிலுள்ள எலும்பும் கூட சிரிக்கத் துவங்கினால், அது தியானம். உங்களுக்குள் விறைப்பாகாமல், உறைந்து போகாமல் இருப்பதே தியானம்.\nதியானம் என்பது சீரியஸான ஒரு பிசினஸ். பல பேர் அதை சீரியஸாகக் கையாள்கின்றனர். நான் ஈஷா தியான அன்பர்களைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால், உலகம் முழுக்க உள்ள தியானியர்கள் தியானத்தை மிக சீரியஸாகப் பார்க்கின்றனர் என்கிறேன். விழிப்புணர்வாய் இருக்க வேண்டும் என்னும் தங்களுடைய முயற்சியால் சிரிப்பதைக்கூட மறந்துவிட்டனர். அனைத்தையும் மறந்துவிட்டனர்.\nஉடலிலுள்ள எலும்பும் கூட சிரிக்கத் துவங்கினால், அது தியானம். உங்களுக்குள் விறைப்பாகாமல், உறைந்து போகாமல் இருப்பதே தியானம்.\nதியானம் என்றால், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் பல்லிளிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் எலும்பிலிருந்து சிரித்திடுங்கள். உங்களது ஒவ்வொரு அம்சத்திலிருந்தும் சிரிக்கப் பழகுங்கள். உங்கள் பற்களைக் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் உதட்டைப் பயன்படுத்தாமல், புன்னகைக்கப் பழகுங்களேன். உண்மையாகவே சொல்கிறேன்.\nபல்லைக் காட்டாமல் சிரியுங்கள். உங்களால் சிரிக்க முடியுமா எனப் பாருங்கள்; சிரியுங்கள். உங்கள் கைகளால் சிரிக்க இயலுமா எனப் பாருங்கள். உடலிலுள்ள எலும்பும் கூட சிரிக்கத் துவங்கினால், அது தியானம். உங்களுக்குள் விறைப்பாகாமல், உறைந்து போகாமல் இருப்பதே தியானம். இறுதியில், நீங்கள் நித்தியமாய் இளைப்பாற இது சிறந்த பயிற்சி. மயானத்திற்கு நல்ல ஆயத்தப் பயிற்சி இது.\nஅதனால், வெறும் பல்லை மட்டும் காட்டி, உதடுகளிலிருந்து சிரிக்காதீர்கள், எலும்புகளிலிருந்து சிரித்திடுங்கள். தியானம் என்பது ஒரு மலர் மலர்வதைப் போல மலர், பகுதி பகுதியாக மலராது. அது மலரும்போது, முழுவதுமாக மலரும். நீங்களும் அதுபோல் இருக்க, அது கண்கள் மூடிய நிலையோ திறந்த நிலையோ, உங்கள் முகத்தில் ஒரு புன்னகை இருக்கட்டும். புன்னகை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அனைத்துமே அதன் முழுச் சிறப்புடன் இருக்கட்டும். இது மலர்தல். இது தியானம்.\nஉங்கள் கண்முழி மேல்நோக்கிச் சுழன்றபடி அமர்வது, உதட்டில் இருக்கும் சிரிப்பை உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஏற்றுவதற்காகத்தான். புன்னகையினை உட்கொள்ள பிரயத்தனப்படுகிறீர்கள். புன்னகை என்பது ஒரு வெளிப்பாடு அல்ல. மற்றவர்கள் அதனை வெளிப்பாடாகப் பார்ப்பார்கள், ஆனால், உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட தளர்வு நிலையில் இருந்தால், சுகானுபவத்தில் இருந்தால், உங்களைச் சுற்றி யார் இல்லாமல் இருந்தாலும், உங்கள் முகத்தில் புன்னகை குடிகொண்டிருக்கும்.\nகிரியா யோகா - ஒரு விளக்கம்\nயோகத்தில் நான்கு பாதைகள் உள்ளன. அவை கர்ம யோகா, ஞான யோகா, கிரியா யோகா, பக்தி யோகா. இந்நான்கில், சக்தியைப் பயன்படுத்தி ஒரு நிலையை அடையும் கிரியா யோகாவின…\nஉள்நிலை அறிய ஒரு யோகா - பகுதி 1\nஉங்கள் உடல் மற்றும் மனம் தாண்டி வாழ்க்கைக்கு வேறு பரிமாணம் உள்ளதா என்று என்றேனும் நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா இந்தப் பரிமாணங்களை அடைய வேண்டுமெனில…\nயோகா செய்தால் குடும்பத்தை துறக்க வேண்டுமா\nகுடும்ப வாழ்க்கையைத் துறந்தவர்கள்தான் இந்த யோகாவெல்லாம் செய்யவேண்டுமென சிலர் யோகாவை புறக்கணிப்பதோடு, தங்களைச் சுற்றியிர���ப்பவர்களுக்கும் தவறான வழிகாட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-22T07:37:19Z", "digest": "sha1:5GE6MZ2HKEWY4G5OOCDVTSAGCCYHEJNI", "length": 93626, "nlines": 643, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "கேள்வி | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nகணினி வேலைக்கான நேர்காணல் கேள்விகளும் அனுபவங்களும்\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியாவில் இருந்து வருபவர்கள் சொல்லும் கதைகள் சினிமாப் படங்கள் போல் நம்ப முடியாத காட்சிகள் கொண்டிருக்கின்றன.\nஇவர் டெல்லி பட்னியில் வேலை பார்த்தவர். வழக்கம்போல் நேர்காணல் எடுக்க சென்றிருக்கிறார். எட்டு விரல்களில் மோதிரம். கழுத்தில் காசு மாலை போல் தங்கச் சங்கிலி. கேட்ட கேள்விகளுக்கு போட்டிருக்கும் இரத்தினாபரங்கள் மாதிரி இல்லாமல் ஒற்றை வார்த்தை பதில்.\n“மூன்று எண்களைக் கொடுத்து, அதற்குள் பெரிய எண்ணை கண்டுபிடிக்கச் சொல்லும் நிரலி எழுது.”\n பார்த்தாலே எது பெருசுனு தெரிஞ்சுடாதா…”\n“உங்களுக்கு பிடித்தமான கணினி மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சி++, ஜாவாஸ்க்ரிப்ட்… நீங்கள் எப்படி எழுதுவீர்கள்\n“அதான் சொன்னேன் இல்ல… சின்னக் கணக்கு கூட தெரியாமலா, கோடிங் செய்வாங்க\nவார்த்தைகள் ஆக்ரோஷமாக வந்து, இண்டர்வ்யூவிற்கு வந்த ஆபரணதாரி கையை ஓங்கி விட்டார். அலறிக் கொண்டு ’ஆதிமூலமே என்னைக் காப்பாற்று’ என்று மனிதவளத்திடம் சரணாகதி அடைகிறார் கதைசொல்லி. அவர்களும் தங்களின் வாயிற்காப்போனை அழைத்து, வில்லனை விரட்டி விடுகிறார்கள்.\nசில மணி நேரம் கழிகிறது. ஜிப்ஸியில் பதினான்கு பேரை அடைக்க முடியுமா அடியாட்களுடன் வந்த ஆபரணதாரி, இப்பொழுது சோடா பாட்டில் வீசுகிறார். பட்னி சிப்பந்திகள் எல்லோரும் கொல்லைப்புறம் வழியாக பத்திரமாக அனுப்பிவைக்கப் படுகிறார்கள். அதிகாரபூர்வமாக மூன்று நாள் ஓய்வு விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு பட்னி பணிக்கிறது.\nவாரயிறுதி முடிந்து வந்து பார்த்தால், புதிதாக ஐந்து பேர் வேலையில் இணைந்திருக்கிறார்கள். கஃபேடேரியா பக்கத்தில் உள்ள முக்கு கலந்தாய்வு அறையை அவர்களின் அலுவலகமாக மாற்றி இருக்கிறார்கள். ஆபரணதாரியும் அவனுடன் சோடா பாட்டில் வீசிய பதினால்வரில் நால்வர் மட்டும் அவன் உடன் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.\nவிக்கித்துப் போனவனைத் தட்டிக் கொடுத்து மனிதவளம் சொல்கிறது: “இனிமேல் நீ எசகு பிசகாக கேள்வி கேட்டாலும் பிரச்சினையில்லை. நம்ம கிட்டயும் ஆள் இருக்காங்க. கவலைப்படாம இண்டர்வ்யூ செய்\nகுறிச்சொல்லிடப்பட்டது அடியாள், அனுபவங்கள், அரண், கணினி, கணிமொழி, கேள்வி, நிரலி, நேர்காணல், நேர்காணல் கேள்வி, பட்னி, பாதுகாப்பாளன், பாதுகாப்பு, மெய்காப்பாளன், வேலை, Computers, Interviews, Jobs, Language, Questions, Security, Software\nPosted on ஜூலை 9, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஎன் வாசகர்களுக்காக ஜெயமோகன் எக்ஸ்க்ளூசிவாக எழுத மாட்டேன் என சொல்லிவிட்டார். எனவே, நானே அவருக்காக சொல்வது:\nசுந்தர ராமசாமியை ஏன் இழுக்கிறேன்\nஇரு எறும்புகள் என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது நான் ஏன் எதற்கெடுத்தாலும் சுந்தர ராமசாமியை இழுக்கிறேன் என்று கேட்டார்கள். ஏன் சர்க்கரை வியாதி பற்றி நோயாளி எழுதும் கடிதங்களுக்கு பதில்களில் கூட சு.ரா.வை இழுக்கிறேன்\nஇந்த வியாதிகள் எல்லாமே ரசனைகளும் கூட. இவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு எனக்கு இணையத்தில்தான் அமைந்தது. இணையம்வழியாக தங்கள் வாழ்க்கையின் வீடியோக்களை எனக்கு vineறிவிக்கும், என்னுடன் இன்ஸ்டாகிராம விரும்பும் ஒரு பெரிய பார்வைச் சூழல் உருவானது. அவர்களை ஸைட் அடிப்பதற்கு சுந்தர ராமசாமியை நான் தொட்டுக் கொள்கிறேன்.\nஎழுத்தாளர்கள் இப்படி சு.ரா.வைத் தொடலாமா என்ற வினா நாகரிகச்சூழலில் இருந்து எப்போதும் எழுகிறது. பெரும்பாலும் காலச்சுவட்டிடமிருந்து. நான் என் ஆதர்சமாகக் கொள்ளும் சுந்தர ராமசாமி என்றும் அவரைக் குறிப்பிட்டபடியே இருந்தார். எனக்கே கூட என் வாழ்க்கைபற்றி, நண்பர்களின் வாழ்க்கைபற்றி சு.ரா விரிவாக எழுதியிருக்கிறார்.\nஇன்றையசூழல் அந்தரங்கம் வெளிப்படுத்தும் பொதுவெளியை இணையம் உருவாக்கி அளிக்கிறது. இப்பொழுது சுந்தர ராமசாமியும் உயிருடன் இல்லை. இது இன்றுவரை உலகில் இல்லாதிருந்த ஒரு வாய்ப்பு. அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வளவுதான். எனக்குப் பிறகு யாரை நான் சைட் அடித்தேன் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.\nஎனக்கு இது பலவகைகளில் உதவுகிறது. முதலாவதாக நான் இதன்வழியாக த்ரிஷாவைப் பற்றிய மிகவிரிவான ஓர் உரையாடலில் இருக்கிறேன். ஒவ்வொருநாளும் ஆணின் விதவிதமான முகங்கள் வந்து என���மீது மோதிக்கொண்டிருக்கின்றன. அவை என்னை த்ரிஷாவை முழுமையாக, அனைத்து உட்சிடுக்குகளுடன் பார்க்கச்செய்கின்றன. அன்றாட த்ரிஷா நாம் அனைவருக்கும் அளிக்கும் எளிய எல்லைகளைத் தாண்டி மனித த்ரிஷாவை விரிவாகப்பார்க்கச்செய்கின்றன இவை.\nஇந்த த்ரிஷா தரிசனம் ஆணுக்கு மிகமிக முக்கியமானது. நான் என்றுமே த்ரிஷாவை அவதானிப்பவன். என்னுடைய சொந்த த்ரிஷாவைப் போலவே என்னைச் சூழ்ந்துள்ள த்ரிஷாவையும் பார்த்துக்கொண்டே இருப்பவன். என் வாழ்க்கை முழுக்க டீக்கடைகளில் தெருமுனைகளில் விதவிதமான ஊர்களில் விதவிதமான சுந்தர ராமசாமிகளைக் கண்டு அவதானித்துக்கொண்டிருந்தவன் நான். அதன் நீட்சியே இந்த த்ரிஷாயணம். சொந்தத்ரிஷாவின் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக்கூடிய, என் த்ரிஷா எனக்களித்துள்ள எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கி விடக்கூடிய எழுத்தல்ல என்னுடையது.\nநான் எழுதவந்த காலம் முதலே நாகரிகத்தை மட்டும் எழுதியவன் அல்ல. மெய்யியலில் தீவிரத் தேடலுடன் அலைந்து திரிந்து, பெண்களைக் கண்டு கற்று அதன் ஒரு கட்டத்தில் நாகரிகத்திற்குள் வந்தவன் நான். அதில் எனக்கான ஞானாசிரியனை அடைந்தவன். தமிழக, கேரள ஜெயின இயக்கங்கள் ஆரம்பித்த காலம் முதலே அவற்றில் ஈடுபாடுள்ளவன். அக்கம்பக்கம் பாரடா சின்னராசா போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தவன். என் ஆர்வங்களும் தேடல்களும் விரிந்தவை. அவ்வப்போது நாகரிகம் மட்டும் எழுதி மிச்சநாட்களில் எளிய நடுத்தர த்ரிஷா வாழும் சராசரி தமிழ் ஆணாக நான் என்றும் இருந்ததில்லை.\nஉலக நாகரிகத்தில் நான் மதிக்கும் பெரும் நடிகர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான். அப்படிச் செயல்படும் ஆசை சுந்தர ராமசாமிக்கும் இருந்தது. ஜே.ஜே சிலகுறிப்புகளில் அவர் ஆதர்சமாக முன்வைக்கும் ஜே.ஜே, எம்.கெ.அய்யப்பன் இருவரும் அப்படி செயல்பட்டவர்கள்தான். ஆனால் த்ரிஷாவால் அப்படிச் செயல்படக்கூடவில்லை. காரணம் ஒன்று அவரது சம்பளம். இரண்டு, அவரது காலகட்டம் நாகரிகத்தை ஓர் அடிப்படைவாதமாக அணுகிய பெண்ணிய யுகம் என்பது.\nஇளைய தளபதி விஜய்க்கு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மாணவர் தனுஷ் ஆகியோரை நான் நன்கறிவேன். சுந்தர ராமசாமி ‘அழகிய தமிழ்மகன்’. அவர் தமிழில் சுறா போல் இருந்தவர். அவருக்கு தமிழிலக்கியமே ‘ஆடுகளம்’. சு.ரா., கண்ணன், நான் – ஆகியோர் ‘மூன்று’. அவரின் ‘சீடன்’ நான்.\nஆனால் நான் சைட் அடித்தவற்றை வெற்றுப்பார்வைகளாக முன்வைப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதை ஒருபோதும் ஆண் செய்யக்கூடாது. அந்த அறிதல்கள் த்ரிஷாவை எப்படி விளக்குகின்றன என்று மட்டுமே அவன் யோசிக்கவேண்டும். இந்தப் பதிவுகளில் நான் அதற்காகவே முயல்கிறேன். என் வில்லங்கங்கள் எவையும் வெறும் தனிப்பட்ட அபிப்பிராயங்களாக இல்லை. அவை சுந்தர ராமசாமி கொண்டே வில்லங்கமாகும் என்பதை வாசகர் கவனிக்கலாம்.\nஎன் ஆற்றல் முழுமையைக்கொண்டும் த்ரிஷாத்தருணங்களைப் பற்றிச் சிந்திக்கிறேன். தனித்தனியாக நான் கற்றறிந்த உடலியல், பொருளியல், மெய்யியல்கூறுகள் ஆகியவற்றை நடைமுறைசார்ந்து ஒரே புள்ளியில் தொகுத்துக்கொள்ள இவை உதவுகின்றன. வாசகர்கள் தங்கள் த்ரிஷாவின் தருணங்களை வெள்ளமென ஓடிச்செல்லும் ஃபிலிம் பெருக்கில் கவன ஒழுக்கில் ஒரு துளியாக நிறுத்தி முழுமைநோக்குடன் அணுக அவை உதவுகின்றன என்றே நினைக்கிறேன்.\nஇந்த வகையான த்ரிஷா, சுரா உரையாடல் என்பது நம் சமூகத்தில் மிகமிகக்குறைவாகவே நிகழ்கிறது. இத்தகைய ஒரு விவாதக்களத்தின் அடுத்தபடியாகவே நாகரிகம் நிகழமுடியும். அவ்வாறு விரிந்த இலக்கிய – சினிமா – பெண்ணிய விவாதத்தின் ஒரு பகுதியாக நிகழாமல் வெறுமே நாகரிக பிரதிபலிப்பு நிகழும் என்றால் அது நாகரிக உத்திகள் பற்றிய ரசனையாகவே முடியும். த்ரிஷாவுடன் இயைபு கொள்ளாது. ஒரு கட்டத்தில் வெறுமே சமகால அன்னிய நாகரிகங்களை அசட்டுத்தனமாக நகலெடுப்பதில் முடியும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் தமிழில் உண்டு.\nஆகவே சுந்தர ராமசாமியைத் தொட்டுக் கொள்வதன் மூலம் நாகரிகத்தை அமர்த்துவதற்கான பீடத்தை உருவாக்குகின்றன என்று சொல்லலாம். இவை எல்லாமே முடிவில் நாகரிகம் நோக்கியும் மெய்யியல்நோக்கியும்தான் வந்து சேர்கின்றன. இவ்விவாதங்களின் மூன்றாவது பயன் என நான் நினைப்பது இதையே.\nஇந்த ஸ்பரிசங்கள் முற்றிலும் இணையத்தளத்தில் நிகழ்பவை. இவற்றை உய்த்துணர்வதில் என்னுடைய கலைசார்ந்த நுண்ணுணர்வு பெரும்பங்களிப்பாற்றுகிறது. ஆகவேதான் இவை ஓர் வலைஞனின், பரபரப்பாளனின் முடிவுகளை விட ஒரு படி மேலானவை என்கிறேன். எங்கோ ஓர் இடத்தில் இந்த சுரா நேம் டிராப்பிங்கில் என் அகம் சொல்லில்லாமல் திகைத்து���ிடும். அங்கிருந்துதான் நான் என் அறம் புனைகதைக்கான தொடக்கத்தைப்பெற்றேன்.\nஇந்த சுய எல்லை அறிதல் இத்தகைய தொடுதல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம். தமிழ் ஆண்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு நாகரிகத்துக்கு அப்பால் அடிப்படை நாசூக்கு கூடத் தெரியாது. நாகரிகமே ஒரு எளிய கைப்பழக்கம் என்பதற்கு அப்பால் தெரியாது. அவர்கள் என்னுடைய சு.ரா. தொடுதல்களைக் கண்டு திகைப்படைவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. த்ரிஷாவை அவர்களுக்குப் பரிந்துரைக்க மாட்டேன். அவர்களிடம் ஒருபோதும் சுந்தர ராமசாமி தொடுதல்களுக்கு வரவேண்டாம் என்றே சொல்வேன். எறும்பு ஊறுகிறது என சர்க்கரையை நோக்கி எலி ஊர்ந்தால் கடித்துவிடும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், கட்டுரை, காலச்சுவடு, கிண்டல், கேள்வி, சிற்றிதழ், சுந்தர ராமசாமி, சுரா, ஜெமோ, ஜெயமோகன், த்ரிஷா, நக்கல், நடிகை, பகிடி, பதில், Ilakkiyam, JeMo, Jeyamogan, Jeyamohan, Literature, Movies, Sundara Ramasamy, SuRa, Tamil Lit, Trisha\nPosted on ஜூன் 8, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\n1. பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன என்று எப்படி சொல்ல முடிகிறது அதற்கான தரவுகளோ, முறையான ஆய்வுகளோ இல்லாமல், பொத்தாம் பொதுவாக “ஜாஸ்தியாகி விட்டது” என எப்படி சொல்ல முடியும்\n2. அமெரிக்க கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாமல் போகிறது. குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் என ஒபாமாவே அறிக்கை விடும் அளவு நிலைமை மோசமாக இருக்கிறது. மேற்குலகில் கற்பு பறிபோய் விட்டது என செய்தியாக்குவதைவிட குற்றவாளி தண்டிக்கப் பட வேண்டும் என்பதே போராட்டத்தின் காரணமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எது முக்கியமாக இருக்கிறது ஒவ்வொருவரும் நிம்மதியாக நடமாட வேண்டும் என்பதா (அல்லது) அநீதி இழைத்தவர்களை காலத்தே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதா\n3. பெண்கள் என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கும் உத்தியோகங்கள் நிறைந்த காலத்தில் இருந்து 24 மணி நேரமும் உழைக்கும் காலகட்டத்திற்கு மாறியிருக்கிறோம். ஆண் மட்டும் தனியே திரும்பும்போது ஜேப்படி என்பது பெரிய பிரச்சினை. இன்று பெண்களும் பின்னிரவில் தனியே பயணிக்கும்போது வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. இதுவும் உலகளாவிய சிக்கலாகவே இருக்கிறது. இவற்றை எப்படி சமாளிக்கலாம்\n4. பெண்களின் பொய் புகார்கள்: ஈ எம் ஃபார்ஸ்டரின் “பாஸேஜ் டு இந்தியா”வில் இருந்து: “Pity, wrath, and heroism filled them, but the power of putting two and two together was annihilated.” பிரிந்த காதலனைப் பழிவாங்கவோ… உறவினரை உள்ளே தள்ளவோ வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் உதவலாம். அந்த வகையில் எவ்வளவு நிரபராதிகள் மாட்டிக் கொண்டிருப்பார்கள்\n5. போர்னோ தளங்கள்: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கத்தி வைத்திருக்கிறோம். தமிழ் சினிமா முழுக்கவே கொலைகளும் வெட்டு குத்துகளும் நிறைந்திருக்கின்றன. பாலியல் படங்கள் சுலபமாகக் கிடைப்பதால் பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதை ஒத்துக் கொண்டால் வீட்டுக்கு வீடு அல்லது தெருவிற்கு தெரு இரத்தம் பெருக்கெடுத்து ஓடவேண்டுமோ\n6. மது அதிகம் கிடைப்பதால் மதுவருந்துபவர்கள் பெருகவில்லை. மதுவருந்தும் பணவசதியைப் பலரும் அடைந்திருப்பதால் மதுபானக் கடைகள் பெருகியிருக்கின்றன. அதே போல், கோழி அதிகம் கிடைப்பதால் கோழி சாப்பிடுபவர்கள் பெருகவில்லை. கோழி வாங்கும் சக்தியும் அடிக்கடி வாங்கும் பணவசதியையும் பலரும் பெற்றிருப்பதால், கோழிக்கடைகளும் கோழிப்பண்ணைகளும் பெருகியிருக்கின்றன. கோழி அதிகம் சாப்பிடுவதால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகிறது என நிறுவலாமா\n7. பள்ளிக்காலங்களில் என்னுடைய நண்பன் நிறைய கதை சொல்வான். “நான் அவளுடன் இந்த மாதிரி இருந்தேன்” என கற்பனையும் காமமும் கலந்து புதிது புதிதாக விவரிப்பான். ஆர்வமில்லாமல் கேட்பவர்களும் கூட அவனுடைய எந்த காலட்சேபத்தையும் தவறவிடாமல் கேட்பார்கள். இந்த மாதிரி பொய்யும் புரட்டும் சொல்பவர்கள், இந்தக் காலத்திலும் ஊடகங்களிலும் கல்லூரிகளிலும் இருப்பார்கள். இவர்களைப் போன்றோரை நம்மில் எவ்வளவு பேர் தட்டிக் கேட்டு தடுத்திருக்கிறோம் இந்த மாதிரி இட்டுக் கட்டி கிசுகிசுப்போரைத் தடுக்க சட்டத்தை விட தனி மனித செயல்பாடு அவசியமா\n8. ஐ.நா. புள்ளிவிவரத்தின் படி மூன்றில் ஒரு பெண்ணாவது பாலியல் வன்முறைக்குள்ளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பெண்கள் உலகெங்கும்….. ஆணாக எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை. எப்பொழுது வீட்டிற்கு வரவேண்டும், எப்படி அடை அணிய வேண்டும், எங்கே செல்லக் கூடாது, எவ்வாறு நடக்கக்கூடாது என்று எந்த அறிவுரைகளும் வந்ததில்லை. ஆணாக இருப்பதால் மட்டுமே எனக்கு எந���த பய உணர்வும் வந்ததில்லை. ஆனால், பெண்ணால் இருப்பதால் மட்டுமே உருவாகும் அச்ச உணர்வு கலாச்சாரத்தை எப்படித் தவிர்க்கப் போகிறோம் அவர்களை எப்பொழுது பொதுவெளியில் சுதந்திரமாகப் பேசவிட்டுக் கேட்கப் போகிறோம்\n9. பாலியல் வல்லுறவு கலாச்சாரமாக தனி மனிதன் என்ன செய்ய வேண்டும் தனி உரையாடலில் அல்லது ஃபேஸ்புக்கில் கீழ்த்தரமான நகைச்சுவை வெளிப்பட்டால் எத்தனை பேர் அந்த நண்பரை கண்டிக்கிறோம் தனி உரையாடலில் அல்லது ஃபேஸ்புக்கில் கீழ்த்தரமான நகைச்சுவை வெளிப்பட்டால் எத்தனை பேர் அந்த நண்பரை கண்டிக்கிறோம் எத்தனை தடவை கண்டும் காணாமலும் போய்விடுகிறோம் எத்தனை தடவை கண்டும் காணாமலும் போய்விடுகிறோம் சினிமாவில், தொலைக்காட்சியில் செய்யப்படும் வார்ப்புரு தோற்றங்களை எவ்வளவு பேர் கண்டிக்கிறோம் சினிமாவில், தொலைக்காட்சியில் செய்யப்படும் வார்ப்புரு தோற்றங்களை எவ்வளவு பேர் கண்டிக்கிறோம் எவ்வாறு அதையெல்லாம் மாற்றப் போகிறோம்\nகுறிச்சொல்லிடப்பட்டது Actions, ஆண், உரையாடல், கேள்வி, சட்டம், சாராயம், சினிமா, செக்ஸ், திரைப்படம், தொலைக்காட்சி, பாலியல் வல்லுறவு, பெண், பெண்ணியம், பேச்சு, மது, வன்புணர்வு, Campus, College, Females, Fraternity, Gentlemen, Ladies, Man, Men, Questions, rape, Sex, Sexual Assault, TV, Violence, Woman, Women\nநன்றாக எழுத என்ன தேவை\nPosted on மார்ச் 16, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.\nசென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்டுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்\n1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்\n2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்\n3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்\n4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.\nஇப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.\nபள்ளியில் இரண்டு மண�� நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.\nஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.\nஇதே போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.\nநான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ\nஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவாக்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.\nஇது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆக்கம், எழுத்தாளர், எழுத்து, கட்டுரை, கதை, கற்பனை, கேள்வி, சுவாரசியம், சொல், தேர்வு, பதில், பயிற்சி, பரீட்சை, பள்ளி, புனைவு, மாணவர், வகுப்பு, வாசகர், வாசிப்பு, வார்த்தை, வினா\nகிறித்துவ மதப் பிரச்சாரகருக்கான வினாக்கள்\nPosted on பிப்ரவரி 6, 2013 | 2 பின்னூட்டங்கள்\nகோடை காலத்தின் மதியங்களில் ���ீடு வீடாகப் போய் பைபிளோடோ அல்லது சைக்கிளோடோ வந்து பிரச்சாரம் செய்பவர்கள் இங்கே அதிகம். அழைப்பு மணி அடித்தால், திறந்து பார்த்தால், ‘உங்களை நல்வழிப்படுத்தறேன்.’ என்று மென்மையாகவும், ‘எல்லாக் கேள்விகளுக்கும் விடை வைத்திருக்கிறேன்’ என்று அறிவுபூர்வமாகவும், ‘சோகம் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்’ என்று பூஸ்ட் ஆகவும் கிறித்துவத்திற்கு அழைக்கிறார்கள்.\nஇந்தியாவில் எத்தனை சாதி என்று எண்ணிவிடலாம். கிறித்துவத்தில் எத்தனை உட்பிரிவு என்று அளவிடுவது இறைவரால் மட்டுமே இயலும். ஒவ்வொரு பிரிவினருக்கும் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன.\n போப் தேர்தலில் நான் வாக்களித்து தேர்தல் நடக்குமா\n“ஸ்பெயின் இன்க்விஸிஷன் குறித்து பாவ மன்னிப்பு கோரியாச்சா\n“நான் நிச்சயம் உங்கள் புத்தகத்தை அடுத்த வாரத்திற்குள் படித்து முடிக்கிறேன். எனக்காக நீங்களும் குரானோ பகவத் கீதையோ வாசித்து விடுகிறீர்களா\n“ஆதாமும் ஏவாளும் குரங்கு என்று என்னுடைய வேதநூல் சொல்கிறதே அதைப் பற்றி பேசலாமா\nகுறிச்சொல்லிடப்பட்டது Acts, அறிவியல், ஆண்டவர், ஆதாம், இயேசு, ஏழை, ஏவாள், கடவுள், கிறித்துவம், கிறிஸ்து, குரங்கு, கேள்வி, தொழு, நம்பிக்கை, பயமுறுத்தல், பாஸ்டர், பிரச்சாரம், பிஷப், போதகம், போப், மதம், வினா, catholics, Christ, Christianity, Faith, Forgive, Gospel, Jehovah Witness, Jesus, Mark, Mormon, Preach, Protestants, Religion, Scientology, Spanish Inquisition\nPosted on மார்ச் 27, 2012 | 3 பின்னூட்டங்கள்\nதொடர்பான பதிவு: அணு உலைகளை ஏன் ’அமெரிக்கா’ உதயகுமார் எதிர்க்கிறார்\n1. கூடங்குளம் உண்ணாவிரதம் » ஜெயமோகன்: இந்தநிமிடம் வரை நம்முடைய முக்கியமான அதிகார பீடங்கள் எவையும் அவரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இதுவரை அவரைநோக்கி ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக்குரல் வரவில்லை.\nஒசாமா பின் லாடன் மதத்தை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறார். வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாதவர்களை அமெரிக்காவில் யூனியன் தொழிலாளிகள், மிரட்டி உருட்டுவதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்; அடி வாங்கி இருக்கிறேன். இந்த மாதிரி கொள்கைக்காக கொண்ட லட்சியத்தில் ஈர்ப்போடும் முனைப்போடும் இருப்பவர்களின் உள்நோக்கங்களை ஆராயாமல் உள்ள உறுதியை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டுமா\n2. இடிந்த கரை.. இடியாத நம்பிக்கை… « திண்ணை – ஞானி: சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில் கூட புத்த���ம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். நூற்றுக்கணக்கில் செருப்புகளை வைத்திருந்தீர்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை உடைய நூலகத்தை வீட்டில் வைத்திருந்ததை மறைக்கப் பார்த்தார்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள்.\nநீங்களும் இணையத்தை பரவலாக வாசிப்பீர்கள் என்று அறிந்திருக்கிறேன். மின்ரத்து இல்லாத சில மணித்துளிகளில் கீழ்க்கண்ட உரல்களை படித்து தெளிவடைவீர்கள் என்று நம்புகிறேன்.\n3. அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள் | வினவு: ஃபுகுஷிமா விபத்துக்குப் பின் ரசிய அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், “நிலநடுக்கம், தீ, வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் நமது உலைகளுக்கு இல்லை” என்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.\nதங்கம் வாங்கினால் திருடு போய் விடும். வண்டி ஓட்டினால் விபத்துக்குள்ளாகும். கணினியால் கண் பிரச்சினை வரும்; செக்ஸ் வைத்துக் கொண்டால் எயிட்ஸ் வரும். மின்சாரம் வந்தால் ஆபத்து வருமா\nநிலக்கரி போன்ற நச்சுத்தன்மையற்ற எரிசக்தி கிடைப்பது ஏன் பிடிக்கவில்லை கேரளா மாநிலம் முழுக்க காற்றாலையால் ரொப்பி வருண பகவான் அருளினால் கூட கூடங்குளம் போன்ற குறுகிய இடத்தில் கிடைக்கும் உற்பத்தி கிடைக்காது. மக்கள் முன்னேற்றத்தை விட, தங்கும் இருப்பிடத்தை விட இராட்சத காத்தாடிகள்தான் தங்கள் குறிக்கோளா\n5. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.: அணுக்கழிவுகளை தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்று சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையில் இருந்து கழற்றி வைத்து விட்டு பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது.\nஃபாசில் எரிபொருட்களின் வளம் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப்பிரச்சனை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும்.\nஒரு யுரேனியம் குளிகை – அதாவது உங்களின் சுண்டு விரல் கூட அல்ல… சுட்டுவிரலின் நுனி\n– (சவுதி எண்ணெய்க் கிணறுகளின் கிடைக்கும்) பதினேழாயி��ம் கன சதுர இயற்கை வாயு\n– எண்ணூறு கிலோ நிலக்கரி\n– ஐநூறு லிட்டர் பெட்ரோல்\nஇப்படி முழுவதும் தயாரான, தற்கால நுட்பங்களை உள்ளடக்கிய, தொழிற்சாலையை இயக்குவதில் அதன் மூலம் பயனடைவதில் ஏன் சுணக்கம்\nஅமெரிக்கா வரை சு. ப. உதயக்குமாரால் சுற்றுலா வரமுடிகிறது. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உரையாட முடிகிறது. உலகெங்கிலும் இருந்து பணம் கொணர முடிகிறது. ஆனால், திருநெல்வேலி வரை வந்தவர்களை சந்திக்க செல்ல முடிய வில்லையா அரசு ரகசியங்களையும் பாதுகாப்பு ஆவணங்களையும் படிப்பதற்கு நேரம் ஒதுக்க மனமில்லையா\n7. 02 | மார்ச் | 2012 | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்: “உதயகுமாருக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம்”: ஜெர்மனிய நிறுவனத்திடமிருந்து –\nஇவ்வளவு சொல்ப வருமானத்தை வைத்துக் கொண்டு பள்ளிச்சிறுவர்களை படிக்க அனுப்பாத பெற்றோர்களுக்கு பஞ்சப்படி தர முடிகிறதா\nPosted on பிப்ரவரி 4, 2012 | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது Answer, Authors, உரை, எண்ணம், எழுத்தாளர், எழுத்து, எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, கதை, கேள்வி, தமிழ், பதில், புனைவு, பேச்சு, வாசிப்பு, விழியம், வீடியோ, EssRaa, Interview, Iyal, Notables, Q&A, Question, S Ramakrishnan, S Ramkumar, SR, Tamil, Thinkers, Videos, Writers, Youtube\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை\nஇன்று ஒரு தகவல் - Numbers\nகாலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nPandian Ramaiah on காலா என்னும் ராமர் –…\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nRT @arulselvan: இந்த பாசாகா அரசின் இந்தி மொழி வெறி படு அபாயகரமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. twitter.com/Advaidism/stat… 2 days ago\np=2818 தமிழோவியத்தின் “தந்தையர்” தின வாழ்த்துக்கள். 4 days ago\n3.6.21 - 3.6.25 - அம்மையும் - உண்ணஞ்சால் - மடக்கு\nமரக்காணம் - ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில்\nஊக்கம் தரும் வீடியோ உரைகள்\n - சாந்திபர்வம் பகுதி – 210\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-06-22T07:25:26Z", "digest": "sha1:A32XASJ5XTB46HAGBYESMPV26UNRYYWR", "length": 8841, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொம்பு மனுக்கோடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்\n(லெசன் உம் கார்னொட்டு, 1826)\nகொம்பு மனுக்கோடியா (Manucodia keraudrenii) என்பது நடுத்தர அளவிலான, அதாவது கிட்டத்தட்ட 31 செமீ நீளமான சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இது கொம்புகள் போன்று நீண்டு வளர்ந்த தலையிறகுகளைக் கொண்டதாயும் செறிவு குறைந்த கழுத்திறகுகளைக் கொண்டதாயும் இருக்கும். கருநீலம், பச்சை மற்றும் ஊதா நிறத்தில் இதன் இறகுகள் காணப்படும். செந்நிறக் கண்களையும் நீண்டு வளைந்த மூக்குத் துவாரங்களையும் கருமையான சொண்டு, வாய் மற்றும் கால்களையும் கொண்டிருக்கும். இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகள் உருவமைப்பில் ஒத்திருப்பினும் பெண் பறவையானது ஆண் பறவையிலும் நிறம் மங்கியதாகக் காணப்படும். இப்பறவைகள் எழுப்பும் ஒலி ஊது கொம்புகள் மூலம் ஒலியெழுப்புவது போன்று மிகப் பெரிதாக ஒலிக்கும்.\nகொம்பு மனுக்கோடியாப் பறவைகள் வடகிழக்கு ஆத்திரேலியா, நியூகினித் தீவு மற்றும் அதனை அண்டிய தீவுகளின் தாழ்நில மழைக்காடுகளில் நன்கு பரவிக் காணப்படும். ஏனைய மனுக்கோடியாக்களைப் போன்றே இவ்வினமும் தனியொரு பறவையுடன் மாத்திரம் கலவியில் ஈடுபடும்.\nBirdLife International (2004). Manucodia keraudrenii. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 30 October 2006. இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2013, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதல��ன கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-sethupathi-s-sethupathi-remade-telugu-039079.html", "date_download": "2018-06-22T07:07:07Z", "digest": "sha1:RL6PS5YCQSYJ2LZFWZEOVULTJDG7XSZP", "length": 9958, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெலுங்கு பேசப்போகும் சேதுபதி, விஜய் சேதுபதி வேடத்தில் வெங்கடேஷ்? | Vijay Sethupathi's Sethupathi Remade in Telugu - Tamil Filmibeat", "raw_content": "\n» தெலுங்கு பேசப்போகும் சேதுபதி, விஜய் சேதுபதி வேடத்தில் வெங்கடேஷ்\nதெலுங்கு பேசப்போகும் சேதுபதி, விஜய் சேதுபதி வேடத்தில் வெங்கடேஷ்\nஹைதராபாத்: சமீபத்தில் வெளியான சேதுபதி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nகடந்த பிப்ரவரி 19 ம் தேதி வெளியான சேதுபதி திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில் சேதுபதி படத்தின் தெலுங்கு உரிமையை முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றி உள்ளதாகவும், அதில் வெங்கடேஷ் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.\nதற்போது தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற இறுதிச்சுற்று படத்தின் தமிழ் ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். மேலும் சேதுபதி படத்தின் ரீமேக்கிலும் அவர் விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக கூறுகின்றனர்.\nவிரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசேதுபதி வெளியான முதல் வாரத்தில் 3.5 கோடிகளைக் குவித்தது. மேலும் படத்திற்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்களால் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறார் விஜய் 'சேதுபதி'.\n'பண்ணையாரும், பத்மினியும்' என்று தமிழ் சினிமாவிற்கு ஒரு தரமான படத்தை அளித்த இயக்குநர் அருண்குமாரின் 2 வது படம் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகரின் லீலையால் தர்ம சங்கடத்தில் அப்பா\nவிருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்\n10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட ஒரு கேள்வி\nஅழகுதேவதை சாயிஷாவைக் கண்டு கொள்ளாமல்.. ‘நயன்’ காதலருடன் மட்டும் செல்பி எடுத்த ரசிகர்கள்\n‘விமானத்தில் புளியோதரை விற்கலாம்’... புதிய பிசினஸ் ஐடியா தரும் கஞ்ச டா��்\nடான் டாவடிக்கக் கூடாது, அண்ணனுக்கு காலே கால் டாக்சி: தெறிக்கும் ஜுங்கா ட்ரெய்லர் #Junga\nகஞ்சன் விஜய் சேதுபதி, மயங்கி விழுந்த ஹீரோயின்: ஜுங்கா சுவாரஸ்யங்கள் #Junga\nகேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nபர்த்டே வாழ்த்துக்கூட கூறவில்லை... அப்போ நிஜமாவே ‘அவங்க’ பிரிஞ்சுட்டாங்களா\nஎதிர்பார்த்த திருப்பங்கள் இல்லாமல் போனது-வீடியோ\nமாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-sl-t20-how-india-beat-sl/", "date_download": "2018-06-22T06:57:53Z", "digest": "sha1:FPV5U52TMW7CIJP5CYUNS45J2B4GRUBC", "length": 24055, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "11.6வது ஓவரிலேயே தனது அணியின் தோல்வியை வெற்றிகரமாக நிர்ணயித்த கேப்டன் பெரேரா! - India vs SL t20: How India beat SL?", "raw_content": "\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\n11.6வது ஓவரிலேயே தனது அணியின் தோல்வியை வெற்றிகரமாக நிர்ணயித்த கேப்டன் பெரேரா\n11.6வது ஓவரிலேயே தனது அணியின் தோல்வியை வெற்றிகரமாக நிர்ணயித்த கேப்டன் பெரேரா\nஇப்போது புரிகிறதா தோனியின் மகிமை\nஒரு முக்கியமான போட்டியை நிம்மதியாக முடித்துள்ளது இந்திய அணி.\nதினமும் மதிய பொழுதில் மழை பெய்துவரும் கொழும்பிலேயே முத்தரப்பு டி20 தொடரின், அனைத்துப் போட்டிகளும் நடப்பதால், எல்லா அணிகளும் டாஸ் வென்று, பீல்டிங்கை தேர்வு செய்யவே விரும்புகின்றன. நேற்றும் அவ்வப்போது மழைச் சாரல் வீசியதால், இந்தியா – இலங்கை இடையேயான நான்காவது லீக் போட்டி தொடங்குவது காலதாமதமானது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, இரவு 8.20 மணிக்கு தொடங்கியது. இதனால், 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது மாற்றப்பட்டது. நேற்று தனது மூன்றாவது லீக் ஆட்டத்தை எதிர்கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, நல்ல வேளையாக டாஸ் வெல்ல, யோசிப்பே இல்லாமல் ‘பந்���ை முதலில் நாங்கள் கையில் எடுக்கிறோம்’ என்றார். இந்திய அணியில், ஒரேயொரு மாற்றமாக ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து, களமிறங்கிய இலங்கை அணி, எதிர்பார்த்தது போன்றே அதிரடியாக இன்னிங்சை தொடங்கியது. ஆனால், ஓப்பனர் குணதிலகாவை 17 ரன்னில் ஷர்துள் தாகுர் வெளியேற்ற, அடுத்த ஓவரில் அதிரடி வீரர் குசல் பெரேராவை மூன்றே ரன்னில் நம்ம வாஷிங்டன் போல்டாக்கினார்.\nமறுபக்கம், குசல் மெண்டிஸ் ‘மீடியம் அதிரடி’ காட்டி 38 பந்தில் 55 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 144.74. இதில் மூன்று பவுண்டரியும், மூன்று சிக்ஸரும் அடங்கும். ஆனால், இவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்கத் தான் ஆளில்லை.\nஉபுல் தரங்கா.. அணியின் சீனியர் வீரர். நல்ல திறமையான வீரர். அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும்… டி20 உட்பட, தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துக் காட்டியவர். புரியும்படி சொல்ல வேண்டுமெனில், நமது அணியின் கவுதம் கம்பீரைப் போன்றவர். ஆனால், அதிகம் சிக்ஸர்களை விரும்பாமல், பவுண்டரிகளை மட்டுமே விளாசும் தரங்காவால், டி20ல் சில போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை. அப்படி நேற்றும் அவர் திணறியதை நம்மால் பார்க்க முடிந்தது. 24 பந்துகளுக்கு 22 ரன்கள். இலங்கை அணியின் ரன் விகிதத்தை பெருமளவில் குறைத்த பெருமை நேற்று இவருக்கு கிடைத்தது.\nஇவர் அவுட் ஆகும் போது, இலங்கையின் ஸ்கோர் 10.4 ஓவரில் 96-3. இதன்பின் களமிறங்கிய கேப்டன் திசாரா பெரேரா, தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு தூக்கினார். அதுவும், நம்ம விஜய் ஷங்கர் ஓவரில். அதுவரை டீசன்டான எகானமியை வைத்திருந்த ஷங்கருக்கு, அந்த இரண்டு சிக்ஸர்களும் ஏமாற்றத்தை தந்தது.\n ஒரு நல்ல அதிரடியான தொடக்கம் கொடுத்திருக்கிறார்… எப்படியும் 180+ ரன்களை எட்டிவிடலாம் என நினைத்தால், தான் சந்தித்த அனைத்து பந்துகளையும் விளாசவே முற்பட்டார் கேப்டன் பெரேரா. 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த போது, தேவையில்லாமல் ஷர்துள் தாகுரின் ‘Knuckle ball’-ல் உயர அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது இலங்கையின் ஸ்கோர் 11.6 ஓவர்களில் 113-4. அந்த அணியின் கைவசம் 7 ஓவர்கள் மீதம் இருந்தது.\nஅவர் கொஞ்சம் பொறுமை காத்திருந்தால், உபுல் தரங்கா வீணாக்கிய அந்த 24 பந்துகளை சமன் செய்திருக்கலாம். ���தாவது, இன்னும் ஒரு 30 – 40 ரன்களை அணிக்கு சேர்த்திருக்கலாம். இத்தனை ஓவர்கள் மீதமிருக்கையில், ‘நான் எல்லா பந்தையும் சுத்துவேன்’ என்றால்… விளைவு வேறென்ன, தோல்வி தான். இதை மட்டும் அவர் ஒழுங்காக செய்திருந்தால், இந்தியாவுக்கு நிச்சயம் நெருக்கடி கொடுத்திருக்க முடியும்.\nஉலக டாப் அதிரடி வீரர்களில் ஒருவரான அப்ரிடி, பல மேட்சுகளில் இப்படித் தான் தேவையில்லாமல் அதிரடியாகத் தான் அடிப்பேன் என்று வீம்பு பிடித்து, அணி தோற்க முக்கிய காரணமாக இருந்துள்ளார். 2007ல் முதன் முதலாக நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.\nஇப்போது புரிகிறதா தோனியின் மகிமை எத்தனை, எத்தனை ஆட்டங்களில் அவர் பொறுமையாக இன்னிங்ஸ் தொடங்கி, அதிரடியாக முடித்திருக்கிறார். அதனால், எண்ணற்ற போட்டிகளில் இந்தியாவை வெற்றிப் பெற வைத்திருக்கிறார். அவரது ஸ்லோவான ஆட்டம் நமக்கு சில சமயம் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், அணியின் வெற்றி என்பது மட்டுமே எப்போதும் தோனியின் இலக்கு எத்தனை, எத்தனை ஆட்டங்களில் அவர் பொறுமையாக இன்னிங்ஸ் தொடங்கி, அதிரடியாக முடித்திருக்கிறார். அதனால், எண்ணற்ற போட்டிகளில் இந்தியாவை வெற்றிப் பெற வைத்திருக்கிறார். அவரது ஸ்லோவான ஆட்டம் நமக்கு சில சமயம் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், அணியின் வெற்றி என்பது மட்டுமே எப்போதும் தோனியின் இலக்கு\n விஷயத்திற்கு வருவோம். பெரேரா அவுட்டான பின், ‘அட போங்கடா’ என்ற ரீதியில் நன்றாக ஆடி வந்த குசல் மெண்டிஸும் அவுட்டாக, 152 ரன்களுக்கே அடங்கிப் போனது இலங்கை.\nஇந்திய பவுலிங்கில், ஷர்துள் தாகுர் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர். ஒருவழியாக, இந்தப் போட்டியில் தனது லைன் அன்ட் லென்த்தை உனட்கட் கண்டுபிடித்துவிட்டார். 3 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்தாலும், இதை நினைத்து நாமும் திருப்திபட்டுக் கொள்ளலாம், அவரும் நிம்மதியடையலாம்.\nஇதைத் தொடர்ந்து, 153 ரன்கள் இலக்கை துரத்த ஆரம்பித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவை, அவரது கெட்ட நேரம் அதவிட வேகமாக துரத்த ஆரம்பித்தது. முதல் ஓவரிலேயே சிக்ஸர், பவுண்டரி விளாசினாலும், 11 ரன்னில் தனஞ்செயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தவானும் 8 ரன்னில் தனஞ்செயா பந்தில் அவுட்டானார். நிதானமான இன்னிங்சை தொடங்கிய லோகேஷ் 18 ரன்னில் ஹிட் விக்கெட் ஆகி ஏமாற்றம் தந்தார்.\nநம்ம ‘குட்டித் தல’ சுரேஷ் ரெய்னா, நேற்றுமுன்தினம் வீரர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஒரு இசைக்குழுவுடன் இணைந்து பாட்டெல்லாம் பாடி அசத்தினார். சரி, மனுஷர் கான்பிடன்ட்டா இருக்கார் போல என நினைத்தால், நேற்று களமிறங்கியது முதல் சுற்றிக் கொண்டே தான் இருந்தார். மொத்தமாக 15 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். இந்த 27 ரன்னும் எப்படி வந்தது என்று அவருக்கும் தெரியவில்லை, நமக்கும் தெரியவில்லை. ஆனால், அதிரடியாக தான் அடித்தார். ‘போற வரை போகட்டும்’ என்ற மோடிலேயே இருந்தது ரெய்னாவின் ஆட்டம்.\nகான்பிடன்ட் இல்லாமல் தான் ஆடினார் என்பதற்கு அவர் பிரதீப் ஓவரில், அவுட்டான விதமே சாட்சி. திசாரா பெரேரா ஓவர் கான்பிடன்ட்டில் அவுட்டானார் என்றால், ரெய்னா கான்பிடன்ட் இல்லாமல் அவுட்டானார் என்பதே உண்மை\n85-4 என்றிருந்த இந்திய அணியை தினேஷ் கார்த்திக்கும், மனீஷ் பாண்டேவும் திறம்பட விளையாடி கரை சேர்த்தனர். தினேஷின் திறமையை பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. ஆனால், மனீஷ் ஆடிய விதம் சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.\nஒரு நல்ல முதிர்ச்சியை அவரது ஆட்டத்தில் திடீரென காண முடிந்தது. அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படியொரு ‘பொறுப்பான’ ஆட்டத்தை நாம் பார்த்திருக்க முடியாது. 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். ப்யூர் மேட்ச் வின்னிங் பெர்பாமன்ஸ் கொடுத்தார் மனீஷ் பாண்டே. அவரின் இந்த இன்னிங்ஸ், இந்திய அணியில் அவரது வாய்ப்பை தரமாக வலுப்படுத்தியுள்ளது எனலாம். பக்கபலமாக தினேஷ் கார்த்திக் 25 பந்தில் 39 ரன்கள் எடுக்க, மெச்சூரிட்டியுடன் போட்டியை வெற்றிகரமாக முடித்தது இந்தியா.\nஒட்டுமொத்தமாக, இத்தனை வருட ‘Experience’ இருந்தும் ‘InExperience’ பேட்ஸ்மேன் போல் ஆடிய திசாரா பெரேராவின் ஆட்டம் தான், நேற்றைய இலங்கையின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. பரிசளிப்பு நிகழ்வில், ‘நாங்கள் 30-40 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்’ என்று அவர் கூறியிருப்பதே இதற்கு சாட்சி\n சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\nஐபிஎல் 2018: மும்பை இந்தியன்ஸ் vs பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் லைவ் ஸ்கோர் கார்டு\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் இந்த மேட்ச்க்குனு ஒரு மாஸ் இருக்கு\nபரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி\n அவர்கள் மட்டும் தவறு செய்தார்களா\n‘மகே நாம’ ரோஹித் ஷர்மா\nமுத்தரப்பு டி20 தொடர்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nரெய்னாவுக்கு கட்டம் கட்டிய வங்கதேசம்\nஇரண்டு வருடங்கள் கழித்து இலங்கையிடம் சரண்டர் ஆனதற்கு என்ன காரணம்\n .. குரங்கணி காட்டுத்தீயில் இருந்து தப்பித்த பெண்களின் திகில் அனுபவம்\nகுரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 40க்கு மேல் இருக்கும் பலியான ஹேமலதாவின் உறவினர் புகார்\nகுரங்கணி காட்டுத் தீ விபத்து வழக்கு: வனத்துறை அதிகாரிகள் 31 பேர் இடமாற்றம்\nகுரங்கணி காட்டுத்தீ விபத்து வழக்கில் இதுவரை 31 வனத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nதொடரும் சோகம்: குரங்கணி தீ விபத்தின் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nமிகுந்த மகிழ்ச்சியுடன் ஃபேஸ்புக்கில் இவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவின.\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஜெ. மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nHBD VIJAY : நடிகர் விஜய்க்கு பிடித்தமானது என்ன தெரியுமா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகி���து. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2018-06-22T07:01:52Z", "digest": "sha1:E7JPC46TXJEAILN7G4JAH322Q5MY3HDY", "length": 9592, "nlines": 120, "source_domain": "news7tamilvideos.com", "title": "உயர்நீதிமன்றம் 2 முறை உத்தரவிட்டும் வேலைநிறுத்தம் தொடரும் – போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு! | News7 Tamil - Videos", "raw_content": "\nஇஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில் | சிறப்பு செய்தி தொகுப்பு\nசர்ச்சைகளை தேடி செல்கிறாரா நடிகர் விஜய்\nமிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை பழுது நீக்கி வரும் கண் பார்வை மாற்றுத் திறனாளி இளைஞர்\n8 வழி சாலை என்றால் என்ன : சிறப்பு செய்தி தொகுப்பு\nபோராட்டம்… கதறி அழுகை… பாசமழை… : யார் இந்த ஆசிரியர் \nமூதாட்டிகளை குறி வைத்து தங்க செயின் பறிக்கும் முதியவர்\nகலப்பட டீ தூள் பயன்படுத்தினால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்\nபணிமாறுதலில் செல்லவிருந்த அரசுப்பள்ளி ஆசிரியரை அனுமதிக்காமல் கதறி அழுததுடன் மாணவர்கள்\nமத்திய அரசின் கருணையுடன் தான் இந்த ஆட்சி நடந்து வருகிறது : டிடிவி தினகரன் பேட்டி\nஒரு மாதமாக தலைமறைவாக இருந்த சின்னத்திரை நடிகை நிலானி குன்னூரில் கைது\nஉயர்நீதிமன்றம் 2 முறை உத்தரவிட்டும் வேலைநிறுத்தம் தொடரும் – போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு\nஉயர்நீதிமன்றம் 2 முறை உத்தரவிட்டும் வேலைநிறுத்தம் தொடரும் – போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nஇஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில் | சிறப்பு செய்தி தொகுப்பு...\nசர்ச்சைகளை தேடி செல்கிறாரா நடிகர் விஜய்\nமிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை பழுது நீக்கி வரும் கண் பார்வை மாற்றுத் திறனாளி இளைஞர்\n8 வழி சாலை என்றால் என்ன : சிறப்பு செய்தி தொகுப்பு...\nசெல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கும் தற்காலி ஓட்டுநர் சமூக வலைதளங்களில் பரவலாகும் வீடியோ\nஆளுநர் உரை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்\nஇஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில் | சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில் | சிறப்பு செய்தி தொகுப்பு\nசறுக்கிய காலா சாதிக்குமா 2.0 \nComments Off on சற��க்கிய காலா சாதிக்குமா 2.0 \nசர்ச்சைகளை தேடி செல்கிறாரா நடிகர் விஜய்\nComments Off on சர்ச்சைகளை தேடி செல்கிறாரா நடிகர் விஜய்\nComments Off on ஜோசப் விஜய்யின் கதை\nமிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை பழுது நீக்கி வரும் கண் பார்வை மாற்றுத் திறனாளி இளைஞர்\nComments Off on மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை பழுது நீக்கி வரும் கண் பார்வை மாற்றுத் திறனாளி இளைஞர்\nசிறையில் உள்ள தமது கணவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் – பியூஷ் மானுஷின் மனைவி\nதூத்துக்குடி பகுதியில் காவல்துறையினர் பூட்டை உடைத்து நள்ளிரவில் வீடுகளுக்குள் அத்துமீறுவதாக கிராம மக்கள் க�...\nகன்னியாகுமரி அருகே தந்தையின் கார் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தை...\nபோராட்டம்… கதறி அழுகை… பாசமழை… : யார் இந்த ஆசிரியர் \nநெடுஞ்சாலைக்காக மதுரையில் 6 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிப்பு : அதிர்ச்சித் தகவல்...\nபோராட்டம்… கதறி அழுகை… பாசமழை… : யார் இந்த ஆசிரியர் \nComments Off on போராட்டம்… கதறி அழுகை… பாசமழை… : யார் இந்த ஆசிரியர் \nசர்வதேச அகதிகள் தினம் இன்று : சிறப்புச் செய்தி\nComments Off on சர்வதேச அகதிகள் தினம் இன்று : சிறப்புச் செய்தி\nவிண்வெளி போருக்கு வித்திடுகிறதா அமெரிக்கா | சிறப்பு செய்தி\nComments Off on விண்வெளி போருக்கு வித்திடுகிறதா அமெரிக்கா | சிறப்பு செய்தி\nமனநோயை பரிசளிக்கிறதா வீடியோ கேம்ஸ் \nComments Off on மனநோயை பரிசளிக்கிறதா வீடியோ கேம்ஸ் \nமின்சாரவாரியத்திற்கு டெபாசிட் தொகை மக்கள் கொடுக்க வேண்டியது அவசியமா இழப்பீட்டு தொகை பெறுவது எப்படி இழப்பீட்டு தொகை பெறுவது எப்படி\nComments Off on மின்சாரவாரியத்திற்கு டெபாசிட் தொகை மக்கள் கொடுக்க வேண்டியது அவசியமா இழப்பீட்டு தொகை பெறுவது எப்படி இழப்பீட்டு தொகை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87", "date_download": "2018-06-22T07:00:05Z", "digest": "sha1:ODBCBB6GCTKWY3XPIS3JOGFNXSICRY5Q", "length": 9933, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "மஹிந்த ராஜபக்சே | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மஹிந்த ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தல்: விதிமுறை மீறலை ஒப்புக்கொண்ட ராஜபக்‌சே\nகொழும்பு - கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் விதிகள் மீறப்பட்டதை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஒப்புக் கொண்டிருக்கிறார். தனது முன்னாள் செயலா��ர் லலித் வீரதுங்காவும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்...\nராஜபக்சேவின் ஆலோசகருக்கு மரண தண்டனை\nகொழும்பு - இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சேவின் ஆலோசகராக, இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான டுமின்டா சில்வாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு, பாரத லட்சுமன் பிரேமச்சந்திரா...\nகேஎல்ஐஏ-வில் மலேசியாவிற்கான இலங்கைத் தூதர் மீது தாக்குதல்\nகோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், மலேசியாவிற்கான இலங்கைத் தூதர் இப்ராகிம் சாஹிப் அன்சார், சில தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து இலங்கையின் வெளியுறவு அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு...\n‘ராஜபக்சே வரும் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டேன்’ – தேவமணி அறிக்கை\nகோலாலம்பூர் - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்துள்ளார். தமிழர்களின் மனதையும் மானத்தையும் காக்கும் வகையில் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என...\nகடும் எதிர்ப்புகளுக்கிடையே ராஜபக்சே புத்ரா மையத்தில் உரை\nகோலாலம்பூர் - மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக நாடெங்கிலும் மலேசிய வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், காவல்துறையில் புகார்களையும் அளித்து வருவதற்கு மத்தியில், தலைநகர் புத்ரா...\nராஜபக்சேவிற்கு தடை விதிக்க வேண்டும் – மஇகா இளைஞர் பிரிவு கோரிக்கை\nகோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. “தமிழர்களை கொன்று குவித்த...\nபுத்ரா மையம் அருகே ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு\nகோலாலம்பூர் - கோலாலம்பூர் – இன்று செப்டம்பர் 1 முதல் 4-ம் தேதி வரையில், மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் (International Conference of Asian Political Parties –...\nமலேசியா வரும் ராஜபக்சேவுக்கு எதிராக இந்திய அமைப்புகள் போராட்டம்\nகோலாலம்பூர் - இன்று செப்டம்பர் 1 முதல் 4-ம் தேதி வரையில், மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் (International Conference of Asian Political Parties - ICAPP)...\nராஜபக்சே மகன் திடீர் கைது\nகொழும்பு - நிதி முறைகேடு தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.\nஆயுத ஊழல் வழக்கு – விரைவில் கைதாகிறார் கோத்தபய ராஜபக்சே\nகொழும்பு - இலங்கையில் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது இராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்சே, ஆயுத சேமிப்பு கிடங்கு அமைத்ததில் ஊழல் செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் பிறகு சிறிசேனா...\nஉலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (படக் காட்சிகள்)\nநோர் ஷம்சியா முகமட் யூனுஸ் பேங்க் நெகாரா ஆளுநராக நியமனம்\nஜூன் 24 – பத்துமலை பேரணிக்கு எதிராக நீதிமன்றம் தடை\nசர்ச்சையான விஜயின் ‘சர்கார்’ படத் தலைப்பு\n3-0 – அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த குரோஷியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/05/blog-post_26.html", "date_download": "2018-06-22T07:25:13Z", "digest": "sha1:MZNOJVGDB6CUMNKCPVQ2JTB3C357WELU", "length": 20217, "nlines": 184, "source_domain": "www.gunathamizh.com", "title": "மொழிபெயர்ப்பாளர் தேவை.", "raw_content": "\nபணி – மனிதனாக இருத்தல்.\nஅடிப்படைத் தகுதி – மனம் உடையவராக இருக்கவேண்டும்.\n1. இயற்கையைக் காதலிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.\n2. இயற்கையின் மொழிகளைப் புரிந்துகொண்டு எடுத்துச்சொல்லத் தெரிந்திருக்கவேண்டும்.\nவயது – குழந்தையாக, குழந்தை மனநிலையுடையவராக இருத்தல் வேண்டும்.(1முதல்100வயது வரை)\nசிரிப்பு – மகிழ்ச்சி – நீண்டகாலம் வாழும் வாய்ப்பு.\nகட்டிடங்களுக்கு வெளியே, வானத்துக்கு கீழே, காற்றுவெளியில்,\nகீழ்கண்டவை என்ன மொழி என்பதைக் காலியிடங்களி்ல் நிறைவுசெய்க.\nமலர்களுக்கு வண்டு செய்யும் சொற்பொழிவு -\nகாலை வானி்ன் புதுப்பொலிவு -\nஅந்தி வானின் வெட்கம் -\nகடற்கரை மண்ணுக்கு அலைதரும் முத்தம் -\nதமிழ், வடமொழி, தமிங்கிலம், ஆங்கிலம் இப்படி ஏதாவதா\n(செம்மொழி பற்றி ஓராண்டுகாலம் படித்த மாணவன் தேர்வில் எழுதுகிறான்....\nசெம்மொழி என்றால் சிவப்பா இருக்கும். இதனைத் தோற்றுவிததவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று..)\nமனிதர்கள் பேசும் மொழியால் இயற்கையைப் புலப்படுத்த முடியுமா\nஇயற்கையின் மொழிகளை முழுதும் உணர்ந்தவர்கள் யார்\n(இவர் சில கோடுகளையும��� வண்ணங்களையும் கொண்டு இதுதான் இயற்கையின் மொழி என்பார்.)\n(இவர் சோதனைக் குழாய்களில் அடைத்து வைத்து பகுப்பாய்வு செய்ய இயற்கை என்ன சிறுபொருளா\nசரி யாரால் தான் இயற்கையை மொழிபெயர்க்கமுடியும்..\n(எனக்குத் தெரிந்தவரை குழந்தைகளால் மட்டுமே இயற்கையை உணரமுடியும், மொழிபெயர்க்கமுடியும்.)\nஅதனால் தான் குழந்தைகள் சிரித்துக்கொண்டே இருக்கின்றன.\nநிலவைக் காட்டிக் கூட சோறூட்டமுடிகிறது.\nபறவைகளை, விலங்குகளைக் காட்டிக்கூட அழுகையை நிறுத்தமுடிகிறது.\nஇந்த மொழிபெயர்ப்பாளர் பணியிடத்துக்கு குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.\nகுழந்தை மனநிலையுடன் சிரிப்பு என்னும் வரைவோலை எடுத்து இயற்கை என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய இறுதிநாள் –ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்.\n(வெறும் கண்துடைப்புக்காக எத்தனையோ காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகளைப் பார்க்கிறோம், விண்ணப்ப படிவங்களை நிறைவுசெய்கிறோம்....\nஇந்த விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்வதால்..\n1.மனிதர்கள் பேசும் மொழியில் உயர்வு தாழ்வு எதுவுமில்லை என்பதை உணர்வோம்.\n2.இயற்கையின் மொழிக்கு முன் மனிதர்பேசும் மொழி எந்தவிதத்தில் உயர்ந்தது என்பதை சிந்திப்போம்\n3. மனமுடைய மனிதனாக, இயற்கையைக் காதல் கொண்டவராக வாழ முயல்வோம் என்ற எண்ணம் வரும் என நினைக்கிறேன்)\nகுறிப்பு - ஒரு நாளில் ஒருமணிநேரமாவது மனிதனாக வாழ முயற்சி செய்வோம்.\nவயது – குழந்தையாக, குழந்தை மனநிலையுடையவராக இருத்தல் வேண்டும்.(1முதல்100வயது வரை)\nகுழந்தை மனநிலையுடன் சிரிப்பு என்னும் வரைவோலை எடுத்து இயற்கை என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய இறுதிநாள் –ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும். //\nஇயற்கையை இயற்கையாய் எடுத்துரைத்து சிரிப்பின் மகத்துவத்தையும், அது இருப்பிடம் கொள்ளும் குழந்தைகளையும், குழந்தை மனதுடைய மற்றவர்களையும் சிறப்பாய்ச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nஒரு நாளில் ஒரு மணிநேரமல்ல ஒரு நிமிடமாவது மனிதனாக வாழ முயற்சிப்பார்களா என்பதே சந்தேகம்.\nஉங்கள் பதிவுகளில் இப்பல்லாம் நிறைய வித்தியாசம்.வாழ்த்துகள் குணா \nஅன்பின் மொழி, தென்றலின் வருடல், தாய்மையின் பொலிவு, மழலையின் சிரிப்பு, இயற்கையின் கருணை,பசியாறிய நிறைவு, இறைவனின் ஆசி என இன்னபிற இ���ியவை கண்டேன் இப்பதிவில் குணா...உண்மையான ஆசிரியரின் மனம் கண்டேன்..குரு..தெய்வம்..\nமுனைவர்.இரா.குணசீலன் May 27, 2011 at 3:57 PM\nமுனைவர்.இரா.குணசீலன் May 27, 2011 at 3:58 PM\n@தமிழ் உதயம் நன்றி நண்பா.\nமுனைவர்.இரா.குணசீலன் May 27, 2011 at 3:59 PM\n@வை.கோபாலகிருஷ்ணன் இடுகையின் இலக்கை சரியாகப் புரிந்துகொண்டமைக்கு நன்றி அன்பரே.\nமுனைவர்.இரா.குணசீலன் May 27, 2011 at 4:01 PM\n@ஹேமா மிக்க மகிழ்ச்சி ஹேமா.\nமுனைவர்.இரா.குணசீலன் May 27, 2011 at 4:03 PM\nமுனைவர்.இரா.குணசீலன் May 27, 2011 at 4:05 PM\n@தமிழரசி நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்கள் வருகையும் கருத்துரையும் பெருமகிழ்வளிப்பதாகவுள்ளது.\nமாறுபட்ட கற்பனை... மாறுபட்ட கற்பனை.\nமுனைவர் இரா.குணசீலன் July 27, 2013 at 8:01 AM\nஇன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.\n(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)\n2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.\n(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)\nசில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.\nகுளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)\nகாரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.\nஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.\nசேலம் – சைலம், மலை\nஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி.\n“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..\nபுதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரிஎன பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·பழையனகழிதலும்புதியனபுகுதலும் வழுவலகாலவகையினானே என்று உரைத்தார் நன்னூலார்\nஇலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய வகை - பொருள்\n1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.\n2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.\n3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.\n4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.\n5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.\n6. அலங்கார பஞ்சகம் - -\n7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.\n8. இணைமணி மாலை - -\n9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162833/news/162833.html", "date_download": "2018-06-22T07:11:48Z", "digest": "sha1:D7CRX7EYPDJDE64RQYLNV3ONUXKWWG3S", "length": 33751, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "அடக்குமுறையை நியாயப்படுத்திய போராட்டம்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலும், அவர் அந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில், குறிப்பாகத் தெற்கிலுள்ள எதிர்க்கட்சிகள் மத்தியில், ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அது முற்றிலும் பிழையான கருத்தும் இல்லை.\nநாடாளுமன்றத்தின் எதிர்க்கட��சித் தலைவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமல்லாது, நாட்டில் முக்கியமான சகல விடயங்கள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், சம்பந்தனும் அவரது கட்சியும் பொதுவாகத் தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழர்களுக்கு முக்கியமான விடயங்களைப் பற்றி மட்டுமே, அனேகமாகக் கருத்துத் தெரிவிக்கின்றன.\nஆனால், கடந்த மாதம் 25 ஆம் திகதி, நடைபெற்ற பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதைப் பற்றி தமது கருத்துகளைத் தெரிவித்து இருந்தனர்.\nஉண்மையிலேயே, அது முழு நாட்டினதும் தலைவிதியை மாற்றக் கூடிய வேலைநிறுத்தமாக இருந்தமையைப் பலர் உணரவில்லை. அந்த வகையில், தமிழ்த் தலைவர்கள், அது தொடர்பாகத் தமது கருத்துகளைத் தெரிவித்தமை, அவர்களும் அந்த அபாயத்தை உணர்ந்து இருந்ததை எடுத்துக் காட்டுகிறது.\nநாட்டில் அண்மைக் காலத்தில், இடம்பெற்ற வேலைநிறுத்தங்களில் இந்தப் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்தமே மிகவும் மடத்தனமான வேலைநிறுத்தம் எனலாம்.\nஅந்த வேலைநிறுத்தம், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல என்பது அதன் அர்த்தமல்ல. அதைக் காலவரையறையற்ற வேலைநிறுத்தமாக நடத்த முற்பட்டமையே சம்பந்தப்பட்ட தொழிற்சங்கவாதிகளின் மடமையாகும்.\nஅது, உண்மையிலேயே காலவரையறையற்ற வேலைநிறுத்தமாகத் தொடர்ந்திருந்தால் எவ்வாறான நிலைமை ஏற்பட்டு இருக்கும் என்று ஊகிக்கக் கூடியவர்கள் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வார்கள்.\nஇந்த வேலைநிறுத்தம், ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அரசாங்கத்திடம் மூன்று மாற்றுத் தீர்வுகளே இருந்தன. ஒன்றில் அரசாங்கம், வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும். அதாவது, அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட எண்ணெய்த் தாங்கிகளை சீனாவுக்கும் திருகோணமலையிலுள்ள ஆங்கிலேயர்கள் ஸ்தாபித்த எண்ணெய்த் தாங்கிகளில் சிலவற்றை இந்தியாவுக்கும் குத்தகைக்கு விடுவதைக் கைவிட வேண்டும்.\nஅத்தோடு, வேலைநிறுத்தக் காரர்களின் கோரிக்கையின்படி, சபுகஸ்கந்தையிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைப் பழுதுபார்த்து, மீண்டும் தொழிற்படச் செய்ய வேண்��ும்.\nஇவற்றில், சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, மீண்டும் தொழிற்படச் செய்ய வேண்டும் என்பது, அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், மற்றைய இரண்டு கோரிக்கைகளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nஅரசாங்கம், பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது. குறிப்பாக, நீண்ட காலமாகப் பல அரசாங்கங்களால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன் சுமை, நாட்டின் அபிவிருத்திக்குப் பெரும் தடையாக இருக்கிறது.\nஅதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகமானது, கப்பல்கள் வராததன் காரணமாக, நட்டத்தில் இயங்கும் துறைமுகமாகும். எனவே, அதையும் நாட்டு வருமானத்தினாலேயே பராமரிக்க வேண்டியுள்ளது.\nஇந்த நிலையில்தான் அரசாங்கம், இந்தத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து, அதனோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரதேசத்தில், தொழில் பேட்டையொன்றையும் ஆரம்பிக்க, அத்துறைமுகத்தையும் அதைச் சுற்றிய சில காணிகளையும் எண்ணெய்த் தாங்கிகளையும் சீன நிறுவனமொன்றுக்குக் குத்தகைக்கு விட முடிவு செய்தது.\nஅத்தோடு, பிராந்தியத்தில் நாடுகளோடு, நற்புறவைப் பேணிப் பாதுகாப்பதற்காகத் திருகோணமலையிலுள்ள சில எண்ணெய்த் தாங்கிகளை, இந்தியாவுக்குக் குத்தகைக்கு வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்தது.\nஇந்த முடிவானது, நூறு சதவீதம் சரியானதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அரசாங்கம், தற்போதைய நிலையில் எடுக்கக்கூடிய சிறந்த முடிவு, அதுதான் என வாதிடுகிறது. எனவே, வேலைநிறுத்தக் காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இல்லை.\nஅவ்வாறாயின், வேலைநிறுத்தத்தை எதிர்கொள்ள, அரசாங்கத்திடம் உள்ள அடுத்த மாற்றுத் தீர்வு என்ன இதற்கு முன்னர் பல தொழிற்சங்கப் போராட்டங்களின் போது நடந்து கொண்டதைப் போல், அவர்கள் வேலைநிறுத்தம் செய்யட்டும்; நாம் அதை அடக்குவதும் இல்லை; கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும் இல்லை என்று ‘சும்மா’ இருப்பது.\nஆனால், ஏனைய தொழிற்சங்கப் போராட்டங்களின்போது, அவ்வாறு நடந்து கொண்டாலும், அரசாங்கம் இந்த வேலைநிறுத்தத்தின்போது, அவ்வாறு ‘சும்மா’ இருக்க முடியாது.\nஏனெனில், அதன் முதலாவது நாளிலேயே, நாட்டில் மக்களின் சுமூகவாழ்வு வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அது தொடர்ந்தால், முதலாவதாக நாட்டின் சகல பகுதிகளிலும் போக்குவரத்து முடங்கிப் போய்விடும். வீதிகளில் வாகனங��கள் இருக்காது; ரயில் பாதைகளில் ரயில் ஓடாது; ஏழைகளும் செல்வந்தர்களும் ஒரே விதமாகப் பாதிக்கப்படுவார்கள்.\nஅலுவலகங்களுக்கும், ஏனைய வேலைத்தளங்களுக்கும் ஊழியர்களோ அதிகாரிகளோ செல்ல முடியாமல் போய்விடும். வங்கிகள், துறைமுகங்கள், கடைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிறுவனங்கள், பாடசாலைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், சந்தைகள் ஆகிய அனைத்து நிறுவனங்களும் முடங்கிப் போய்விடும்.\nஉணவு, தண்ணீர், மருந்து, மின்சாரம் போன்றவற்றின் விநியோகம் தடைப்பட்டுவிடும். மக்கள் கிளர்ந்தெழுவார்கள். அதுவே அரசாங்கத்தின் முடிவாகும். நல்லாட்சி அல்ல; எந்தப் பெயரால் பதவிக்கு வந்தாலும், எந்தவொரு அரசாங்கமும் அந்தநிலை உருவாக, இடமளிக்கப் போவதில்லை.\nஅவ்வாறாயின், அரசாங்கத்தின் மூன்றாவது மாற்றுத் தீர்வு அடக்குமுறையே. அதுதான் இடம்பெற்றது. இதற்குக் காரணம், வேலைநிறுத்தம் காலவரையறையற்றதாக நடைபெறும் என அறிவித்தமையாகும்.\nஅது, ஓரிரு நாள் நடைபெறும் அடையாள வேலைநிறுத்தமொன்றாக இருந்தால், சிலவேளை அரசாங்கம் அதைப் பொறுத்திருக்கக் கூடும். அவ்வாறு செய்யாமல், இதைக் காலவரையறையற்ற போராட்டமாக நடத்தியமையே மடத்தனமாகும்.\nஅரசாங்கம் வேலைநிறுத்தத்தை அடக்காதிருந்து, நாம் முன்னர் கூறியதைப் போன்ற, கிளர்ச்சி நாட்டில் ஏற்பட்டு இருந்தால், சிலவேளை அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற குரல் பலமாக ஒலித்திருக்கும்.\nஅரசாங்கத்தைப் பாதுகாப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தெற்கே வாழும் மக்கள் குறைகூறுவார்கள். குழப்பங்கள் எந்தெந்தத் திசைக்குத் திரும்பும் என்பதைக் கூற முடியாது. இராணுவத் தலையீடுகள் ஏற்படவும் கூடும். அவ்வாறான பதற்ற நிலையில், நல்லிணக்க முயற்சிகள் முற்றாகத் தோல்வியுறும்.\nஅரசாங்கம் வேலைநிறுத்தத்துக்கு எதிராக, அடக்குமுறையை உபயோகித்தமை அந்த வகையில் சரியென்றாலும் அது அரசாங்கத்துக்குத் தவறான சமிக்ஞையை வழங்கியிருக்கலாம். எதிர்காலத்தில் ஏனைய நியாயமான போராட்டங்களுக்கு எதிராகவும் அடக்கு முறையைப் பாவிக்க அரசாங்கம் தயங்காது.\nதொழிற்சங்கப் போராட்டங்களை அடக்க, அரசாங்கம் இராணுவத்தை அனுப்பிய முதலாவது முறை இதுவல்ல. 1996 ஆம் ஆண்டு, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும், இராணுவத்தின் பலாத்காரத்தின் உதவியால், அரசாங்கம் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முறியடித்தது.\nஅந்த வருடம், இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் எந்தவித இணக்கமும் ஏற்படவில்லை.\nமின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த ஜெனரல் அனுருத்த ரத்வத்த, அதற்கு முன்னைய வருடம் வடக்கில் ‘ரிவிரெஸ’ இராணுவ நடவடிக்கை மூலம், யாழ்ப்பாணம் உட்பட வலிகாமத்திலும் வடமராட்சியிலும் பெரும் பகுதியைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி நாட்டில் பெரும் செல்வாக்குள்ளவராக மாறியிருந்தார்.\nவேலைநிறுத்தம் தொடரவே, அவர் மின்சக்தி அமைச்சர் என்ற வகையில், தமது கடமை முடிவடைந்து விட்டதாகவும் இனித் தாம், பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் கடமையை நிறைவேற்றப் போவதாகவும் கூறினார். அதன்படி, மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவர்களையும் ஊழியர்களையும் தேடி இராணுவம் அனுப்பப்பட்டது. அவர்கள் மறைந்திருந்த இடங்களிலிருந்து, பலாத்காரமாகப் பிடித்து வரப்பட்டு, இராணுவ அரசாங்கத்தின் கீழ் நடைபெறுவது போல், பலாத்காரமாகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.\nபெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்தம் காலவரையறையற்றதாக நடத்த முற்பட்டமை, அதன் பிரதான குறை என்பதை நாம் முன்னர் கூறினோம்.\nஉண்மையிலேயே முழு நாடும் முடங்கிப் போகும், அவ்வாறான தொழிற்சங்கப் போராட்டமொன்று, நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றும் கிளர்ச்சியொன்றின் ஓரங்கமாக மட்டுமே இடம்பெற முடியும்.\n1995 ஆம் ஆண்டு புலிகள் கொலன்னாவ எண்ணெய் விநியோக நிலையத்தைத் தாக்கி, ஒருகொடவத்தை எண்ணெய்த் தாங்கிகளுக்குத் தீமூட்டியதை, அதன்படி விளங்கிக் கொள்ளலாம். ஆனால், புலிகளின் திட்டமும் வெற்றி பெறவில்லை.\nபெற்றோலியக் கூட்டுத்தாபன வேலைநிறுத்தம் நடத்தப்பட்ட காலமும் பொருத்தமாக இருக்கவில்லை. நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களாலும் வேலைநிறுத்தங்களாலும், குறிப்பாக மருத்துவர்களின் வேலைநிறுத்தங்களாலும் மக்கள் அவதியுற்று, ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் வெறுத்து நிற்கும் ஒரு கால��ட்டத்திலேயே, இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, மக்கள் ஆதரவு அதற்கு இருக்கவில்லை. மாறாகக் குண்டர்கள் வேலைநிறுத்தக் காரர்களைத் தாக்கியதையும் மக்கள் குறைகூறவில்லை.\nவடக்கிலும் தெற்கிலும் மக்கள் போராட்டங்களின் போதும், தமது காட்டு தர்பாரை நடத்துவதற்காகக் குண்டர்களை ஏவுவது, ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் கைவந்த கலையாகும்.\nவடக்கில், ஐ.தே.க குண்டர்கள், 1981 ஆம் ஆண்டு, நடத்திய காட்டு தர்பாரின் சின்னமாக, யாழ்ப்பாண நுலகம் இன்னமும் கருதப்படுகிறது.\n1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம், நாளொன்றுக்கு 10 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி, வேலைநிறுத்தம் செய்த ஊழியர்களில் 40,000 பேரை, ஐ.தே.க அரசாங்கம் சேவையிலிருந்து நீக்கியது.\nஅதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், அதே கோரிக்கைகளை முன்வைத்து, தொழிலாளர்கள் கொழும்பில் ஆரப்பாட்டம் செய்த போது, குண்டர்கள் அவர்களைத் தாக்கி, சோமபால என்ற தொழிற்சங்கவாதியைப் படுகொலை செய்தனர்.\nஅந்தப் பழக்க தோஷத்தின் காரணமாகவோ என்னவோ, இம்முறை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு எதிராகவும் குண்டர்கள் ஏவப்பட்டு இருந்தனர். அவர்கள், ஊழியர்களைத் தாக்குவதை, தொலைக்காட்சி மூலம், நாடே பார்த்துக் கொண்டு இருந்தது.\nகுண்டர்களை, ஐக்கிய தேசியக் கட்சி ஏவவில்லை எனவும், வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களே, வேலைநிறுத்தக்காரர்களைத் தாக்கினர் என்றும் ஐ.தே.க கொலன்னாவ தொகுதி அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் கூறியிருந்தார்.\nஇதையே ‘வரலாறு மீளுகிறது’ (history repeats) என்பார்கள். முன்னாள் அமைச்சர்களான லலித் அத்துலத்முதலியும் காமினி திஸாநாயக்கவும் ஐ.தே.கவிலிருந்து விலகி, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கிய பின்னர், 1992 ஆம் ஆண்டு, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.\nஅப்போது, ஐ.தே.க அரசாங்கத்தின் குண்டர்கள், அவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் தாக்கினர். இப்போது மரிக்கார் கூறியது போலவே, அப்போதும் “ஆர்ப்பாட்டத்தினால் சிரமங்களை எதிர்நோக்கிய ரயில் பிரயாணிகளே, ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினார்கள்” என்று அப்போதைய பிரதமர், டி.பி. விஜேதுங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.\n2001 ஆம் ஆண்டு, பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவின் அர��ாங்கமும் அதன் பின்னர், பதவிக்கு வந்த மஹிந்தவின் அரசாங்கமும் அடக்குமுறையை, பிரச்சினைகளைத் தீர்க்கும் விதிமுறையாகப் பாவித்தன.\nபுலிகளுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்தில், வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு வற்புறுத்தி, அம்முகாம்களின் முன், வடபகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதையடுத்து, ஆர்ப்பாட்டங்களை வழிநடத்திய புலி உறுப்பினர்கள் கடத்தப்பட்டனர். அத்தோடு ஆர்ப்பாட்டங்கள் நின்றுவிட்டன.\nமஹிந்தவின் காலத்தில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போதும் மண்ணெண்ணெய் விலையைக் குறைக்குமாறு சிலாபத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போதும் வெலிவேரியாவில் மக்கள் தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த போதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.\nஇவை, நியாயமற்ற அடக்குமுறைகளாகும். ஆனால், பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், முறையற்ற போராட்டத்தின் மூலம் அடக்குமுறையை வரவழைத்துக் கொண்டனர்.\nதமது போராட்டத்தை மக்கள் உணராத நிலையிலும், மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் வெறுக்கும் நிலையிலும் நாட்டில் அராஜகம் ஏற்படக் கூடிய வகையில் வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த முற்பட்டு, அடக்குமுறையை ஆதரிக்கும் நிலைக்கு, மக்களைத் தள்ளிவிட்டனர். அது எதிர்காலத்தில் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழும் அடக்குமுறை, பிரச்சினைகளைத் தீர்க்கும் விதிமுறையாவதை குறிக்கின்றதா என்பதே கேள்விக்குறியாகும்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nஉறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்\nபுலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி \nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nகொடூரமான “முலை வரி” சட்டம்பற்றி தெரியுமா\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \nLive TV-யில் சிக்கிய முதல் கடல் கன்னி😱 | கடல் கன்னிகள் இவ்வளவு அழகா\nசாதிக்கணும்னா மனசும், உடம்பும் ஃபிட்டா இருக்கணும்\nஉலகின் அழகான ஆபத்துகள் .\nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/newmag/nm2/nm091-u8.htm", "date_download": "2018-06-22T07:24:48Z", "digest": "sha1:ADC2CMOUSYBIWKQKMGF2L3MRKOGCRBHJ", "length": 3507, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - புதிய இதழ்கள்", "raw_content": "சென்னையிலிருந்து டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் மக்கள் சக்கி இயக்கத்தின் தொடர்பு இதழாக கடந்த 19 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிற இதழ் இது. கடந்த சில திங்கள்களாக இந்த இதழ் மிகச் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மக்களை ஒருங்கிணைத்து, தரமான படைப்பாளிகளை ஒருங்கிணைத்து மக்களுக்கான செய்திகளை நுணுக்கமாகத் தருகிற இதழாக இது இருக்கிறது. கல்வி, மருத்துவம், தொழில் நுட்பம் இந்த மூன்றும் ஒருநாட்டின் அடித்தளமாக இருப்பவை. இந்த மூன்றிலும்தான் நாம் ஏமாந்து கொண்டு இருக்கிறோம். திட்டமிட்டால் எப்படி முன்னேற முடியும் என்பதோடு, சரியாக இயங்குகிற இயக்கங்களையும், நண்பர்களையும் அடையாளம் காட்டி, இந்த இதழ் வளர்த்தெடுக்கிறது. இந்த இதழில் படிப்பும் இனிக்கும் என்ற கருத்தை முன்வைத்த பாலாஜி சம்பத் அவர்களை நேர்காணல் கண்டு எழுதியுள்ளது. வெற்றிக் கதை என வெற்றிக்கான பாதையை சுட்டிக் காட்டுகிறது. கிராமமும் விவசாமும் என முதன்மைப் படுத்துகிறது. இந்த இதழில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய நுட்பக் கருத்துகளை வெளியிட்டுள்ளது. கணினித் தொழில் நுட்ப வல்லுநர் செந்தில் ஆறுமுகம் அவர்களது கட்டுரையும், இதழ்வழி மக்களை மாற்ற முடியும் என்கிற விளக்கமும் உயர் தரத்ததாக உள்ளது. ஒருபக்கம் வெளிநாட்டு மோகத்துடனான உயர்வு, மறுபக்கம் மிக அதள பாதாளம் - எப்படிச் சரிசெய்வது - என எண்ணியிருக்கும் வேளையில் இவரது சுட்டுதல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2015/03/12/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2018-06-22T07:25:00Z", "digest": "sha1:L3BZTUXHRGZWB3274DQV3BWWTRSGIPWX", "length": 18995, "nlines": 141, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தின் அதிர்ச்சி வெளியேற்றம் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\n← கிரிக்கெட்: இந்தியாவின் 5-ஆவது தொடர்வெற்றி\nகிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ��த்தி இந்தியா வெற்றி →\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தின் அதிர்ச்சி வெளியேற்றம்\nஇந்த கிரிக்கெட் உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் துரித வெளியேற்றம் வெகுவாகக் கேலி செய்யப்பட்டும், விமரிசிக்கப்பட்டும் வருகிறது. கேலி பெரும்பாலும் ஆஸ்திரேலியாவிலிருந்து. கடுமையான விமரிசனம் இங்கிலாந்திலிருந்து.\nஇந்தியாவுக்கு 2007-ல் நடந்ததுதான் இங்கிலாந்துக்கு இப்போது ஏற்பட்டிருப்பது. அந்த உலகக்கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக இருந்த ராகுல் திராவிடைக்(Rahul Dravid) கேட்டுப் பாருங்கள் – அவமானம், தலைக்குனிவு என்றால் என்ன என்று தெரியவரும். பங்களாதேஷிடம் படுபரிதாபமாகத் தோற்று முதல்சுற்றிலேயே உலகக்கோப்பை 2007-லிருந்து வெளியேறியது இந்தியா. டெண்டுல்கர், சேவாக், தோனி, போன்ற ஜாம்பவான்களைக் கொண்டிருந்த சிறப்பான இந்திய அணி. இருந்தும் க்ரெக் சாப்பல்(Greg Chappel) என்கிற நம்மிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்குக் கைக்கூலியாக வேலை செய்பவரை பயிற்சியாளராகக் கொண்டதால் இந்தியா அனுபவித்த துயரம் அது. சரி, விடுங்கள். அது பழைய கதை. இப்போது இங்கிலாந்துக்கு வருவோம்.\nமுக்கியமான லீக் மேட்ச்சில் பங்களாதேஷை எதிர்த்து விளையாடியது இங்கிலாந்து. 275 எடுத்திருந்த பங்களாதேஷை 276 எடுத்து வெல்ல வேண்டும். எளிதாகத் தோன்றுகிறதல்லவா இலக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்ரீலங்கா ஆகிய வலுவான அணிகளிடம் அடிவாங்கி இடுப்பு கழண்டிருந்த இங்கிலாந்துக்கு, பங்களாதேஷிடம் தோற்றுவிடக்கூடாதே என்கிற பயம். 276 என்பது 376 மாதிரி தோன்றியிருக்கவேண்டும். முக்கி, முனகி நகர்ந்து, 260-ல் பிராணனை விட்டுவிட்டது. அவ்வளவுதான். அதே பிரிவிலிருந்த பரம்பரை எதிரியான ஆஸ்திரேலியா கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டது. இங்கிலாந்தின் லட்சணம் எங்களுக்குத் தெரியாதா ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்ரீலங்கா ஆகிய வலுவான அணிகளிடம் அடிவாங்கி இடுப்பு கழண்டிருந்த இங்கிலாந்துக்கு, பங்களாதேஷிடம் தோற்றுவிடக்கூடாதே என்கிற பயம். 276 என்பது 376 மாதிரி தோன்றியிருக்கவேண்டும். முக்கி, முனகி நகர்ந்து, 260-ல் பிராணனை விட்டுவிட்டது. அவ்வளவுதான். அதே பிரிவிலிருந்த பரம்பரை எதிரியான ஆஸ்திரேலியா கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டது. இங்கிலாந்தின் லட்சணம் எங்களுக்குத் தெரியாதா அவர்கள் விளையாடுகிற அழகில், தோற்றதிலும் உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டதிலும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று இளித்தது ஆஸ்திரேலியா\nட்விட்டரில் கேலி, கிண்டல், வசவு ஏராளம். பங்களாதேஷிடம் தோற்றதும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ’இருங்கள்; டேட்டாவைப் பார்க்க வேண்டும்’(I have to look at the data)என்றார் இங்கிலாந்தின் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் (Peter Moores). (விளையாட்டு வீரர்களை விடவும் டெக்னாலஜியின் மீது அதீத நம்பிக்கை) நல்ல பயிற்சியாளர்தான் அவர். ஏதோ அப்பாவித்தனமாகச் சொல்லி மாட்டிக்கொண்டார். ”276 அடிச்சா ஜெயிக்கலாம்; அடிக்கலை உங்க டீம்; இதப் புரிஞ்சுக்கறதுக்கு எதுக்குய்யா லேப்டாப்பு, டேட்டா எல்லாம்) நல்ல பயிற்சியாளர்தான் அவர். ஏதோ அப்பாவித்தனமாகச் சொல்லி மாட்டிக்கொண்டார். ”276 அடிச்சா ஜெயிக்கலாம்; அடிக்கலை உங்க டீம்; இதப் புரிஞ்சுக்கறதுக்கு எதுக்குய்யா லேப்டாப்பு, டேட்டா எல்லாம்” என்று சீறினார்கள் சிலர். இங்கிலாந்தின் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், பீட்டர் மூர்ஸின் ஏற்கனவே நரைத்திருந்த தலை மேலும் வெள்ளையானதாக ஒரு பிரகஸ்பதியின் விமரிசனம். ஒரு முகநூல் பதிவில் மூன்று படங்கள். ஒன்றின் கீழ் எழுதியிருப்பது: தென்னாப்பிரிக்காவை வழிநடத்திச் செல்பவர். மேலே அந்த அணியின் கேப்டன் டி’வில்லியர்ஸ் (AB de Villiers) படம். அடுத்ததாக நியூஸிலாந்தை வழிநடத்துபவர். மேலே நியூஸிலாந்து அணியின் கேப்டன் ப்ரெண்டன் மெக்கல்லம்(Brendon McCullum) படம். மூன்றாவதாக ’இங்கிலாந்திற்கு வழிகாட்டிச்செல்வது’ என்கிற வாசகத்தின் மேலே காணப்படும் படம்: பறக்கும் British Airways விமானம்” என்று சீறினார்கள் சிலர். இங்கிலாந்தின் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், பீட்டர் மூர்ஸின் ஏற்கனவே நரைத்திருந்த தலை மேலும் வெள்ளையானதாக ஒரு பிரகஸ்பதியின் விமரிசனம். ஒரு முகநூல் பதிவில் மூன்று படங்கள். ஒன்றின் கீழ் எழுதியிருப்பது: தென்னாப்பிரிக்காவை வழிநடத்திச் செல்பவர். மேலே அந்த அணியின் கேப்டன் டி’வில்லியர்ஸ் (AB de Villiers) படம். அடுத்ததாக நியூஸிலாந்தை வழிநடத்துபவர். மேலே நியூஸிலாந்து அணியின் கேப்டன் ப்ரெண்டன் மெக்கல்லம்(Brendon McCullum) படம். மூன்றாவதாக ’இங்கிலாந்திற்கு வழிகாட்டிச்செல்வது’ என்கிற வாசகத்தின் மேலே காணப்படும் படம்: பறக்கும் British Airways விமானம்\nஇந்த விமரிசனத்துக்கெல��லாம் உச்சமாக “ இங்கிலாந்துக்கு ஒருநாள் கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்பது பழைய செய்தி. அதற்கு எந்த வகையான கிரிக்கெட்டும் விளையாடத் தெரியாது என்பதுதான் இப்போது முன் நிற்கும் பிரச்னை” என்கிறார் கிரிக்கெட் பத்தி எழுத்தாளர் சைமன் பார்ன்ஸ் (Simon Barnes). “கெவின் பீட்டர்ஸனின் சாபம்” என்கிறார் கிரிக்கெட் பத்தி எழுத்தாளர் சைமன் பார்ன்ஸ் (Simon Barnes). “கெவின் பீட்டர்ஸனின் சாபம்” என்கிற தலைப்பில் அவர் பத்தி ஒன்று எழுதியிருந்தார் அதில்தான் இங்கிலாந்து கிரிக்கெட்டின் தற்போதைய நிலைபற்றி இப்படிக் குறிப்பிட்டார். மிகவும் சிறப்பாக இங்கிலாந்துக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் விளையாடியவர் (ஐபிஎல் புகழ்) கெவின் பீட்டர்ஸன்(Kevin Peterson). நன்றாக விளையாடிக்கொண்டிருந்த அவரை அச்சுபிச்சு காரணங்களுக்காக சிலர் பேச்சைக்கேட்டுக்கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அணியிலிருந்து விலக்கியது. அலெஸ்டர் குக்கைக்(Alastair Cook) கேப்டனாக்கியது. பீட்டர்சனை நீக்கியதும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒற்றுமையாக, சிறப்பாக இயங்குவதாகவும் கூறிக்கொண்டது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. ஆனால் உண்மையில் என்ன நடந்தது” என்கிற தலைப்பில் அவர் பத்தி ஒன்று எழுதியிருந்தார் அதில்தான் இங்கிலாந்து கிரிக்கெட்டின் தற்போதைய நிலைபற்றி இப்படிக் குறிப்பிட்டார். மிகவும் சிறப்பாக இங்கிலாந்துக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் விளையாடியவர் (ஐபிஎல் புகழ்) கெவின் பீட்டர்ஸன்(Kevin Peterson). நன்றாக விளையாடிக்கொண்டிருந்த அவரை அச்சுபிச்சு காரணங்களுக்காக சிலர் பேச்சைக்கேட்டுக்கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அணியிலிருந்து விலக்கியது. அலெஸ்டர் குக்கைக்(Alastair Cook) கேப்டனாக்கியது. பீட்டர்சனை நீக்கியதும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒற்றுமையாக, சிறப்பாக இயங்குவதாகவும் கூறிக்கொண்டது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. ஆனால் உண்மையில் என்ன நடந்தது டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்துக்குப் படுதோல்வி. அலெஸ்டர் குக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உலகக்கோப்பை துவங்கவிருந்த சில வாரங்களுக்கு முன் ஒன்–டே ஸ்பெஷலிஸ்ட் ஆய்ன் மார்கன் (Eoin Morgan) கேப்டனாக நியமிக்கப்பட்டார். உலகக்கோப்பையில், கிரிக்கெட்டுக்குப் பதிலாக கிட்டிப்புல் விளையாடியது இங்கிலாந்து. விளைவு டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்துக்குப் படுதோல்வி. அலெஸ்டர் குக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உலகக்கோப்பை துவங்கவிருந்த சில வாரங்களுக்கு முன் ஒன்–டே ஸ்பெஷலிஸ்ட் ஆய்ன் மார்கன் (Eoin Morgan) கேப்டனாக நியமிக்கப்பட்டார். உலகக்கோப்பையில், கிரிக்கெட்டுக்குப் பதிலாக கிட்டிப்புல் விளையாடியது இங்கிலாந்து. விளைவு விதியும் சேர்ந்து ஆடியதில் முதல் ரவுண்டிலேயே அவமான வெளியேற்றம். இங்கிலாந்து நாளை (13-3-2015) ஆஃப்கானிஸ்தானை எதிர்த்துத் தன் கடைசி மேட்ச் விளையாடுகிறது. முடிவு எதுவாயினும் நாட்டுக்குப்போக ஃப்ளைட் பிடிக்கவேண்டியதுதான்.\nகிரிக்கெட் போன்ற ஹை-ப்ரொஃபைல் விளையாட்டில் (high-profile sport), அமைக்கப்படும் யுக்திகளோடு, இலவசமாக வரும் விரக்திகளும் அதிகம். எந்த ஒரு வலுவான டீமுக்கும் தளர்வும், தோல்வியும் அவ்வப்போது நிகழக்கூடும். ப்ரொஃபஷனல் அணி (professional team) என்றால் வெற்றி, தோல்வி என்கிற இரு எதிரெதிர் துருவத்தைக் கடந்து நிற்கும் மனநிலை, ஆடும் நிலை கேப்டனுக்கும், அணியின் ஒவ்வொரு வீரனுக்கும் இருக்கவேண்டும். விளையாட்டில் பாராட்டுதல்கள் மெதுவாக, நிதானமாக வரும். தோற்றுவிட்டாலோ அதிவேகமாக, கேலியும் கிண்டலும், வசவுகளும் வண்டி வண்டியாய் வந்திறங்கும். விளையாட்டுத்திறன், உடற்தகுதி மட்டுமன்றி, விளையாட்டு உளவியலிலும்(Sport psychology) தேர்ந்திருத்தல், சமநிலையோடு இருத்தல் கேப்டனுக்கும் வீரர்களுக்கும், அவசியமாகிறது. அப்போதுதான் தன் அணிக்காக, நாட்டிற்காக, நீடித்து விளையாட முடியும். வெற்றியும் புகழும் பெற முடியும். இது ஒவ்வொரு நாட்டு வீரனுக்கும், அணித்தலைவனுக்கும் பொருந்தும்.\n← கிரிக்கெட்: இந்தியாவின் 5-ஆவது தொடர்வெற்றி\nகிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா வெற்றி →\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nFIFA-கால்பந்து உலக்கோப்பை : மங்கும் நட்சத்திரங்கள், ஏங்கும் ரசிகர்கள்\nஉலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் \nஐபிஎல்: சென்னையின் சூப்பர் சாகஸம்\nகுயில், கோவில், நதி .. \nஸ்ரீராம் on FIFA-கால்பந்து உலக்கோப்பை : மங…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்த���, IND-AFG…\nகோமதி அரசு on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nகில்லர்ஜி தேவகோட்டை on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on அப்படிப் பார்த்தால் ..…\nகோமதி அரசு on அப்படிப் பார்த்தால் ..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ishavil-thamilar-thirunal-kondatangal", "date_download": "2018-06-22T07:12:44Z", "digest": "sha1:YW25HBFLIXHPB3VDWU4S6O43RJQGUXHV", "length": 11544, "nlines": 224, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஈஷாவில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் | Isha Sadhguru", "raw_content": "\nஈஷாவில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்\nஈஷாவில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்\nநம் கலாச்சாரத் திருவிழாக்களை பலவகை பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளின் வாயிலாக மீட்டெடுத்து மண்மணம் மாறா விழாக்களை வரும் தலைமுறையினருக்கு வழங்குவதற்காக ஈஷா பலவகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு ஈஷாவில் கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழாவின் ஒரு கண்ணோட்டம் இங்கே\nநம் கலாச்சாரத் திருவிழாக்களை பலவகை பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளின் வாயிலாக மீட்டெடுத்து மண்மணம் மாறா விழாக்களை வரும் தலைமுறையினருக்கு வழங்குவதற்காக ஈஷா பலவகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு ஈஷாவில் கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழாவின் ஒரு கண்ணோட்டம் இங்கே\nஈஷா மையத்தில் மண்மணம் மாறா பொங்கல் திருவிழா\nஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் உலகம் முழுவதிலுமிருந்து 3200 பேர் கலந்து கொண்டனர். பாரம்பரிய முறைப்படி, கிராமத்து வாசனையுடன் மாடுகளையும் விவசாயக் கருவிகளையும் வைத்து பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றதோடு, மண்பானைகளில் பச்சரிசிப் பொங்கல் வைக்கப்பட்டது. தப்பாட்டத்துடன் ஒயிலாட்டமும் விளையாட்டுப் போட்டிகளும் கோலாகலமாக நடைபெற்றது.\nஈஷாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் பொங்கல் கொண்டாட்டங்கள்\nஈஷா தன்னார்வத் தொண்டர்களால் பயிற்றுவிக்கப்பட்ட கிராமக் குழந்தைகள் தங்கள் இசை மற்றும் நடனத் திறனை 15 குழுக்களாகப் பிரிந்து ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று வெளிப்படுத்��ினர். மடக்காடு, தாணிக்கண்டி, பட்டியார் கோயில்பதி, முள்ளாங்காடு, முட்டத்துவயல், முத்திபாளையம், தொண்டாமுத்தூர், நரசிபுரம், தேவராயபுரம், காளம்பாளையம், மத்துவராயபுரம், இருட்டுப்பள்ளம், சென்னனூர் போன்ற 15க்கும் மேற்பட்ட ஊர்களில் சிறுவர்-சிறுமியர் வழங்கிய கலைநிகழ்ச்சிகளில் உற்சாகம் மிகுந்தது. கிராமியக் கலைஞர்கள் வழங்கிய பெரிய மேளம், குழந்தைகளின் ஒயிலாட்டம், கரகாட்டம், பறையாட்டம் ஆகியவை நெஞ்சில் நிறைந்தது.\nமாட்டுப் பொங்கலன்று களைகட்டிய கலைநிகழ்ச்சிகள்\nமாட்டுப்பொங்கலன்று பொங்கல் கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பாக சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா, ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் ஹோம் ஸ்கூல் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழக்கம்போல் சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா தன் மயக்கும் இசையால் அனைவரையும் கட்டிப்போட, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரப் பாடல்களைப் பாடி தெய்வீக மணம் பரப்பினர்.\nஉழைக்கும் கைகளுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் வழங்குவதுதான் நம் கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு. அந்த வகையில், ஈஷா யோகா மையத்தின் பல்வேறு களப்பணிகளில் தங்கள் உழைப்பைக் கொடுத்து அரும்பங்காற்றி வரும் நூற்றுக்கணக்கான சேவாதார்களுக்கு புத்தாடைகளும் விருந்து உபசரிப்பும் வழங்கப்பட்டன.\nகாது, மூக்கு குத்திக் கொள்வது எதற்காக\nநம் கலாச்சாரத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை வேறூன்றியுள்ள சடங்குகளில் காது, மூக்கு குத்திக் கொள்வதும் ஒன்று. இதன் பின்னணியில் உள்ள விஞ்ஞானத்தைப் பற்றி…\nசத்குரு, கறுப்பு நிறம் அணிவது பற்றி உங்கள் கருத்து என்ன பொதுவாக கறுப்பு நிறம் எதிர்மறை சார்ந்த நிறமாக கருதப்படுவது ஏன் பொதுவாக கறுப்பு நிறம் எதிர்மறை சார்ந்த நிறமாக கருதப்படுவது ஏன்\nவீட்டு வாசக்காலுக்கு பூஜை எதற்கு\nவீடு கட்டுவது என்றால் சும்மா கிடையாது வாஸ்து, பூஜை, ஹோமம் என பலவித சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பூஜைகளில் முக்கியமான ஒன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/easy-effective-steps-do-pearl-facial-at-home-017854.html", "date_download": "2018-06-22T07:30:14Z", "digest": "sha1:GZ3G7ES2VBLTY76G6G4AJTP6GL2X4LLL", "length": 20306, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "காஸ்ட்லியான பேர்ல் ஃபேஷியலை வீட்டில் எளிமை முறையில் செய்வது எப்படி? | Easy and effective steps to do Pearl Facial at home - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» காஸ்ட்லியான பேர்ல் ஃபேஷியலை வீட்டில் எளிமை முறையில் செய்வது எப்படி\nகாஸ்ட்லியான பேர்ல் ஃபேஷியலை வீட்டில் எளிமை முறையில் செய்வது எப்படி\nபிங்க் நிறம் பெண்களுக்கு பிடிக்கும். பெண்களே பிங்க்காக இருந்தால் எல்லோருக்கும் பிடிக்கும். காஷ்மீரி பெண்கள் பிங்க் நிறத்தில் மிகவும் அழகாக இருப்பார்கள். அவர்களை போன்ற நிறத்தில் இருப்பது என்பது நம் ஊர் பெண்களின் கனவில் தான் சாத்தியமாகும். அந்த அளவிற்கு மாசும் தூசும் சேர்ந்து நமது பெண்களின் முகத்தை சோர்வடைய செய்து, நிறமிழக்க வைக்கிறது.\nஇதனை தடுக்க, வெயில் படும் பகுதிகளை மூடி, மூக மூடி அணிந்தவர்களாக தான் இந்நாட்களில் பெண்களில் வெளியில் தலை காட்டுகிறார்கள். இருந்தாலும், சரும பாதிப்புக்கு எந்த ஒரு குறையும் இல்லை. மேக் அப் இல்லாமல் வெளியில் செல்ல தயங்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.\nமேக்கப் இல்லாமல் அழகான முகத்தை பெறுவது சாத்தியமா ஆம் சாத்தியம்தான். ஆனால் அதற்கு சில செயல்கள் செய்தாக வேண்டும். அவற்றை மேற்கொள்ளும்போது முகத்திற்கு மேக் அப் இல்லாமல் அழகான பொலிவு கிடைக்கும். அதுவும் இயற்கையான முறையில் அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த பேர்ல் பேஷியலை அழகு நிலையங்களில் செய்து கொள்ளலாம். அழகு நிலையம் செல்ல நேரம் இல்லாதவர்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இதன் முடிவு நிச்சயம் உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது சிறப்பாக பொருந்தும். முயற்சித்து முடிவை தெரிந்து கொள்ளுங்கள்.\nஇள வயதில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்கிறது.\nசருமத்தின் எலாஸ்டிக் தன்மையை அதிகரிக்கிறது.\nஎண்ணெய் சருமத்தை ஆழமாக ஊடுருவி அழுக்கை அகற்றி, சரும சிதைவுகளை சீராக்குகிறது.\nவீட்டிலேயே இந்த பேஷியலை செய்து கொள்வதால், பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை பற்றிய கவனம் இருக்கும். பண விரயத்தை குறைக்கலாம். சருமத்தில் முழுவதுமாக பிரயோகிக்கும் முன், சருமத்தின் ஒரு சிறு பகுதியில் சோதித்து விட்டு பின்பு பயன்படுத்தலாம். ஒவ்வாமை எதாவது ஏற்பட்டால் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.\nசரியான மற்றும் தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவது நல்ல விளைவை தரும்.\nபேர்ல் க்ரீம்(நல்ல தரமான பிராண்ட் பொருளை வாங்கவும்)\nதண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர்\nஉங்கள் சருமத்திற்கு ஏற்ற டோனர்\nமுகத்தை க்ளென்சரால் நன்றாக கழுவி கொள்ளவும். முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கவும். மேக்கப் முழுவதும் போகும்படி நன்றாக கழுவவும்.\nதண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் பேர்ல் பவுடர் சேர்த்து கலக்கவும். இதனை முகத்தில் தடவவும். வறண்ட சருமமாக இருப்பின், இந்த கலவையுடன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம். 10 நிமிடங்கள் நன்றாக மென்மையாக மசாஜ் செய்யவும்.\nபிறகு முகத்தை டிஷ்யூ பேப்பரால் துடைத்து விட்டு, பேர்ல் க்ரீமை தடவவும். 10 நிமிடம் கழித்து , முகத்தை கழுவவும். முகத்தில் கட்டிகள் அல்லது பருக்கள் இருந்தால், பிரெஷ் க்ரீமுடன், பேர்ல் பவுடரை சேர்த்து ஒரு மாஸ்க் போல் முகத்தில் போடலாம்.\nபருக்கள் கட்டிகள் இருந்தால் ..\nபேர்ல் பவுடருடன் தேன், முட்டை, எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவலாம். மாஸ்க் காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். மென்மையான துண்டு கொண்டு முகத்தில் உள்ள நீரை ஒத்தி எடுக்கவும். பிறகு டோனர் பயன்படுத்தலாம் அல்லது ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைக்கலாம்.\nபேர்ல் பேஷியல் செய்து கொள்ளும்போது சில விஷயத்தை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். அவை பின்வருமாறு:\nபேர்ல் பவுடர் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதனால் முதலில் சருமத்தின் ஒரு சிறு பகுதியில் இதனை தடவி சோதித்து விட்டு பின்பு முகத்திற்கு பயன்படுத்தவேண்டும். எதாவது சரும பிரச்சனை ஏற்படுமாயின் இந்த சிகிச்சையை தொடராமல் இருப்பது நலம்.\nஎண்ணெய் சருமம் அல்லது வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பேர்ல் பவுடர் ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\n4-6 வாரங்க��ுக்கு ஒரு முறை இதனை செய்யலாம். க்ளென்சிங் மட்டும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம். இதனால் முகத்தில் அழுக்கு சேராமல் இருக்கும். மாஸ்க் போடுவது, நீராவி பிடிப்பது, மாய்ஸ்ச்சரைஸ் செய்வது போன்றவை 4-6 வாரங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.\nமசாஜ் செய்யும் முறை :\nமுகம் மற்றும் கழுத்து பகுதிகளில் மென்மையாக மசாஜ் செய்யவும். சருமத்தை கடினமாக கையாளும்போது சுருக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. மசாஜ் செய்யும் போது சூழல் வடிவில் மசாஜ் செய்யவும். கீழிருந்து மேலாகவும் மசாஜ் செய்யவும்.\nபேஷியல் செய்தபிறகு சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும். அதனால் சூரிய ஒளி படும்போது சரும பாதிப்புகள் உண்டாகும் . எனவே நேரடியாக சூரிய ஒளி படாமல் உங்கள் முகத்தை காப்பது நல்லது. பேஷியல் செய்தவுடன் வெளியில் செல்லாமல் இருப்பது சருமத்திற்கு நன்மை தரும்.\nஅழகு நிலத்தில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து இந்த பேஷியலை செய்து கொள்வதை விட வீட்டில் நிதானமாக ஓய்வாக இதனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் 2 பெண்கள் இருந்தால் மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் இதனை செய்து அன்பையும் பரிமாறிக்கொள்ளலாம். அழகையும் பரிமாறிக்கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதளபதி விஜய்... உருவாகி வரும் தலைவனா\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\n2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா\nமுகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nபட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா அப்ப இத மறக்காம செய்யுங்க...\nஇந்த எண்ணெய் தேய்ச்சா தலைமுடி கொட்டறது உடனே நின்னுடும்…\nவெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும் சில ஃபேஸ் பேக்குகள்\nமுன்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுகிறதா... அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…\nRead more about: beauty tips skin care அழகுக் குறிப்பு சரும பராமரிப்பு\nOct 25, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாட்ஸ்அப், பேஸ்புக்கில் காதலை சொன்னால் பெண்களுக்கு உங்களை பிடிக்குமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2017/surprising-benefits-omega-3-fatty-acid-018111.html", "date_download": "2018-06-22T07:23:42Z", "digest": "sha1:UY64RSG7CLL7M564UA56RGOTRUXAWJAF", "length": 24511, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும்! | Surprising benefits of omega 3 fatty acid - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும்\nபுற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும்\nஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது பாலி அன் சாட்டுரேட்டட் ஃபேட்டி ஆசிட். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.\nஏனென்றால் இதனை நம் உடலே தானாகவே உற்பத்தி செய்யாது. நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமாக மட்டுமே அதனை எடுக்க வேண்டும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஏன் தேவை இருப்பதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் உட்பட பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒமேகா 2 ஃபேட்டி அமிலம் விலங்குகள் மற்றும் செடிகளில் இருக்கிறது.ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இரண்டு வகைப்படும்.\n1.மரைன் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட். இதில் docosahexaenoic மற்றும் Eicosapentaenoic ஆகிய அமிலங்கள் கலந்திருக்கும். இவை மீன்களில் மட்டுமே இருக்கும்.\n2.அல்ஃபா லினோலெனிக் அமிலம். இவை நட்ஸ், விலங்குகளின் கொழுப்பு,ஆளி விதை,வெஜிடபிள் ஆயில் போன்றவற்றில் தான் நிறைந்திருக்கும்.\nஉடல் எடையை குறைப்பதற்கான முக்கிய வழிகோல் டயட் தான். நாம் சாப்பிடும் உணவுப்பழக்கங்கள் மூலமாகவே பல்வேறு நோய் வருவதை முன் கூட்டியே தடுக்க முடியும்.\nஇன்றைக்கு கொழுப்பு அதிகரிக்�� பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதில் மிக முக்கியமானது கொழுப்பு நிறைந்த, எண்ணெயில் பொறித்த, ஜங்க் ஃபுட் ஆகியவற்றை தொடர்ந்து எடுப்பது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை தான் முக்கிய காரணியாக இருக்கிறது.\nஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ரத்தத்தில் இருக்கும் triglycerides குறைக்க உதவுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேராமல் தவிர்த்திடலாம்.\nஅதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ஒமேகா 3 மிகச்சிறந்த மாற்றாக அமைந்திடும். தினமும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டு வந்தால் அது ரத்த அழுத்தத்தை குறைத்திடும்.\nஉணவுகளில் அடிக்கடி மீன், ஆளி விதை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.\nஒமேகா 3 இதயத்தை காத்திடும். இதய நோய் வராமல் தடுப்பதற்கான முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியவைகளில் ஒன்று இது தான். உங்கள் டயட்டில் அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மட்டும் கட்டுப்படுத்தக்கூடியதல்ல மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றையும் வராமல் தடுத்திடும்.\nஇந்தியர்களை பெரிதளவு பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முதன்மையானது இந்த சர்க்கரை நோய். இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் வயது வித்யாசமின்றி பலரும் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nபொதுவாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு ஹெச் டி எல் அளவு குறைவாகவும் ட்ரிக்ளைசிடை அளவு அதிகமாக இருக்கும். ஒமேகா 3 எடுத்துக் கொண்டால் இந்த் அளவை சீராக பராமரிக்க உதவும்.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் உண்டாகும் முக்கியமான நோய்களில் ஒன்று ஆர்த்ரைட்டீஸ். ஒமேகா 3 எடுத்துக் கொள்வதால் இது எலும்பு மற்றும் மூட்டினை வலுவாக்கும்.\nஒமேகா 3 தினமும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் விரைவில் ஸ்டிராய்டு மருந்துகளை தவிர்த்திடலாம்.\nசருமத்தில் தோன்றிடும் பாக்டீரியா தொற்று தான் லூப்பஸ். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதினால் ஏற்படுகிறது. சில சமயங்களில் இது உள்ளுருப்புக்களையும் பாதிக்ககூடும்.\nஇதிலிருந்து மீள மாத்திரை மருந்துகளைத் தாண்டி உணவுக்கட்டுப்பாடு தான் முக்கியமான தீர்வாக இருக்கிறது.\nகாய்கறி மற்றும் பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வது,தேங்காய் எண்ணெய்,ஆலிவ் ஆயில் ,மீன் எண்ணெய் மாத்திரை ஆகியவற்றை தொ���ர்ந்து எடுத்துக் கொண்டால் இந்நோய் வராமல் தவிர்த்திடலாம்.\nஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நம் உடலில் இருக்கும் கால்சியம் அளவை அதிகரிக்கும். இதனால் இது எலும்புகளை வலுவாக்கிடும். இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் வயதானதும் ஏற்படக்கூடிய ஆர்த்ரைட்டீஸ், ஓஸ்டியோபொராஸிஸ் ஆகிய எலும்பு தொடர்பான நோய்களை தடுக்க உதவிடும்.\nஇன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை பலருக்கும் ஸ்ட்ரஸ் நிறைந்ததாகவே இருக்கிறது. இது அதிக வேலைப்பளுவினால் மட்டும் உண்டாவது அல்ல.\nமுறையான உணவுப்பழக்கம் இல்லையென்றாலும் இப்படித் தான் தோன்றிடும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் எடுத்துக் கொண்டால் இந்த தொல்லை உங்களுக்கு இருக்காது.\nபைபோலார் டிஸாடர் என்பது ஒரு வகையான மனநோய். நிலையான ஒரு மனநிலை இருக்காது. சமூகத்துடன் ஒன்றி வாழ்வதில் சிக்கல் ஏற்படும். இதனை தீர்க்க வேண்டுமானால் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇதனை எடுத்துக் கொள்வதால் மூளையின் செயல்பாடுகள் சீராகும்.\nஎது உண்மை எது நிஜம் \nSchizophrenia என்பது நீங்கள் உணர்வது,யோசிப்பது, நடந்து கொண்டிருப்பது மூன்றையும் குழப்பிடும். எது உண்மை எது கற்பனை என்பதில் உங்களுக்கு தடுமாற்றங்கள் இருக்கும், ஒமேகா 3 சத்து தொடர்ந்து எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்சனையை தீர்த்திடலாம்.\nஇன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவிட்டி இருக்கிறது. இது அவர்களின் உடலில் ஃபேட்டி ஆசிட் குறைவதினால் தான் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு தூக்கம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும்.\nஒமேகா 3 உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பயன்படுகிறது. தொடர்ந்து உணவுகளில் ஒமேகா 3 எடுத்துக் கொண்டால் அது சருமத்தில் தோன்றும் கரும்புள்ளி, வறட்சி, பருக்கள் ஆகியவை வராமல் தடுத்திடும். இது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிலிருந்தும் உங்களை காத்திடும்.\nஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆஸ்துமாவைக் குறைக்கும் . ஒமேகா 3 நுரையிரல் செயல்பாட்டினை துரிதப்படுத்துகிறது. ஆஸ்துமாவின் அறிகுறிகளான இளைப்பு, இருமல் ஆகியவற்றை தடுத்திடும். தினமும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடலாம். மீன் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.\nபெண்களுக்கு அவர்களின் மாதவிடாயின் போது அதீதம���ன வலி உண்டாகும். அத்துடன் வயிற்றுப்போக்கு, தலைவலி, போன்றவையும் உண்டாகும்.\nஉணவு இந்த அறிகுறிகளை எல்லாம் கட்டுப்படுத்திடும் சாதனமாக விளங்குகிறது. கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅத்துடன் ஒமேகா 3 அதிகம் சேர்த்துக் கொண்டால் மாதவிடாயின் போது ஏற்படுகிற வலியை குறைத்திடும்.\nபெருங்குடலில் ஏற்படக்கூடிய புற்றுநோயை ஒமேகா 3 குறைத்திடும். பெருங்குடலில் சின்ன சின்ன கட்டிகள் போல முதலில் தோன்றிடும். பின்னர் அது புற்றுநோயக் கட்டியாக மாறிடும்.\nவயதானவர்களுக்கு இது ஏற்படுவது சகஜம் தான் ஆனால் எல்லா கட்டிகளும் புற்றுநோயாக மாறிடும் என்று சொல்ல முடியாது. முறையான உணவுப்பழக்கம் மூலமாக அதனை தடுத்திட முடியும்.\nவிட்டமின் டி நிறைந்த உணவுகளையும்,ஒமேகா ஆசிட்டையும் அதிகமாக நம் உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நாம் இந்தப் பிரச்சனையை தவிர்த்திட முடியும். இந்த பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.\nஆண்களுக்கு ஏற்படக்கூடிய புற்று நோய்களில் முதன்மையானது ப்ரோஸ்டேட் கேன்சர். இதன் ஆரம்ப கால அறிகுறிகள் தனியாக தெரியாது என்பதால் ஆரம்பத்தில் தெரியக்கூடிய சின்ன சின்னப் பிரச்சனைகள், ஏற்படும் போதே சோதனை செய்து கொள்வது அவசியம்.\nஇதனைத் தவிர்க்க சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் குறிப்பாக ஒமேகா 3 நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவயதாவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனை அல்சைமர். பி விட்டமின்ஸ் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை அல்சைமர் பாதிப்பு வராமல் தடுக்க உதவுகிறது.\nகுறிப்பாக ஒமேகா 3 மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. அத்துடன் நம் நரம்பு மண்டலத்தையும் மேம்படுத்துகிறது. மீன், சோயா பீன்ஸ்,வால்நட் போன்றவற்றை சாப்பிடலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇப்படி உங்க தலையும் ஆகாம இருக்கணுமா... அப்போ இந்த 3 விஷயத்தையும் கட்டாயம் பண்ணுங்க...\nஹோமியோபதி மருந்து சாப்பிட்ற ஆளா நீங்க... அதுல கலக்குற பாம்பு விஷம் பத்தி தெரியுமா\nசர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் வில்வ இலை... தினமும் டீ வெச்சு குடிங்க...\nஉணவுகளில் இருக்கும் உண்மையான சர்க்கரை அளவு கண்டுபிடிக்க தெரியுமா\nதொப்பையை குறைக்க தினமும் 3 நிமிஷம் இத செஞ்சா போத��ம்\nஎடை குறைக்க டயட் இருந்ததால் மாரடைப்பா முன்னாள் மத்திய அமைச்சரின் 21 வயது மகன் மரணம் \nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \n40வயசுக்கு மேல வர்ற பிரச்சனையை தவிர்க்க இப்பயிருந்தே இத சாப்டுங்க\nஎன்ன செஞ்சாலும் கொலஸ்ட்ரால் குறையவே மாட்டீங்குதா\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஆண்மை குறைய இதுவும் காரணமாய் இருக்கலாம்\nமாதுளை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகோடையில் சரும புற்றுநோய் வராம இருக்கணும்-ன்னா, இதெல்லாம் சாப்பிடுங்க...\nRead more about: உடல் நலம் ஆரோக்கியம் மருத்துவம் உணவு சத்து health food\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/nepal-plane-crashes-at-tribhuvan-international-airport/", "date_download": "2018-06-22T07:14:05Z", "digest": "sha1:2JIZ5CT64EI3IDAIWKZ5CT2B5LSUSIDQ", "length": 10568, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நேபாளத்தில் பயணிகள் சென்ற விமானம் கோர விபத்தில் சிக்கியது - Nepal plane crashes at Tribhuvan International Airport", "raw_content": "\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nநேபாளத்தில் பயணிகள் விமானம் கோர விபத்தில் சிக்கியது\nநேபாளத்தில் பயணிகள் விமானம் கோர விபத்தில் சிக்கியது\nநேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.\nவங்காள தேசத்தில் இருந்து அமெரிக்காவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த பயணிகள் விமானம் நேபாள் விமான நிலையத்தில் விபத்துள்ளானது.\nஇதில் பயணித்த 65 பயணிகளின் நிலைக் குறித்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை. அமெரிக்காவில் இருந்து வங்க தேசத்துக்கு சென்றுக் கொண்டிருந்த இந்த விமானம், நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.\nதற்போது வரை 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். பயணம் செய்த 78 பேரில் மீதமுள்ள 65 பயணிகள் விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.விபத்துக்குள்ளான இடத்தில் நேபாள ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான விபத்து காரணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்துக்குள்ளான பகுதி முழுவதும் புகை மண்டலாக மாறியுள்ளது.\nவிபத்துக் குறித்த காரணம் தற்போது வரை கண்டறியப்படவில்லை.\nவரி ஏய்ப்பு தொடர்பாக மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி\nசீனாவுடன் பேச்சு வார்த்தை சுமூகமாக செல்கிறது – போப் பிரான்சிஸ்\nவைரலாகும் வீடியோ: மெட்ரோவில் சீட் தராத பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட முதியவர்\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோ: மலைப்பாம்பின் உடலில் காணமல் போன பெண்ணின் சடலம்\nGreen Card சுலபமில்லை: அமெரிக்காவில் குடியுரிமை பெற 150 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்\nதவறாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் 4 ஆவது மாடியிலிருந்து பறந்த கார்\nஇந்த சந்திப்பு நடந்ததற்கு காரணம் அந்த 2 தமிழர்கள்… யார் அவர்கள்\nஅமெரிக்காவிற்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த கிம் ஜாங் உன் யார்\n – ரஜினியை விமர்சித்துள்ள கமல்ஹாசன்\n’ – பல்கலை மீது வழக்குத் தொடர்ந்த பட்டதாரி\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nHappy birthday Vijay: விஜய் இன்று(ஜூன் 22) பிறந்த நாள் கொண்டும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக விஜய் படப் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் காட்சியும் அமைந்தன.\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nHappy birthday Vijay : ஒட்டு மொத்த திரையுலகமே கொண்டாடுகிறது என்றால் அது வேறலெவல் மாஸ்\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வர இருக்கும் புதிய விஐபி-க்கள்\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம��\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/health-india/nutrition/", "date_download": "2018-06-22T07:02:26Z", "digest": "sha1:QFGHRMC47NIOXKT7OYBEKQZXZWVIFJTQ", "length": 3938, "nlines": 74, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஊட்டச்சத்து", "raw_content": "\nஊட்டச்சத்து ஒரு பரந்த தலைப்பு. உங்கள் குடும்பத்திற்கு அந்த கீரைகள், நிபுணர்களிடமிருந்து வரும் உதவிக்குறிப்புகள் மற்றும் இன்னும் பலவற்றைக் கொடுக்க சில yummlicious சமையல் உணவுகள், ஸ்னீக்கி யோசனைகள் போன்ற ஊட்டச்சத்துக்களை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம்\n6 வகையான பால் மற்றும் அவற்றின் பல பயன்கள்\nநான் பதிவு செய்ய விரும்புகிறேன்\nபழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\n6 வகையான பால் மற்றும் அவற்றின் பல பயன்கள்\nஉங்கள் ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் ரவை பாயசம் செய்வது எப்படி\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-22T07:19:00Z", "digest": "sha1:FGJQXWGDLLBWXYAZGPP67COF4BXDF4Q4", "length": 4687, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உருப்படு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்க��் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உருப்படு யின் அர்த்தம்\n(வாழ்க்கையில்) நல்ல நிலை அடைதல்.\n‘ஒழுங்காகப் படித்தால்தான் நீ உருப்படுவாய்’\n‘பையன் உருப்படுவதற்கு நான் என்ன என்னவோ செய்துபார்த்துவிட்டேன்’\n‘வாரத்தில் இரண்டு நாள்கூட வேலைக்குப் போகாத நீ எப்படி உருப்படுவாய்\n‘அவரோடு கூட்டு சேர்ந்தவன் எவனும் உருப்பட்டதில்லை’\n(திட்டம், ஒப்பந்தம் முதலியன) நிறைவேறி நடைமுறைக்கு வருதல்.\n‘இவ்வளவு செலவாகும் என்றால் இந்தத் திட்டம் உருப்படுவதே சந்தேகம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0381+se.php", "date_download": "2018-06-22T07:24:08Z", "digest": "sha1:SZ2GNQW4OUU6YVGGWGNVG6PL5IAYFGDC", "length": 4439, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0381 / +46381 (சுவீடன்)", "raw_content": "பகுதி குறியீடு 0381 / +46381\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 0381 / +46381\nபகுதி குறியீடு: 0381 (+46381)\nஊர் அல்லது மண்டலம்: Eksjö\nமுன்னொட்டு 0381 என்பது Eksjöக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Eksjö என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Eksjö உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46381 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Eksjö உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46381-க்கு மாற்றாக, நீங்கள் 0046381-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 0381 / +46381 (சுவீடன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=115:-02032011-&catid=2:info&Itemid=4", "date_download": "2018-06-22T07:18:21Z", "digest": "sha1:4LJMXJIVAW5LW7GHT2SGHJIIZ2LXNVFD", "length": 3443, "nlines": 59, "source_domain": "bergenhindusabha.info", "title": "-02.03.2011 புதன் மஹாசிவராத்திரி கலைநிகழ்ச்சிகள்", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n-02.03.2011 புதன் மஹாசிவராத்திரி கலைநிகழ்ச்சிகள்\nமஹாசிவராத்திரி கலைநிகழ்ச்சிகள் 02.03.2011 புதன்\nமஹாசிவராத்திரியை முன்னிட்டு 02.03.2011 புதன் இரவு ஆலயத்தில் நான்கு சாமப் பூசைகள் நடைபெறும். அன்று\nஆலயத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. பங்கு பெற்ற விரும்புவோர் 23.02.2011 ற்கு முன்னர் நிர்வாகத்துடன்\nதொடர்புகொள்ளவும். இதில் வாய்ப்பாட்டு, வாத்திய இசை மற்றும் இந்துசமயம் சார்ந்த பேச்சுக்கள் இடம்பெறலாம்.\nநிகழ்ச்சிகள் தர விரும்புபவர்கள் தொடர்புகளுக்கு: திருமதி நந்தினி குணலிங்கம், தொலைபேசி இல: 55 16 87 60 / 45 41 01 96.\n27.06.2018  புதன்கிழமை - பூரணை விரதம்\n09.07.2018 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்\n17.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை - 1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2014/01/", "date_download": "2018-06-22T07:35:01Z", "digest": "sha1:ZUY6SRHHRWS3C6BWKODZ3LL2AZ3AVNH3", "length": 30109, "nlines": 214, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: January 2014", "raw_content": "\nஅப்போ எங்களுடைய ஜாகை ரயில்வே வீட்டில் ஸ்டேஷனுக்கு மேலே உள்ள ம���டியில். அந்தக்கால மோஸ்த்தரில் ஜன்னல் அதற்கேற்ற கண்ணாடிக்கதவுகளும்,எத்தனை டிகிரி சூடேற்றினாலும் இளகாத இரும்புக்கொண்டிகளையும் கொண்டது. இழுத்து ஜன்னல் கதவைச்சார்த்துவது என்பது, அத்தனை சுளுவில் நடந்துவிடாது. ஐந்து நிமிடமாவது ஆகும் எனக்கு. பரம் பரம் என்று அடிக்கும் காற்று எத்தனை இழுத்தாலும் என் கையைப்பிடுங்கிக்கொண்டு அறைந்து பின் பக்கம் சார்த்திக்கொள்ளும். ’யக்கா இழுத்து இழுத்து கை வலிக்குதுக்கா’ என்பேன். ‘ரெண்டு கையையும் வெச்சு இழுத்து சார்த்துடா’ என்பாள் அக்கா. அந்தக்கண்ணாடிக்கதவுகளூடே ரயில் செல்வதைப் பார்க்கப்பிடிக்கும். சத்தம் ஏதும் கேட்காமல் அதிர்வோடு கூடிய ரயில் ஊர்ந்துசெல்வது தெளிவாகத்தெரியும்.\nஅந்த வீட்டில் அறைகளைப்பிரிக்க சுவர் என்ற ஒன்றே இருக்காது. முழுக்க மரத்தாலான ஆளுயரப் பலகைகள். கூரையும் சீமை ஒடுகள் வேய்ந்து காணப்படும். வெளியிலிருந்து வீட்டைப்பார்த்தால் அதன் உள்ளே வெளிச்சம் வருவதற்காக முகப்பில் வட்டவடிவக் கண்ணாடி வைத்து, பின்னர் சர்ச்சில் உள்ளது போல ஊச்சியாக கம்பி வைத்து அதில் வேலைப்பாடுகளுமாக அத்தனை அழகாக காட்சியளிக்கும். அந்தக்காலத்தில் இங்கிலிஷ்காரன் கட்டினது. ஜன்னல்களோ நம் கிராமத்து வீட்டில் இருக்கும் திண்ணைகள் போல பெரிதாக இரண்டு ஆட்கள் அமர்ந்து கொள்ள ஏதுவாக விசாலமாக இருக்கும். அதில் அமர்ந்து கொண்டே ஜன்னல் கதவுகளை அறைந்து சார்த்த முற்படுவேன். சாயங்காலம் ஆகிவிட்டால் ஐந்து மணிக்கெல்லாம் ‘சார்த்தும் போராட்டம்’ ஆரம்பித்துவிடும். ‘இன்னுங்கொஞ்ச நேரம் ஆயிருச்சுன்னா கொசு எங்கேன்னு பறந்து வந்துரும், சீக்கிரம் சார்த்துடா’ என்பாள். ‘சார்த்துவது தான் கஷ்ட்டம், திறப்பது ரொம்ப சுலபம், கொண்டிகளை எடுத்துவிட்டு ஒற்றைத்தள்ளு தள்ளினால் பக்கச்சுவரில் போய்ப்படாரென அடிக்கும். அடித்து திரும்ப வருமுன்னர் கொண்டியை மூணாவது துளையில் நுழைத்து விட்டால் அங்கேயே நின்றுவிடும், ஐந்து துளைகள் கொண்ட கொண்டி அது , முதல் துளையில் கதவு வெகு தூரம் போய்விடும், இரண்டு மூன்றாவது துளையில் கொஞ்சம் அருகில் வந்து நிற்கும். எப்போது மூன்றாவது துளையில் அந்தக்கொண்டியைச்செருகி வைத்து விடுவேன். கொஞ்சம் விலகி நின்று பார்த்தால் கண்ணாடி வழி முதுகளத்தூர் செல்லும் பேருந்துகள் ஊர்ந்து செல்வது தெரியும்.\nவீட்டைச்சுற்றிலும் முழுக்க வெட்டவெளி என்பதால் வெய்யிலும், காற்றும், பெய்யும் மழையும் வீட்டுக்குள் சுலபமாக கரையேறி வந்துவிடும். வீட்டிற்கு விட்டம் என்பது மூன்று ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருக்கும், அந்த உயரத்திலிருந்து இரு பக்க சுவர்களை இணைக்க தண்டவாளங்களை வைத்து ‘கர்டர்’ போட்டிருப்பார்கள். அந்தக்’கர்டர்’களிலிருந்து பெரிய ஃபேன் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். சுவிட்சைப் போட்டால் சுனாமியே வந்தது போல சுழன்றியடிக்கும் காற்று. ரெகுலேட்டர் வகையறாவெல்லாம் பழுப்பேறிப்போய் அதன் குமிழித்திருக்குவதற்குள் காற்று நம்மை அடித்துக் கொண்டுபோய்விடும். அதனால் எப்போதாவது வெய்யில் அதிகம் இருக்கும் நாட்களில் , வீடு முழுக்க வெய்யிலின் தாக்கம் இருக்கும் போது மட்டும் அதைச்சுழலவிடுவது வழக்கம். எப்போதும் வெறும் சுவிட்சை மட்டும் ஒரு சின்ன ஸ்டூல் வைத்து ஏறிப்போட்டுவிடுவது வழக்கம். அன்று காற்று துளிக்கூட அடிக்கவில்லை, வெய்யில் தாங்கவியலாமல் அடித்துக் கொண்டிருந்தது. வெக்கை பரவி வீட்டுக்குள் இருக்கமுடியாமல் போனது. ‘அந்த ஃபேன் சுவிட்சைப்போட்டு விட்றா’ என்றாள். வேகமாக ஏறிப்போட்டுவிட்டேன். சுனாமி சுழன்றது.\nமுழுக்க வெட்டவெளி, அருகில் வீடுகள் ஏதுமில்லை. அத்தனை உயரத்துக்கு மரங்களும் இல்லை. அப்போது பார்த்து எங்கிருந்தோ ஒரு சிட்டுக்குருவி வீட்டிற்குள் பறந்து வந்தது. கைக்கெட்டாத தூரத்தில் அவைகள் பறந்து செல்ல ஏதுவான வீடு. ‘கீச் கீச்’ என்று கத்தியபடியே இங்குமங்கும் பறந்துகொண்டிருந்த குருவி சுழன்று கொண்டிருந்த ஃபேனின் இறக்கையில் அடிபட்டு பொத்தென விழுந்தது, ‘யக்கா யக்கா’ குருவி செத்துப்போச்சு’ என்று கத்தினேன். ஓடிவந்தவள், ‘ச்சீ சாகவெல்லாம் இல்லை, அதுக்குத்தான் இந்த ஃபேனைப்போடவே கூடாது என்றவள்,அப்போவெல்லாம் வெள்ளைப்பூண்டு போட்டு வைப்பதற்கு கம்பிக்கூடை ( நரிக்குறவர்கள் கம்பி வைத்து கட்டி விற்பனை செய்வர் ) வைத்திருப்போம். அந்தக் கூடையிலிருந்த பூண்டுகளை வேறு தட்டில் கொட்டிவிட்டு மெல்லக்குருவியை அதற்குள் வைத்து மேலே இருந்த கம்பிகளை கீழிறக்கி மூடினாள். பின்னர்,மஞ்சளை அரைத்துக்கொண்டுவந்து, கம்பிக் கூடையின் ஓட்டைகள் (விரல்கள் நுழையும் அளவு இடைவெளி இருக்கும்) வழியாக அந்தக் குருவியின் இறக்கையை சற்றே தூக்கிவிட்டு மஞ்சளைத் தடவிவிட்டாள்.‘குருவியோ அது பாட்டுக்கு கீச் கீச்’ என்று சப்தமிட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மயங்கிப்போய், கூண்டின் அடுத்த பக்கத்தில் சாய்ந்து கிடந்தது.கொஞ்ச நேரம் கழித்து கைப்பிடி அளவு சோறை ஒரு கொட்டாங்குச்சியில் வைத்து மேல் மூடியை குருவி அறியாது திறந்து உள்ளே வைத்து விட்டாள். அசையாது படுத்துக்கிடந்த அந்தக்குருவி அரவம் கேட்டதும் கால்களை உதைத்து முன்வந்து பார்த்தது. பின்னர் மெதுவாக ஒன்றிரண்டு பருக்கைகளை கொத்தித்தின்ன முயன்றது.\nஇரண்டு நாள் கழிந்தது. தரையில் வைத்திருந்த கூடையை மெதுவாக எடுத்து மரப்பலகையில் இருந்த ஆணியில் தொங்கவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக ஆறியது காயம். கூண்டுக்குள்ளேயே கீச் கீச் என்று சில சமயங்களில் கத்தும். ‘ஹ்ம். சத்தம் வர ஆரம்பிச்சுருச்சா’ என்று கேலி செய்து கொண்டு அவ்வப்போது தின்ன வைத்திருப்பதை விரல்களை நுழைத்து கொட்டாங்குச்சியில் போட்டுவிடுவாள். இருப்பினும் அதன் உடலிலும் இறக்கையிலும் அந்த மஞ்சள் கறை இன்னும் போகவில்லை. சில சமயங்களில் மூக்கை வைத்து நீவுகிறேன் பேர்வழி என்று காயத்தில் பட்டுவிட்டால் சிறிது நேரம் கத்தும். பின்னர் அமைதியாகிவிடும். ‘யக்கா இந்தக்குருவிய நாமளே வளப்பமா’ என்று கேட்டால் ‘ போடா அதெல்லாம் எப்பவும் பறந்துக்கிட்டே இருக்கிறது, இப்டி கூண்டுலல்லாம் அடைச்சி வெக்கக்கூடாது, எதோ அடிபட்டுருச்சேன்னு தான் வெச்சிருக்கேன்.’ அப்புறம் ‘சரியானவொடனே கதவைத்திறந்து விட்டுருவேன்’ என்பாள் அக்கா.\nநான் அருகில் சென்றாலே படபடவென சிறகுகளை அடித்துக்கொண்டு தன்னைப்பிடிக்கத்தான் வருகிறான் என நினைத்து கூண்டின் அடுத்த பகுதியில் போய் ஒண்டிக்கொள்ளும். அக்கா திட்டுவாள், ‘டேய் அது பக்கத்துல போகாத, எவ்வளவு பயப்படுதுன்னு பாரு என்று’. பள்ளிக்கூடம் போவதற்கு முன்பும், வீடு வந்து சேர்ந்தபின்பும் அதைப்போய்ப்பார்க்காமல் எனக்கு உறக்கமே வருவதில்லை. ஒரு நாள் வீடு திரும்பி வந்த போது கூண்டுக்குள் அந்தக்குருவியைக் காணவில்லை. பயந்துபோய் அக்காவிடம் சென்றேன் ‘இதைத்தான் கேட்க வந்திருக்கிறான் என ஊகித்தபடி ‘என்ன குருவிதானே, மூடியைத்திறந்து பறக்கவிட்டுட்டேன்,காயம் ���ான் ஆறிருச்சில்ல’ என்றாள். எனக்கு அப்போது ஒன்றுமே சொல்லத்தோணவில்லை. ‘இல்லக்கா, அது வலில கத்துச்சு நேத்து, டேய் பொய்யில்லாம் சொல்லக்கூடாது, அதான் ஆறிருச்சு நான் பாத்துக்கிட்டு தானே இருக்கேன்..பெரிசா பேச வந்திட்டாரு, போ, போயி ஜன்னல் கதவெல்லாம் சார்த்து என்று தொடர்ந்து விரட்டினாள்.அன்றைக்கு ஜன்னல் கதவுகள் கீச் கீச் என்று சத்தமிட்டவாரே என் இழுப்புக்கு ஏற்றவாறு ஒலியெழுப்பிச் சார்த்திக்கொண்டது.\nஅவ்வப்போது பக்கத்திலிருக்கும் மரங்களில் அந்தக்குருவி தென்படுகிறதா என்று பார்த்துப்பார்த்து ஏமாந்து போவேன், அப்போதெல்லாம் தூரத்திலிருந்து என்னைப்பார்த்து சிரித்துக்கொள்வாள் என் அக்கா.\nLabels: கட்டுரை, தமிழ் ஹிந்து நாளிதழ்\nநாங்கள் உங்கள் கவிதைகளை வாசிப்பதில்லை\nமழைக்காலமானால் கூடுகளை இடம் மாற்ற\nநனைந்து போன சிறகுகளை உலரவைக்கவே\nஎங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது\nவாழ்க்கையின் பாதி நாள் வீணாகிறது\nஇப்படி நாங்கள் வானில் சஞ்சரிக்கும்\nகவி பாடித் திரிவதில் கொஞ்சமும்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nநாங்கள் உங்கள் கவிதைகளை வாசிப்பதில்லை\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nதுளிப்பாக்கள் - நனைந்த கூரை கசிந்து கொண்டிருக்கிறது புகை ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ மேகம் விலக குளத்தில் பூக்கின்றன வி...\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nவிடம்பனம் – மதிப்புரை - ‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பா...\nகதைகள் செல்லும் பாதை 6 - தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரம��ள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் த��ன் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/category/tamil-movie-reviews/movie-reviews/page/4/", "date_download": "2018-06-22T07:09:45Z", "digest": "sha1:SVHOMCMXITTWNHGQVNKAWC264KQSX2RC", "length": 6257, "nlines": 155, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Movie Archives - Page 4 of 6 - Cinema Parvai", "raw_content": "\nவிஜய் என்கிற வெற்றி நாயகன்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nபர்மாவின் ரங்கூனிலிருந்து தனது நண்பர்கள் இரண்டு...\nவீட்டுக்கு அடங்காமல் ஊர் சுற்றும் நாயகன் ஹரிஷ்,...\nசென்னையில் தனது நண்பர்களுடன் இணைந்து கார்...\nஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்\nநாயகன் விதார்த்துக்கு திருமணம் நடந்தால்...\nதனது மகனை இழந்த சோகத்தில் தவிக்கும்...\nஆம்புலன்ஸ் ஓட்டுநராக வரும் சமுத்திரக்கனி, அப்பா...\nசங்கிலி புங்கிலி கதவ தொற – விமர்சனம்\nஅப்பாடா தமிழ் சினிமாவில பேயெல்லாத்தையும் விரட்டி,...\nஒரு இணையதளத்தின் நேரலை வீடியோவில் டெல்லி கணேஷ்...\nசரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்\nடெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசியக்...\nமிஷா கோஷாலைத் திருமணம் செய்து கொண்ட ஜெயப்பிரகாஷ்...\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nவிஜய் என்கிற வெற்றி நாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilyaz.blogspot.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-06-22T07:37:55Z", "digest": "sha1:E3FIFMRJW6OMSDSM525AHMBJ2EQ4YGNK", "length": 4632, "nlines": 77, "source_domain": "tamilyaz.blogspot.com", "title": "நுனிபுல்லில் ஓர் பனித்துளி !!: \"வார்த்தைஜாலம் \" ஓர் கவிதை காட்சியாக", "raw_content": "\n“ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்” - கவிஞர் வாலி\n\"வார்த்தைஜாலம் \" ஓர் கவிதை காட்சியாக\nசில சமயம் சில விஷயம் பாத்ததும் ரொம்ப மனசுக்கு பிடிச்சு போயிறும் , இது அப்படி எனக்கு பிடித்தது .ஏற்கனவே பார்த்து இருந்தால் மன்னிக்கவும் புதிதாய் பார்த்தவர்கள் வாக்களிக்கவும் .............நன்றி\nஎன்ன யாரையும் காணோம் .....\nநடிகர் ராஜ்கிரண் மெண்டல் ஆஸ்பத்தரியில் வாழ்கிறார் ...\nகரீனா கபூரின் வெளிவராத குத்து பாட்டு\nகாந்தியின் கண்ணீர் துடைக்���ாத காங்கிரஸ்\nரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்லும் முன் ரசிகர்களுக்க...\n5 நிமிட பீப்ளி லைவ்\nபிழையற்ற கனிமொழியும் நிலைபெற்ற கலைஞரும்\n\"வார்த்தைஜாலம் \" ஓர் கவிதை காட்சியாக\nபாலிவுட் இசை பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ..\nமலை மலை .... கண்களுக்கு விருந்து மலை ஹையோ\nஇனி வரும் காலம் ...........\nவெளிவராத ஒசாமாவின் திக் திக் பேட்டி\nநல்ல பதிவர்கள் கவனிக்க வேண்டிய செய்தி\nராணா படக்காட்சிகள் இன்டெர்நெட்டில் வெளியானது \nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும் 4\nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும் 3\nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும் 2\nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும்\nஇதுவரை நமக்கு வந்த கமெண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/enga-area-engaludhu-lyrical-video/", "date_download": "2018-06-22T07:13:12Z", "digest": "sha1:JBLUKHNDCB2AEJUZPY2BEPBF77DAP7ZC", "length": 9705, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "குப்பத்து ராஜா படத்தின் \"எங்க ஏரியா எங்களுது\" சரவெடி பாடல்..! வீடியோ உள்ளே! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் குப்பத்து ராஜா படத்தின் “எங்க ஏரியா எங்களுது” சரவெடி பாடல்..\nகுப்பத்து ராஜா படத்தின் “எங்க ஏரியா எங்களுது” சரவெடி பாடல்..\nஇசையமைப்பாளரும், நடிகருமான ஜி வி பிரகாஷ் ஹீரோவாக களமிறங்கிய பிறகு பல ஹிட் படங்களை கொடுத்துளளார். இக்கால இளைஞர்களை கவரும்படியான கதாபாத்திரத்தில் தேர்தெடுத்து நடித்து வரும் ஜி வி தற்போது ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தில் நடித்துளளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று யூடூயூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.\nநடன இயக்குனர் ஆர்.எஸ்.பாஸ்கர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை பூனம் பாஜ்வா நடித்துள்ளார். இந்தப் படத்தை எஸ் ஃபோக்கஸ் (S Focus) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் டீசர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. படத்தில் டீசர் வெளியாகி 6 மாதம் ஆன நிலையில் இன்னும் இந்த படம் வெளியான பாடில்லை. இந்நிலையில் சமீபத்தில் தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளி��ாகியுள்ளது. ‘எங்க ஏரியா எங்க கெத்து ‘ என்ற குத்து பாடல் தற்போது யூடுயுப் வலைதளத்தில் வெளியாகியுள்ளது.\nசென்னையில் சேரி பகுதி ஒன்றில் நடக்கும் ஒரு கதையாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது இம்மாதம் இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இதன் முன்னோட்டமாகவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலை மட்டும் படக்குழு வெளியிட்டுள்ளது.\nPrevious articleவிஜய் கூடவே படம் முழுக்க வர்றேன்.. முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன்.\nNext articleவிஜய் 62 கதை விஜய்க்காக எழுதவில்லை. இந்த நடிகருக்கான கதை, இவர்தான் நடிக்க இருந்ததாம். இந்த நடிகருக்கான கதை, இவர்தான் நடிக்க இருந்ததாம்.\n காயத்ரி,சக்தி,கணேஷ்,சினேகன்,பிந்து மாதவி யார் தெரியுமா..\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் நடந்த சோகம்.\nசின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சாத்தான் கிளாமரா..கல்யாண ஆசை இல்லை.\n காயத்ரி,சக்தி,கணேஷ்,சினேகன்,பிந்து மாதவி யார் தெரியுமா..\nபிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா, ஜூலி, சினேகன், காயத்ரி ரகுராம், நமிதா, ஆரவ் என பல பிரபலங்கள் தங்களது ஒரிஜினல் முகத்தை காட்டியதால் வைரலானார்கள். அதே போல் இந்த சீசன் போட்டியாளர்களாக...\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் நடந்த சோகம்.\nசின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சாத்தான் கிளாமரா..கல்யாண ஆசை இல்லை.\n46 வயசுல இவ்ளோ கவர்ச்சி தேவையா.. கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.\nவிஜய்யின் முந்தைய சாதனையை தவிடு பொடியாக்கிய சர்கார் பர்ஸ்ட் லுக்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதன் மீது செருப்பை வீசிய நபருக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகை தமன்னா \nஅதிரடியாக நீக்கப்பட்டார் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+7564+at.php", "date_download": "2018-06-22T07:27:11Z", "digest": "sha1:HWM25I2ME52KZQ7F5AASB4CF2F76EBET", "length": 4517, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 7564 / +437564 (ஆசுதிரியா)", "raw_content": "பகுதி குறியீடு 7564 / +437564\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறி��ீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 7564 / +437564\nபகுதி குறியீடு: 7564 (+43 7564)\nஊர் அல்லது மண்டலம்: Hinterstoder\nமுன்னொட்டு 7564 என்பது Hinterstoderக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hinterstoder என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hinterstoder உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 7564 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Hinterstoder உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 7564-க்கு மாற்றாக, நீங்கள் 0043 7564-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 7564 / +437564 (ஆசுதிரியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Nossen+de.php", "date_download": "2018-06-22T07:25:43Z", "digest": "sha1:WYASCKLR3XKRDHLA2NF42MM2WDYC53N5", "length": 4423, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Nossen (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Nossen\nமுன்னொட்டு 035242 என்பது Nossenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Nossen என்பது ஜெர்���னி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Nossen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4935242 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Nossen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4935242-க்கு மாற்றாக, நீங்கள் 004935242-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Nossen (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/110297-people-share-their-voice-on-the-world-human-rights-day.html", "date_download": "2018-06-22T07:35:23Z", "digest": "sha1:HOAFRXLXE464PJSYABJ5DNG2HWKSYAQK", "length": 33472, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "”உரிமை எல்லாம் வேண்டாம்... உயிர்பாதுகாப்பு தான் கேட்கிறோம்!” - சர்வதேச மனித உரிமை நாளில் குமுறும் மீனவர்கள் | People share their voice on the world human rights day", "raw_content": "\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல் `ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை ஊழல் வழக்கில் லாலுவுக்குத் தண்டனை விதித்த நீதிபதி வீட்டில் கொள்ளை\n - இந்திய விமானப் படை வீரர்களின் சாகசம் பூரண கும்ப மரியாதை... யானை ஆசீர்வாதம்... ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு ``நாங்க எப்போ புது கிளாஸ் ரூம் போவோம்\" − அரசுப் பள்ளி மாணவர்கள் கேள்வி\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந���து இரு”- போலீஸில் சிக்கிய தி.மு.க மா.செ. 'எனக்கும் சங்கடங்கள் நேர்ந்தன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள்\n”உரிமை எல்லாம் வேண்டாம்... உயிர்பாதுகாப்பு தான் கேட்கிறோம்” - சர்வதேச மனித உரிமை நாளில் குமுறும் மீனவர்கள்\nஇன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். ஒவ்வொருவரும் வாழ்நாளில் கண்ணியத்தோடு வாழவேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கிடைக்கவேண்டும் என்று ஐ.நா சபை தீர்மானம் செய்த நாள்.\nமனித உரிமைகள் பற்றி ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இது தொடர்பான வெவ்வேறுவிதமான பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. மனித உரிமைகளைக் காக்கவும், அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் இன்று தனிமனிதர்களும், நிறுவனங்களும் போராடும் நிலையில், அன்றாடம் நாம் கடந்து வரும் சாமானிய மக்கள் தங்களுடைய உரிமைகளாக எதைக் கருதுகிறார்கள்..அவர்களிடம் கேட்டு அறிந்ததில் இருந்து...\n”இவங்களுக்கு இறப்பிலாவது மரியாதை கிடைக்கணும்\nநாம் பேட்டி எடுத்தது புதுச்சேரி காவலர்களை. ஊடகம் என்று சொன்னதுமே தங்களுடைய பெயர், புகைப்படம் எதையும் வெளியிட வேண்டாம் என்று கோரிக்கைவைத்தபடியே பேசத்தொடங்கினார்கள் இரண்டு காவலர்கள். “இது டூரிஸ்ட் ஏரியாங்க, வார இறுதியில கூட்டம் பலமா இருக்கும். அதனால மேலதிகாரி சொன்னா மறுபேச்சு பேசாம வேலை செய்யனும். சில சமயம் காலையில ஆறு மணிக்கு ஆரம்பிச்சோம்னா சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் ஒரே இடத்துல நின்னு வேலை பாக்கணும். நடுவுல பாத்ரூம்கூட போக முடியாதுங்க. காலையில இப்படின்னா ராத்திரி வேற மாதிரி இருக்குங்க.\nஇதோ (அவரது கை சுட்டிக்காட்டும் இடத்தில் ஒரு தெரு தெரிகிறது ) இந்தத் தெருவுல அடிக்கடி பிச்சைக்காரங்க, ஆதரவு இல்லாதவங்க இறந்து கிடப்பாங்க. அவங்களை நாங்கதான் கொண்டுபோய் அடக்கம் செய்யனும். ஆனால் தெருவுல இப்படி இறந்து கிடந்தா எங்ககிட்ட சண்டைக்கு வர மக்கள். அடக்கம் செய்ய சாட்சிக் கையெழுத்து போடச் சொன்னா மட்டும் வரமாட்டாங்க. அப்போ சாட்சிக்கு ஆள் தேட நாங்க நிறையவே சிரமப்படுவோம். எங்களுக்கு அலைஞ்சு ஆள் தேடுறது கூட சிக்கல் இல்லைங்க, யாருமே இல்லாம இறக்கற அவங்களோட இறுதி நிமிடங்களாவது கண்ணியமா இருக்கனும். அதுக்காகதான் ��ப்படி அக்கறை எடுத்துச் செய்யறோம். எங்களைப் பொருத்தவரைக்கும் அதுதான் மனித உரிமை” என்று முடித்தார்கள்.\n”எல்லோருக்கும் நிலம் கையில் இருக்கற உரிமை வேணும்\nஇவரும் பெயர், புகைப்படம் எதுவும் வெளியிடத்தேவை இல்லை என்றபடியே தொடர்ந்தார். “இளநீர்க்கடைனு பார்க்காதிங்கம்மா.. நான் ரெண்டு முறை வார்டு கவுன்சிலரா இருந்திருக்கேன். ஊர்ல சுனாமியால பாதிகப்பட்டவங்களுக்கு வீடு எல்லாம் கட்டிக் கொடுத்து இருக்கேன். இதோ... (தண்ணீர் நிரம்பியிருந்த பாட்டிலைக் காட்டுகின்றார்) நான் போட்ட போர்வெல்லில் இருந்து எடுத்த தண்ணீர்.. இன்னமும் நல்லா தண்ணி கிடைக்குது. இப்படியான வசதிகள் என் வார்டில் இருக்கற மக்களுக்கு மட்டும் என்று இல்லாமல் எல்லாருக்கும் கிடைக்கனும்ங்க, கூடவே எல்லா மக்களுக்கும் நிலம் கையில இருக்கிற உரிமை வேணும்ங்க” என்றார்\nநினைத்தபடி வாழவேண்டும் என்ற கொரிய சுற்றுலாப் பயணி மோமோ\nநாம் சந்தித்தவர்களில் இவரது பதில் சற்று வித்தியாசமாக இருந்தது, “கடந்த காலத்தை மறந்து... எதிர் காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல், நிகழ்காலத்தில் நான் நினைத்தபடி வாழவேண்டும் . எனக்கு அதைவிட வேறென்ன உரிமை தேவைப்படப்போகிறது\nமிதமான காலை வேளையில் மும்முரமாகச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள் அந்த துப்புரவுத் தொழிலாளர்கள். நாம் சென்று பேச்சு கொடுத்ததும் ”நீ பேசு...நான் பேசுகிறேன்...” என்று ஒருவரை ஒருவர் கைகாட்டிக் கொண்டு முதலில் போக்குக் காட்டியவர்கள் பிறகு மெல்லமாய் பேசத் தொடங்குகிறார்கள்... “எங்களுக்கு இந்த கூட்டிப் பெருக்கற வேலையை ஆர்டர் பிடிச்சுதான் தராங்க. இந்த ஆர்டரே டெண்டர் எடுக்கறவங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாதான் கிடைக்கும். அதனால் அதுக்கு தரும் பணம் போக மிச்சத்தில்தான் எங்களுக்கு கூலி தருவாங்க. அதனால், கிடைக்குற சம்பளமும் குறைவு.ஒருநாளைக்கு இருநூறு ரூபா தேறும்” என்றவரை மறித்த இன்னொரு கூட்டிப் பெருக்கும் அக்கா, “ ஏண்டி இருநூறுன்னு பொய் சொல்லுற” என்று ஒருவரை ஒருவர் கைகாட்டிக் கொண்டு முதலில் போக்குக் காட்டியவர்கள் பிறகு மெல்லமாய் பேசத் தொடங்குகிறார்கள்... “எங்களுக்கு இந்த கூட்டிப் பெருக்கற வேலையை ஆர்டர் பிடிச்சுதான் தராங்க. இந்த ஆர்டரே டெண்டர் எடுக்கறவங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாதான் கி���ைக்கும். அதனால் அதுக்கு தரும் பணம் போக மிச்சத்தில்தான் எங்களுக்கு கூலி தருவாங்க. அதனால், கிடைக்குற சம்பளமும் குறைவு.ஒருநாளைக்கு இருநூறு ரூபா தேறும்” என்றவரை மறித்த இன்னொரு கூட்டிப் பெருக்கும் அக்கா, “ ஏண்டி இருநூறுன்னு பொய் சொல்லுற... இருநூத்தி முப்பது ரூபாய்ங்க” என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்தவர்,” அப்புறம்...நாங்க எல்லாம் பெருக்கறதுக்குனே பொறப்பெடுத்த மாதிரி எங்களைக் கேவலமா பார்க்கறாங்க. நாங்களும் மனுஷங்கதானே... இருநூத்தி முப்பது ரூபாய்ங்க” என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்தவர்,” அப்புறம்...நாங்க எல்லாம் பெருக்கறதுக்குனே பொறப்பெடுத்த மாதிரி எங்களைக் கேவலமா பார்க்கறாங்க. நாங்களும் மனுஷங்கதானே நாங்க கேட்கறது எல்லாம் சரியான சம்பளமும், கொஞ்சம் மரியாதையும்தாங்க” என்று சொல்லிவிட்டு அடுத்த இடத்தைச் சுத்தம் செய்யப் புறப்படுகிறார். ஆம், நம் சுற்றுச்சூழலையே சுத்தம் செய்பவர்களைதான் நாம் மதிக்கத் தவறிவிடுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.\n”நாப்கின் பற்றி அப்பாகிட்ட பயப்படாம பேசணும்”\nஅடுத்து நாம் சந்தித்த நான்கு பேருமே அரசுக் பள்ளி மாணவிகள். அவர்களிடம் பேசியதிலிருந்து பல்வேறு தளங்களில் அவர்களுக்கு உரிமைகள் தேவையாக இருப்பது புரியவந்தது. “நாங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதாலேயே எங்களை மட்டம் தட்டுறது இன்னிக்கும் தொடருது. டியூசன்ல கூட எங்க டீச்சரு தனியார் பள்ளியில படிக்கற பசங்க முன்னாடியே எங்களை மட்டம் தட்டிப் பேசுவாரு. நாங்களும் அவங்களை மாதிரி நிறைய போட்டிகளில் கலந்துகிட்டு பரிசு வாங்கி இருக்கோம். இதே ஸ்கூல்ல படிச்ச எங்க சீனியர் எல்லாமும் நல்ல ரேங்க் வாங்கியிருக்காங்க. அதெல்லாம் ஏன் இப்படி மட்டம் தட்டுறவங்களுக்கு புரிய மாட்டேங்குது” என்கின்றனர் ஏக்கத்துடன். வெளிச்சூழல் அளவிற்கு அவர்களுக்கு கல்வி அளவிற்கு வேறு சிலவற்றிலும் உரிமை தேவையாக இருக்கிறது, “ எங்களுக்கு சாதாரணமா மாதவிடாய் வந்தா கடையில போய் நாப்கின் வாங்குறது...எதோ தப்பான பொருளை வாங்குற மாதிரி பயந்து ஒளிஞ்சு வாங்கவேண்டியதா இருக்கு.. எங்க அப்பாகிட்ட மாதவிடாய் பத்திப் பேசக்கூட பயமா இருக்கு. இதுக்கெல்லாம் உரிமையும் சுதந்திரமும் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்” என்கின்றனர் ஏக்கத்துடன். வெளிச்ச���ழல் அளவிற்கு அவர்களுக்கு கல்வி அளவிற்கு வேறு சிலவற்றிலும் உரிமை தேவையாக இருக்கிறது, “ எங்களுக்கு சாதாரணமா மாதவிடாய் வந்தா கடையில போய் நாப்கின் வாங்குறது...எதோ தப்பான பொருளை வாங்குற மாதிரி பயந்து ஒளிஞ்சு வாங்கவேண்டியதா இருக்கு.. எங்க அப்பாகிட்ட மாதவிடாய் பத்திப் பேசக்கூட பயமா இருக்கு. இதுக்கெல்லாம் உரிமையும் சுதந்திரமும் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்” என்கிறார்கள் ஏக்கத்துடன். நமக்கு சாதாரணமாய் கிடைத்துவிடுவது மற்றவருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை என்பது எத்தனை உண்மை.\n”ஆளுறவங்க காதுல மீனவன் பிரச்சனை விழ மாட்டுதே\nஒகியின் தாண்டவத்தால் தற்போது மீனவர்களின் ஓலக் குரல்தான் தற்போது எங்கும் ஒலிக்கிறது. இந்த நேரத்தில் அவர்களை விட வேறு யாருடைய குரல் மனித உரிமைக்கு பொருத்தமாக இருந்துவிடப் போகிறது. அவர்களிடம் கேட்கச் சென்றோம்...”நாங்களே வயித்தெரிச்சல்ல இருக்கோம். எங்ககிட்ட ஏன் கேட்கறிங்க” என்றுவிட்டுப் பொறுமையாகத் தொடர்ந்தார்கள்.\n“மீனவனுக்குன்னு என்னங்க சொல்ல முடியும், அடிப்படை உரிமைன்னு இதோ, ரெண்டு வருஷமா கொடுக்க வேண்டிய மானியம் அப்படியே நிலுவையில் இருக்கு. அரசியல்வாதிங்க தேர்தல் நேரத்துல மட்டும் வருவாங்க. அதற்கு அப்புறம் என்னான்னு கூட எட்டிப்பாக்க மாட்டாங்க. எங்களுக்குனு இருக்கற மீன்வளத்துறையும் அப்படித்தாங்க இருக்கு. நாங்க எங்க தொழிலுக்கு ஏத்த மாதிரி வலையும் படகுக்கு மானியமும் கேட்கறோம். ஆனா, இரண்டுமே சரிவரக் கிடைக்கறது இல்லை. இன்னொரு பக்கம் இப்ப புயலினால் தமிழ்நாட்டுல கன்னியாகுமரில இருக்கற எங்காளுங்கலாம் கதறுறத டி.வி பொட்டில பாக்குறோம். புயலுக்கு இரண்டு நாளுக்கு முன்னாடி கடலுக்கு போனவங்க ஆழ்கடலுக்குதான் மீன் பிடிக்கப் போயிருப்பாங்க. குறைந்தபட்சம் இருநூறு நாட்டிகல் மைல் அளவுக்காவது தேடனும். ஆனா அரசு அதைச் செய்யலை. உரிமை எல்லாம் வேண்டாம்...உயிர்பொழைச்சாலே போதும். வேலைக்குப் போகற எங்காளுங்களுக்கு அந்த பாதுகாப்பையும் ஒழுங்கா தரலை.சரி, குறைந்தபட்சம் வீடு, ரோடு, தண்ணீர் இதாச்சும் ஒரு மீனவனுக்கு ஒழுங்கா கிடைக்கனுமேங்க. இதைத்தான் நாங்க உரிமைன்னு கேக்கறோம். ஆனா ஆளுறவங்க காதுல மீனவன் பிரச்சனை விழ மாட்டுதே இதோ, ரெண்டு வருஷமா கொடுக்க வேண்டிய ம���னியம் அப்படியே நிலுவையில் இருக்கு. அரசியல்வாதிங்க தேர்தல் நேரத்துல மட்டும் வருவாங்க. அதற்கு அப்புறம் என்னான்னு கூட எட்டிப்பாக்க மாட்டாங்க. எங்களுக்குனு இருக்கற மீன்வளத்துறையும் அப்படித்தாங்க இருக்கு. நாங்க எங்க தொழிலுக்கு ஏத்த மாதிரி வலையும் படகுக்கு மானியமும் கேட்கறோம். ஆனா, இரண்டுமே சரிவரக் கிடைக்கறது இல்லை. இன்னொரு பக்கம் இப்ப புயலினால் தமிழ்நாட்டுல கன்னியாகுமரில இருக்கற எங்காளுங்கலாம் கதறுறத டி.வி பொட்டில பாக்குறோம். புயலுக்கு இரண்டு நாளுக்கு முன்னாடி கடலுக்கு போனவங்க ஆழ்கடலுக்குதான் மீன் பிடிக்கப் போயிருப்பாங்க. குறைந்தபட்சம் இருநூறு நாட்டிகல் மைல் அளவுக்காவது தேடனும். ஆனா அரசு அதைச் செய்யலை. உரிமை எல்லாம் வேண்டாம்...உயிர்பொழைச்சாலே போதும். வேலைக்குப் போகற எங்காளுங்களுக்கு அந்த பாதுகாப்பையும் ஒழுங்கா தரலை.சரி, குறைந்தபட்சம் வீடு, ரோடு, தண்ணீர் இதாச்சும் ஒரு மீனவனுக்கு ஒழுங்கா கிடைக்கனுமேங்க. இதைத்தான் நாங்க உரிமைன்னு கேக்கறோம். ஆனா ஆளுறவங்க காதுல மீனவன் பிரச்சனை விழ மாட்டுதே\nசமவாய்ப்பு...மரியாதை...உயிர்பாதுகாப்பு .. இவை மூன்றும்தான் இவர்கள் எதிர்பார்க்கும் உரிமை. இனியாவது கிடைக்கச் செய்வோமா\n”எங்களுக்கு கொசுவென்றால் என்னவென்றே தெரியாது ஆனால் இப்போ..” - தேனி மலை கிராமத்திலிருந்து ஒரு குரல்\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nசென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங\n``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இரு\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு ��வனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n”உரிமை எல்லாம் வேண்டாம்... உயிர்பாதுகாப்பு தான் கேட்கிறோம்” - சர்வதேச மனித உரிமை நாளில் குமுறும் மீனவர்கள்\nஇந்த வார ராசி பலன் டிசம்பர் 11 முதல் 17 வரை\nநல்ல நிலத்தில் விழும் விதைகள் தப்பாமல் முளைக்கும்\nபிளே ஸ்கூல், மொபைல்போன், ஹாஸ்டல்... குழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமல் என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2012/01/blog-post_3678.html", "date_download": "2018-06-22T07:31:09Z", "digest": "sha1:XAVJNF4MJVJTX2Y7W3E3ZMZZUJYAQQUL", "length": 9732, "nlines": 254, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: மன்னிப்பு!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 4 August 2012 at 20:37\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...\nவலையுகம்: தமிழ் முஸ்லிம்களின் நாட்டார் மரபு பழமொழி...\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n சுடிதார் துப்பட்டா- ஏன் மறைக்க - வேண்டியதை - மறைக்கிறது1 ...\nஎத்தனை - கூர்மை- பாவையின் பார்வைக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு\nகுழந்தை - எழுத்து-கண்ணுக்கு தெரியும்- கிறுக்கலாக உள்ளத்திற்கோ- இனிக்கும்- கவிதைகளாக\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nசமுத்திரமே உனக்கானதாக இருக்கிறது நீயோ அலை நுரையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/kundankulam-plant-jayalalithaa-seeks-early-commencement-of-power-generation.html", "date_download": "2018-06-22T07:07:02Z", "digest": "sha1:MTVUVY5AFQN6TBM5TRWZCPX7Q5NTWSJM", "length": 12107, "nlines": 171, "source_domain": "tamil.theneotv.com", "title": "Kundankulam plant: Jayalalithaa seeks early commencement of power generation | TheNeoTV Tamil", "raw_content": "\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..யார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் விளக்கம்\nஐ.மு.கூ. தலைவர் சோனியாகாந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/firecrackers-banned-issue-reflection-in-sivakasi-117101000053_1.html", "date_download": "2018-06-22T07:05:01Z", "digest": "sha1:2NWDVSBLULK4LHFS4DZ56AZUQA4IDEVZ", "length": 20429, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிவகாசியில் வெடிக்குமா டெல்லி பட்டாசுத் தடை? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிவகாசியில் வெடிக்குமா டெல்லி பட்டாசுத் தடை\nஇந்தியத் தலைநகர் டெல்லியிலும் தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் நவம்பர் 1ஆம் தேதி வரை பட்டாசுகளை விற்பனைசெய்ய உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடையின் காரணமாக, தமிழகத்தில் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர்.\nகடந்த ஆண்டு தீபாவளி முடிவடைந்த பிறகு, டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் மாசுபாடு ஏற்பட்டது. அதனைத் தடுக்கும் வகையிலேயே இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியையடுத்து கடந்த ஆண்டு ஏற்பட்ட மாசுபாட்டின் காரணமாக, டெல்லியில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டன.\nகடந்த இருபதாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் புகைமண்டலம் தலைநகர் பகுதியைச் சூழ்ந்தது. தீபாவளியையொட்டி பட்டாசுகளை வெடித்ததாலும் பஞ்சாப் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் பயிர்கள் எரிக்கப்பட்டதாலும் கட்டுமானப் பணிகளாலும் இந்த புகைமூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிக்குள் பட்டாசுகளை விற்பதற்கு நீதிமன்றம் தடைவிதித்தது. ஆனால், தாங்கள் பெருமளவில் பட்டாசுகளை வாங்கிவைத்திருப்பதால் தடையை நீக்க வேண்டும் என பட்டாசு விற்பவர்கள் கோரியதால் இந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியன்று அந்தத் தடையை விலக்கியது நீதிமன்றம்.\nஇந்த நிலையில்தான், பட்டாசுகளை விற்பதற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்���ிக்க வேண்டுமென பட்டாசு விற்பனை தடை வழக்கைத் தொடர்ந்திருந்த மூன்று குழந்தைகள் மீண்டும் கோரினர். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் ஏ.கே. சிக்ரி, செப்டம்பர் மாதம் அளித்த பட்டாசு விற்பனை தொடர்பான அனுமதியை, நவம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறி தீர்ப்பளித்துள்ளார்.\nஅதுவரை, டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடருமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், பட்டாசுகளை வெடிக்கவோ, தேசிய தலைநகரப் பகுதிக்கு வெளியில் அவற்றை விற்கவோ தடையில்லையென்றும் நீதிமன்றம் தெரிவித்தது.\nஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரை இந்தத் தடை உத்தரவு அவர்களது கவலைகளைத் தொடரச் செய்துள்ளது. \"பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக ஏற்கனவே எங்களது உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. வழக்கமாக சுமார் 4000 கோடி ரூபாய்க்கு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு 2,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் உற்பத்தியே நடந்தது\" என்கிறார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரியப்பன்.\n\"டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் பட்டாசு விற்பனையில் மிக முக்கியமான பங்கு வகித்து வந்தது. இங்கு உற்பத்தியாகும் பட்டாசுகளில் 20 சதவீதம் வரை அங்குதான் விற்பனையாகும். ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் நீதிமன்றம் தடை விதித்தவுடனேயே நாங்கள் அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எங்கள் உற்பத்தியைக் குறைத்துவிட்டோம். அதனால், தற்போதைய தடை பெரிய பாதிப்பை எங்களுக்கு உடனடியாக ஏற்படுத்தாது. ஆனால், ஏற்கனவே உற்பத்தி குறைக்கப்பட்டுவிட்டதால் இந்த முறை பலருக்கு வேலை கொடுக்க முடியவில்லை\" என்கிறார் மாரியப்பன். ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தத் தடையை வரவேற்றுள்ளனர்.\nபிபிசியிடம் இதுகுறித்துப் பேசிய டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பிரியா பிள்ளை, \"இந்தத் தடை வரவேற்கத்தக்கது. வெடிப்பதற்கு தடை இல்லையென்றாலும் முதல்கட்டமாக விற்பதற்கு தடை விதித்திருப்பது சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. இது டெல்லியின் சுற்றுச்சூழலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்\" என்று தெரிவித்தார்.\nடெல்��ியில் பட்டாசுகளால் மட்டும்தான் மாசுபாடு ஏற்படுகிறது என்பதை ஏற்க முடியாது என்கிறார் மாரியப்பன். \"எத்தனையோ ஆண்டுகளாக பட்டாசுகளை அங்கு வெடித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஏற்படாத மாசு கடந்த ஆண்டு ஏற்பட்டது எப்படி\" என்று கேள்வியெழுப்பும் மாரியப்பன், உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடை அங்குள்ள சிறு பட்டாசு வியாபாரிகளைக் கடுமையாக பாதிக்கும் என்கிறார். கடந்த செப்டம்பர் துவக்கத்தில் பட்டாசு விற்பதற்கு இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதும் பல சிறு வியாபாரிகள், அக்கம்பக்கத்து மாநிலங்களில் இருந்து பட்டாசுகளை விற்பனைக்காக வாங்கி வைத்தனர். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் தடை அவர்களை நிலைகுலையச் செய்யும் என்கிறார் மாரியப்பன்.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடையை முன்வைத்து பிற மாநிலங்களும் தடை விதிக்க ஆரம்பித்தால், பட்டாசு உற்பத்தியே முழுவதுமாக நசிந்துவிடும் என்கிறார் அவர். \"ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்தவுடன் டெல்லி முழுக்க புகைமண்டலம் பல நாட்களுக்கு சூழ்ந்திருப்பதை நாம் பார்க்க முடியும். இதனால், அதனை ஒட்டிய நாட்களில் பலரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்\" என்கிறார் பிரியா பிள்ளை. சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு, அதற்கான அச்சுத் தொழில், அட்டைப்பெட்டி செய்யும் தொழில் என சுமார் 3 லட்சம் பேர் நேரடியாகவும் 8 லட்சம் பேர் மறைமுகமாகவும் இந்தத் துறையைச் சார்ந்துள்ளனர்.\nஃபேஸ்புக்கை தொடர்ந்து வாட்ஸ்அப் சேவைக்கு தடை விதித்த சீனா\nபொது இடத்தில் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை\nஓவர் கவர்ச்சி; நடிகைக்கு தடை விதித்த அரசு\nஜெயலலிதாவின் தடையை மீறும் இலங்கை படை - மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது\nபடப்பிடிப்புதளத்தில் பெப்சி, கோக்குக்கு தடை விதித்த முருகதாஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=732", "date_download": "2018-06-22T07:10:27Z", "digest": "sha1:NBKNOZBIJTEJQTJZRM7OSFRNVWCGU2I2", "length": 5786, "nlines": 32, "source_domain": "viruba.com", "title": "இராசு, செ புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Rasu, S\nமுகவரி : 26/1, சின்னமுத்து இரண்டாம் தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 59\nபதிப்பகம் : KKSK அறக்கட்டளை ( 1 ) அகிலாண்டேஸ்வரி உடனமர் சோழீஸ்வரர் கோயில் ( 1 ) அசோகன் பதிப்பகம் ( 1 ) அண்ணன்மார் - பவானியம்மன் கோயில் ( 1 ) அண்ணன்மார் கோயில் ( 1 ) உக்கிரகாளியம்மன் திருக்கோயில் ( 1 ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 1 ) கண்ணகுல நற்பணிச் சேவைக்குழு ( 2 ) கரியகாளியம்மன் அறக்கட்டளை ( 2 ) கரியகாளியம்மன் கோயில் ( 1 ) கருமையண்ணசுவாமி திருக்கோயில் ( 1 ) கலைமகள் மீனாட்சி சுந்தரம் தொல்பொருள் ஆய்வு மையம் ( 1 ) காடையீசுவரர் பங்கசாட்சி வெள்ளையம்மாள் அறக்கட்டளை ( 1 ) குமாரமல்கலம் பொன்காளியம்மன் கோயில் ( 1 ) கூனம்பட்டி ஆதீனம் ( 1 ) கொங்கு ஆய்வு மையம் ( 15 ) கொங்கு நாட்டுவேளாளர் அறக்கட்டளை ( 1 ) கொங்கு வேளாள கவுண்டர்கள் நற்பணி மன்றம் ( 1 ) கொங்குமலர் பதிப்பகம் ( 1 ) கொத்தனூர் அம்மன் திருக்கோயில் ( 1 ) சக்தி டிரேடிங் கம்பெனி ( 1 ) சாத்தந்தைகுலப் பேரவை ( 1 ) சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ( 1 ) செல்லாண்டியம்மன் திருக்கோயில் ( 1 ) சோளியம்மன் திருக்கோயில் ( 1 ) தங்கம்மன் ஆலய நற்பணிச் சங்கம் ( 1 ) தம்பிராட்டியம்மன் திருக்கோயில் ( 1 ) தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ( 1 ) தமிழ்ப் பல்கலைக்கழகம் ( 5 ) நவரசம் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி ( 1 ) புட்பவனநாதர் கோயில் ( 1 ) மகாமாரியம்மன் கோயில் ( 1 ) மனோ பதிப்பகம் ( 1 ) முதலிராயசாமி திருக்கோயில் ( 2 ) விசுவேசுவரர் விசாலாட்சியம்மன் திருக்கோயில் ( 1 ) வெற்றிவேலாயுதசுவாமி திருக்கோயில் ( 1 ) வேம்பரசு விநாயகர் கோயில் ( 1 ) வேலாயுதசுவாமி திருக்கோயில் ( 1 )\nபுத்தக வகை : ஆய்வு ( 1 ) ஆராய்ச்சிக் கட்டுரைகள் ( 1 ) இலக்கியம் ( 2 ) கட்டுரைகள் ( 2 ) சுவடிப் பதிப்பு ( 3 ) சொற்பொழிவுகள் ( 1 ) தொல்லியல் ஆய்வு ( 12 ) வட்டார, ஊர் வரலாறு ( 33 ) வரலாறு ( 4 )\nஇராசு, செ அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு (2008)\nஆசிரியர் : இராசு, செ\nபதிப்பகம் : கருமையண்ணசுவாமி திருக்கோயில்\nபுத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2016/03/blog-post.html", "date_download": "2018-06-22T07:28:29Z", "digest": "sha1:JUQOS5D33AVTOX74PU4IKW7RMEHAWATG", "length": 15406, "nlines": 128, "source_domain": "www.gunathamizh.com", "title": "இயலான் மண்ணில் அயலான் ஆட்சி.", "raw_content": "\nஇயலான் மண���ணில் அயலான் ஆட்சி.\nதமிழக அரசியலில் நாள்தோறும் நடைபெறும் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது திரைப்படங்களில் கூட இப்படியெல்லாம் காட்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லையே என்றுதான் தோன்றுகிறது. அரசியல்வாதிகளைக் குறைசொல்வதைவிட அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நம்மைநாம் தன்மதிப்பீடுசெய்துகொள்ளவேண்டி நிலையில் உள்ளோம் என்பதை நினைவுபடுத்துவதாகவே இவ்விடுகை அமைகிறது.\nதேர்தல் என்பது நல்ல கொள்ளையனை மக்களே தேர்ந்தெடுப்பது\nஇன்றைய தமிழக அரசியல் நிலையைப் பார்க்கும்போது கவிஞர் காசியானந்தன் அவா்களின் கதைகளுள் காவல் என்ற கதைதான் நினைவுக்கு வந்தது..\nவிழித்துக்கொள்வோம்.ஊழல் இல்லா தேசத்தை உருவாக்குவோம்.\nநடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்ப்போம்\nகட்சிக்கொரு தொலைக்காட்சியும், நாளிதழும் உண்டு என்பதை உணர்வோம்\nசமூகத்தளங்களில் சுதந்திரமாக எழுதுவோம், அதை பகிா்வோம்.\nமறதி நம் தேசிய நோய் என்பதை நினைவில் கொள்வோம்.\nஇளைஞர்களும், படித்தவா்களும் அரசியலுக்கு வர வழி வகுப்போம்\nஇவையெல்லாம் நம்மால் இயலாது என்றால்\nநம் மண்ணில் அயலான் ஆட்சிதான் நடைபெறும்.\nகாசியானந்தன் கதைகள் படித்ததில் பிடித்தது\nநம் நாட்டில் நிலவும் உண்மை அவலங்களை அழகாக சொன்னீர் ஐயா.அதுவும் தேர்தல் என்பது நல்ல கொள்ளையர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை.இதில் எவ்வளவு உண்மை உள்ளது மேலும் இப்பதிவு ஊழலின் பிறப்பிடத்தின் துவக்கம் என்ன என்பதை சிந்திக்க வைக்கும் வகையில் இருந்தது ஐயா.\nநல்ல பகிர்வு. இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும் மக்கள். ஒரு விஷயம் - எல்லோருமே இப்படி இருக்கும் போது யாரைத் தான் தேர்ந்தெடுப்பது எனும் குழப்பமும் உண்டு.\nஉண்மை. அருமையான, அவசியமான பதிவு.\n இங்க இலவசம்ன்னா மக்கள் எல்லாத்தையும் மறந்து ஊழல் பெருச்சாளிகள தலைவராக்கராங்க. இதுல ஊழல ஒழிக்கறது ரொம்ப கஷ்டம். யாரு மனசாட்சிக்கு பயந்து வேலை செய்றாங்க\n`கட்சிக்கொரு தொலைக்காட்சியும், நாளிதழும் உண்டு என்பதை உணர்வோம்`, உண்மைதான் தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் வருவதுதான் உண்மைங்கற நிலைமை..\nஇங்க யாரும் தெரியாம தப்பு செய்யறதில்ல, எல்லாரும் தெரிஞ்சுதான் செய்றாங்க\nதங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பரே\nஜனநாயக நாடு பணநாயக நாடாகி விட்டது.எத்தனை முறை அடிபட்டாலும் அறிவில் படமாட்டேன் என்கிறதே என்ன செய்ய.\nஜனநாயக நாடு பணநாயக நாடாகிவிட்டது.\nஉண்மைதான் அம்மா. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் கவி வெற்றி செல்வி அம்மா\nஇன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.\n(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)\n2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.\n(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)\nசில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.\nகுளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)\nகாரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.\nஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.\nசேலம் – சைலம், மலை\nஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி.\n“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..\nபுதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரிஎன பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·பழையனகழிதலும்புதியனபுகுதலும் வழுவலகாலவகையினானே என்று உரைத்தார் நன்னூலார்\nஇலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி\nதமி���ிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய வகை - பொருள்\n1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.\n2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.\n3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.\n4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.\n5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.\n6. அலங்கார பஞ்சகம் - -\n7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.\n8. இணைமணி மாலை - -\n9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2014/04/vidha-vidhama.html", "date_download": "2018-06-22T07:27:58Z", "digest": "sha1:Q5XYZFWMTKAGKLQ646ZNF5ZRHH4LKQLS", "length": 10131, "nlines": 286, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Vidha Vidhama-Kaadhalae Nimmadhi", "raw_content": "\nவித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி\nஏன் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி\nஎப்போதுமே காதல் ஒர் கண்ணாடி\nஅத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி\nஎன் அக்கா பொண்ணு அஞ்சல\nநான் வைச்சேன் பாரு நெஞ்சுல\nடாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா\nடாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா\nவித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி\nஏன் அக்கா மொவ வந்து நின்னா முன்னாடி\nஒரு நாள் மார்கழி மாசம்\nகாலங்காத்தால அவ வீட்டு முன்னால\nகாலையில் எழுந்து கோலம் போடுகையில்\nகாதுல சவுண்டு நானும் எழுந்தனா\nஎழுந்து பார்க்கையில் ஜன்னல தொறந்தனா\nகொஞ்சும் குமரிய கண்ணுல பார்த்தனா\nடாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா\nடாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா\nலலிதா ஜூவல்லரியில் நெக்லசு வாங்கி தந்தேன்\nபகவான் கடையில் கட்-பீஸ் வாங்கி தந்தேன்\nகண்ணுல அளவெடுத்து ஜாக்கெட் தச்சி தந்தேன்\nதேவி தியேட்டரிலே காதல் கோட்டை படம் பார்த்தேன்\nநான் அவள தொடல -அப்படியா\nடாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா\nடாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா\nவித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி\nஏன் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி\nஎப்போதுமே காதல் ஒர் கண்ணாடி\nஅத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி\nஎன் அக்கா பொண்ணு அஞ்சல\nநான் வைச்சேன் பாரு நெஞ்சுல\nடாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா\nடாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா\nடாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா\nடாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா\nடாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா\nபடம் : காதலே நிம்மதி (1998)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/2018-05-24/international", "date_download": "2018-06-22T07:20:05Z", "digest": "sha1:UDHNQPFS74BZOG4KSMFNMCR6YZJHRX4R", "length": 21946, "nlines": 318, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nடீ.பி. ஏக்கநாயக்கவுக்கு நிதிமோசடிப் பிரிவின் விசாரணைக்கு அழைப்பு\nகொழும்பு தாமரை கோபுரத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம்\nஅர்ஜுனிடம் ஒரு மில்லியன் ரூபா லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் யார்\nமுன்னாள் போராளி மீண்டும் விசாரணைக்கு அழைப்பு\nஎங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக நீதியை வேண்டுவோம் ஜேர்மன் வாழ் தமிழர்கள் அழைப்பு\nஅர்ஜுன் அலோசியஸ்- கசுன் பளிசேனவுக்கு ஜூன் 07 வரை விளக்கமறியல் நீடிப்பு\nபதினாறு பேர் குழுவை தனியாக அங்கீகரிக்கக் கோரிக்கை\n எம்.பி. பதவியை இராஜினாமா செய்த நவவி அறிவிப்பு\nகூண்டை விட்டுத் தப்பிய கரடி துப்பாக்கி ரவைக்குப் பலி\nஇரவுநேரத்தில் சிவனொளிபாதமலைக்கு வருவது தடை\nசூதாட்டத்தில் வெற்றிபெற்ற பணத்தை கடத்திச் செல்ல முற்பட்டவர் கைது\nமாந்தை - குமானாயங்குளம் கிராமத்தில் அதி விசம் கொண்ட தேன் குளவிகள்\nதூத்துக்குடி மக்களுக்கு நீதி வேண்டி கனடா வாழ் தமிழ் மக்களை அணி திரள அழைப்பு\nஇராணுவத்தினர் செய்வது ஏற்புடையதல்ல: சாந்தி சிறிஸ்காந்தராஜா\nவெள்ளத்தில் மூழ்கியது கிண்ணியாவின் பகுதிகள்\nமட்டக்களப்பு மாநகர முதல்வரின் செயற்பாடு மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் பாராட்டு\nவட மாகாண 20 வயது ரென்னிஸ் தொடரில் இணுவில் இந்து சம்பியன்\nவட மாகாண கடற்கரை கரப்பந்தில் முடிசூடிய உடுப்பிட்டி மகளிர் கல்லூரி\nமுறையற்ற அபிவிருத்தி செயற்பாடுகளே வௌ்ளத்துக்குக் காரணம்\nவட மாகாண பளு­தூக்­கலில் இரண்டு பதக்கங்­களை சுவீகரித்த இள­வாலை கன்­னி­யர் மடம்\nமஹிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்\nதள்ளு வண்டியில் விற்பனை செய்யப்பட்ட சிற்றுண்டியில் துருப்பிடித்த ஆணி: மன்னாரில் சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\n ஒருவர் பலி, இருவர் காயம்\nநாடு வளம்பெற ரணில், கட்சி நலம்பெற துமிந்த பதவி விலக வேண்டும்\nமாணவியுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்\nகிழக்கு மாகாணத்தில் அதி நவீன வசதிகளுடனான தனியார் வைத்தியசாலை\nவெள்ளப் பெருக்கால் ஆட்டம் கண்டது களனி ஆற்றின் மேல் போடப்பட்ட பாலம்\nயாழில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை: அரசாங்க அதிபர் எச்சரிக்கை\nவவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது\nஇதுவரை 13 பேர் பலி - ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிப்பு - இரவு இடியுடன் கூடிய மழை பெய்யும்\nமோசடிகளுடன் தொடர்புடையவர்கள் கோப்குழுவுக்கு வேண்டாம்\nஇவால்' சர்வதேச மாநாடு செப்டெம்பரில் இலங்கையில்\nசெய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவ அச்சுறுத்தல்\nயாழில் சட்ட விரோத கேபிள் ரீவி இணைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை\nவவுனியாவில் கொட்டும் மழையிலும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nவடமாகாணம் முழுவதும் மின் தடை\n ஆளுநரை சந்திக்கும் சமூக சேவை செயற்பாட்டாளர்கள்\nகொழும்பின் சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்\nமாற்றுத் திறனாளிகளுக்கான நிர்வாக தெரிவு குறித்து சர்ச்சை\nமங்களவை குறி வைக்கின்றது மஹிந்த அணி\nயாழில் மாணவர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்தவர்கள் கைது\nமுல்லைத்தீவில் வாலிபரின் சடலம் மீட்பு\nவெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் - யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு\nகம்பளையில் லொறியை மடக்கி பிடித்த பொலிஸார்\n2020ம் ஆண்டில் வற் வரி 2.5 வீதத்தினால் குறைக்கப்படும்: நிதி அமைச்சர்\nலங்கா சதொச நிறுவனமும் யூ லீட் நிறுவனமும் முக்கிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து\nஅர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ளார்\nதேசிய சட்ட வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு\nகுற்றச் செயல்களுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பதவியுயர்வு\nதென்னிலங்கையின் மாடு கடத்தல் பேர்வழி கைக்குண்டுடன் கைது\nவேட்டைக்கு சென்ற போது தன்வசமிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்து நபர் ஒருவர் பரிதாபமாக பலி\nஞானசார தேரரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம்\nபோராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது தமிழக பொலிஸார் தாக்குதல் நடத்தியமை கண்டிக்கத்தக்கது\nயாழ். மண்ணிலிருந்து விடை பெறும் முன் நீதிபதி இளஞ்செழியனைத் தேடிச் சென்ற யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்\nநிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் கவலைக்கிடம்\nதங்கம் கடத்திய வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nமலையகத்தில் மண்சரிவு : 8 குடும்பங்கள் இடப்பெயர்வு\nசின்னம்மை நோய் காரணமாக ரஜரட்டைப் பல்கலைக்கழக பீடம் மூடப்பட்டது\nதப்போவ குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டது\nநாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் விளக்கமறியல் நீடிப்பு\nபதினைந்து லட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டன\nயாழில் இருவேறு இடங்களில் விபத்து\nபசிலும், கோத்தாவும் அமெரிக்க குடியுரிமையை கைவிடுகின்றார்களா\nலண்டனின் முக்கிய நகர சபையின் நகர பிதாவாக ஈழத் தமிழர் தெரிவு\nவெள்ளம் காரணமாக புத்தளத்துக்கான புகையிரத சேவைகள் பாதிப்பு\nயாழில் ஆசிரியரொருவரின் மோசமான செயல்\nபோதைப் பொருளுக்கு அடிமையான 60 வீதமான பாடசாலை மாணவர்கள்\nகொழும்பு கடலில் ஏற்பட்ட அதிசயம்\nஹம்பாந்தோட்டையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்\nசிறப்பாக இடம்பெற்ற எருவில் பெத்தான்குடி மகுடம் சூட்டும் மகிழ்ச்சி பெருவிழா\nபாகுபாடின்றி அனைத்து இன மக்களுக்கும் உதவுங்கள்: அமைச்சரின் வலியுறுத்தல்\nசீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ்நாட்டில் அறவழி போராட்டத்தை ஆயுதம் கொண்டு அடக்காதே: கிளிநொச்சி மக்கள்\nவவுனியாவில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு\nநாட்டு மக்களுக்கு வளிமண்டளவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கைகள்\nநிதி நிறுவனங்கள் நட்டமடைவது குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும்\nவட பகுதியை உலுக்கிய மற்றுமொரு சோகம் - இளைஞன் பரிதாபமாக பலி\nஇயற்கையின் சீற்றத்தினால் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு - இளைஞனின் விபரீத முடிவு\nதமிழர்களை படுகொலை செய்ய உதவிய பிரித்தானியா முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டமை அம்பலம்\nமஹிந்தவின் ஆணைக்காக காத்திருக்கும் கோத்தபாய\nஐ.தே.க தலைமையில் நிச்சயமான மாற்றத்தை எதிர்பார்க்கின்றேன்: மாயந்த திஸாநாயக்க\nமஹிந்தவுடன் இணைந்து கொள்ளும் 16 பேரைக் கொண்ட குழு\nதூத்துக்குடியில் சுட்டுக்கொல்லக்கட்ட தமிழ் மக்களுக்கு யாழில் அஞ்சலி\nநாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை கடுமையாக எச்சரித்த சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95-2/", "date_download": "2018-06-22T07:32:10Z", "digest": "sha1:4EW633DBQE7W4AQ4FQT5BVENWNZJ7PSG", "length": 11203, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து வந்தவாசியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து வந்தவாசியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம்\nபாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து வந்தவாசியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம வந்தவாசியில் பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் காணாமல் போனதை கண்டித்து மாபெரும் வந்தவாசி தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் கடந்த 29-7-2009 அன்று நடைபெற்றது. இதில் மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.\nவிழுப்புரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ சிகிச்சை ���ுகாம்\nபாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து மயிலாடுதுறையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nகரும் பலகை தஃவா – ராதாபுரம்\nஇதர சேவைகள் – அண்ணா நகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2017/01/", "date_download": "2018-06-22T07:35:03Z", "digest": "sha1:N6ZM2EYB3N2PWKF27JR6NBNRVESVR7WR", "length": 13441, "nlines": 121, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "January | 2017 | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\nமேலக்கோட்டை பயணம் (பகுதி 1)\n அவசியம் ஒரு தடவை குடும்பத்தோடு போய்ட்டு வந்திருங்க சார். ராமானுஜர் 12 வருஷம் அங்கே இருந்திருக்கார். திருநாராயணபுரம்னு அந்த ஸ்தலத்துக்கு பேரு..” என்றெல்லாம் என்னை சந்திக்கும்போதெல்லாம் சொல்லித் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தார் ஒரு நண்பர் டெல்லியில். சரி, ஒரு ட்ரிப் போயிட்டுவந்துடவேண்டியதுதான் என்று நினைத்துக்கொள்வேன். கடந்த வாரம் என் … Continue reading →\nPosted in அனுபவம், ஆன்மிகம், இலக்கியம், புனைவுகள்\t| Tagged செலுவநாராயண ஸ்வாமி, செல்வப்பிள்ளை, திருநாராயணபுரம், தொண்டனூர், தொண்டனூர் நம்பி, மாண்ட்யா, மேலக்கோட்டை, ராமானுஜர், விஷ்ணுவர்தன்\t| 5 Comments\nக்ரிக்கெட்: கல்கத்தா மேட்ச்- இங்கிலாந்தின் வெற்றி\nகல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று(22-1-17) நடந்த ஒரு-நாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்தது. முதலில் இங்கிலாந்து பேட் செய்கையில். ஜேசன் ராய் வழக்கம்போல் சிறப்பாக ஆடி 65 ரன் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவும் (Jonny Bairstow), பென் ஸ்டோக்ஸும்(Ben Stokes) அருமையான ஆட்டத்தில் அரை சதம் கடந்தனர். கேப்டன் மார்கன், ஆல்ரவுண்டர் … Continue reading →\nPosted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள்\t| Tagged ஆரம்பஜோடி, இங்கிலாந்து, கல்கத்தா, கேதார் ஜாதவ், க்றிஸ் வோக்ஸ், தொடர்வெற்றி, பாண்ட்யா, மார்கன்\t| Leave a comment\nக்ரிக்கெட்: இந்திய வெற்றியில் யுவராஜ் – தோனி ஷோ \nஒதிஷாவின் கட்டக்கில் (Cuttack) நேற்று (19-1-17) நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ்-தோனி ஜோடியின் மறக்கமுடியாத மட்டையாட்டம், கடுமையாகப் போராடிய இங்கிலாந்துக்கெதிராக, இந்தியாவுக்குத் தொடர் வெற்றியைப் பெற்றுத் தந்தது. முதலில் பேட் செய்த இந்தியா வழக்கம்போல் தடுமாறியது. ராஹுல், தவண், கோஹ்லி ஆகிய புலிகள் ஆட ஆரம்பிக்கும் முன்னரே, துல்லிய வேகம் காட்டிய … Continue reading →\nPosted in அனு���வம், கிரிக்கெட், புனைவுகள்\t| Tagged அஷ்வின், இங்கிலாந்து, கட்டக், கோஹ்லி, ஜடேஜா, தோனி, மார்கன், யுவராஜ் சிங், ரூட், வோக்ஸ்\t| Leave a comment\nக்ரிக்கெட்: புனேயில் கோஹ்லி, கேதார் சரவெடி \nநேற்று (15-1-17), புனேயில் நடைபெற்ற முதல் ஒரு-நாள் க்ரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி, கேதார் ஜாதவ் ஆகியோரின் ரன் மழையால், இந்தியா பெரிய இலக்கைத் தகர்த்து வென்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் ஜேசன் ராய் அருமையாக ஆடி 36 பந்துகளில் அரைசதம் கடக்க இங்கிலாந்து குஷியானது. ’ஆடு மனமே ஆடு… … Continue reading →\nPosted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள்\t| Tagged இங்கிலாந்து, கேதார் ஜாதவ், கோஹ்லி, தோனி, பாண்ட்யா, புனே, பென் ஸ்டோக்ஸ், ராய், ரூட்\t| Leave a comment\nமகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பைத் துறந்தபின், விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் ஒரு-நாள் தொடர் இன்று (15-01-2017) புனேயில் ஆரம்பமாகிறது. கடந்த மாதம் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்ட இங்கிலாந்து எதிரணி; ஒரு-நாள் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் அய்ன் மார்கன் (Eoin Morgan) தலைமையில். இந்தியாவிற்கு இரண்டு கிரிக்கெட் கேப்டன்கள் … Continue reading →\nPosted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள்\t| Tagged அஷ்வின், ஆதில் ரஷீத், இங்கிலாந்து, தோனி, பூனே, மார்கன், யுவராஜ் சிங், வியூகம், விராட் கோஹ்லி\t| 1 Comment\nஜல்லிக்கட்டு – அநியாயத் தடை\nஇப்போதெல்லாம் ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ்நாட்டின் உணர்வுவெளியைக் கொளுத்திப்போடுகிற தவிர்க்கமுடியாத விஷயமாக மாறிவிட்டது இந்த ஜல்லிக்கட்டு. நீதிமன்றத் தடை காரணமாக, ஜல்லிக்கட்டை பாரம்பரியமாக நடத்திவரும் தமிழ்க்கிராமங்களில் பெரும் ஏமாற்றத்துடன், எரிச்சலுடன் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கிராமத்து இளைஞர்கள் கோர்ட் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள். சீறித் திமிரும் காங்கேயம் வகை நாட்டுக் காளைகள் செழுமையாக வளர்க்கப்பட்டு, மெருகேற்றப்பட்டு, சிங்காரிக்கப்பட்டு இரண்டு … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள், விளையாட்டு\t| Tagged அலங்காநல்லூர், இந்தியா, ஏறுதழுவுதல், காங்கேயம், காளை, ஜக்கி வாசுதேவ், ஜல்லிக்கட்டு, தடை, நீதிமன்றம், பீட்டா, மஞ்சுவிரட்டு\t| 3 Comments\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நக��ச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nFIFA-கால்பந்து உலக்கோப்பை : மங்கும் நட்சத்திரங்கள், ஏங்கும் ரசிகர்கள்\nஉலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் \nஐபிஎல்: சென்னையின் சூப்பர் சாகஸம்\nகுயில், கோவில், நதி .. \nஸ்ரீராம் on FIFA-கால்பந்து உலக்கோப்பை : மங…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nகோமதி அரசு on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nகில்லர்ஜி தேவகோட்டை on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on அப்படிப் பார்த்தால் ..…\nகோமதி அரசு on அப்படிப் பார்த்தால் ..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/90133-actress-kasturi-interview.html", "date_download": "2018-06-22T07:10:53Z", "digest": "sha1:RXZV655SBKJ6FMSEFHEJKQUNUCVZSVPI", "length": 32727, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "தலைவர் வந்து, தனிக்கட்சி தொடங்கி, ஜெயிச்சு... கஸ்தூரி சொல்லும் நிதர்சனம்! | Actress Kasturi interview", "raw_content": "\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை நடுவானில் பத்மாசனம், நமஸ்காரம் - இந்திய விமானப் படை வீரர்களின் சாகசம் பூரண கும்ப மரியாதை... யானை ஆசீர்வாதம்... ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு\n'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள் ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள் போலீஸாருக்கு இலவசமாகக் காய்கறிகள் வழங்காத சிறுவனுக்குச் சிறை போலீஸாருக்கு இலவசமாகக் காய்கறிகள் வழங்காத சிறுவனுக்குச் சிறை\nஇந்தியாவின் முதல் சிம்பான்ஸி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது `அ.தி.மு.க-வுக்கு யாரும் சவாலாக இருக்க முடியாது `அ.தி.மு.க-வுக்கு யாரும் சவாலாக இருக்க முடியாது’- மைத்ரேயன் இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 22-06-2018\nதலைவர் வந்து, தனிக்கட்சி தொடங்கி, ஜெயிச்சு... கஸ்தூரி சொல்லும் நிதர்சனம்\nரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு, ஆதரவு... எதிர்ப்பு என இரு துருவக் குரல்களும் தற்போது ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இந்தச் ச���ழலில், நடிகை கஸ்தூரி ட்விட்டரில் போட்டிருந்த பதிவுகள் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. எனினும், “நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகை. அதற்காக அவர் தவறு செய்யும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா” என்று தைரியமாகக் கேட்கிறார். அதே துணிச்சலுடன் நமது கேள்விகளுக்கும் பதிலளித்தார்.\n``கடந்த சில மாதங்களாக உங்களுக்கு அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளதே\n“கடந்த சில மாதங்களாக நம்ம ஊரோட அரசியல் நிலைமை, அமைதியா இருக்கிறவங்களையும் பேசவைக்குது. சமூகப் பொறுப்பும் அரசியல் ஈடுபாடும் எனக்கு எப்பவும் இருக்கு. தவறாம ஓட்டு போடுறேன். அதனால அரசியல் சார்ந்த விஷயங்களில் தவறுகளைத் தட்டிக் கேட்கிற உரிமையும் எனக்கு இருக்கு.”\n“ரசிகர்கள் ‛அரசியலுக்கு வா தலைவா’ என்னும்போது எப்படி இவ்வளவு தைரியமா ஸ்டேட்டஸ்\n“நான் எப்பவும்போல என்னோட தனிப்பட்ட கருத்துகளை ட்விட்டரில் போட்டுகிட்டிருக்கேன். இந்த அரசியல் ட்வீட் வைரல் ஆகிடுச்சு. எத்தனையோ வருஷங்களா கவனிச்சுட்டிருக்கிற ஒரு விஷயத்தைப் பற்றி நான் சாதாரணமா போட்ட, ஒரு கமென்ட்டுக்கு இவ்ளோ தாக்கம் இருக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. நீட் தேர்விலிருந்து, நெடுவாசல் வரைக்கும், ஐபிஎல்-லில் இருந்து ஐஸ்வர்யா ராய் வரைக்கும் எல்லாரைப் பற்றியும் கமென்ட் போடுறேன். ஆனா, இந்த கமென்ட் மட்டும் வைரல் ஆகியிருக்குனா அதுக்கு ரஜினியோட மாஸ்தான் காரணம்.”\n“தாமதமான முடிவு என்பதுபோல சொல்லியிருக்கிறீர்கள். அப்படியெனில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என நினைக்கிறீர்களா\n“இல்லையில்லை. நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்லை. நான் பதிவுபண்ணியிருக்கிற ட்வீட்கள்கூட என் கருத்தா எடுத்துக்காம, கேள்விகளாத்தான் எடுத்துக்கணும். அந்தக் கேள்விகளுக்கு மற்றவர்களுடைய ரியாக்‌ஷன் என்னனு தெரிஞ்சுக்கத்தான் ட்வீட் பண்ணினேன். ஆயிரம் பேர் பதில் சொல்வாங்கனு நினைச்சா, அதையும் தாண்டி போயிட்டிருக்கு. அவர் வரக் கூடாதுங்கிறது என் கருத்தில்லை. வந்திருந்தா எப்பவோ வந்திருக்கணும். இந்த நிலையில் மீண்டும் ஒரு தலைவர் வந்து, அவர் தனிக்கட்சி தொடங்கி, அதில் எவ்ளோ நாள் ஆக்டிவா இருக்க முடியும் ‛அவருக்குப் பிறகு யார்’ங்கிற பிரச்னைகளை மக்கள் மீண்டும் சந்திக்கவேண்டியிருக்கும். அவர��களுடைய தீவிர நிலைப்பாட்டைக்கூட ரெண்டு தேர்தல்களுக்குப் பிறகுதான் மக்கள் கண்டறிய முடியும். தேர்தல்னுகூட இல்லை...ஒரு புதுகட்சிக்கு பத்து வருஷ இடைவெளி தேவைங்கிறது என்னோட கருத்து. அதனால, மற்றவர்களுக்காக எதையும் செய்யாம, அவர் மனசு என்ன சொல்லுதோ அதை செய்றதே நல்லது. ”\n“இன்றைய சமூக வலைதளச் சூழ்நிலைகள் பற்றி உங்கள் கருத்து என்ன\n“நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருக்கு. அதேநேரம் அதைவிட எக்கச்சக்கமா நெகட்டிவ்வும் இருக்கு. அரசியலையே ஆட்டிப்படைக்கக்கூடிய சக்தியா மீடியா எப்பவும் இருக்கு. ஆனா, அதைத் தாண்டி ஒவ்வொரு தனி மனிதருமே அரசியல் சூழ்நிலைகளைத் தட்டிக்கேட்கிற நிலைமைக்கு உயர்ந்திருக்காங்கனா, அதுக்குக் காரணம் இன்றைய சோஷியல் மீடியா வளர்ச்சி. பொய்களை உரக்கச் சொல்றதும், உண்மைகளை மறைச்சுவைக்கறிதும் முன்பெல்லாம் சாதாரணம். ஆனா, சோஷியல் மீடியா வளர்ச்சிக்குப் பிறகு எந்த உண்மையும் மறைக்க முடியாது. நெடுவாசல், விவசாயிகள் போராட்டம், ஜல்லிக்கட்டு இதெல்லாம் அதற்கு எடுத்துக்காட்டு. மக்கள் சக்திக்கு பெரிய சப்போர்ட், சமூக வலைதளம். இருந்தாலும் முன்பெல்லாம் திண்ணையில் உட்கார்ந்து வம்பு பேசியவங்க, இப்போ சோஷியல் மீடியாவுலயும் இருக்காங்க. அவங்களைத் தூக்கிப் போட்டுட்டு பார்த்தா, நல்ல கருத்துகளைச் சொல்பவர்களுக்கு, இது ஒரு நல்ல தளம்.”\n“இந்த ட்வீட்டுகளுக்குப் பதிலா வரும் மிரட்டல்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்\n“இதுவரை எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பதிவிட்டிருக்கேன். இந்த விஷயத்துல தமிழ்நாடே ரெண்டுபட்டு கிடக்கு. ஏன்னா, அந்த அளவுக்கு சரமாரியா நிறைய எதிர்க்கருத்துகள் வந்துட்டே இருக்கு. அதில், ரஜினி ரசிகர்கள்னு தங்களைச் சொல்லிக்கிறவங்கள்ல குறிப்பிட்ட சிலர் நாகரிகமா எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஆனா, பெரும்பாலானவங்க ரொம்பக் கொச்சையா என்னோட குலம், நாகரிகம், வேலை, ஒழுக்கம்... எல்லாத்தையும் மட்டமா விமர்சிச்சாங்க. என்னோட கருத்துகளை விமர்சிக்காம, என்னையே விமர்சிக்கிற பண்பு எப்படிப்பட்டது உண்மையாகவே இவங்கெல்லாம் அவருடைய ரசிகர்களா உண்மையாகவே இவங்கெல்லாம் அவருடைய ரசிகர்களா இப்படிப்பட்ட ஆள்களைத்தான் அவர் தன் படைவீரர்களா நினைக்கிறாரா\n“அறிஞர் அண்ணா, கிரண் பேடி, சந்திரபாபு நாயுடு நல்ல அரசியல் தலைவர்க���்னு சொல்லியிருக்கீங்க. அதுபோன்ற தலைவர்கள் உருவாக வாய்ப்பிருக்கா\n“நான் இவங்க மட்டுமே நல்ல தலைவர்கள்னு சொல்லலை. இன்னும் எத்தனையோ பேர் இருக்காங்க. அதில் எனக்கு ஞாபகம் வந்தவர்களின் பெயரை மட்டுமே சொல்லியிருக்கேன். இவர்களோட வரிசையில் ரொம்ப ரொம்ப மதிக்கிறது, சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் லீ க்வான் யூ. இவர்கள் எல்லார்கிட்டையும் ஒரு ஒற்றுமையை பார்த்துருக்கேன். அதில் முதலாவது தொலைநோக்குப் பார்வை. இரண்டாவது ஆணித்தரமான முடிவுகள். மூன்றாவது அதிரடியான நடவடிக்கைகள். இந்த மாதிரியான அரசியல் தலைவர்கள் இனிமேலும் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கு. நம்ம ஊரிலும் ஒருநாள் நிச்சயமா அப்படிப்பட்ட அரசியல் தலைவர் கிடைப்பார்ங்கிற நம்பிக்கை இருக்கு.”\n”ரஜினியின் இந்தத் திடீர் முடிவை எப்படிப் பார்க்கிறீங்க\n“அவர் இப்போ முடிவு செய்திருக்கார்ங்கிறதையே நான் நம்பலை. 20 வருஷமா இதைத் சொல்லிக்கிட்டு இருக்கார். ‛இந்த 20 வருஷங்களில் நான் யாரையும் சார்ந்திருக்கவில்லை’னு வாய்ஸ் கொடுத்திருக்காரே தவிர, மக்களுக்காகவும், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டதாவே தெரியலை. பர்சனலா அவர் அரசியலுக்கு வருவதற்கான காரணமும் அழுத்தமா இல்லை. சுத்தியிருக்கறவங்க ஏத்தி விடுறதாலகூட, ஏன் வரக்கூடாதுன்னு அவர் யோசிக்கறாரோனு தோணுது. ஆனால், இதுக்கெல்லாம் எவ்வளவு டைம் இருக்கு அதைப் பத்தி அவர் யோசிக்கவே இல்லை. அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. ”\n”இன்றைய அரசியல் சதுரங்கங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\n“சதுரங்கம்லாம் இல்லை...ஆளுக்கொரு பக்கம் பிடிச்சு இழுக்கிற டக் ஆஃப் வார்.\nஇப்படித்தான் போகுது நம்ம நிலைமை.”\n“கஸ்தூரியின் எதிர்கால திட்டம் என்ன\n“சினிமாவுல மறுபடியும் நிரந்தர இடத்தைப்பிடிக்கணும். அதற்கு முன்னாடி மறைந்த என் பெற்றோர்கள் நினைவா ஆதரவற்றோர்களுக்கான இல்லத்தை ஆரம்பிக்கற திட்டத்தில் கவனம் செலுத்திட்டு இருக்கேன். அடுத்ததா என்னோட பெண் பெயரில் அறக்கட்டளை நிறுவியிருக்கேன். அவள் மூணு வருஷம் மருத்துவமனையில் இருந்து நிறைய பாடங்களை எனக்கு கத்துக் கொடுத்திருக்கா. என்னோட பெரிய ரோல் மாடல். அவள் பேரில் ஆரம்பிச்சுருக்க அறக்கட்டளை மூலமா, குழந்தைகளுக்கான மருத்துவச்செலவு, படிப்பு, சமுதாய வளர்ச்சிக்கு உதவி செய்யணும். இதுதான் எதிர்கால திட்டம்.”\n“மறுபடி சினிமாவில் உங்களை எப்போ பார்க்கலாம்\n“கூடிய விரைவிலேயே பார்க்கப்போறீங்க. ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கிட்டிருக்கு. ஒருவேளை இந்தப் பேட்டி வெளியாகிறதுக்குள்ள அந்த அறிவிப்பு வரலாம். வெயிட் அண்ட் வாட்ச்.” என்று கூலாக பேட்டியை முடித்துக் கொண்டார் கஸ்தூரி.\nIPL 2017 விகடன் கனவு அணியில் இடம்பிடித்தவர்கள் இவர்கள் தான்\nசென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\n``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இரு\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய\nபிக்பாஸ் சீசன் 2-வின் ஓவியா, ஜூலி யார் வாசகர்களின் சர்வே ரிசல்ட்\n512 ஜிபி மெமரி, லேம்போர்கினி டிசைன்...முன்னணி மொபைல்களை ஓரம் கட்டுமா ஓப்போ\nஎவற்றையெல்லாம் மனிதன் இழக்கக் கூடாது - பாடம் சொல்லும் கதை #MotivationStory\n`பிரதமர் மன்மோகன்... முதலமைச்சர் இந்திரா காந்தி...’ அ.தி.மு.க அமைச்சர்களின் வை\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nதலைவர் வந்து, தனிக்கட்சி தொடங்கி, ஜெயிச்சு... கஸ்தூரி சொல்லும் நிதர்சனம்\n’மலையாளத்தில் இல்லாதது தமிழில் இருக்கு..’ - புலிமுருகன் அப்டேட்\n‘என் 50வது படத்துல இதெல்லாம் இருக்கக்கூடாது’ - கறார் காட்டிய அஜித் ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 10\nஇந்தப் படங்களோட டைட்டில் கார்டையெல்லாம் கவனிச்சிருக்கீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/ishavum-naanum-nadigar-vivek", "date_download": "2018-06-22T07:09:26Z", "digest": "sha1:HZLQ5N72OCQ4FEYOJCAAZ2QIFY7TMYRC", "length": 15476, "nlines": 238, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஈஷாவும் நானும் - நடிகர் விவேக் | Isha Sadhguru", "raw_content": "\nஈஷாவும் நானும் - நடிகர் விவேக்\nஈஷாவும் நானும் - நடிகர் விவேக்\nநடிகர் விவேக் - அறிமுகம் தேவைப்படாத நகைச்சுவை நடிகர். தன் படபிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு விபத்தினால் காயம்பட, அதன்பிறகு ஈஷாவின் பயிற்சிகளால் குணமடைந்ததையும், தனக்கு தன்னை உணர்த்திய உன்னதமாக ஈஷா எப்படி அமைந்தது என்பதையும், தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் இதில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.\nநடிகர் விவேக் - அறிமுகம் தேவைப்படாத நகைச்சுவை நடிகர். தன் படபிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு விபத்தினால் காயம்பட, அதன்பிறகு ஈஷாவின் பயிற்சிகளால் குணமடைந்ததையும், தனக்கு தன்னை உணர்த்திய உன்னதமாக ஈஷா எப்படி அமைந்தது என்பதையும், தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் இதில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.\nமை டியர் ஈஷா வாசகர்களே\nஇப்பவும் இங்கு எல்லோரும் சுகம்\n லெட்டர் எழுதுற ஸ்டைல்ல எழுத ஆரம்பிச்சுட்டானேன்னு அதிர்ச்சி அடையாதீங்கோ\nதியான லிங்கத்தின் முன் அமர்ந்தால்... ‘நெஞ்சுக்கு நிம்மதி... ஆண்டவன் சன்னிதி’ என்ற கண்ணதாசன் வரிகள் உயிர்பெறுவதை உணரலாம்.\nஅட்லாஸ்ட்... ஒரு லாஸ்ட் ரிசார்ட் நம்ம எல்லோருக்கும் கிடைச்சிருக்கு. உடம்பு சுகம், மனசு சுகம், வாழ்க்கையில் சுகம்னு எல்லாம் வேணுமா நேரா போய், ரைட் கட் பண்ணுங்க... மறுபடியும் ரைட் கட் பண்ணுங்க... மீண்டும் ஒரு தபா ரைட் கட் பண்ணுங்க. இப்ப எங்க வந்திருக்கீங்க\n நிம்மதியும் சந்தோஷமும் அப்படித்தான். நம்மகிட்டயே இருக்கும். ஆனா, அதை எங்கெல்லாமோ தேடிட்டிருப்போம். ‘உள்ளே தேட வேண்டியதை, வெளியே தேடாதே’ன்னு சொல்லிக்கொடுக்க ஒரு இடம் இப்போ கிடைச்சிருக்கு. அதுதான் ஈஷா யோக மையம்\nநம்ம பசங்களுக்கு இஷா கோபிகர், இஷா டியோல் மாதிரி சினிமா நட்சத்திரங்களைவிட ‘ஈஷா யோக மையம்‘ - நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதுக்குக் காரணம், அவங்க அப்ரோச்\nசில வருடங்களுக்கு முன்னாடி... படப்பிடிப்பில் எனக்கொரு ஆக்ஸிடென்ட். திருச்சியில் பைக்கில் வருவது போல காட்சி. சறுக்கி, வழுக்கி, தொபுகடீர் என்று விழுந்து... காலில் ‘ஜவ்வு’-அவுட்\nசுற்றி நின்ற நம் ரசிகப் பெருமக்கள் அதையும் கை தட்டி, விசிலடித்து, ரசித்து மகிழ்ந்தனர். “ஆகா, நம்ம விவேக் டயலாக் காமெடியோட, ஆக்ஷன் காமெடியும் சூப்பரா பண்றாரே”ன்னு கமென்ட் வேறு. ஒரு வழியா படுக்கையில் விழுந்து, மறுபடி எழுந்து நிக்கவே ஆறு மாசம் ஆச்சு. உடம்பும் மனசும் உளைச்சலில் இருந்த நேரம்... அப்படி அந்து அவலாகி, நொந்து நூடுல்ஸாகி இருந்தபோது... கர்நாடக இசைப் பாடகி பத்மஸ்ரீ சுதா ரகுநாதன் மூலம் எனக்கு ஈஷா பற்றி தெரியவந்தது. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா ஆசிரமத்தில் ‘ஹோல்னஸ் புரோக்ராம்’ செய்தேன்.\nஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. எட்டு நாட்கள்... காலையில் 5 மணிக்கு மணி அடிச்சு எழுப்பிவிடுவதில் இருந்து... பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு, யோகா ஹாலுக்குச் சென்று வேம்பு உருண்டை + மஞ்சள் உருண்டை தின்று தண்ணீர் குடித்துவிட்டு (காலையில் சூடா டிகிரி காபி குடித்துப் பழக்கப்பட்ட நாக்கு இது) உள்ளே போனால்... இரவு பத்து மணி வரை எத்தனை புரோக்ராம்ஸ்... ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் என்று நம்மை முற்றிலும் மாற்றிவிடக்கூடிய அற்புதமான, ஆனந்தமயமான தருணங்கள் அவை\nஅதிலும் சத்குருவின் பேச்சுக்கள் மிக வசீகரமானவை. நகைச்சுவையுடன் தெளிவை உண்டாக்கும் பிராக்டிகலான உரையாடல்கள். மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்ட ‘ஆன்மிகம்’ அங்கே கிடைத்தது. ஞான ஒளி வீசும் அவர் முகத்தைப் பார்த்தால் கவலைகள்... கால் பிடரியில் பட, பி.டி. உஷாவை விட வேகமாக ஓடுகின்றன.\nபிரேக் பிடிக்காத தண்ணீர் லாரி போல் ஓடுகிற மனம்... நிதானமாகி, நம் வசமாகிறது.\nஅங்கு கற்றுத்தரப்படும் கிரியாக்களும் தியான முறைகளும்... குறிப்பாக சூன்யா தியானம் நம்மை முற்றிலும் மாற்றவல்லது.\nதியான லிங்கத்தின் முன் அமர்ந்தால்... ‘நெஞ்சுக்கு நிம்மதி... ஆண்டவன் சன்னிதி’ என்ற கண்ணதாசன் வரிகள் உயிர்பெறுவதை உணரலாம்.\nபாதரச லிங்கம் உள்ள தீர்த்தக்குளத்தில் நீராடினால்... நாள் முழுதும், “I am the secret of my energy” - என்று சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்\nஊரில் உலகத்தில் புகழ்மிக்க மனிதர்களாகத் திகழும் பிரபலங்களும் பெரும் கோடீஸ்வரர்களும்கூட அங்கே தங்கள் புற அடையாளங்களைத் தொலைத்து, மிகவும் எளிமையாக, மிகவும் இனிமையாக, பணிவுடன் நமக்கு வாலன்டியர்களாகச் சேவை செய்வது இன்னொரு வியப்பு.\nஉங்கள் ஈகோ... ஈஷாவால் அழியும்\nசுருக்கமாகச் சொன்னால், ‘உன்னை உனக்கு உணர்த்தும் உன்னதம்’... அதுதான் ஈஷா யோக மையம்\nவேதனை இல்லை படுத்தால் தூக்கம் வருகிறது \nஸ்ரீலேகா ராஜேந்திரன் - திரைப்பட நட��கை. சின்னத்திரையில் பல வண்ணக்கோலங்கள் படைத்தவர். ஈஷா யோகா வகுப்பு செய்து, தன் வாழ்வில் ஏற்பட்ட பல மாற்றங்களை, கி.மு…\nஈஷாவும் நானும் - சு.கனகரத்தினம், ஸ்தபதி\nதிரு. கனகரத்தினம் அவர்கள், தியானலிங்கம் கட்டிய காலம்தொட்டு ஈஷாவுடன் தொடர்பில் இருந்து வருபவர். ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, திருமூர்த்தி உரு…\nஈஷாவும் நானும் - பட்டுக்கோட்டை பிரபாகர்\nபட்டுக்கோட்டை பிரபாகர் - பிரபல துப்பறியும் கதை எழுத்தாளர். 17 வருடங்களுக்கு முன்பு தான் கலந்துகொண்ட ஈஷா யோகா வகுப்பு அனுபவம், அதனால் தன் வாழ்வில் ஏற்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/ransomware-infection-hits-computers/", "date_download": "2018-06-22T07:27:42Z", "digest": "sha1:ULIRPEWJ244ZLSAMFRS3I67L7G6VFUVC", "length": 11017, "nlines": 85, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "உலகளவில் பரவும் 'ரான்சம்' தாக்குதல் #ransomware", "raw_content": "\nஉலகளவில் பரவும் ‘ரான்சம்’ தாக்குதல் #ransomware\nஉலகின் மிகப்பெரிய ரான்சம்வேர் தாக்குதலாக கருதப்படுகின்ற இந்த புதிய ரான்சம் தாக்குதலில் 99 க்கு மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பலவேறு நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகின்றது.\nஇங்கிலாந்து, ரஷ்யா, ஸ்பெயின், ஜெர்மனி ,இந்தியா,இத்தாலி என 100க்கு மேற்பட்ட நாடுகளில் மிக வேகமாக இந்த ரான்சம்வேர் அல்லது வானா க்ரை இணைய வழி கணினி தாக்குதல் பரவி வருகின்றது.\nரான்சம்வேர் என்பது கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களில் லாக் செய்யும் வகையிலான மால்வேர் ஆகும்.\nகணினிகளில் நுழைந்த சில விநாடிகளிலே ஒட்டுமொத்த கம்ப்யூட்டரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகின்ற இந்த மால்வேர் அடுத்த, ‘பிட்காயின்’ என்கிற டிஜிட்டல் கரன்சி வடிவத்தில் குறிப்பிட்ட $300 (ரூ.19200) அக்கவுன்ட்டில் பணம் செலுத்தினால் மட்டுமே மேற்கொண்டு இயக்கமுடியும். இல்லையெனில், தகவல்கள் அழிக்கப்படும் (படத்தில் உள்ளதை போன்ற திரை தோன்றும்) என மிரட்டும் வகையிலான அறிவிப்பை 28 மொழிகளில் வெளிப்படுத்தி வருகின்றதாம்.\nமுதற்கட்டமாக இங்கிலாந்தில் இந்த தாக்குதல் 40க்கு மேற்பட்ட மருத்துவமனையை குறிவைத்து நடத்தப்பட்டதாக அறியப்பட்ட நிலையில் மருத்துவமனைகள் அறுவை சிகச்சைகளை நிறுத்திவைத்தன,அதன் பின்னர் பரவலாக அறியப்பட்ட தகவலின் படி உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவது உறுதியாகியுள��ளது.\nரஷ்யா, உக்ரைன், தாய்வான் போன்ற நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதுடன்,அதிகபட்சமாக 57,000 கணினிகள் தாக்குதலில் சிக்கியுள்ளதாக முன்னணி ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான அவாஸ் தெரிவிக்கின்றது.\nஉலக வரலாற்றில் மிகப்பெரிய ரான்சம்வேர் தாக்குதல் என எஃப் செக்யூர் குறிப்பிடுகின்றது.\nஉலகின் முன்னணி கணினி வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவனமான ‘காஸ்பர்ஸ்கீ ரஷ்யாதான் இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என குறிப்பிடுகின்றது.\nசமீபத்தில் ஒருவர் டோமைன் இணையத்தை பதிவு செய்யும்பொழுது தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த ரான்சம் வைரஸ் தாக்குதல் முதன்முறையாக 2005 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தாக்கியது.\nஉலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் இந்த தாக்குதல் பல்வேறு மருத்துவமனைகள் , நிறுவனங்கள், தனிநபர்களை அதிகம் தாக்குவதாக தெரிய வந்துள்ளது.\nஇந்த ரான்சம் வேர் தாக்குதலுக்கு அமெரிக்கப் பாதுகாப்பு துறையின் குளறுபடியே காரணம் என அமெரிக்க ஹேக்கரான எட்வர்ட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார். விண்டோஸ் இயங்குதள கணினிக்குள் புகுந்து உளவுப் பார்க்கும் மென்கருவிகளை அமெரிக்கப் பாதுகாப்புத்துறை வைத்திருக்கிறது. அசட்டையாக இருந்ததால், அது எதிரிகளின் கைகளுக்கு போய், இப்படியான தாக்குதல் சாத்தியமாகியுள்ளது என தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nமிக பழைய விண்டோஸ் இயங்குதளங்கள் மற்றும் பழைய வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள் வைத்திருப்பவர்கள் மிக ஜாக்கிரதையாக கையாளுவது மிக அவசியமாகும்.\nஇந்த தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையிலான மேம்பாட்டை ஆன்ட்டி வைரஸ் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றது.\nPrevious Article களமிறங்கும் நோக்கியா..\nNext Article ஜியோஃபைபர் பிராட்பேண்ட் மிக விரைவில்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்��ல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/lectures?start=80", "date_download": "2018-06-22T07:08:53Z", "digest": "sha1:J5JFXHA7CC37N3N467FMQKCIGSQISDGN", "length": 7215, "nlines": 92, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Lectures - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nகிறித்துப் பிறப்புத் திருவிழா 25.12.2016 வாசகங்கள்\nதிருவருகைக் காலம் - 4 ஆம் ஞாயிறு- 18.12.2016 வாசகங்கள்\nஞாயிற்றுக் கிழமை வாசகங்களைப் படிக்க இந்தச் சுட்டியை அழுத்தவும்\nவாசகங்கள்-திருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு 11.12.2016\nதூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா\nஉன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.\nதொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20\nஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, ``நீ எங்கே இருக்கின்றாய்'' என்று கேட்டார். ``உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்'' என்றான் மனிதன்.\n04 12 2016 - திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு\nநேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்.\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 11: 1-10\nஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும்.ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.\nதிருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு (27.11.2016) -வாசகங்கள்.\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 2:1-5\nயூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.\nகிறித்து அரசர் திருவிழா - முதல் வாசகம் - 20.11.2016- ஞாயிறு\nமேலே உள்ள படத்தில் கிளிக்குக\nகிறித்து அரசர் திருவிழா -20 11 2016- 2 ஆம் வாசகம்\n2 -ஆம் வாசகத்தைப் படிக்க இந்தப் படத்தில் தட்டவும்\nகிறித்து அரசர் திருவிழா - நற்செய்தி - 20.11.2016- ஞாயிறு\nகிறித்து அரசர் திருவிழா - நற்செய்தி - 20.11.2016- ஞாயிறு\nஇந்தப் படத்தைத் தட்டினால் நற்செய்தியைப் படிக்கலாம்\n33 -ஆம் ஞாயிறு-13.11.2016- வாசகங்கள்\n33 -ஆம் ஞாயிறு-13.11.2016- வாசகங்கள்\nபடிக்க இந்தப் படத்தில் சொடுக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?author=22", "date_download": "2018-06-22T07:14:23Z", "digest": "sha1:Z36I4YASYC63WI37LPLEBDPHVEN4YQ2U", "length": 17006, "nlines": 228, "source_domain": "panipulam.net", "title": "மயூரன்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (71)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nசே குவேராவின் டீ-ஷர்ட் அணிந்திருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் பணிநீக்கம்\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nமகாவலி ஆற்றில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய யுவதி சடலமாக மீட்பு\nஊரெழு பெண் கொழும்பில் கழுத்தறுத்து கொலை\nசர்வதேசதுக்கு ��ழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அமெரிக்கா ஒத்துழைக்கும்\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய (20.06.2018)இரதோற்சவம்.\nகனடாவில் இனி கஞ்சா விற்பனை செய்யலாம் – சட்ட மசோதாவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கியது பாராளுமன்றம்\n10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nமார்கழி 04 2017 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்\n1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றியும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் ஆங்கில புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது. Read the rest of this entry »\nசுழிபுரம் பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தேர்த்திருவிழா-2017\nகாலையடி அருள்மிகு ஞானவேலாயுதர் ஆலயதேர்த்திருவிழா-2017\nவைகாசி 01,2017 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்\n1328 – ஸ்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.\n1707 – இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டு பெரிய பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது.\n1778 – அமெரிக்கப் புரட்சி: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.\n1834 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின. Read the rest of this entry »\n782 / 4 பணிப்புலம் ஊடக செல்லும் இ.போ .ச பேருந்தின் முதலாவது நாள் நிகழ்வுகள் 30.9.2016\nPosted in ஊருக்கு உதவுவோம், ஊர் காட்சிகள் | 1 Comment »\nபண்மக்கள் இலவசக் கல்விக்கூடத்தின் பரிசளிப்பு விழா\nபனிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தீர்த்தத்திருவிழா\nபனிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேர்த்திருவிழா\nபனிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சப்பறத் திருவிழா\nஎமது கிராமத்தின் கவிஞர் அ த குனதிலகம் அவர்களின்சீரழியும் பண்பாடுகள் நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகள்\nPosted in பணிப்புலம் சனசமூக நிலையம் | 4 Comments »\nபனிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வேட்டைத்திருவிழா 02-08-2016\nபனிப்புலம் முத்துமாரி அம்பாள் 3ம் திருவிழா 24-07-2016\nபனிப்புலம் முத்துமாரி அம்பாள் 2ம் திருவிழா 23-07-2016\nபனிப்புலம் முத்துமாரி அம்பாள் கொடியேற்ற திருவிழா 22-07-2016\nசாந்தை சித்தி விநாயகர்ஆலய (17.07.2016) சப்பறத் திருவிழா\nPosted in சாந்தை பிள்ளையார் கோவில் | No Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pradeepakumaresan.blogspot.com/2010/06/blog-post_21.html", "date_download": "2018-06-22T07:11:20Z", "digest": "sha1:F6CGHTWMIY3OJ3S2RRD6CQLMZDPECZVJ", "length": 1988, "nlines": 33, "source_domain": "pradeepakumaresan.blogspot.com", "title": "சிறகு", "raw_content": "\nஒரு விஞ்ஞானியும் கடவுளும் பேசிக்கொள்கிறார்கள் :\nவிஞ்ஞானி : இந்த உலகில் நாங்கள் கண்டுபிடிக்காத விஷயங்களே இல்லை என்றார்.\nகடவுள் : அப்படி என்னவெல்லாம் கண்டு பிடித்தீர்கள்,\nவிஞ்ஞானி : புதிய புதிய மருந்துகள், மற்றும் அறிவு தொழில்நுட்பங்கள்,\nஇன்னும் என்னவெல்லாமோ கண்டுபிடித்து இருகிறோம்.\nகடவுள் : ஒரு களிமண்ணில் ஒரு பொம்மை செய்துகாட்டும் பார்போம் என்றார்.\nவிஞ்ஞானி : வேகமாய் செய்து முடித்து ஏளனமாய் சிரித்தார் அவர்.\nகடவுள் : இந்த கலிமண் நான் படைத்தது என்றார் அவர்.\nசமிபத்தில் படித்த கதை. ஒரு விஞ்ஞானிய...\nஎங்கே சென்றது நம் புன்னகைகள் நாம் வீணாக்கிய நாட்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srs12.blogspot.com/2014/08/blog-post_89.html", "date_download": "2018-06-22T06:59:36Z", "digest": "sha1:AYDXJXFI4BEKFTLPZY3BLNO53BBJML7G", "length": 2706, "nlines": 24, "source_domain": "srs12.blogspot.com", "title": "SOLAR PAKKIYA: சொட்டையான இடத்தில் முடி வளர", "raw_content": "\nசொட்டையான இடத்தில் முடி வளர\nகூந்தல் அடர்த்தியாக|கருமையாக ...|முடி வளர|பாட்டி வைத்தியம்|கூந்தல் கருகரு வென செழித்து வளர ...\nசொட்டையான இடத்தில் முடி வளர:\nநேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும். முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும். பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும். கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும். முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/soon-before-your-movie-anti-child-abuse-documentary-will-play-in-theatres-117092800003_1.html", "date_download": "2018-06-22T07:15:43Z", "digest": "sha1:JZWNPE62DJC5SUZXP5O6HQZTFOIU25RK", "length": 10838, "nlines": 148, "source_domain": "tamil.webdunia.com", "title": "தியேட்டர்களில் தேசிய கீதம் போல் இதுவும் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தேசியகீதம் திரையிடப்பட வேண்டும் என்றும், அப்போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து தற்போது மத்திய அரசின் ஆவணப்படம் ஒன்றையும் கண்டிப்பாக திரையிட வேண்டும் என்று மத்திய அரசு திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவணப்படம் ஒன்றை மத்திய அரசு தயாரித்து வருகிறது\nஇந்த திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளில் திரையிட வேண்டும் என்றும், முதல்கட்டமாக இந்த நடைமுறை டெல்லியில் தொடங்கப்பட்டு பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை திரையிடாத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுருகதாசுக்கு முதல் சறுக்கலா ஸ்பைடர்\nடிவி தொடரில் நடிக்க விஜய் நாயகி வாங்கிய சம்பளம் ரூ.65 கோடி\nசண்டைகோழியில் சரத்குமாருடன் இணையும் விஷால்...\nநயன்தாராவின் ப்ளான் வொர்க்அவுக் ஆகுமா\nஇப்படை வெல்லும் படத்தின் டீசர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்க���் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkhayam.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-06-22T07:14:35Z", "digest": "sha1:IDND7BH4VHCLX7RBXY4XXTKZZIGNTDUH", "length": 3617, "nlines": 46, "source_domain": "venkhayam.blogspot.com", "title": "வெங்காயம்: ஏன் வெங்காயம்?", "raw_content": "\nவாங்க உறிக்கலாம். ஆனா ஒன்னும் கிடையாது\nபகுத்தறிவு பகலவன் பெரியார் அடிக்கடி சொன்னதால என் மனசுல நின்றிச்சோ\nஒன்னும் இல்ல எதுவுமே இல்ல எல்லாம் எதோ மாயைனு தோனிடுச்சோ உரிக்க உரிக்க ஒன்னும் இல்லன்னு நெனச்சுதான் வெங்காயம்னு வெச்செனோ\nநான் ஒரு டாக்டர், ஒரு வாத்தியார், ஒரு ரௌடி, ஒரு திருடன் இதெல்லாம் வெங்காயதோட மேல் தோல் மாதிரி. அது வெளில இருக்குற மண்ணு தூசு பட்டு எப்பிடி வேனா இருக்கும்\nஉரிக்க் உரிக்க எல்லா மனுசனுக்குல்லையும் கணமா ஒரே மாதிரி எதோ இருக்குன்னு தோணுதோ\nவெங்காயத்துல நெறைய சத்து இருக்காம். அது எதோ ANTI-OXIDANTAMல. வெங்காயம் சாப்புட்டா ஏதேதோ நோய் எல்லாம் கூட வராதாம். வெங்காயம் போட்டா சாம்பார் கூட்டு எல்லாம் ஜோரா இருக்கும் ருசி. ருசிய நெனச்சு வெங்காயம்னு வெச்சுடேனோ\nவெங்காயம் உரிக்க கண்ல நீர் எட்டி பார்க்கும்\nஇந்த பித்தனின் பிதற்றலில் கண்ணீர் எட்டி பார்க்கும் என்று நினைத்து வெங்காயம் என்று வெச்செனோ\n இது என்ன பெரிய வெங்காயம்\nஏன் இந்த வெங்காயம் பதிவு எழுதுறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/61103", "date_download": "2018-06-22T07:52:09Z", "digest": "sha1:GXHCZV6JFHCA26ROQBIJQUFHLM4DHXGU", "length": 4646, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " R.Christina. - அறுசுவை உறுப்பினர் - எண் 61103", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 2 வாரங்கள் 15 மணிநேரம்\nசமையலில் அனுபவம்: \"இரண்டு வருடங்களுக்கும் குறைவு\"\nபிடித்த உணவு வகை: செட்டிநாடு\nதெரிந்த மொழிகள்: தமிழ் , ஆங்கிலம்\nஇதரத் திறன்கள்: கட்டுரை எழுதுதல்\n22 நிமிடங்கள் 8 sec முன்பு\n30 நிமிடங்கள் 2 sec முன்பு\n30 நிமிடங்கள் 3 sec முன்பு\n50 நிமிடங்கள் 20 sec முன்பு\nஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் முன்���ு\nஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/08/blog-post_6.html", "date_download": "2018-06-22T07:25:23Z", "digest": "sha1:37TO3Z6GGRL75LLEBMJQ2G3TFN2SUNU2", "length": 17732, "nlines": 129, "source_domain": "www.gunathamizh.com", "title": "மகிழ்ச்சி இங்கே இருக்கிறது", "raw_content": "\nஒரு அரசனுக்கு ஒரு ஏழையைப் பார்த்துப் வியப்பு நாம் எல்லா செல்வங்களோடும் இருக்கிறோம். ஆனால் இவன் எந்த செல்வங்களும் இன்றி நம்மைவிட மிகவும் மகிழ்வாக இருக்கிறானே என்று. ஒருநாள் தன் அமைச்சரை அழைத்து இவன் மகிழ்வு எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்கவேண்டும் என்றார்.\nஅமைச்சர், 99 பொற்காசுகளை ஒரு பையில் கட்டி அவன் வீட்டு வாசலில் போட்டுவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து வந்த ஏழை அந்தப் பையைப் பார்த்து வியந்துபோனான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அதை எடுத்து வீட்டுக்குள் சென்று எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைந்தது. அன்றிலிருந்து அவனது உறக்கம்போனது, மகிழ்வு போனது எப்போதும் தன் மடியிலேயே அந்தப் பையை வைத்துக்கொண்டு வீட்டையே சுற்றிச் சுற்றிவந்தான்.\nஇந்த ஏழையின் தூக்கத்தையும், மகிழ்வையும் பறித்த கவலைகள் இரண்டு,\nஇந்தப் பணத்துக்குச் சொந்தம் கொண்டாடி யாராவது வந்துவிடுவார்களோ\nதொலைந்த அந்த 100வது காசு எங்கே\nஅமைச்சர் அரசனிடம் சொன்னார். மன்னா,\n“இந்த ஏழையிடம் இல்லாமையில் இருந்த மகிழ்ச்சி\nஇவன் தன்னிடம் இருப்பதைப் பற்றி மகிழ்வுகொள்ளாமல் இல்லாததைத் தேடித் தன் மகிழ்வைத் தொலைத்துவிட்டான்”\nஇந்தக் கதையில் வரும் ஏழையைப் போலத்தான் நாமும். நம்மிடம் இருப்பதை எண்ணி மகிழாமல், நம்மிடம் இல்லாததை எண்ணியே ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.\nசரி ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி எங்கு இருக்கிறது என்று பார்ப்போம்.\nபணம் மட்டுமே மகிழ்வு தரும்\nஅடுத்தவரைப் பற்றிப் பேசுவதே மகிழ்ச்சி\nஎன ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் இடம், வெவ்வேறாக உள்ளது. இப்படி தன்னலம் சார்ந்த மகிழ்ச்சிகளுக்கு நடுவே, பிறர் நலம் நாடும் மகிழ்ச்சியே போற்றத்தக்கது.\nஇங்கே பதிவு செய்யப்பட்ட காணொளி கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை என்பதை அழகாக எடுத்துரைக்கிறது. ஆனால் யா���ிடம் கொடுக்கிறோம் என்பதற்கேற்ப மகிழ்ச்சி மாறும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். மதிப்பு தெரியாதவர்களிடம் நாம் எதையும் கொடுத்தால் குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தது போல ஆகிவிடும்.\nநம் மகிழ்ச்சி எங்கு உள்ளது என்று கண்டறிவதிலும் அதைத் தக்கவைத்துக்கொள்வதிலுமே நம் வாழ்க்கை தொலைந்துவிடுகிறது.\nமகிழ்ச்சி இருக்கும் இடத்தை வெளியே தேடிச்சென்ற நான். என்னுள் மகிழ்ச்சி எங்கு இருக்கிறது என்று தேடிப் பார்த்தேன்,\nதமிழ் வாசிக்கும்போதும், அதைப் பேசும் போதும் என் மனதில் தோன்றும் மகிழ்ச்சி பிற மகிழ்ச்சிகளைவிடக் கூடுதலானது என்பதை உணர்ந்துகொண்டேன்.\nஅன்பு நண்பர்களே உங்கள் மகிழ்ச்சி எங்கு உள்ளது என்று நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா\nஅனுபவம் கதை காணொளி மனிதம்\nதமிழை வாசிக்கும்போதும், எழுதும்போதும் எழும் மகிழ்ச்சி ஈடு இணை இல்லை நண்பா... அந்த வகையில் நானும் உங்கள் சாதிதான்..\nஇடையிடையே நம் பதிவு விஷயத்தையும்\nஆமாம் தமிழை வாசிக்கும் போதும் எழுதும் போதும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை முனைவரே.... அருமையான படைப்பு.\nஅருமையான பதிவு மிக்க நன்றி சகோ சூப்பர்\nஇருப்பவனைக் காட்டிலும் இல்லாதவனிடம்தான் அன்பும்,ஈரமும்,ஈகையும்,வண்மையும் அதிகம் காணப்படுகின்றன...\n\"நம்மிடம் இருப்பதை எண்ணி மகிழாமல், நம்மிடம் இல்லாததை எண்ணியே ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.\" என்பதில் உண்மை இருக்கிறது. இதனால், நம்மவர் துயரப்படுகின்றனர்.\nஇன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.\n(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)\n2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.\n(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)\nசில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.\nகுளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)\nகாரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.\nஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.\nசேலம் – சைலம், மலை\nஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி.\n“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகங்காரு என்ற துள்ளிக��குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..\nபுதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரிஎன பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·பழையனகழிதலும்புதியனபுகுதலும் வழுவலகாலவகையினானே என்று உரைத்தார் நன்னூலார்\nஇலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய வகை - பொருள்\n1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.\n2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.\n3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.\n4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.\n5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.\n6. அலங்கார பஞ்சகம் - -\n7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.\n8. இணைமணி மாலை - -\n9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/29419-satan-s-letter-written-by-the-nun-300-years-after-translation.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-22T07:44:13Z", "digest": "sha1:PC4K5P7MW52AEULCAHFELTCIYMRX7QM7", "length": 11015, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கன்னியாஸ்திரியால் எழுதப்பட்ட சாத்தானின் கடிதம்: 300 ஆண்டுகளுக்கு பின் மொழிபெயர்ப்பு | Satan's letter written by the nun: 300 years after translation", "raw_content": "\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு\nகன்னியாஸ்திரியால் எழுதப்பட்ட சாத்தானின் கடிதம்: 300 ஆண்டுகளுக்கு பின் மொழிபெயர்ப்பு\nசாத்தானால் ஆட்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட கன்னியாஸ்திரி எழுதிய குறியீடுகள் 300 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\n1676 ஆம் ஆண்டு சிசிலியில் உள்ள ஒரு பழமையான கன்னியாஸ்திரி மடத்தில் புரியாத குறியீட்டு எழுத்துக்கள் கொண்ட கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை எழுதிய மரியா க்ரோசிஃபிஸா டெல்லா என்ற கன்னியாஸ்திரி, தனது 15வது வயது முதல் அந்த மடத்தில் இருந்துள்ளார். இவர் தன்னை சாத்தான் ஆட்கொண்டுள்ளதாகவும், சாத்தான் தான் நினைத்ததை தன் மூலம் சாதிக்க விரும்புவதாகவும், பேய்களுக்கு சேவை செய்ய சாத்தான் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறியதாக மரியா குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமொழிபெயர்க்கப்பட்ட அந்த குறியீட்டில், கடவுளும், இயேசுவும் மிக பாரமாக உள்ளதாகவும், மனிதன் கடவுளை உருவாக்கினான், ஆனால் அது யாருக்காகவும் செயல்படவில்லை. மேலும் பூமிக்கும் பாதாள உலகத்திற்கும் இடையே உள்ள ஸ்டைக்ஸ் என்ற நதி குறித்தும் கூறப்பட்டுள்ளது. இன்னும் குறியீடு முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்று இதை மொழிபெயர்த்த இத்தாலி நாட்டின் கட்டானியா நகரில் உள்ள லூடம் அறிவியில் மையத்தின் ஆய்வாளர்கள் கூறினர்.\nஇந்தக் குறியீடுகளை மொழிபெயர்க்க லத்தின், பழைய கிரேக்கம் மொழி மற்றும் அரபி மொழியில் செயல்படும் ஒரு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறினர். குறியீடுகளை எழுதிய கன்னியாஸ்திரி குறித்து டேனியல் ஏபெட் என்ற ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் கூறும்போது, அந்த கன்னியாஸ்திரியை நிஜமாகவே சாத்தான் ஆட்கொண்டதா என்பது தெரியவில்லை. கன்னியாஸ்திரி பல்வேறு பழமையான மொழிகளில் அதிக அறிவு இருந்திருக்கலாம், அதனாலேயே இதுபோன்ற குறியீடுகளை அவர் எழுதியிருக்கலாம். அவருக்கு மனச்சிதைவு நோய் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவரின் மன நோயே இதுபோன்ற கற்பனைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறினார்.\nசிங்கப்பூரின் முதல் பெண் ‌அதிபராகிறார்‌ ஹலிமா\nஉதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருச்சி ஸ்ரீரங்கநாதன் கோயிலுக்குள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள்: பாஜக புகார்\nசென்னை புறநகர் பகுதிகளில் ’ஆர்’ குறியீடு: கொள்ளையர்கள் கைவரிசையா\nவாட்ஸ்அப் ரகசிய குறியீடுகள்: நமது செய்திகளை யார் நினைத்தாலும் எடுக்க முடியாது\nஒபாமா எழுதிய புத்தகம் ரூ.6,000 கோடிக்கு விற்பனை\nஎச்சரிக்கை புயல் கூண்டுகளும்... அதன் குறியீடுகளின் விவரங்களும்..\nகுறியீடுகளைத் கண்டுபிடிக்க புதிய இணையதளம்..\nRelated Tags : கன்னியாஸ்திரி , எழுதிய , குறியீடு\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nஆபாசம் பார்ப்பவரின் எண்ணத்தில் இருக்கிறது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி\nரஹ்மான், ஹிரித்திக் ரோஷனையும் கவர்ந்தார் ஆசிரியர் பகவான் \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற ��ாடுகளில் எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிங்கப்பூரின் முதல் பெண் ‌அதிபராகிறார்‌ ஹலிமா\nஉதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/06/", "date_download": "2018-06-22T07:46:46Z", "digest": "sha1:3HQ67WQBCUPA5AWGYKEHEAIVLS5UT2LW", "length": 11765, "nlines": 185, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: June 2012", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசென்னை யூத்பதிவர் சந்திப்பு செய்தி-THE FORECAST FRONT இதழில்.\n20.05.2012ல், சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அன்று சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு, அதில் இளம் சாதனையாளர் விசாலினி-இந்தியாவின் விடிவெள்ளி மற்றும் இயற்கை ஆர்வலர் திரு.யோகனாதன் ஆகியோரை பதிவர்கள் கௌரவப்படுத்தியது உட்பட நிகழ்ச்சியின் தொகுப்பு,டெல்லியிலிருந்து வெளியாகும் “THE FORECAST FRONT\" ஆங்கில இதழின் ஜூன் -2012 பதிப்பில் செய்தியாக வந்துள்ளது. அதில் கலந்து கொண்ட பதிவர்கள் பெயருடன், அவர்களது வலைப்பூ முகவரியும் கொடுத்துள்ளது மிகச்சிறப்பு. பங்கு பெற்ற அனைவரது பெயரையும் போட அவருக்கு மிகுந்த ஆசையிருந்தும், இடத்தின் அருமை கருதி, சில பெயர்களை மட்டுமே போட முடிந்தது என்று சொன்னார்.\nLabels: THE FORECAST FRONT, செய்தி, சென்னை, யூத் பதிவர் சந்திப்பு\nசென்ற வார இறுதி. சென்னை சென்று திருப்பதி செல்ல திட்டமிட்டோம். எங்களுடன், புது மணத்தம்பதியினரான என் மகளையும், மருமகனையும் அழைத்துச்செல்லத்தீர்மானித்தோம். விடுமுறை நாளென்றால், வசதியாயிருக்குமென்று, சனிக்கிழமை திருப்பதி சென்று தங்குவதென்றும், ஞாயிறு அதிகாலை திருமலைவாசனை தரிசிப்பதென்றும் முடிவெடுத்தோம்.\nLabels: ஊர் சுற்றலாம் வாங்க, திருத்தணி, திருப்பதி, திருமலை, மாம்பழ உலகம்\nகடந்த வருடம், மாதாந்திர ஆய்வின்போது,ஒரு லாலாக்கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த சிப்ஸ் பாக்கட், பார்க்க கவர்ச்சியா இருந்தது.அதுல ஒரு சிப்ஸ் பாக்கட்டை உணவு மாதிரியாக எடுத்து அனுப்பினா, அந்த சிப்ஸ் அட்ராக்சனா இருக்க, அதில் செயற்கை வண்ணங்கள் சேர்த்திருக்கிறதும்,அந்த பாக்கட்டுகள் மீது, உணவு கலப்படத்தடைச்சட்டத்தின் கீழ் குறிப்பிட வேண்டிய தயாரிப்பு தேதி, பாட்ச் எண், சிப்ஸில் சேர்க்கப்ப��்டுள்ள பொருட்களின் பட்டியல் இல்லையென்பதும் தெரிய வந்தது.\nLabels: உணவில் கலப்படம், தண்டனை, வழக்கு\nடிஸ்கி: 25.04.2012 அன்று நடைபெற்ற என் அன்பு மகள் திருமண விழாவில், பதிவுலக சொந்தங்கள் பலரும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர். நேரில் வரமுடியாத நம் பதிவுலக சொந்தங்கள் பலர், நெஞ்சார வாழ்த்தியிருந்தனர். வியட்நாமிலிருந்து, விக்கி பறந்து வந்து, வாழ்த்திச் சென்றார்.மும்பையிலிருந்த நாஞ்சில் மனோ, குடும்பத்துடன் வந்து சென்றார்.\nLabels: உணவு பாதுகாப்பு, ஊர்வன, பறப்பன\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nசென்னை யூத்பதிவர் சந்திப்பு செய்தி-THE FORECAST FR...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2018-06-22T07:18:27Z", "digest": "sha1:UPK2Q7HQCPZU764YNAWYEISZKPEONGGS", "length": 3070, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போராட்டம்! | Virakesari.lk", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸார் பலி\nநீரில் மூழ்கிய 10 வயது சிறுவன் மாயம்\nகிளைமோர் குண்டுகளுடன் ஒருவர் கைது\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nலிபிய கடற்பகுதியில் மேலும் 200 பேர் பலி\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவிப்பு\nஇளம் வீரரின் அதிரடி கோல் மூலம் 2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்\nசந்திமலின் மேன்முறையீடு:ஐ.சி.சி விசாரணை நடத்த தீர்மானம்\nஇந்து விவகார பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இந்து மக்கள் ஒற்றுமை அமைப்ப...\nதுப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸார் காயம்\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை - சி.வி.\n14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை\nஇளம் வீரரின் அதிரடி கோல் மூலம் 2ஆம் சுற்றுக்குள் நுழைந்த���ு பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/revealed-the-50-most-dangerous-cities-in-the-world/", "date_download": "2018-06-22T07:19:10Z", "digest": "sha1:WTXUZ62EOFC4VTLUISRZMRW5RBM4EF4H", "length": 12471, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உலகின் மிகவும் ஆபத்தான நகரங்கள்! - Revealed: The 50 most dangerous cities in the world", "raw_content": "\nHappy birthday Vijay: ‘தளபதி’ என்னும் ஒற்றைத் தாரக மந்திரம்\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nஉலகின் மிகவும் ஆபத்தான நகரங்கள்\nஉலகின் மிகவும் ஆபத்தான நகரங்கள்\nஉலகின் மிக மோசமான 50 நகரங்கள் பட்டியலில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடத்தில் உள்ளது\nஉலகின் மிக மோசமான 50 நகரங்கள் பட்டியலில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடத்தில் உள்ளது.\nஉலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nஅதில் மெக்சிகோ நாட்டின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. உலகின் போதை மருந்தின் கிடங்காகவே இந்த நகரம் விளங்குகிறது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் மோதல்கள் தினசரி நடைபெறுகிறது. இதற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் வெனிசுலாவின் கராகஸ் நகரம் உள்ளது. மெக்சிகோவின் துறைமுக நகரமான அகாபுல்கோ 3-வது இடத்திலும், பிரேசிலின் நடால் நகரம் 4-வது இடத்திலும், மெக்சிகோவின் டிஜூவானா 5-வது இடத்திலும் உள்ளது.\nஇவை தவிர லாபாஷ் (மெக்சிகோ), 6-வது இடத்திலும், போர்டாலிஷா (பிரேசில்) 7-வது இடத்திலும், விக்டோரியா (மெக்சிகோ) 8-வது இடத்திலும், குயானா (பிரேசில்) 9-வது இடத்திலும், பிலீம் (பிரேசில்) 10-வது இடத்திலும் உள்ளது.\nமிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரம் 13-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இங்கு சுமார் 205 கொலை குற்றங்கள் நடந்துள்ளன.\n2017-ம் ஆண்டு அதிக குற்றச் செயல்கள் நடந்த நகரங்களின் பட்டியலில் மெக்சிகோவின் 12 நகரங்கள் முன்னிலையில் உள்ளன. ஆனால் ஐரோப்பிய, ஆசிய, ஆஸ்திரேலிய மற்றும் கனடா நகரங்கள் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.\nபள்ளி ஆசிரியரின் பிரிவை தாங்க முடியாமல் அழுத மாணவர்கள்… நெஞ்சை நெகிழ வைத்த ஒரு உண்மை சம்பவம்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள��� உங்களை தாக்குவது உறுதி\nதந்தையர் தினத்தன்று சன்னி லியோன் கணவர் இப்படி ஒரு ஃபோட்டோவை வெளியிட்டது சரியா\nபர்தாவை ஒழுங்காக அணியும் படி பொது இடத்தில் மிரட்டப்பட்ட பெண்.. பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை… நடிகை அஞ்சலியின் மறக்க முடியாத முகங்கள்\nபாத வெடிப்புக்கு சொல்லுவோம் பாய்… பாய்..\nவாடகை தாய் மூலம் வந்த ஆண் குழந்தைகளை சன்னி லியோன் கணவர் என்ன சொன்னார் தெரியுமா\nஇறுதி சடங்கில் தந்தைக்கு மகன் செய்த செயல்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர்\nடிடிவி தினகரன் கட்சியில் இணைவதில் எங்களுக்கு சட்ட சிக்கல் இல்லை : தங்க தமிழ்செல்வன்\nநெறிமுறைகளை மீறிய பேரவைச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்க – மு.க.ஸ்டாலின்\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மீடியாக்களாலும், ரஜினியை விரும்பாதவர்களாலும் ஒட்டு மொத்தமாக ரஜினிக்கு எதிராக திசை திருப்பப்பட்டு இருந்தது.\nகாலா: மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான மரமா விதையா கவனிக்க வேண்டிய முக்கிய 4 விஷயங்கள்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கடந்த ஜூன் 9ம் தேதி வெளியான ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெளியான நாள் முதலிருந்தே, ‘காலா’-னு சொன்னா சும்மா அதிருதுல. பல சவால்களை கடந்து உலகம் முழுவதும் வாழும் ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் கோடிக்கணக்கான வசூல்களைப் பிடித்துள்ளது ‘காலா’. சரியாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, அரசியல் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார் ரஜினிகாந்த். […]\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nHappy birthday Vijay: ‘தளபதி’ என்னும் ஒற்றைத் தாரக மந்திரம்\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வர இருக்கும் புதிய விஐபி-க்கள்\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nHappy birthday Vijay: ‘தளபதி’ என்னும் ஒற்றைத் தாரக மந்திரம்\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/86135-mgr-lauds-sivajis-performance-life-history-of-mgr-episode-29.html", "date_download": "2018-06-22T07:49:15Z", "digest": "sha1:ETHT5VVEJTGQP5ITEIMNVSZMYXHAKU7A", "length": 35068, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "“எம்.ஜி.ஆருடன் பேசத் தயங்கிய சிவாஜி!” - நூற்றாண்டு நாயகன் எம்ஜி..ஆர் - 29 | MGR lauds Sivaji's Performance: Life History of MGR: Episode 29", "raw_content": "\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல் `ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை ஊழல் வழக்கில் லாலுவுக்குத் தண்டனை விதித்த நீதிபதி வீட்டில் கொள்ளை\n - இந்திய விமானப் படை வீரர்களின் சாகசம் பூரண கும்ப மரியாதை... யானை ஆசீர்வாதம்... ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு ``நாங்க எப்போ புது கிளாஸ் ரூம் போவோம்\" − அரசுப் பள்ளி மாணவர்கள் கேள்வி\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய தி.மு.க மா.செ. 'எனக்கும் சங்கடங்கள் நேர்ந்தன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள்\n“எம்.ஜி.ஆருடன் பேசத் தயங்கிய சிவாஜி” - நூற்றாண்டு நாயகன் எம்ஜி..ஆர் - 29\nசிறையிலிருந்து விடுதலை ஆகிவந்த கலைவாணர் பைத்தியக்காரன் படத்தில் தானும் ஒரு வேடத்தில் நடித்தார். தன் சிறை அனுபவங்களை 'ஜெயிலிக்குப் போய் வந்த...' என பாட்டாகப் பாடிய அப்படம் வெற்றிபெற்றது. மீண்டும் திரைப்படத்துறையில் பரபரப்பானார் கலைவாணர். ஆனால் சிறை செல்லும் பெரும் புகழுடன் விளங்கிய தியாகராஜ பாகவதரின் வாழ்வு அதற்கு நே��்மாறாகிப்போனது.\nமீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்துவங்கிய பாகவதருக்கு முந்தைய ராசி கைகொடுக்கவில்லை. பாடல்களையும் பழமையான நடிப்பையும் மக்கள் மறக்கத்துவங்கிய காலம் அவரது அடுத்தடுத்த சினிமா முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பொருளாதார சிக்கலைத் தவிர்க்கவும் தான் இழந்த பெருமையை தக்கவைக்கவும் தன் இறுதிக்காலத்தில் சில படங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவரது காலம் முடிந்துபோயிருந்ததை அவர் உணரவில்லை. திரையுலகில் கருணாநிதி, எம்.ஜி.ஆர் சிவாஜி என புதிய தலைமுறை கலைஞர்கள் தலையெடுத்து தங்களுக்கென ரசிகர் வட்டத்தை பெருக்கிவைத்திருந்ததால் தியாகராஜ பாகவதரின் படங்கள் எடுபடவில்லை. சிறைபோய்வந்தபின் 1948 ல் வெளியான 'ராஜமுக்தி' தவிர அமர கவி, சியாமளா, புதுவாழ்வு, சிவகாமி போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை. கெயிட்டி தியேட்டரில் 3 தீபாவளிகளை கடந்து ஓடிய அவரது ஹரிதாஸ் படத்தின் வெற்றியில் நுாறில் ஒரு மடங்கு கூட அவரது இந்தப் படங்களுக்கு கிடைக்கவில்லை.\nதன்னைப் போற்றிப் பாராட்டிய சினிமா உலகம் இப்போது தன்னை புறக்கணிப்பதை அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. தான் சிறையிலிருந்தபோது திரையுலகினர் சிலர் நடந்துகொண்ட முறை அவருக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியிருந்தது. அவர் தனிமையை நாடி மக்களிடம் இருந்து ஒதுங்கி வாழத் தலைப்பட்டார். அதனால் பிரபலங்களை தவிர்த்து ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்தத்துவங்கினார். தங்கத்தட்டில் உண்டு, பட்டுத்துணி படுக்கையில் உறங்கி தமிழகமே கொண்டாடிய தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் யதார்த்தத்தை உணர்ந்து திருச்சிக்கே ரயில் ஏறினார். தன் இறுதிக்காலத்தில் சர்க்கரை நோயினால் கண்பார்வை இழந்து மன அழுத்தத்தால் உடல்நலமும் குன்றி தான் யார் என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் திருச்சி மாரியம்மன் கோவிலில் வாழ்ந்து தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.\nவாழ்வின் யதார்த்தத்தை செவிட்டில் அறைந்து சொன்ன தியாகராஜபாகவதரின் வாழ்க்கையை எம்.ஜி.ஆர் தன் மனதில் பதியவைத்துக்கொண்டார். தன் வாழ்வின் வெற்றிகரமான சந்தர்ப்பங்களில் எல்லாம் எம்.ஜி.ஆருக்கு நினைவில் வருவது இரண்டு நபர்கள். ஒன்று கே.பி.கேசவன் மற்றொருவர் தியாகராஜபாகவதர். வாழ்வின் நிலையாமையை தங்கள் வாழ்க்கையின் மூலமே எட��த்துச்சொன்ன சக கலைஞர்களான இந்த இருவர்தான் எம்.ஜி.ஆரை எந்த காலத்திலும் புகழ்போதையில் மிதந்து விடாதபடி தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தவர்கள்.\n1940 -களின் மத்தியில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜி.ஆரின் குடும்பம் வசித்துவந்தது. சினிமாவில் சிறுசிறுவேடங்களில் நடித்து புகழ்பெறத்துவங்கிய எம்.ஜி.ஆர் அச்சமயத்தில் நேரம் கிடைக்கிறபோதெல்லாம் நாடகங்களுக்கு தவறாமல் செல்வது வழக்கம். நாடகங்கள் மத்தியில் பெரும்வரவேற்பைப் பெற்றிருந்த காலம் என்பதால் சென்னையின் பிரபல நாடகக் கொட்டகையான ஒற்றைவாடைத்தியேட்டரில் அப்போதெல்லாம் தொடர்ந்து நாடகங்கள் நடக்கும். பல பெரிய நாடகக்குழுக்கள் பல மாதங்கள் ஒப்பந்தம் போட்டு அங்கு நாடகம் நடத்துவார்கள்.\nஅப்போது மங்கள கான சபை என்ற நாடகக்குழு அங்கு நாடகம் நடத்திக்கொண்டிருந்தது. அந்நாளில் மீண்ட சொர்க்கம், கள்வர் தலைவன், பம்பாய் மெயில், லட்சுமிகாந்தன் போன்ற அவர்களின் நாடகங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பெற்று வரவேற்பைப் பெற்றிருந்தன. ஆச்சர்யமும் அதிர்ச்சியும் என்னவென்றால் லட்சுமிகாந்தன் நாடகம் எங்கு நடந்தாலும் தவறாமல் ஒருவர் முன்வரிசையில் அமர்ந்து பார்த்து ரசிப்பார். அவர் வேறு யாருமல்ல; தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனும் சிறைசெல்லக் காரணமான பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன்... சென்னையில் மங்கல கான சபை நாடகக்குழு முகாமிட்டிருந்தபோது கொட்டகைக்கு அருகிலேயே ஒரு வீட்டில் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அதே தெருவில்தான் எம்.ஜி.ஆரின் வீடு இருந்தது. ஒருமுறை மங்கல கான சபையினரின் நாடகத்திற்கு சென்ற எம்.ஜி.ஆருக்கு நாடகம் பிடித்துப்போனது. திறமைசாலிகளை கண்டால் உடனே பாராட்டும் குணம் கொண்ட எம்.ஜி.ஆர், நடிகர்களின் வீட்டிற்கு சென்று நாடகத்தில் தன்னை கவர்ந்த ஒவ்வொரு காட்சியையும் பட்டியலிட்டு அந்த வேடங்களில் நடித்தவர்களை பாராட்டித்தள்ளினார். அப்படி பாராட்டப்பட்ட நடிகர்களில் கணேசன் என்ற இளம் நடிகரும் ஒருவர்.\nஇயல்பாக பொன்னிறம் கொண்டவரான எம்.ஜி.ஆர், சினிமாவில் நடிப்பதற்காக உடற்பயிற்சி செய்து உடலை உறுதியாக்கி வைத்திருந்ததால் அந்த முதல் சந்திப்பிலேயே ஒரு ராஜகுமாரனைப்போல் கணேசனுக்கு தோன்றியது எம்.ஜி.ஆரின் தோற்றம். பிரமித்தார் கணேசன். இதனால் அவரு���ன் பேசத்தயங்கினார். ஆனால் அடுத்தடுத்த சந்திப்புகளிலும் கணேசனின் நடிப்பை எம்.ஜி.ஆர், “ கணேசு, இன்று உன் நடிப்பு அருமை” என சிலாகிக்க, மெல்ல மெல்லத் தயக்கம் விலகி எம்.ஜி.ஆருடன் சகஜமானார் கணேசன். 'வஞ்சகமில்லாமல் இன்னொரு நடிகரைப் புகழ்ந்து தள்ளும் இந்த மனிதர் வித்தியாசமானவர்தான். இந்த நல்ல மனிதர் நிச்சயம் ஒருநாள் பெரிய நடிகராக வருவார்' என தன் மனதில் கணித்துக்கொண்டார் கணேசன். நட்பு இறுகி கணேசனை தம்பி என வாஞ்சையுடன் அழைத்தார் எம்.ஜி.ஆர். அதே வாஞ்சையுடன் அண்ணா என்றழைத்தார் கணேசன்.\nஎம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட நெருக்கம் அவரது வீட்டாரிடமும் தொடர்ந்தது. நாடகம் நடக்காத நாளில் எம்.ஜி.ஆர் வீட்டில்தான் இருப்பார் கணேசன். கணேசனின் சுபாவம் பிடித்துப்போய் சொந்த மகனைப்போல் அன்பு செலுத்தினார் சத்தியபாமா. தினமும் மதிய சாப்பாடு ஒருநாள் மதியம், எம்.ஜி.ஆர் வீட்டில் ஓய்வாக இருந்தார். சாப்பாட்டு வேளை வந்ததும் 'அம்மா சாப்பாடு போடும்மா ' என சத்யபாமா முன் போய் நின்றார். “ பொறுடா...இன்னும் உன் தம்பி கணேசு வரலை...அவனும் பசியோட வருவான்...செத்த பொறுத்துக்கோ ஒண்ணா சாப்பிடலாம்” என்றபோது எம்.ஜி.ஆர் தன் தாயைக் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தார். எத்தனை உயர்வான அம்மாவை தான் பெற்றிருக்கிறோம். பெறாத பிள்ளைக்காக பெற்றவனை காத்திருக்கச்சொல்லும் பண்பு இந்த உலகில் யாருக்கு வரும்...கணேசன் வந்தபின்னரே சாப்பாடு பரிமாறினார் சத்தியபாமா.\nஅந்த நாட்களில் அண்ணனும் தம்பியும் இரண்டறக் கலந்தனர் என்றால் அது மிகையில்லை. இருவருக்கும் வேலையில்லாத நாட்களில் கணேசனின் நண்பரான இன்னொரு நடிகர் ராதாகிருஷ்ணனுடன் ( பிற்காலத்தில் காகா ராதாகிருஷ்ணன் என சினிமாவில் பிரபலமானவர்) நடந்தே சென்னை தெருக்களைச் சுற்றிவருவார்கள். அந்நாட்களில் ஓரளவு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்ததால் மக்களின் அன்புத்தொல்லையிலிருந்து தப்பிக்க எம்.ஜி.ஆர் ஒரு துண்டை தலையில் முண்டாசு போலக் கட்டிக்கொள்வார். வழியில் நாடகத்தின் எதிர்காலம், தங்களது லட்சியம் ஆசை இவைகளை பகிர்ந்துகொள்வார்கள் அவர்கள். அப்படி சென்னையில் பல நாடகங்களுக்கு கணேசனுடன் எம்.ஜி.ஆர் சென்றிருக்கிறார்.\nஒப்பந்தக் காலம் முடிந்து மங்கல கான சபா ஊரைவிட்டுப் புறப்பட்டபோது கணேசனைப் பிரியமுட��யாமல் எம்.ஜி.ஆர் குடும்பம் வேதனைப்பட்டது. தம்பியை பிரிய முடியாமல் அண்ணனும் அண்ணனின் அன்பில் நெகிழ்ந்து தம்பியும் கண்ணீர் விட்டபடியே நின்றனர் ரயில்நிலையத்தில்.\nஒரே தட்டில் உண்டு ஒருவர் தாயை மற்றவர் தாயாக மதித்துப் போற்றி வாழ்ந்த அந்த 2 சகோதரர்கள் பின்னாளில் திரையுலகில் இரு துருவங்களாக பிரிந்துநிற்பார்கள் என்பதை யார்தான் அப்போது நினைத்திருப்பார்கள்...\nஆம் ஒற்றைவாடைத் தியேட்டரில் நடிக்க வந்ததன்மூலம் எம்.ஜி.ஆருக்கு அறிமுகமாகி எம்.ஜி.ஆரால் தம்பி என பாசமாக அழைக்கப்பட்ட அந்த கணேசன் யாருமல்ல; பின்னாளில் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு சமமான போட்டியாளராக திகழ்ந்து தம் நடிப்பினால் தமிழ்த்திரையுலகுக்குப் புழ்சேர்த்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான் அவர்\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்...\n“தமிழக முதல்வரே... நீங்களும் விவசாயிதானே... அந்த அம்மணம் உங்களை பாதிக்கவில்லையா” - எளியவனின் கடிதம்\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.Know more...\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nசென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங\n``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இரு\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n“எம்.ஜி.ஆருடன் பேசத் தயங்கிய சிவாஜி” - நூற்றாண்டு நாயகன் எம்ஜி..ஆர் - 29\nகொஞ்சம் அரிசி, தண்ணீர் கொடுத்தால் கல்யாணம் - சோமாலியாவின் சோகக் கதைகள்\nபோக்குவரத்து நெரிசலை APP மூலம் குறைக்கலாம்... அரசின் கவனத்துக்கு\n விஞ்ஞானிகள் வியந்த இந்திய ஏவுகணைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2017/01/", "date_download": "2018-06-22T07:36:41Z", "digest": "sha1:5ZYUGNK5IWNHNB2FG4RCAS2IHF6XQM7V", "length": 85632, "nlines": 409, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: January 2017", "raw_content": "\nகாஃபி வித் ஏலியன்ஸ் - Arrival(2016)\nஓவியம்,ஒலி அல்லது இசை, பின்னர் மொழி. இதுதான் வரிசை. இந்த மொழியை மட்டும் பிடித்துக்கொண்டு நாம் தொங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ் எழுத்துகளே முதலில் சித்திர எழுத்துகளாகத்தான் தொடங்கியது என்றும் காலப்போக்கில் அது பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு, அந்நிய படையெடுப்புகள், பிறமொழிக் கலப்பு,எழுத்து வடிவங்களில் மாற்றங்கள் என்று சிதைந்து இப்போது உள்ள இந்த வட்டெழுத்துகளில் வந்து நிற்கிறது. ஆயிரம் சொற்கள் கொண்டு ஒரு கானகத்தைப்பற்றி எழுத அக்கானகத்திலுள்ள பதினாயிரம் மரங்களை வெட்டி காகிதம் உருவாக்கி பின்னர் எழுதுவதைக்காட்டிலும் வண்ணம் கொண்டு தீட்டி விட்டுச்சென்று விடமுடியும். சொற்களை விடவும் ஆழமாகப்பதியும் ஒரு வயலினைக்கொடு உன் அழகை வாசித்துக் காண்பிக்கிறேன் என்பது யாவரும் அறிந்த ஒன்று. கேட்போர்/பார்ப்போர் மனதில். கலாச்சாரம், பண்பாடு கடந்து நிற்கும் இசையும் ஓவியங்களும். ஓவியமும் இசையும் நல்ல ஊடகங்கள் , இதைத்தான் சொல்கிறேன் கேள் என அதிகாரத்தோரணையின்றி கேட்பவன்/ பார்ப்பவன் மனத்தில் கலைஞனைக்காட்டிலும் இன்னமும் ஊற்றெடுக்க வைக்கும் ஊடகங்கள்.\nஇன்னமும் சைனாக்காரர்கள் நமது பழைய எழுத்துகளான சித்திர எழுத்துகளையே பயன்படுத்துகின்றனர். அதையே நாமும் தொடர்ந்திருக்கலாம். உணர்வுகளை அடுத்தவனுக்கு தெரிவிக்க வேணும், நாம் நினைப்பதை பிறர் புரிந்து கொள்ள வேண��ம், என்பது பழைய கால பேச்சுக்களற்ற சார்லி சாப்ளின் படங்களின் மூலம் அத்தனை தெளிவாக புலப்படும் நமக்கு. சைகைகளின் மூலம் விளக்கி சொல்தல் என்பது கூட மனிதர்களுக்கிடையே மட்டுமே செல்லு படியாகக்கூடிய தொடர்பு ஊடகம். பறவைகளுக்கோ இல்லை மிருகங்களுக்கு அங்கனம் புரிய வைக்க இயலாது. சங்கேத மொழிகளும் குழூஊக்குறிகளும் மனிதர்களுக்கிடையேயான இன்னொரு ஊடகமே. இதை வைத்துக்கொண்டும் இன்னபிற விலங்குகள் பறவைகளுடன் உரையாடிவிட இயலாது.\nஇந்தத்திரைப்படத்திலும் அன்னியர்கள் ( ஏலியன்ஸ்) வேற்றுகிரக வாசிகள் ஓவியத்தையே தமது ஊடகமாக மனிதர்களுடன் தகவல் தெரிவிக்க பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அவற்றை புரிந்து கொள்தல் என்பது எவெரெஸ்ட் ஏறும் முயற்சியாகிறது. இன்னமும் கற்கால மனிதனின் பாறை ஓவியங்களைப்புரிந்து கொள்ள நம்மால் இயலவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு புரிதலுடன் அதை மொழியில் விளக்க முயற்சிக்கின்றனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்கு வந்துபோய்க் கொண்டிருக்கும் ஏலியன்ஸ் கிட்டத்தட்ட ஐம்பது அறுபது வகைகள் என்பது புலனாகியிருக்கிறது. அத்தனை பேருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லை நம்மால். பெரும்பாலும் பூச்சியினத்திலிருந்து உருவான அதி உயர் மனித இனம் தான் அவை. நாமோ முதல் குரங்கு. டினோஸார்களை அந்த விண்கல் மோதி அழித்திருக்காவிடில் டினோசாரின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் தோன்றியிருப்பான்.\nஒரு எகா. கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஒரு ஏலியன். எட்டுக்கைகளும் மூன்று இதயங்களும் கொண்ட ஒரு உயிரினம். மிகுந்த அறிவுடையவை , அதனால் காற்பந்து போட்டிகளில் இவற்றின் ஆரூடம் உலகப்புகழ் பெற்றது, மிகக்குறுகிய காலமே வாழக்கூடியவை. உலகில்/கடலில் எந்த உயிரினமும் இங்கனம் உடற்கூறு கொண்டதில்லை. ஜெல்லி மீன்களுக்கு இதயமோ/மூளையோ இல்லை. மேலும் ஜெல்லிகளுக்கு இயற்கை இறப்பே இல்லை. இதெல்லாம் மிகவும் ஆச்சரியத்துக்குரிய விஷயங்கள். இவையெல்லாம் பூமியில் இருந்து உருவான உயிரினங்களே இல்லை என அடித்துக்கூறலாம். இந்த திரைப்படத்தில் காண்பிக்கப்படும் ஏலியன்ஸும் கிட்டத்தட்ட ஏழெட்டுக்கால்களை/ கைகளைக் கொண்டுள்ளன. எனினும் வழக்கமாக சுவாரசியத்துக்காக காண்பிக்கப்படும் ஏமாற்று வித்தைகளோ அவற்றை வைத்து மாயாஜாலம் காட்டவோ முயலவில்லை.\nநிறைய ��ேள்விகள் அரசாங்கத்துக்கு எதற்காக அவர்கள் இங்கே வந்திருக்கின்றனர் அவர்களுக்கு என்ன தேவை சுற்றிப்பார்க்க வருவதானால் ஒரு விண்வெளிக்கப்பல் மட்டும் போதுமே , எதற்கு பன்னிரண்டு கப்பல்கள் உலகெங்கும் அத்தனை சிறப்பற்ற இடங்களில் தொங்கிக்கொண்டு இருக்கவேணும் ஆம் அவை தரை பாவாது பத்தடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே நிற்கின்றன. நதியில் ஓடாதிருக்கும் பரிசல்கள் கரையில் சார்த்தி வைத்திருப்பதைப்போல அவை அந்தரத்தில் சார்த்தி வைக்கப்பட்டுள்ளன. எவ்வித புகையோ இல்லை , கழிவுப்பொருட்களோ வெளியில் சிந்துவதில்லை. அத்தனை கப்பல்களும் தமக்கிடையே தகவல் பரிமாற்றங்களை அதீத உயர் ஒலிக்குறியீடுகளில் நிகழ்த்திக்கொள்கின்றன. அந்தப்பரிசல் விண்கப்பலினுள்ளே ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. தேவையான ஆக்ஸிஜன் இருக்கிறது.மூச்சுமுட்டல் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு என அறிய வருகிறது\nஉள்ளிருக்கும் அந்த ஏலியன்ஸை ஹெப்டா பாட்ஸ் -ஏழு காலிகள் -ஏழு கால்களைக்கொண்டவை (எட்டுக்காலிகள் அல்ல ) என அழைக்கலாம். அவர்களின் கப்பல்கள் உலகில் இடி/மின்னல் அதிகம் நிகழாத இடங்களாகப் பார்த்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பதினெட்டு மணி நேரங்களிலும் அவர்களின் கதவுகள் திறக்கின்றன. மனிதர்களுடன் பேசி அவர்களின் வருகைக்கான காரணங்களை அறியத்தர. அவர்களின் ஓவிய மொழி,ஒலியை அடிப்படையாகக்கொண்டதல்ல நமதைப்போல. சித்திரங்களை, படங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்க முயற்சிப்பவை. ஓராயிரம் சொற்களில்/ஒலிகளில் சொல்லவேண்டியதை ஒரு சிறு படத்தின் மூலம் விளக்க முயற்சிக்கும் ஓவியங்கள். சிக்கலானவை , ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை, ஒன்று போல் ஒன்று இருப்பதில்லை, உயிர், மெய் என்ற பாகுபாடில்லாதவை. மிகப்பெரிய சவாலாக இருக்கிறது தலைவிக்கு. முன்னும் பின்னும் எழுதப்படும் ஒலிக்குறிப்புகள் அடங்கிய மனித மொழி அல்ல அது. இசைக்குறிப்புகளைப்போல சுருங்கச்சொல்லி விளங்க வைப்பவை. அதனால்தான் இசை பிரபஞ்ச மொழி என அழைக்கப்படுகிறது.\nஒரு வரியை எழுத வேண்டுமானால் எத்தனை சொற்கள், எவ்வளவு இடைவெளிகள், அது பதிலா இல்லை கேள்வியா , இல்லை மெதுவே கடந்து போகக்கூடிய வெறும் சொற்களா இத்தனை நமது மனதில் ஓடி பின்னர் எழுதத்தொடங்குகிறோம். அவர்களின் ஓவிய மொழி சப்தங்களை அடிப்படையாகக்கொண்டதல்ல. அர்த்தங்களை/பொருளை அடிப்படையாகக்கொண்டது Non linear Orthography.இதில் மனித மொழி போன்று இடமிருந்து வலமோ , இல்லை வலமிருந்து இடமோ இல்லை. எல்லாம் ஒரு சுழலில் எழுதப்படுகிறது. ஒரு வட்டம் போல , ஆங்காங்கே சின்னஞ்சிறு முடிச்சுகளுடன், முடிச்சுகள் அதே இடத்தில் நிலைப்பதில்லை , வேறுபாடு காண்பிப்பதற்காக சுழலில் வேறு வேறு இடங்களில் முடிச்சு விழுகிறது. முடிச்சு இறுக இறுக அதை விடுவிக்க முயற்சிப்பவர்க்கு இன்னமும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கணிதக் குறியீடுகளைப்போல/புதிர்களைப்போல அவற்றை விடுவிக்க வேண்டியிருக்கிறது.\nதலைவி ஒரு மொழிப்பேராசிரியர் , பல்கலைக்கழகத்தில். உலக மொழிகள் குறித்த தேர்ந்த அறிவு படைத்தவர். ஒரு காட்சியில் அவரை தவிர்த்து விட்டு இன்னொருவரை பணியமர்த்த ராணுவ அதிகாரி முயற்சிக்கும் போது, சமஸ்கிருதத்தில் 'போர்' என்ற சொல்லுக்கு என்னெவென அழைப்பார்கள் என்று அவரிடம் கேளூங்கள் என்பார். அவருக்கு வடமொழியைக்காட்டிலும் பழைமையானது தமிழ் என்றறிருந்திருக்கவில்லையே என வருந்தினேன். Palindrome பற்றியும் பேசுகிறார். திருப்பிப் போட்டாலும் அதே உச்சரிப்பை தரக்கூடிய சொற்கள். எகா' விகடகவி தமிழில் ஆங்கிலத்தில் HannaH. தலைவர் அவரோடு சகபயணி ஒரு theoretical physicist. நிறைய கேள்விகள் அதைக்கேட்டு விடவேணும் என்ற ஆவல் அவருக்கு. ஒளியைக்காட்டிலும் கூடுதல் வேகத்துடன் பயணிக்கும் கப்பல் எங்கனம் உருவாக்க முடிந்தது ஈரிலக்க எண்கணிதம் (binary) அறிந்தவர்களா \nஇந்த மொழிச்சிக்கல்களிலிருந்து விடுபட்டு தகவல் தொடர்பை சரியாக கடப்பவனில்லை என்பதால் இன்னமும் சிங்கிள் என்கிறார். எல்லாம் இருந்தாலும் சிங்கிளாக இருப்பவரும் உலகில் உண்டு என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவைக்கிறார் தலைவி. இதைப்போல சின்னச்சின்ன உரையாடல்களே போதும் காட்சியின் சீரியஸ்னெஸ்ஸை வெளிப்படுத்த. இதை முதலில் தமிழில் செய்தவர் பாலு மகேந்திரா, பின்னர் மணிரத்னம் , காட்சிகளை அதிகம் அழுத்தம் கொடுத்து உரையாடல்களை சுருக்கி என.\nஒரு கட்டத்தில் அந்தச்சின்னப்பெண் அம்மாவிடம் கேட்பாள். 'யாரும் வெற்றி தோல்வி என அடையாது போகும் விளையாட்டின் பெயரென்ன போட்டியில் பங்கு பெறும் இருவருக்கும் என. உடன்படிக்கை/ Win-Win எனச்சொல்லி முடித்துவிடுவார். அது உண்மையில் Non Zero Sum Game.உறக்கத்தில் ஏலியன்��ளில் மொழியில் கனவு காண்கிறாயா போட்டியில் பங்கு பெறும் இருவருக்கும் என. உடன்படிக்கை/ Win-Win எனச்சொல்லி முடித்துவிடுவார். அது உண்மையில் Non Zero Sum Game.உறக்கத்தில் ஏலியன்களில் மொழியில் கனவு காண்கிறாயா என்ற கேள்வியெல்லாம் படத்தில் வருகிறது. எந்த மொழியில் சிந்திக்கறோமோ அதே மொழியில் கனவுகளும் வரும் என்பதே உண்மை. சீனாவின் ராணுவம் ஏலியன்ஸுடன் உரையாட அவர்களின் விளையாட்டான Mahjong ஐப் பயன்படுத்துகிறது. பேசிப்புரிய வைப்பதைவிட விளையாடி அவர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்துகொள்தல் எளிது என நினைத்து. வெற்றி தோல்வி சமரசம் உடன்படிக்கை வீழ்த்துதல் படிந்து போதல் என்பன விளையாட்டின் மூலம் தெரிந்து கொள்வது/ புரிந்து கொள்வது எளிது.\nபின்னர் தலைவனும் தலைவியும் ஆங்கிலத்தில் தமது பெயர்களை எழுதிக்காண்பித்து உங்களின் பெயர்களை தெரிவியுங்கள் எனப்பணிக்கின்றனர். அதற்கும் ஏலியன்ஸ் ஒரு வட்டத்தில் பதிலளிக்கின்றனர். தொடர்ந்தும் பலவித சந்திப்புகளில் அவர்களின் மொழியை மொழிபெயர்க்க வாய்க்கிறது. ஒரு அணுக்கம் ஏற்பட்டு பின்னர் அதுவே தொடர்கிறது பின்னரான சந்திப்புகளில். அதுவரை கவச உடையணிந்து சென்று அவர்களைச் சந்தித்தது போய், சாதாரண உடையிலேயே சந்திக்கிறார் தலைவி. நேஷ்னல் ஜியாக்ரஃபி தொகா'வில் கழுகுகளைப்பற்றிய ஆவணப்படம் எடுக்கப்போன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஒரு புகைப்படவியலாளர். முதலில் அத்தனை பெரிய காட்டில் அந்தக்கழுகின் கூட்டுக்கு சற்று தொலைவில் கூடாரம் அடித்து தங்கும்போது, பறவைகளுக்கே உரித்தான தற்காப்பு தாக்குதலில் பல முறை காயப்பட்டதாகவும் , பின்னர் அதுவாகவே உணர்ந்து இவன் நம்மைத்தாக்க, தம் குஞ்சுகளை அழிக்க வரவில்லை என நன்கு உணர்ந்த பின்னர் தாக்குதலை நிறுத்தி இணக்கத்துடன் இருந்ததை தெரிவித்தார். அதுபோல நான்கு முறை சந்தித்தபின்னரும் அவர்களிடமிருந்து எந்தவிதமான தீங்கும்,கதிர் வீச்சுகளும் தம்மை தாக்கவில்லை என அறிந்து சாதாராணமாக காஃபி ஷாப்பிற்கு நண்பர்களைச்சந்திக்க செல்வது போல செல்கிறார்.\nஏலியன்ஸின் வட்ட ஓவியங்களிலிருந்து ஓரளவு புரிந்துக்கொண்டு அவர்களின் மொழியிலேயே ஒரு கட்டத்தில் இந்த பூமிக்கு வந்ததின் நோக்கமென்ன எனக்கேட்கப்படும் கேள்விக்கு \"offer weapon\"என பதிலுரைக்கின்றன ஏலியன்கள். இங்கு தான் தவறான புரிதல் எற்படுகிறது, அவை சொல்ல நினைப்பவை \"Use Tools\"என்ற பதில். இவர்கள் புரிந்து கொள்தல் \"offer weapon\" என்று. அங்கிருந்து பிரச்னை ஆரம்பிக்கிறது. ஏலியன்கள் நம்மைத்தாக்க வந்திருக்கின்றனர் என்ற தவறான புரிதல்களே முட்டலுக்கு சாத்தியப்பாடுகளை எடுத்து உரைக்கிறது.Tools என்பதற்கும் Weapons என்பதற்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிய நாட்கள் பிடிக்கிறது, அதற்குள் சைனா தாக்குதலுக்கு முற்படுகிறது. அதுவரை மற்ற நாடுகள் பெற்ற தகவலை பகிர்ந்து கொள்ளவும் தயங்குகின்றன. Weapons என்ற ஒற்றைச்சொல் போதுமனதாக இருக்கிறது ராணுவத்துக்கு. வேறென்ன வேண்டும் அவர்களூக்கு மொழிச்சிக்கல் யாருக்குத்தான் இல்லை. Slip of the Tongue என்று பெரிய தலைவர்களே சொல்லி தமது தவறை மன்னிக்க கோரும் இங்கு இவ்வளவு பெரிய சொல்லை எங்கனம் புரியவைப்பது \nபின்னரும் அடுத்த சந்திப்பில் ஒரு கையால் ஏலியன் எழுத மறுகையால் தலைவி எழுதுகிறார். புரிந்து கொண்டதன் அடையாளமாக அந்தக்காட்சி கண்ணாடித்திரை முழுக்க ரொம்பவும் சிக்கலான ஓவியங்கள். தலையைப்பிய்த்துக்கொள்ளுமளவுக்கு. அத்தனையும் காலம் குறித்தான சிக்கல்கள் என தெளிவாகிறது. காலங்கள் கடந்த கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எதிர்காலத்தைப் பற்றியதான ஓவியச்சிக்கல்கள் இடியாப்பச் சிக்கல்கள். விடுவிக்க ஆண்டுகள் பிடிக்கும் என்கிறான் பிஸிசிஸ்ட். மனம் பிறழ்ந்த ஓவியனின் அதி தீவிர மனச்சிக்கல்களின் குறியீடாக அந்த கடைசி ஓவியங்கள் அவர்களைக் குழப்புகின்றன. என்ன தான் விடை என்னதான் சொல்ல விழைகின்றனர், என்ன செய்தியைத்தெரிவிக்க இத்தனை குழப்பமான ஓவியங்கள் காலத்தை திறக்கும் சாவி tool-கருவி தலைவியின் கையில் உள்ளது. என்று முடிக்கிறது அந்த ஏலியன். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று - chosen one காலத்தை திறக்கும் சாவி tool-கருவி தலைவியின் கையில் உள்ளது. என்று முடிக்கிறது அந்த ஏலியன். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று - chosen one ஏலியன்களின் ஓவியமொழியைக் கற்றுக்கொண்டால் காலங்கடந்தும் சிந்திக்கவியலும், எதிர்காலம் பொதிந்து வைத்திருக்கும் பரிசுகளை அறிய வழி வகுக்கும் என்பதை உணர்த்துகிறது.\nஇந்தத்திரைப்படத்தில் முகப்பிலும் கடைசியிலும் பயன்படுத்தப்பட்ட அந்த சின்ன சிம்ஃபொனி அளப்பரிய உணர்வுகளை நம்முள் கிளர்ந்துவிடுகிறது. மேக்ஸ் ரிக்டரின் On the Nature of Daylight என்ற இசைக்கோவை. எத்தனை முறை திரும்பத்திரும்ப இசைத்தாலும் உள்ளுக்குள் கள் போலிறங்கி ஊறித்திளைக்கிறது. எப்போதும் திரும்பியே வராத காலத்துக்கு திரும்பத்திரும்ப இசைக்க வைக்கும் கோவை. 01:43ல் தொடங்கும் அந்த லீட் வயலின் பிழியும் நமக்குள் சோகத்தை. இங்கு தலைவியின் குடும்பம்,அவளின் குழந்தை பற்றிய முதல் மற்றும் கடைசிக்காட்சிகளில் இந்த இசை எடுத்தாளப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கைந்து வயலின் கற்றைகள்/இழைகள் பின்னில் ஒலிக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தாளலயம். நேரப்பரிமாணங்கள். இருப்பினும் லீட் வயலினுடன் இசைந்து இணைந்து ஒலிக்கும் இசைக்கோவை. Sustaining Notes கொண்ட வயலினில் இசைப்பது என்பது பேரின்பம். இழைத்து முடித்தபின்னரும் தொடரும் ஒலி. வாழ்ந்து முடித்த பின்னரும் மனதில் தொடரும் காலம் போல. மேக்ஸ் ரிக்டர் எந்த உளநிலையை பிரதிபலிக்க இசைத்தாரோ அதை சரியாக இனங்கண்டுகொண்டு இங்கு திரையில் பொருந்திப் போகும் காட்சிகளுக்கு ஒலிக்கவிட்டிருப்பது சாலப் பொருத்தம். சிக்கலான இசைக்கோவை இல்லை, இருப்பினும் உளச்சிக்கலை இன்னமும் பிரிக்கமுடியாதபடி இறுக்கிக்கட்டி படுமுடிச்சுப்போடும் இசைக்கோவை. திரையில் ஏலியன்களின் மொழிச்சிக்கல் இங்கு மிக எளிதான இசைக்கோவை, முரண்களாலானது உலகம்.\nவர்லாம் வர்லாம் வா..பைரவா. இவ்வளவு இளமை உடலிலும் குரலிலும் ஹ்ம்... கமலுக்கு மட்டுமே வாய்க்கும் அந்த மேஜிக். இங்க தளபதிக்கும்.சரி சரி எத்தினி படந்தாண்ணா இப்டீல்லாம் நட்சிக்கினே இருக்கிறது அதெல்லாம் பத்தி வணிகநாயகர்கள் கவலைப்படணுமா என்ன அதெல்லாம் பத்தி வணிகநாயகர்கள் கவலைப்படணுமா என்ன அதான் தைரியமா , சட்டையே பண்ணாம இறுக்கின சட்டை போட்டுக்கிட்டு டைட் பேன்ட் போட்டுக்கிட்டு இறங்கி அடிக்கிறார் கில்லி. அந்த சின்னப்பெண்ண கடத்தி வெச்சிட்டு அப்பால ஒரு ஃபைட்டு ,,ஹா.. சம்மதிக்கணும் சாரே. அதுல ஒரு அல்லக்கை அடி வாங்கிட்டு சக்கரம் போல காற்றில் சுழன்று விழுகிறார். அதான் எப்டீன்னு தெரில. இந்த கம்பி கட்டி தொங்குறது, கயிறு கட்டி தொங்குறதெல்லாம் மேட்ரிக்ஸ்க்கு அப்புறம்தான் தமிழ்லயும் ஆரம்பிச்சது. அப்பால டிஜிட்டல் பிரின்ட்ல சின்னதா ஒரு எரேஸர் வெச்சிக்கிட்டு அந்த கம்பி/கயிறு வகைறாவ அழிச்சிடலாம்னு வெச்சுக்குங்க. இருந்தாலும் இங்க மாட்டு வண���டி சக்கரம் போல சுழன்று விழுகிறார். அந்த ஃபைட்டு ..ஆஹா..\nஇருக்கிறதுலயே வணிகப்படம் எடுக்கறதுதான் கடினம். எங்க பாட்டு வெக்கிறது, எங்க ஃபைட்டு வெக்கிறதூன்னு தலயே வெடுச்சிரும். தல' உருவம் எப்டி இருந்தாலும் பரவால்ல, சால்ட் பெப்பர் ஸ்டைல்லாம் வெச்சிண்டு தூள் கெளப்புவார். நம்ம தளபதி எப்பவும் இளமை குன்றாது \"மாண்புமிகு மாணவன்\" போலவே இருப்பார். அதான் விசேஷம். வயசே ஆகாதாங்ணா உமக்கு சரி குரல்ல எப்டி வயசு தெரியாம சமாளிக்கிறார்னு தான் தெரில. சரி குரல்ல எப்டி வயசு தெரியாம சமாளிக்கிறார்னு தான் தெரில. இடைவேளைக்கு முன் ஒரு காமெடியன், பின்னொரு காமெடியன் என்ற இப்போதைய ட்ரென்டு இங்கும். அவ்வளவு பெரிய ஃப்ளாஷ்பெக்கை ஒரு பேருந்து நிலையத்தில் நடுவில் நின்று கொண்டு 'வாய்ஸ் ஓவரில்' சொல்வதெல்லாம் அரத காலப்பழைய டெக்னிக். சொல்லப்போனா கீர்த்தி தான் ஃப்ர்ஸ்ட் ஹாஃப் ஹீரோ. செகன்ட் ஆஃப்ல தான் தளபதி ஹீரோ.\nஜேம்ஸ்பான்டு படங்கள்ல எவ்வளவு தான் அடிபட்டாலும் ரென்டு சிலுப்பில எல்லாக்காயத்தையும் சரி பண்ணிடுவார்னு காமிச்ச காலங்கள்லாம் போயி 'பியர்ஸ் ப்ராஸ்னன்' தான் நெனக்கிறேன். ஆஸ்பத்திரில்லாம் போயி கட்டு கிட்டெல்லாம் போட்டுக் கிட்டு அப்பால அடிச்சு தூள் பண்ணக்கிளம்புவார். அதே மாதிரி இங்கயும். கம்பில பூட்டெல்லாம் போட்டு கட்டி வெச்சிட்டு டானியல் பாலாஜி, வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது தளபதி வெறும் ஹேர்பின்னை வைத்து கழற்றிவிட்டு வெளியேறுகிறார், அடுத்த காட்சி அம்ணி டாக்டருல்லா, அதான் ஊசி போடுது. இத்தனை அழகான கீர்த்தி தின்னவேலி பாஷை பேசுது ..ச்சை..வேணாங்ணா. டும்டும்டும்'ல இது மாதிரிதான் ஜோதிகா டின்னவேலீ பாஷா பேசிண்ட்ருப்பா.ஹிஹி.. ஆனாலும் விஜய்யின் குறுகுறுப்புக்கு த்ரிஷாவுக்கு அப்புறம் கீர்த்தி தான் செம ஃபிட்டு\nஎல்லா ஃபைட்டுக்கும் 'வர்லாம் வர்லாம் வா'ன்னு சநா போட்டுத்தாக்குறார். தூள் விக்ரம்க்கு பரவை முனியம்மா ஆயா பாடின 'சிங்கம் போல' பாடல் இங்க ரிப்பீட்டூஊ. இருந்தாலும் அந்த எலெக்ட்ரிக் கிட்டார்ல வரும் முகப்பிசை அதிரத்தான் செய்கிறது. பிற பாடல்கள் எல்லாம் விஜய்க்கு பண்ணினது போல க்ளீஷெ. இதே விஜய்க்கு ரஹ்மானும் இசையமைத்தார் இரெண்டொரு படங்களுக்கு அவரின் பாணியே மாற்றாமல் ( உதயா, அழகிய தமிழ் மகன்) அது கொஞ்சம் ��ூட செட்டாகவேயில்லை விஜய்க்கு. அதான் இங்க இறங்கிட்டார் பழைய படிக்கு, இருப்பினும் சநா விஜய்க்கு பணிந்துவிட்டதிலேயே பாடல்களெல்லாம் கேட்கும்படியே இல்லை. பின்னணி இசையில் அடித்துக் கிளப்பியிருக்கலாம் தான் அங்கும் வெறுமனே, அருண்ராஜின் வர்லாம் வர்லாம் வா..ஹ்ம்..சலிக்கிறது. வேற ஜானர் ட்ரை பண்ணல்லாம் இந்த தனுஷு, விஜய்லாம் விடவே மாட்டா :) கபாலி முழுக்க ரஞ்சித்தின் கட்டுப்பாட்டிலிருந்ததால் தப்பிப்பிழைத்தது.\nகத்தீல குழாய்லல்லாம் உக்காந்து ப்ளான் போட்டு எதிரியக்கவுத்தவர்,துப்பாக்கீல டீம் வொர்க் பண்ணி எதிரிய துவம்சம் பண்ணினவர் இங்க ஒரு ஆஃப்டர் ஆல் கசாப்பு கடைக்காரனை வெட்ட விட்டுருக்கார் பரதன். சம்பவங்கள் எதிலும் புதிதில்லை. வழக்கமான மசாலா. இருப்பினும் ஒத்த ஆளா நின்னு படத்தயே தூக்கிக்கினு அலயுறார் விஜய் முருகதாஸ் மட்டுமே இத்தனை களேபரத்திலும் ரசிக்க வைத்தார் விஜயை வைத்துக் கொண்டு. விசிலடிக்கும் கூட்டமும் , டிக்கெட்டுக்கு ஐந்நூறு கொடுத்தும் ப்ளாக்கில் வாங்கிப்பார்க்கும் கடினச்சாவு விசிறிகள் இருக்கும் வரைக்கும் இது போன்ற படங்கள் எப்போதும் தோற்காது.\nஎனக்கும் கவிதை வாசிக்கத்தான் விருப்பம்\nநீர் என்ற சொல்லில் நீந்திக்கொண்டிருக்கிறது\nமுன்பே வா என் அன்பே வா ...\nரஹ்மானின் முதல் பத்தாண்டுகள் என்றும் மறக்கவியலாது எனினும் பின்னில் அவரின் இனிமை குறைந்து பல வித உலக இசைக்கோவைகளை முயற்சி செய்யத்தொடங்கிய போது தமிழுக்கு அந்நியப்பட்டுப்போனார். இனியும் மீண்டு வருவார் என்ற எண்ணமே இல்லாது போனது எனக்கு. இருப்பினும் 2006-ல் அவரின் பிந்தைய பத்தாண்டில் வந்த இந்தப்பாடலை சொல்லலாம்.அவரின் இசை இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்று தமிழ்கூறும் நல்லுலகுக்கென இசைத்தது என்றே கூறுவேன். இந்த ராகம் ஒரு சோக இசைக்கென (Pathos) உண்டானது.அதை கதையையொட்டி பின்னில் வரப்போகும் பிரிவைச்சொல்லக்கூடியதாக இருக்கட்டும் என எண்ணி இசைத்திருக்கிறார் என்றே கூறுவேன். அத்தனை மகிழ்வெனில் பின்னில் துயரம்தான் என்ற மறுக்கவியலாத கூற்றை பறைசாற்றும் இந்தப்பாடல். நிறைய வடநாட்டு ஜோன்புரி, நம்ம ஊரு 'நடபைரவி'. கோபாலகிருஷ்ணபாரதியின் 'எப்ப வருவாரோ' கூட நடபைரவி தான் :) தெரிகிறது பல இடங்களில். 'ஆசை முகம் மறந்து போச்சே'ன்னு பாரதி க���ட பாடீருக்கான் :) சுசீலா பாடின 'சொல் சொல் என் உயிரே' இப்டீ பல எகா'க்களை சொல்லலாம் ஜோன்புரிக்கு.\nஇது தந்திக்கருவி கொண்டு இசைக்கும் அந்த முன்னிசை/முகப்பு இசை(Prelude)க்கெனவே தொடர்ந்தும் கேட்பதுண்டு. 00:35 வரை அந்த தந்தி கொண்டு இசைக்கும் முன்னிசை மனதைக்கரைக்கும். சந்த்தூர் என்ற இசைக்கருவியாகத்தானிருக்க வேணும். முன்பக்கம் வளைந்த இரண்டு இரும்புக்குச்சிகளை வைத்துக்கொண்டு ( ஆங்கில L போல இருக்குமவை) இரு கைகளிலும் பிடித்து மடியில் கிடத்தியிருக்கும் அந்தக்கருவியில் உள்ள கிடைமட்டமாக இறுக்கி இருபுறமும் கட்டப்பட்டிருக்கும் தந்திகளில் அடித்து ஒலியெழுப்ப வேணும். கொஞ்சம் இம்மி பிசகினும் நாரசமே ஒலிக்கும். முகப்பு ஒலி மட்டுமல்ல பாடல் முழுதும் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் இசைத்திருப்பார்.பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா என்ற கலைஞர் இக்கருவியை இசைப்பதற்கெனவே பிறந்தவர் போல கேட்பவர் அனைவரையும் பைத்தியமாக்கி விடுவார் நம்மை. காஷ்மீரத்தை சார்ந்த இசைக்கருவி இது. மிகவும் அரிதாகவே தமிழிசையில் இடம் பெறும் இது. இந்தக்கருவியை வாசிக்கப்பயில்தல் ஆகக் கொடுமையான பயிற்சியாகவே இருக்கும். பெரும்பாலும் String Instruments வாசிக்கக் கற்றுக்கொள்வதே கடினமான செயல் :)\nஇந்தப்பாடலுக்கு மெட்டமைத்ததற்குப்பின்னரே வரிகள் வாலி எழுதியிருப்பார் என நம்புகிறேன். சரளி கொண்டு நிரப்ப வேண்டிய இடங்களிலும் சொற்கள் கொண்டே நிரப்பியிருப்பார். முகப்பில் வரும் அந்த ரோஜாத் தோட்டம், கைகளை விரித்துக்கொண்டு பாடும் பூமிகா ஆஹா.. எல்லாம் சுகம்டா. ஊட்டி போயிருந்தப்போ ரோஸ் கார்டன்'ன்னு டிக்கெட்லாம் வாங்கிக்கிட்டு உள்ள விட்டார்கள். நான் இந்த ஞாபகத்துலயே போனா அங்க ஒரு செடீல ரெண்டு பூ மட்டுமே இருந்தது. ஹ்ம்.. சரி அதை விட்டுவிடலாம். 03:07ல் ஆரம்பிக்கும் அதே சந்த்தூர் ஆஹா. ரஹ்மான் எப்பவும் இசைக்கலைஞர்களை இன்ன ராகத்தில் இசையுங்கள் எனக்கூறிவிட்டு அவர் தம் போக்கில் இசைக்கவிட்டு (இப்ப ஒரு ராகம் முழுக்க வாசிக்க வேணுமெனில் ஆலாபனை, சரளி, மெயின் கோர்ஸ், பக்கவாத்தியம் எல்லாம் வாசித்து அடங்க குறைந்தது 20-25 நிமிடங்கள் பிடிக்கும். அதை அப்படியே வாசிக்கவைத்து விட்டு ) பின்னர் தமக்கு தேவையான பாகங்களை மட்டுமே நறுக்கி எடுத்து தமது பாட்டில் செருகி வைப்பார் என்று அறிவேன். 'டூயட்' படத்தில் கதிரி கோபால்நாத்'தின் சாக்ஸஃபோன் இசையையும் அப்படியே செய்திருந்தார். அது போல இங்கும்.\nஷ்ரேயா கோஷல் , மற்றும் நரேஷ் பாடிய பாடல். நரெஷின் முதல் பாடல் என்றறிகிறேன்.பொருந்தும் குரல் இருவருக்கும். இதே ஜோடியை ராசைய்யாவும் பாடவைத்தார் பிறகு ( பிரகாஷ்ராஜின் ஒரு கிரிக்கெட் படத்தில் ஒரு பாடல் வரும் ). ஹார்மனியில் ராசைய்யாவை மிஞ்ச ஆளே கிடையாதுதான். பாரதிராஜாவின் வெள்ளுடை உடுத்திய தேவதைகள் சூழ்ந்து கலங்கடிப்பது ஹார்மனிக்குத்தான் :) இருப்பினும் சிஷ்யர் இந்தப்பாட்டில் கத்துக்கொண்ட வித்தையை மொத்தமாக இறக்கித்தான் வைத்திருப்பார். :)\nநரேஷ் 'நீநீநீ மழையில் வாட' என்னும்போது பின்னில் ஒலிக்கும் அந்த தந்திக்கருவியின் இசை சிறு மழைத்துளிகளால் நம்மை நனைக்கும். 02:59 மற்றும் 04:22 ல் ஷ்ரேயாவின் அந்த கரப்பான்பூச்சி சங்கதி கவனித்தேதீரணும் அனைவரும். இந்த கரப்பான் பூச்சி சங்கதி என்ற பதம் அனுராதா ஸ்ரீராம் தான் அடிக்கடி பயன்படுத்துவார். ரொம்ப கஷ்டம் அதோட , கரப்பான் பூச்சி நம்மையறியாமல் காலில் ஊறிச்செல்லும்போது படக்கென தட்டிவிடத் தோன்றுமல்லவா.. அதான் கரப்பான்பூச்சி சங்கதி. இங்க ஷ்ரேயா அப்டியே வெண்ணையில் புதுக்கத்தி நழுவுவதுபோல நழுவிச்சென்றிருப்பார். கேளுங்களேன் :) இப்டீ நிறைய சிலாகித்துக்கொண்டே செல்லலாம். 'நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டில் குடி வைக்கலாமா \nLabels: இசை, இசை விமர்சனம்\nகாதல் ஒரு கட்டுக்கதை - ஆரம்பம்' படத்தில் ஒரு ராப்' இசைத்திருப்பார் , அந்த இங்லீஷ் வாய்ஸ்ஸை பதிவு செய்து விட்டு பின்னர் தமிழ் குரலை இட்டு நிரப்பியதாக சொல்வார் யுவன். ஸ்டைலிஷ் தமிழச்சி. அதே முறையில் பதிவு செய்யப்பட்ட பாடல் இது. ஹ்ம்..இப்பல்லாம் தமது பாடலைக்கேட்க வைப்பதே பெரும்பாடாகி விட்ட யுவனுக்கு இது கொஞ்சம் ஸ்பெஷல். பாடலின் துவக்கத்தில் வரும் அந்த ஸிந்த்-தில் இசைக்கும் அந்த பிட் அற்புதம்.ஸ்லோ பாய்ஸன் தான் மெல்ல இறங்கும் விஷம். அதுல கொஞ்சம் Arabian Erotic Style இருக்குது பாருங்க. அது தான் Just Elevating the Song. ராப்'ஐயும் கேட்க வைக்கலாம் தான். கொஞ்சம் ஹிப் ஹாப் கலந்தால். ராப் அப்பன்னா பிள்ளை ஹிப் ஹாப்..ஹிஹி.அதோட கொஞ்சம் Arabian Erotic Style. Beautiful Yuvan 02:36-ல் தொடங்கும் ஸிந்த் இசையும்,பின்னிலேயே கொஞ்சும் ஆங்கிலக்குரலும், இடைவிடாத தாளமும் தலையை இடப்புறமாக ம���்டும் திரும்பத்திரும்ப ஆட வைக்கும். கைகளைக்கட்டிக் கொண்டு முயற்சி செய்யுங்கள்..\nLittle Mix-ன் Black Magic பாட்டு கேட்டுப் பாருங்களேன்..ஹ்ம்..அந்தப்பாடல் தான்னு நினைத்துவிட வேண்டாம்..அது முழுக்க பாப்'பில் இசைத்தது .இருந்தாலும் சும்மானாச்சுக்கும் சொன்னேன். கொஞ்சம் மிக்ஸிங்-லாம் அந்தப்பாடலின் அடியொட்டி இருப்பதை அவதானித்தேன். 00:31லிருந்து 00:32 அப்புறம் 01:25-01:26 வரை மேஜிக் கேளுங்க. நடந்துகொண்டிருக்கும்போது நம்மையறியாமல் வந்து விட்ட படியில் ஏறி இறங்கியது போல ,எதிர்பாரா சாலையின் வேகத்தடையில் மெதுவாக ஏறியிறங்கியது போல உணர்வீர்.\nஒரு கோப்பை - \"உனக்காகவே உயிர் வாழ்கிறேன்\"-னு மூன்றுபேர்மூன்றுகாதல்-ல ஒரு பாட்டு இசைத்திருப்பார் யுவன். அதன் சாயல். அதன் நீட்சி என்றே சொல்லலாம். 02:16லிருந்து தொடங்கும் அந்த இடையிசை தெளிவாகச் சொல்லும்.பின்னரும் பாடல் துவங்கும்போது \"மின்னலே நீ வந்ததேனடி\"ன்னு ரஹ்மான் \"மே மாதம்\" படத்தில் ஒரு பாடல் இசைத்திருப்பார். அதன் நினைவுகள் என ஏகத்துக்கு பழைய பாடல்களை ஞாபகப்படுத்தும் பழைய கோப்பையாகவே இருக்கிறது .இருப்பினும் மயக்க நிலையை உருவாக்கும் பாடல் ஆர்க்கெஸ்ட்ரெஷனை மெச்சலாம்.Touch by an Angel யுவனின் பழைய கோப்பை'யில் நாமு'வின் புதிய கள். இதுவரை'ன்னு கோவா'வில் பாடிய ஆன்ட்ரியா இங்க கோப்பையில் குடியிருக்கிறார்.இருப்பினும் இதுவரை'யின் மயக்கம் வேற லெவெல். கோப்பை என்றாலே தள்ளாட்டம் தானே யுவனின் பழைய கோப்பை'யில் நாமு'வின் புதிய கள். இதுவரை'ன்னு கோவா'வில் பாடிய ஆன்ட்ரியா இங்க கோப்பையில் குடியிருக்கிறார்.இருப்பினும் இதுவரை'யின் மயக்கம் வேற லெவெல். கோப்பை என்றாலே தள்ளாட்டம் தானே :) Selena Gomezன் Kill Em With Kindness-ல் வரும் அந்த முகப்பு விசில் இசை பின்னரும் பாடல் முழுதும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புழங்க விட்டிருப்பர். சமீப காலத்தில் மிகவும் ரசித்த விசில் இசை , இங்கும் யுவன் பாடலை விசிலோடேயே ஆரம்பிக்கிறார்.\nஆன்ட்ரியாவின் வெஸ்ட்டர்ன் ட்ரீட் ஸ்ருதிஹாசனை விடவும் ரொம்ப ஆதன்ட்டிக். ஸ்ருதி கற்றுக்கொண்டு பாடியது போலவே தோன்றும், ஆன்ட்ரியாவோ இயல்பில் இருப்பதை தாமாக உணர்ந்து பாடுவார். அது தான் ஆன்ட்ரியா எனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஆதங்கம். இவர் ஏன் இசையமைக்கக்கூடாது எனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஆதங்கம். இவர் ஏன் இசையமைக்கக்கூடாது ஏதேனும் ஆல்பமாவது வெளியிடலாம். கேபா ஜெரீமியா' கிட்டாரிஸ்ட்டை வைத்துக்கொண்டு ஒரு தனிப்பாடல் திரட்டு வெளியிடலாம். கேபா ஜெரீமியா'யின் தமக்கையா இவர்..தெரியவில்லை , எனில் இருவருக்கும் ஒரே குடும்பப்பெயர் (ஸர்நேம்) :) \"பெண் என்பவள் ஆண் பார்வையில் மோகச்சதை தானா ஏதேனும் ஆல்பமாவது வெளியிடலாம். கேபா ஜெரீமியா' கிட்டாரிஸ்ட்டை வைத்துக்கொண்டு ஒரு தனிப்பாடல் திரட்டு வெளியிடலாம். கேபா ஜெரீமியா'யின் தமக்கையா இவர்..தெரியவில்லை , எனில் இருவருக்கும் ஒரே குடும்பப்பெயர் (ஸர்நேம்) :) \"பெண் என்பவள் ஆண் பார்வையில் மோகச்சதை தானா\" என்று நாமு'வும் தம் பங்குக்கு தெளியவிடாது மயக்குகிறார். முகப்பு இசை முடிந்ததும் கூட தெரியாமல் இரண்டு செகன்ட் கழிந்த பின் பாட ஆரம்பிக்கிறார் ஆன்ட்ரியா..அத்தனை மயக்கம் ..ஆஹா\" என்று நாமு'வும் தம் பங்குக்கு தெளியவிடாது மயக்குகிறார். முகப்பு இசை முடிந்ததும் கூட தெரியாமல் இரண்டு செகன்ட் கழிந்த பின் பாட ஆரம்பிக்கிறார் ஆன்ட்ரியா..அத்தனை மயக்கம் ..ஆஹா 'சொர்க்கம் மதுவிலே,சொக்கும் அழகிலே'ன்னு ராசைய்யா இசைத்தது மிகவும் போதையில் அதை ஆராதித்து மகிழ்ந்து பாடுதல். இங்கு சோகத்தில் மூழ்கி வெளிவர முயற்சி எடுக்காமலிருக்க பாடுகிறார் ஆன்ட்ரியா.\nஉன் பதில் வேண்டி - தொடக்கத்திலேயே 'அறுவடை நாள்' படத்தில் ராசைய்யாவின் ஜீவன் முழுதுமாக உருக்கி இடபட்ட பாடல் தெரிகிறதா 'தேவனின் கோயில் மூடிய நேரம்'. அதுவே மிக மென்மையான பாடல். அதையும் இன்னமும் மெலிதாக்கி இளைக்கவைத்து கொஞ்சம் ஹிந்துஸ்தானி ட்ரீட்டில் கொடுத்திருக்கிறார் யுவன். ஹிந்துஸ்தானி பாடு உன் குரலுக்கு சூட் ஆகும் என்று ரஹ்மான் சொன்னதாகக்கேள்வி. இங்கு பாடியிருப்பது சித்தார்த் எனத்தெரிகிறது. பெயர் பார்க்காதவரை யுவன் என்றே நினைத்திருந்தேன்.இருப்பினும் யுவனின் ரேஞ்சுக்கு என இசைக்கப்பட்ட பாடல். இது என்னைக்கேட்டால் 'தேவனின் கோயில்' யுவனின் பாணியில் இசைத்தது என்றே கூறுவேன்.\n'வழிப்போக்கனின் பாதையில் நிழலாக வருகிறாய்' ஆஹா.. எத்தனை சாதாரணமான வரி இது. இடையிசை முழுக்க அரேபியன் ஸ்டைல் ஸ்டிங்-கின் 'டெஸர்ட் ரோஸ்' (Sting Desert Rose) கேளுங்க. அதே ஃபீலிங். 'பேசு' என்றொரு ஆல்பம், அதன் ஸ்டைலில் தமது வழக்கமான பாணியில் செய்த பாடல் இது. 'உந்தன் வார்த்தையில் எந்��ன்' , 'கெட்டிமேளம்' என்ற வரிசையான பாடல்களினூடே 'தப்பு தண்டா செய்யும் வயசு' (ஆதலினால் காதல் செய்வீர்) என்பன போன்ற யுவனின் comfort zone-லிருந்து இசைத்த பாடல். கொஞ்சம் வேறுபடுத்திக்காட்ட அந்த அரேபியன் ஹார்மனி இடையிசையென. ஹிந்துஸ்தானி ட்ரீட் எனில் சொய்வு வந்துவிடும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு, ஆகவே அதையொட்டிய கொஞ்சம் அந்நியமான அரேபியன் ஸ்டைலை எடுத்துக்கொண்டால் நல்லதென இசைத்திருக்கிறார். எல்லாம் மிக்ஸ் தான் சினிமா இசை. ஜுகல்பந்தி - சமபந்தி போஜனம்.\nஉன்னை உன்னை உன்னை - முகப்பு 'பேசு' ஆல்பமில் உள்ள 'வெண்ணிற இரவுகள்' என்ற யுவன் 'சோலோ' போல பியானோவின் கட்டைகளை மெதுவே அழுத்தி இசைத்த பாடலை ஒத்திருக்கிறது. வரிகளுக்கு இசைத்த பாடல் அதுதான் எந்த ராகத்துக்குள்ளும் அமர்ந்து கொள்ள இயலவில்லை. வாசித்து ஒப்பேற்றுகிறார் யுவன். முகநூல் ஸ்டேட்டஸ்கள் போல வாக்கியங்கள் தொக்கி நிற்கின்றன. வேணுமெனில் இயக்குநர் ராம் மட்டுமே வாசித்துவிட்டு சென்றிருக்கலாம் இந்த நாமு'வின் வரிகளை. பின்னில் இதே பியானொ'வின் கட்டைகளை மெதுவே அமிழ்த்தி.\n\"என் பெயரே எனக்கு மறந்து போன இந்த வனாந்தரத்தில் என்னைப்பெயர் சொல்லி அழைத்தது நீயா நீயா \" என எம்எஸ்வி ஐயா,வைரமுத்துவின்(\"திருத்தி எழுதிய தீர்ப்புகள்\" தொகுப்பில் இடம் பெற்ற கவிதை என நினைக்கிறேன்) புதுக்கவிதைக்கு இசைக்கப்படாத பாடு பட்டு இசைத்திருப்பார். இடையிசையில் லால்லா வெல்லாம் போட்டு..ஹ்ம்.. முடியலடா சாமி என்று ஜாம்பவானே தோற்ற இடம் அது. சொற்களில் சந்தம் இல்லையெனில் சப்பென்று உரைநடையாக முடிந்து போகக்கூடியன. அதுக்குத்தான் அப்பப்ப 'மானே தேனே'ல்லாம் போட்டுக்கணும் ..ஹிஹி. தோதுப்படவில்லை எனில் அதைக்கேட்பவனுக்கு அந்நாள் அருமையான நாளாகவே இருக்கும் ( fine day ..hehehe )\nஇப்ப ஏன் சொல்றேன்னா என்னதான் வரிகள் எழுதினாலும் அது ராகத்துக்குட்பட்டு உட்காரவில்லையெனில் கேட்கச்சகிக்காது. இவற்றையெல்லாம் பின்னில் ஒரு வயலினோ இல்லை பியானோவோ ஒலிக்கவிட்டு வாசித்துவிட்டு செல்லலாம். இங்கும் ராமும் இதையே செய்திருக்கலாம்.\nரெட்ரோ எனச்சொல்லவியலாத , முழுமையாக தமது பிந்தைய பாணியிலேயே இசைத்த ஆல்பம் இது. பெரும்பாலும் நாம் வழக்கமாக எதிர்பார்க்கும் யுவனின் ஆல்பம் தான் இது. புதுமை என ஏதும் இல்லை. யுவனின் பழைய மொந்தையில் ��ாமு'வின் புதிய கள்ளூற்றப்பட்டிருக்கிறது. ராமாவாது ஏதாவது புதிதாதத் தந்திருக்கிறாரா ,,படம் வந்ததும் பார்க்கலாம்\nLabels: இசை, இசை விமர்சனம்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாஃபி வித் ஏலியன்ஸ் - Arrival(2016)\nமுன்பே வா என் அன்பே வா ...\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nதுளிப்பாக்கள் - நனைந்த கூரை கசிந்து கொண்டிருக்கிறது புகை ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ மேகம் விலக குளத்தில் பூக்கின்றன வி...\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nவிடம்பனம் – மதிப்புரை - ‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பா...\nகதைகள் செல்லும் பாதை 6 - தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதித��க இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavidhai-nilavu.blogspot.com/2010/10/", "date_download": "2018-06-22T07:31:50Z", "digest": "sha1:BRMS6X772VGRE3UIZNCCBENXAEJWEPVA", "length": 2668, "nlines": 55, "source_domain": "kavidhai-nilavu.blogspot.com", "title": "நிலா தோழி: October 2010", "raw_content": "\nஎன்னை வெறுப்பது உன் குற்றமா ...\nநான் உன்னை வெறுப்பது என் குற்றமா ..\nஉனக்காக வாங்கி வந்த பரிசை\nமட்டுமல்ல என் இதயத்தையும் அன்போடு\nதூக்கி எரிந்தது என் பரிசை மட்டுமல்ல\nசுக்கு நூறாக என் இதயம்\nஎன் தாயின் கருவறையை பிரிந்தனால்...\nஎன் முதல் சுவாசமும் அழுகையில்....\nஎன் கடைசி சுவாசமும் அதே அழுகையில்....\nஎன் கனவினை எடுத்து கவிதையில் தொடுத்து என் கண்ணீரில் நனைத்து உன் கையில் கொடுத்தேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2012/08/", "date_download": "2018-06-22T07:24:58Z", "digest": "sha1:6C7LJLZG6W4RZ3BCV4ACLKDWCMSDY42M", "length": 60572, "nlines": 1511, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: August 2012", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஎல்லா புகழும் இறைவனுக்கே -5\nஒரு நாள் நம் -\nகருமை படிந்த வாழ்வு கொண்ட-\nமுன்னாள் நீதபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்-\nதன்னுள் இருந்து வெளிப்பட்டு -\n'குறிப்பிட்ட ' பறவை கூட்டம்-\nஅப்படி என் உயிர் -\nவை, கோபால கிருஷ்ணன் தந்தார்கள்-\n௧ .நாடகம் ,வரலாறு,ஆன்மிகம், கவிதை-\nபன்முகம் கொண்ட சதக் அவர்கள்\n௨.பதினாறு வயதிலேயே எழுதிட முனைந்த -\nஇனி தான் ஆரம்பம்....(500 வது கவிதை)\nசுதந்திர தின அணி வகுப்பை-\nஎல்லா புகழும் இறைவனுக்கே -5\nஇனி தான் ஆரம்பம்....(500 வது கவிதை)\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n சுடிதார் துப்பட்டா- ஏன் மறைக்க - வேண்டியதை - மறைக்கிறது1 ...\nஎத்தனை - கூர்மை- பாவையின் பார்வைக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு\nகுழந்தை - எழுத்து-கண்ணுக்கு தெரியும்- கிறுக்கலாக உள்ளத்திற்கோ- இனிக்கும்- கவிதைகளாக\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nசமுத்திரமே உனக்கானதாக இருக்கிறது நீயோ அலை நுரையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srs12.blogspot.com/2014/08/blog-post_6.html", "date_download": "2018-06-22T07:04:26Z", "digest": "sha1:MN3JCCTYND3PB3P3R4R2ZOYXYDYDJQAV", "length": 3571, "nlines": 23, "source_domain": "srs12.blogspot.com", "title": "SOLAR PAKKIYA: பெண்களை மட்டும் பாதிக்கும் நோய்கள்", "raw_content": "\nபெண்களை மட்டும் பாதிக்கும் நோய்கள்\nபெண்களை மட்டும் அதிகளவில் ... www.maalaimalar.com › ஆரோக்கியம்Translate this page 2 days ago - பாலிசிஸ்டிக் கருப்பை நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாதவிலக்கில் பிரச்சினை மற்றும் கருமுட்டை முழு வளர்ச்சி ... ஆரோக்கியமான குழந்தைக்கு || you ... www.maalaimalar.com › ஆரோக்கியம்Translate this page Sep 4, 2012 - பெண் தலை முறை வழி சார்ந்ததாகவும் இருக்கலாம். கணவன்- மனைவி ... சில நோய்கள் பெண் குழந்தைகளை மட்டும் பாதிக்கும். பால்வினை நோய்கள் - தமிழ் ... ta.wikipedia.org/.../பால்வினை_நோய்...Translate this page கருவுற்ற பெண்களுக்கு இந்நோய்கள் தொற்றினால் குழந்தையும் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. சிபிலிசு, கொணோறியா ... தொகு]. பால்வினை நோய்த் தொற்றுள்ளவர் மட்டும் சிகிச்சை பெற்றால் போதாது. அவருடைய உறவுத் ... பெண்கள் மட்டும் » Indru Oru Thagaval No.1 ... indru.todayindia.info/category/womens-only/page/3/Translate this page வலிப்பு நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கல் அதிகம் ... குழந்தையின் மூளையும் முதுகுத் தண்டுவடமும் பாதிக்கும் என்பதால். பெண்களை பாதிக்கும் இருதய ... sumansway2.blogspot.com/2008/11/blog-post_04.htmlTranslate this page Nov 4, 2008 - பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டி ருக்கும்போது ... நண்பர்களுடன் இருக்கும் போது மட்டும் புகைபிடிப்பது கூட ... பெண்களை தாக்கும் ஹைப்போ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilatchayapaathiram.blogspot.com/2012/05/", "date_download": "2018-06-22T06:57:50Z", "digest": "sha1:HHQMDPX2M4CF36EAHMHUB5EXH3VGQNJA", "length": 22938, "nlines": 206, "source_domain": "tamilatchayapaathiram.blogspot.com", "title": "மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: May 2012", "raw_content": "\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\n\"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது\nபோற்றி உணின் - வள்ளுவம்\nஅளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர்\nவைத்தர் போல் கெடும் - வள்ளுவம்'\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\nபல பல பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளின் மூலமும் நாம் அனைவரும் அறிந்தது அதிகாலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவது மிகவும் சிறந்தது என்றுபொய் இப்படி இருக்க உண்மை யாதெனில் வெறும் வயிற்றில் கட்டாயம் யாரும் சிறிதளவு கூட தண்ணீர் அருந்த கூடாது\nஇப்போது சற்று அறிவியல் ரீதியான விளக்கத்தினை பார்ப்போம்.\nநாம் இரவில் உறங்கும் போது வளர்சிதை மாற்றம் நடைபெறுவதை அறிவோம். இந்த வளர் சிதை மாற்றத்தின் போது நமது மண்ணீரல், கல்லீரலில் மற்றும் வயிற்றில் பல விதமான வேதி பொருட்கள் உருவாகிறது.\nநீன நீரானது ஒரு வகை அமிலமே . இது நமது உடலில் உள்ள ஒரு மசகுப் பொருள், உராய்வு காப்புப் பொருள், மசகு (எண்ணெய்).\nஹைட்ரோ குளோரிக் அமிலமும், நைட்ரிக் அமிலம் - நொதித்தளுக்கு பயன்படும் வேதி ப��ருள் - இந்த இரண்டு அமிலமும் கலந்த கலவைக்கு பெயர் ஜீவ நீர். இந்த ஜீவ நீரானது நமது உடலில் நீர்ம நிலையில் இருக்கும் ஒரு நெருப்பு. இதை தான் பெரியோர்கள் ஜடராக்னி என்று அழைப்பர்.\nஇந்த இரண்டு நீர் மட்டுமே ஜீரணத்திற்கு அதாரம். ஜீரணத்தினால் மட்டுமே நாம் உயிர் வாழ்கிறோம். இந்த இரண்டு நீரினால் மட்டுமே உணவானது நொதித்தளுக்கு உட்பட்டு உணவு செரிகப்படுகிறது. ஜீவ நீர் என்ற ஜடராக்கினி[இது ஒரு நீர்ம நிலையில் உள்ள ஒரு தீ ] உணவை எரித்து சாம்பலை மலமாகவும், நீராவியை சிறு நீராகவும் வெளி தள்ளுகிறது. இந்த இரு வேலைக்கும் நின நீரானது உதவுகிறது.\n[குறிப்பு: நமது வயிற்றில் மிச்சியோ , கிரைண்டரோ உணவை அரைப்பது இல்லை]\nமற்றும் பல விதமான சுரபி நீர்களும் உற்பத்தியாகிறது. இவை அனைத்தும் உடலிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. மேலும் இவை அனைத்தும் சேர்ந்து வேதிவினை புரிய தயாராகி இருக்கும் நிலையில் நாம் அருந்தும் நீரானது வேதித் தன்மையை குறைத்து நச்சு பொருளாக மாறுகிறது. [ இதன் விளைவாக நம் உடலில் நாற்பத்தி இரண்டு வகையான வெப்ப நோய்கள் ஏற்படுகிறது. மேலும் பித்த வியாதிகளான நீரழிவு மற்றும் மேக நோய்(மோக நோய்) ஏற்படுகிறது.\nஇந்த ஒரு அறியா பழக்கத்தினால் பல பேர் நோயில் சிக்குண்டு கொள்கிறார்கள்.\nகாலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் விரைவில் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வெளிப்படும்.\nநாம் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதனால் ஏற்படும் விளைவுகளை தெளிவாக மேலும் விளக்கம் அளிக்கிறோம். காலங் காலமாக நாம் பழகிவரும் இத்தவறான இச்செயலை நாம் நிறுத்தவேண்டும். இது வியாபாராம் நோக்கில் இச்செய்தியை பரவி இருக்கிறாக்கள்.ஏனென்றால் நாம் உறங்கும் நேரத்தில் நாம் உறுப்புக்கள் சாந்தமாக இருப்பதால் மொத்த உடலிலுமே வெப்ப சக்தி குறைந்துகாணப்படும். இப்படி இருக்க நமது உடலில் முன்று முக்கிய உறுப்புகளான இருதயம், சிறு குடல், கல்லீரல் வெப் சக்தியால் மட்டுமே இயங்க கூடியது. காலையில் இந்த முன்று உறுப்புகளிலும் வெப்ப சக்தி மிகவும் குறைந்து காணப்படும். மேலும் தண்ணீர் அருந்துவதில் மொத்த உறுப்புகளும் பாதிப்பு அடைகிறது.\nஇப்படி காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் அனைத்து அமிலங்களும் நீர்த்து போய் உணவு பாதையில் அசிடிட்டி ஏ���்படுவதற்கு ஏதுவாகிறது. மேலும் சிறு நீராக நோய்களை உருவாகுகிறது.\nதண்ணீர் அருந்தும் போது வேகமாக அருந்தாதிர்கள். வேகமாக அருந்துவதனால் நாம் இரைப்பைகள் பாதிப்பு அடைகிறது. நம் இரைப்பைகள் மற்ற உறுப்புக்கள் விட மிகவும் மென்மையானது. நமது இரைப்பைக்கும் நீன நீருக்கும் [பல விதமான அமிலங்கள்] இடையில் முயுகஸ் என்ற ஜெல் தன்மையால்] ஒரு பாதுகாப்பு மண்டலமாக உள்ளது. நீரை வேகமாக அருந்துவதால் இந்த மண்டலம் பாதிப்படைந்து நம் இரைபைகள் துவாரம் அடைகிறது அதனால் அல்சர் ஏற்படுகிறது.\nதாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்த வேண்டும்.\nசாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்பும், உண்ணும் போதும், உண்ட அரை மணி நேரம் மட்டும் நீர் அதிகம் அருந்த கூடாது. வேண்டும் என்றால் ஓரிரு வாய் நீர் அருந்தலாம்.\nகாலையில் வெறும் வயிற்றில் டி, பால், பழ ரசம், சூப், கசாயம், மூலிகை டி, நீராகாரம், இளநீர் வேண்டுமென்றால் அருந்தலாம். அல்லது நேரிடையாக உணவு உண்ண தொடங்கலாம்.\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நி...\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\n இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்ற...\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் .... புளியை தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக தக்காளி மற்றும் நெல்லிக்காயை பயன் படுத்தலாம...\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம்\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம் சமைக்காத கத்தரிக்காயை அரைத்து 30 மில்லி சாறு எடுத்துக்கொ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீண...\nசித்த வைத்தியம் நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் ம...\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\n\"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது போற்றி உணின் - வள்ளுவம் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தர் போல் கெடும் - வள்ளுவம...\nகசகசா நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும். ஆமணக்கு கொட்டையை அரைத்து பூசினாலும் வடுக்...\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nமுதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன். கொசு ஏன் நம்மை கடிக்கிறது கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தே...\nதீ புண்ணுக்கான எளிய வீடு வைத்தியம்\nபெண்கள் சமையல் வேலையில் ஈடுபடும்போது ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தீ புண். இதற்கான எளிய தீர்வு இதோ இங்கு\nநீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே \nமருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும். மருதாணி இலை ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்...\n12 மாதப்படி விழாக்களும் (1)\n4448 நோய்களில் கல்லடைப்பு (1)\nஅடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே சுத்திகரிக்கிறது (1)\nஅதிக நார் சத்து நிரந்த உணவு (1)\nஅயோடின் கலந்த உப்பு - நோய்களுக்கு வழி வகுக்கும் (1)\nஅவித்த மற்றும் வேகவைத்த உணவின் நன்மைகள் (1)\nஇளமை முறியா கண்டம்\" \"லெமூரியா\" (1)\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nஉங்கள் கால் பதம் அழகாக ஒரு அருமையான எளிய மருத்துவ குறிப்பு (1)\nஉடலில் பித்தத்தினை கட்டு பாட்டிற்குள் வைத்திருக்கும் (1)\nஉடல் அழகு பெற (1)\nஉடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும் (1)\nஉண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும். (1)\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் (1)\nஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய் (1)\nஓம் பிரணவ மந்திரம் (1)\nகரும வினைகளை வேரறுத்து அருட்பெருஞ்ஜோதியில் கலப்போம். (1)\nகஸ்தூரி மஞ்சள் மற்றும் கருந்துளசி (1)\nகாடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ (1)\nகூழ் ஊற்றும் விழா (1)\nகொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் (1)\nசமைத்து பஞ்சபூதத்தை சமன் செய்து சாப்பிட வேண்டும் (1)\nசரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை (1)\nசவுக்கு உணவு கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும் (1)\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம் (1)\nசீரணம் சீராக நடக்க (1)\nசுருக்குப் பை \"செக் அப்\" (1)\nசெம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை (1)\nசெரிமான கோளாறு இருப்பவர்கள் (1)\nடென்சனை குறைக்க ஒரு அற்புத வழி (1)\nதந்தை என்பது சிவம் (1)\nதவத்திரு இராமலிங்க அடிகளாரின் புண்ணியம் தரும் புனித மொழிகள் (1)\nதோல் காயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு (1)\nநம் உடலின் கழிவுகள் (1)\nநம்முள் உயிர் எங்குள்ளது (1)\nநன்றாக உணவு உண்ண (1)\nநன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம் (1)\nநீரழிவு நோய்க்கான காரணங்கள் (1)\nநீறு இல்லா நெற்றி பாழ் (1)\nநுரையீரல் பலம் பெற (1)\nநோயை பற்றிய ஒரு சுய பரிசோதனை (1)\nநோய் தீர இருபது வழிகள் (1)\nநோய் நாடி நோய் முதல் நாடி (1)\nபல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள (1)\nபுகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட (1)\nபோகர் பெருமானின் அமுத பால் (குண்டலினி பால்) (1)\nமகன் என்பது சுழி (1)\nமக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம் (1)\nமனிதனுக்கு மட்டுமே இரண்டு உடம்புகள் (1)\nமுக்கியமான செய்தி- அசரவைக்கும் செய்தி (1)\nமுடி கொட்டுதலை தடுக்க (1)\nவாஸ்து ஒரு எளிய விசயம் (1)\nவெட்டை நோய் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyaz.blogspot.com/2011/05/blog-post_5735.html", "date_download": "2018-06-22T07:37:34Z", "digest": "sha1:R3K24LKXYGI75KUTBWKAS24KW6ZAEKEF", "length": 9361, "nlines": 86, "source_domain": "tamilyaz.blogspot.com", "title": "நுனிபுல்லில் ஓர் பனித்துளி !!: தேடலாம் ...", "raw_content": "\n“ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்” - கவிஞர் வாலி\nகோர்டியன் செய்திதாளில் ஸ்டீபன் ஹவ்கிங் ஒரு பேட்டி கொடுத்து இருக்கார். இறைவன் ,சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதைகள் என்று.முதல்ல ஸ்டீபன் ஹவ்கிங் யாருன்னு தெரிந்து கொள்வோமா \nஸ்டீஃபன் ஹாக்கிங், கலீலியோ மறைந்துசரியாக 300 ஆண்டுகளுக்குப் பிறகுஆக்ஸ்ஃபோர்டில் 1942ல் அவதரித்தார்.\nஅவர் ஆக்ஸ்ஃபோர்டில் இயற்பியல் பட்டம் பயின்றார். இளவயதிலேயே அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ் என்ற நரம்பியக்க நோயால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கேம்பிரிட்ஜில் நியூட்டன் வகித்த பதவியான லூக்காசியன் கணிதவியல் பேராசிரியர் பதவியினை வகிக்கிறார்.\nநியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் ஹாக்கிங் வைக்கப்பட்டு போற்றப்படுகிறார். ஹாக்கிங் உடைய மிகப்பிரபலமான நூல் \"காலம்-ஓர் வரலாற்றுச் சுருக்கம்\" (A brief history of Time)ஆகும். விற்பனை பட்டியல் வரிசையில் முன்னிலை வகித்த நூல்.\nபெருவெடிப்புக் (Big Bang) கொள்கைக்கான கணிதப்பூர்வ நிரூபணத்தை அளித்ததன் மூலம் இயற்பியல் உலகில் புகழின் உச்சிக்கு வந்தார், ஸ்டீஃபன் ஹாக்கிங். இம்முழு பேரண்டமும் ஒரு சிறு புள்ளியிலிருந்து வெடித்து வெளிப்பட்டது என இக்கொள்கை கூறுகிறது. அப்புள்ளியானது முடிவற்ற சிறிய புள்ளியாகவும், முடிவற்ற அடர்த்தியுடனும், முடிவற்ற நிறையீர்ப்பு கொண்டதாகவும் இருந்தது. ரோஜர் பென்ரோஸ்(Roger Penrose) என்பவருடைய கணித நுணுக்கங்களை பயன்படுத்தி தன்னுடைய நிரூபணங்களை ஹாக்கிங் நிறுவினார். இந்நுணுக்கங்கள் அண்டப்பிறப்பினை பற்றி ஆராய்வதற்காக மேம்படுத்தப்பட்டவை அல்ல, மாறாக கருந்துளைகளை (Black holes) பற்றி ஆராய்வதற்காக வளர்த்தெடுக்கப்பட்டவை.\nஸ்டீபன் ஹவ்கிங் புராணம் போதும் இனி என் புராணம்.\nஸ்டீபன் ஹவ்கிங் அவரது துறையில் (கொஸ்மொலோஜிஸ்ட் அதாவது பௌதீகவியலாளர் ) சிறந்து விளங்கும் ஒரு ஞாநி .அவர் நாத்திகம் பேசுவது தவறென்று நான் சொல்லவில்லை . மாறாக நாத்திகம் எனபது ஒரு வரவேற்க தக்க மாணவ நிலையே . அதில் நின்று விட கூடாது .மாறாக விடை தேட வேண்டும் உலகில் உள்ள வேதங்கள் அனைத்தையும் நடுநிலையுடன் படித்து புரிந்து சரியான வழியை தேட வேண்டும் . அறிவியல் புரிந்துவிட்டது ஆன்மிகம் தவறு என்பதும் தவறு ,ஆன்மீகம் துணை போதும் அறிவியல் வேண்டாம் என்பதும் தவறு. வாங்க தேடுவோம் ..நிச்சயம் மூட நம்பிக்கை இல்லாத புது உலகம் பிறக்க இந்த தேடல் உதவும் ...\nநல்லதொரு அலசல்....நாத்திகம் என்றுமே தீர்வாகாது...\nஎன்ன யாரையும் காணோம் .....\nநடிகர் ராஜ்கிரண் மெண்டல் ஆஸ்பத்தரியில் வாழ்கிறார் ...\nகரீனா கபூரின் வெளிவராத குத்து பாட்டு\nகாந்தியின் கண்ணீர் துடைக்காத காங்கிரஸ்\nரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்லும் முன் ரசிகர்களுக்க...\n5 நிமிட பீப்ளி லைவ்\nபிழையற்ற கனிமொழியும் நிலைபெற்ற கலைஞரும்\n\"வார்த்தைஜாலம் \" ஓர் கவிதை காட்சியாக\nபாலிவுட் இசை பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ..\nமலை மலை .... கண்களுக்கு விருந்து மலை ஹையோ\nஇனி வரும் காலம் ...........\nவெளிவராத ஒசாமாவின் திக் திக் பேட்டி\nநல்ல பதிவர்கள் கவனிக்க வேண்டிய செய்தி\nராணா படக்காட்சிகள் இன்டெர்நெட்டில் வெளியானது \nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும் 4\nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும் 3\nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும் 2\nஉலா வரும் சரித்திரமும் தரித்திரமும்\nஇதுவரை நமக்கு வந்த கமெண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/12/blog-post_16.html", "date_download": "2018-06-22T07:40:30Z", "digest": "sha1:7WP5LMXK6HGFDOQM3ROAZKV4YA74Z4ON", "length": 17173, "nlines": 193, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை\n1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை (தொடர்ந்து மூன்று மார்கழி பவுர்ணமிகளில் இந்த பவுர்ணமியே இறுதியான பவுர்ணமி) கழுகாச்சலமூர்த்தி ஆலயத்திற்கு 18 சித்தர்களும் சூட்சுமமாக குறிப்பிட்ட நேரத்தில் வருகை தருவர்;வருகை தந்து,கழுகுமலை கிரிவலம் செல்வர்;அதே நேரத்தில் நாமும் கிரிவலம் சென்றாலே நமது நீண்டகால சிக்கல்கள்/பிரச்னைகள் தீரும் என்பதை இந்த உலகிற்கு முதன் முதலில் தெரிவித்தவர் நமது ஆன்மீக வழிகாட்டி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களே\nஇன்று 16.12.2013 திங்கட்கிழமை(ரோகிணி நட்சத்திரமும்,மார்கழி மாதத்தின் முதல் நாளும்,மார்கழி மாத பவுர்ணமியும் கூடி வந்திருக்கிறது) அன்று மதியம் 1.01 நிமிடத்திற்கு மார்கழி மாத பவுர்ணமி திதி உதயமானது;சரியாக 2.01 நிமிடத்திற்கு ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தமது தொண்டர்கள் புடைசூழ கழுகாச்சலமூர்த்தி கோவிலுக்கு வருகை தந்தார்.\nஇந்த கிரிவலத்தில் மறைந்திருக்கும் சித்தர் ரகசியம் என்ன இந்த கிரிவலத்தில் கலந்து கொள்வதால் நமக்கு கிடைக்கும் இறை ஆசி,சித்தர்கள் தரிசனம் பற்றி தெரிவித்தார்;கூடவே,வந்திருந்த பலருக்கு இருக்கும் கடன் பிரச்னைகள் தீர நமக்கு நாமே செய்ய வேண்டிய பைரவப் பரிகாரத்தை விவரித்தார்;குழந்தையின்மையால் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருக்கும் தம்பதியர் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை எடுத்துரைத்தார்;(வெகு விரைவில் ஐயாவின் பேச்சு,ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல் இரண்டிலும் வெளிவரும்)\nபிறகு வந்திருந்த ஒவ்வொருவருக்குமே ருத்ராட்ச தானம் செய்தார்;அவ்வாறு ருத்ராட்சங்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 3000 பேர்களுக்கும் மேல்\nசரியாக மதியம் 3.00 மணிக்கு கழுகாச்சலமூர்த்தியின் ஆலயத்தின் வாசலில் இருந்து கிரிவலம் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் புறப்பட்டது;3.10க்கு கிரிவலப்பாதையில் அமைந்திருந்த மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியைச் சென்றடைந்தது;���ந்திருந்த ஒவ்வொருவருக்கும் மிளகாய்ப் பழசித்தர் ஜீவசமாதியில் செய்யப்பட்ட யாக தண்ணீர் தெளித்தார்;இதன் மூலமாக ஏழு தலைமுறையாகவும்,ஏழு பிறவிகளாகவும் இருந்து வந்த கர்மவினைகள் நீங்கின;பிறகு,வந்திருந்த ஒவ்வொருவருக்குமே பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டன;கிரிவலம் ஆரம்பமாகும் முன்பு ருத்ராட்சங்கள் வாங்காதவர்களுக்கு மிளகாய்ப்பழ சித்தரின் ஜீவசமாதியில் ருத்ராட்சங்கள் வழங்கப்பட்டன;\nஅங்கிருந்து புறப்பட்டு கிரிவலப் பாதையில் இருந்த நீர்நிலைகளில் ஐயாவின் கைகளால் நவதானியங்கள் எடுத்துத் தர,ஒவ்வொருவராக நவதானியங்களை இருகைகளில் வைத்துக் கொண்டு மனப்பூர்வமாக வேண்டியப்பின்னர்,நீர்நிலைகளில் தூவினர்;இது போல இரண்டு இடங்களில் நவதானியங்களும்,டயமண்டு கல்கண்டுகளும் தூவப்பட்டன;\nஇந்த 18 சித்தர்களும் ஒன்றாக வரும் கழுகுமலை கிரிவல நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும்,தென் மாநிலங்களில் இருந்தும்,டெல்லி,மும்பை,தென் கிழக்கு ஆசிய நாடுகள்,வட மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்;கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டும்.\nமுடிவாக,1000 பக்தர்களுக்கு குடிநீருடன் கூடிய அன்னதானம் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களால் வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை ஆன்மீகக்கடல் தொண்டர்கள் பொறுப்பேற்று சிறப்பாகச் செய்திருந்தனர்.\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநம் வாழ்க்கையை ஆன்மீகரீதியாக வழிநடத்தும் ஆன்மீக அர...\nமஹாசிவ ராத்திரி விரதம் ஏன் இருக்க வேண்டும்\nஇந்து தர்மத்தை உலகெங்கும் பரப்பும் பிரேசில் பாதிரி...\nஎதையும் சுலபமாக கற்கும் வயது பள்ளிப்பருவ வயது\nதினசரி செய்தித்தாள்களில் வெளிவந்த நமது ஆன்மீக நிகழ...\nசிதம்பர ரகசியம் என்பது மட்டுமல்ல;சிதம்பரமே பரம ரகச...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஆரோக்கியம் என்ற முகமூடி அணிந்து வரும் பெண் இனத்துக...\nநாப்கினால் மனித குலத்துக்கு வரும் ஆபத்து\nஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந���த் அவர்களின் பேட...\nஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோ...\nஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும...\nரேவதி நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய பஞ்சமுக பைரவர...\nசிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்\nகழுகுமலை 18சித்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டவர்...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திக்க விருப்பமா\nபூராட நட்சத்திர ஜாதகர்கள் வழிபடவேண்டிய அவிநாசி கால...\nதிருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய...\nதினமலர் தூத்துக்குடி பதிப்பிலும்,தினமலர் இணையதளத்த...\nஅவிட்ட நட்சத்தினர் வழிபட வேண்டிய சீர்காழி அஷ்டபைரவ...\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ச...\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய...\nஅபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை\nபதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும்...\nநமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட செண்டிமெண்ட்\nஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள...\nஅடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்க...\nபூமியில் நவக்கிரக வழிபாடு தோன்றிய புராணம்\nபூரம் நட்சத்திர ஜாதகர்கள் வழிபட வேண்டிய பட்டீஸ்வர ...\nமகம் நட்சத்தினர் வழிபட வேண்டிய வேலூர் ஜலகண்டேஸ்வரர...\nஉலக மக்களிடம் இன்னும் நேர்மை இருக்கத்தான் செய்கிறத...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் செங்காந்தாள் : மேற்கு த...\nநாட்டைச்சீரழிக்கும் போலி மதச்சார்பின்மை, குடும்ப ஆ...\nநம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்...\nசொர்ணாகர்ஷண கிரிவலம்:ஓர் நேரடி அனுபவ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/61104", "date_download": "2018-06-22T07:49:02Z", "digest": "sha1:YU2X6CIKODEU26JQ77D2A23AFPJDKCZY", "length": 4195, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " senthilkumar 2017 - அறுசுவை உறுப்பினர் - எண் 61104", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 2 வாரங்கள் 3 ம���ிநேரம்\n19 நிமிடங்கள் 1 sec முன்பு\n26 நிமிடங்கள் 55 sec முன்பு\n26 நிமிடங்கள் 56 sec முன்பு\n47 நிமிடங்கள் 13 sec முன்பு\nஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 49 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/author/ajju/page/246/", "date_download": "2018-06-22T07:09:51Z", "digest": "sha1:XLEJ4YKX6MRQMDBMSV2BEEM5CRUF67KD", "length": 5801, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Ajju, Author at சினிமா செய்திகள் - Page 246 of 255", "raw_content": "\nவெளிவந்தது மெர்சல் படத்தின் வில்லன் கெட்டப் – புதிய போஸ்டர் உள்ளே\nபிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்- புலம்பும் ஜூலி\nBreaking News -நீக்கப்பட்டது மெர்சலுக்கான தடை ஆரவாரத்தில் ரசிகர்கள்\n50 லட்சம் பணத்தை ஆரவ் என்ன செய்ய போகிறார் தெரியுமா\nபிரியாணிக்காக கூடியவர்கள் அல்ல என் ரசிகர்கள். யாரை குத்திக்காட்டுகிறார் ஓவியா.\nஎனக்கு அந்தப் பேர் வரக் காரணமே ஆரவ்தான்” – ‘பிக் பாஸ்’ காஜல்\nஜூலிக்கு வந்த கொலை மிரட்டல் – மனம் திறந்த ஜூலி.\nபிக் பாஸ் வீட்டிற்காக செய்யப்பட்ட செலவு மட்டும் எத்தனை கோடி தெரியுமா.\nபிக் பாஸ் ஃபைனலுக்கு ஓவியா ஒரு பிளான் வைச்சிருக்காங்க\nநான் பெண் வேஷம் போடுறது என் மனைவிக்குப் பிடிக்கலை – சிரிச்சா போச்சு’ ராமர்...\n காயத்ரி,சக்தி,கணேஷ்,சினேகன்,பிந்து மாதவி யார் தெரியுமா..\nபிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா, ஜூலி, சினேகன், காயத்ரி ரகுராம், நமிதா, ஆரவ் என பல பிரபலங்கள் தங்களது ஒரிஜினல் முகத்தை காட்டியதால் வைரலானார்கள். அதே போல் இந்த சீசன் போட்டியாளர்களாக...\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் நடந்த சோகம்.\nசின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சாத்தான் கிளாமரா..கல்யாண ஆசை இல்லை.\n46 வயசுல இவ்ளோ கவர்ச்சி தேவையா.. கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.\nவிஜய்யின் முந்தைய சாதனையை தவிடு பொடியாக்கிய சர்கார் பர்ஸ்ட் லுக்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/april-20th-is-the-last-date-apply-m-pharm-000123.html", "date_download": "2018-06-22T07:12:47Z", "digest": "sha1:XC7YWND7PUJRIUUNGIAZZ4IEVOV37STW", "length": 5872, "nlines": 65, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்.பார்ம் கோர்ஸூக்கு விண்ணப்ப��க்க 20ம் தேதி கடைசி நாள் | April 20th is the last date to apply M Pharm - Tamil Careerindia", "raw_content": "\n» எம்.பார்ம் கோர்ஸூக்கு விண்ணப்பிக்க 20ம் தேதி கடைசி நாள்\nஎம்.பார்ம் கோர்ஸூக்கு விண்ணப்பிக்க 20ம் தேதி கடைசி நாள்\nசென்னை: எம்.பார்ம் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நடக்கிறது. இதையடுத்து 20ம தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மருத்துவ கல்விக் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் சென்னை, மதுரை, அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பார்ம் படிப்புக்கு 64 இடங்கள் உள்ளன. இவற்றில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்கை நடக்க இருக்கிறது. இதற்கான நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நடக்கிறது. இதையடுத்து 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான அனைத்து விவரங்களும் மருத்துவ கல்வி இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nவிவரம் வேண்டுவோர் இந்த http://web.tnmgrmu.ac.in/ இணையதளத்தில் பார்க்கலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nஇன்டெர்வியூவில் ‘பாடி-லாங்வேஜ்’ மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்\nசென்னையில் 'ஜாவா டெவலப்பர்' வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/01/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-22T07:11:45Z", "digest": "sha1:LFFJKMKSSCR2WKA7NYUIBIANQJYYLCON", "length": 9632, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 6 பேர் பலி", "raw_content": "\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : ச���ஐடியு வலியுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\nபெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து திருப்பூரில் மோட்டார் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்\nகுடிநீர் கேட்டு ராக்கியாபாளையம் மக்கள் பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை – மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 6 பேர் பலி\nஉ.பி.யில் ரயில் தடம் புரண்டு 6 பேர் பலி\nஜான்பூர்(உத்தரப்பிரதே சம்): உத்தரப்பிரதேசத்தில் டூன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்ட தில் 6 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந் தனர்.ஹவுராவில் இருந்து டேராடூன் செல்லும் டூன் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழ னன்று மதியம் 1 மணி அளவில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மிஷ்ரவன் ரயில் நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது.ஜான்பூர் ஜங்ஷனை நெருங்கிய நிலையில் ரயி லில் இணைக்கப்பட்டிருந்த எஸ்-6, 7,8,9 மற்றும் எஸ். இ.-1 ஆகிய 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதில் ரயிலில் பயணித்த அனைவ ரும் இங்கும் அங்குமாக தூக்கிவீசப்பட்டனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடு பட்டனர். இக்குழுவினர் 6 பேரை இறந்த நிலையில் மீட்டதாக வும், 50க்கும் மேற்பட்டோ ரை காயமடைந்த நிலையில் மீட்டதாகவும் கூறினர். கடந்த 10 நாட்களுக்கு முன் இதே இடத்தில் நடை பெற்ற ஒரு ரயில் விபத்தில் 24 பேர் பலியானது குறிப்பிடத் தக்கது.\nPrevious Articleகோவை : வீடு வீடாக கொசு மருந்து அடிக்கும் பணி\nNext Article ராணுவத்தில் மதம், அரசியல் கூடாது: புதிய தளபதி\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nமீன்பிடித் தடை யாருக்கு லாபம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nசுப்ரமணிய சாமி, ரவிசங்கர் பிரசாத்தை எப்போது கைது செய்வீர்கள்\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nப��்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110092", "date_download": "2018-06-22T07:34:12Z", "digest": "sha1:IKG25BB5GY2D2QJT42ZFE7HY5CT32JTX", "length": 8417, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13\nகண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்\nகண்டராதித்தனின் கவிதைகள் பற்றி ஒரு பதிவை எழுதியுள்ளேன். நேரமிருந்தால் ஒருமுறை பாருங்கள். அதன் லிங்கினைக் கீழே இணைத்துள்ளேன்.\nஇந்த வெண்மையின் மரபு நவீன கவிதையிலும் தொடர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. பலர் செவ்வியலை அப்படியே உள்வாங்கி எழுதித் தள்ளுவர். ஒருசிலரே வெள்ளையின் நவீன சித்திரத்தைச் செவ்வியலுடன் சேர்த்தால் போன்ற படைப்பை வழங்குவர்\nகண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை- சுயாந்தன்\n1 எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்\n3 ஞானமும் சன்னதமும்’ – லக்ஷ்மி மணிவண்ணன்\n4 பகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்\n5 தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்\n6 வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்\n8 அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\n10 பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு\n11 கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்\nநூஹ் நபிக்கு வழங்கப்பட்ட வேதம்\nமனிதராகி வந்த பரம்பொருள் 3\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 32\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2017/10/53.html", "date_download": "2018-06-22T07:05:37Z", "digest": "sha1:HHUUR3RQUHMW2HOAT76OPB2IBCA6736C", "length": 37854, "nlines": 308, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இருவேறு உலகம் – 53", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇருவேறு உலகம் – 53\nபேராபத்திலிருந்து தப்பி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாலும் பத்மாவதியைத் தவிர மற்ற மூவர்களால் அதிர்ச்சியிலிருந்து முழுவதுமாக மீண்டு விட முடியவில்லை. மரணத்தை எட்டிப்பார்த்து விட்டு வந்த அதிர்ச்சியில் அவர்கள் மௌனமாக அமர்ந்திருக்க பத்மாவதி கண்களை மூடி ஒருசில நிமிடங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டு உதயைப் பார்த்துப் பெருமையாகச் சொன்னாள். “எப்பப்பாரு அந்தச் சாமி, இந்தக் கோயில்னு அலையறேன்னு கிண்டலடிப்பியேடா இப்ப நம்மள யாருடா காப்பாத்துனது ஒரு நிமிஷம் அந்த லாரி நின்னிருக்காட்டி பரலோகம் போய்ச் சேர்ந்திருப்போமேடா. இப்ப என்னடா சொல்றே ஒரு நிமி���ம் அந்த லாரி நின்னிருக்காட்டி பரலோகம் போய்ச் சேர்ந்திருப்போமேடா. இப்ப என்னடா சொல்றே\nஅதிர்ச்சி மனநிலையிலிருந்து மீள தாயிடம் சிறிது வம்பு பேசலாம் என்று உதய்க்குத் தோன்றியது. “எப்பவுமே நீ கும்பிடற கடவுள் நம்மள காப்பாத்துச்சா, இல்ல எப்பவுமே இவன் சொல்ற கர்மா நம்மளக் காப்பாத்துச்சான்னு இப்பவும் தீர்மானமா தெரியலயேம்மா”\nஇறுக்கம் உடனடியாகக் குறைந்து க்ரிஷும், கமலக்கண்ணனும் பத்மாவதியைப் பார்க்க அவள் மூத்த மகனை முறைத்தாள். ”காப்பாத்துனது கர்மாவா இருந்திருந்தா உன்னை எப்படிடா காப்பாத்தியிருக்கும். நரம்பில்லாத நாக்கால கண்டபடி பேசறே. கலாட்டா செய்யறே. இதெல்லாம் காப்பாத்தற கர்மாவாடா”\nஉதய் பதில் எதுவும் சொல்லாமல் ஒரு பாடலை மட்டும் பாடினான்.\n“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே\nபின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே”\nக்ரிஷும் கமலக்கண்ணனும் புன்னகைக்க பத்மாவதி சொன்னாள். “ஆமா அந்த நாக்கை சின்னதுலயே இழுத்து வச்சு சூடு போடாதது என் தப்பு தான்”\nஉதய் தந்தையிடம் சொன்னான். “எப்படிப்பா இந்த லேடி கூட இவ்வளவு வருஷம் குடும்பம் நடத்தினீங்க. நீங்க பொறுமையின் சிகரம்ப்பா”\n“வேற வழி தெரியலயேப்பா…” என்று சிவாஜி பாணியில் கமலக்கண்ணன் உருக்கமாகச் சொல்ல பத்மாவதி அவரை முறைத்தாள். அவர் அடக்கமாக ஜன்னல் வழியாகத் தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.\nஉதயும் மேற்கொண்டு வாயைக் கிளறாததால் பத்மாவதி சகஜநிலைக்குத் திரும்பி சொன்னாள். “வீட்டுக்குப் போனவுடனே அந்த மாஸ்டர் சாமிக்கும் இவன் வந்துட்டான்னு சொல்லணும். ஞான திருஷ்டில அவர் பார்த்துச் சொன்ன மாதிரியே இவன் நல்லபடியா வந்து சேர்ந்தானே. அவருக்கு என்னவொரு சக்தி…. என்னவொரு தேஜஸ்…”\nக்ரிஷ் சந்தேகத்தோடு கேட்டான். “யாரது மாஸ்டர் சாமி\nமாணிக்கத்தின் வீட்டில் ஒரு இழவு வீட்டின் துக்கம் சூழ்ந்திருந்தது. க்ரிஷ் திரும்ப வருகிறான், அவனை அழைத்து வர அவன் குடும்பமே போயிருக்கிறது என்ற செய்தி அவர்களுக்குப் பெரிய சோகச் செய்தியாய் இருந்தது.\nமணீஷ் தந்தையையும் தாத்தாவையும் பார்த்து “இனி என்ன செய்யறது” என்று கேட்டான். ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற அவசரம் அவன் கேட்ட தொனியில் இருந்தது..\nமாணிக்கம் அமைதியாய் சொன்னார். “முதல்ல இப்ப என்ன நடந்திருக்குன்னு புரிஞ்சுக்குவோம். அப்பறமா என்ன செய்யறதுன்னு யோசிப்போம்…”\n”அதுவும் சரி தான்” என்று சங்கரமணி தன் கருத்தைச் சொன்னார். மணீஷ் தலையசைத்தான். தொடர்ந்து மூவரும் மௌனமாக இருந்தாலும் என்ன நடந்திருக்கிறது என்பதை உடனே புரிந்து கொண்டால் தேவலை என்று மூவருக்கும் தோன்ற ஆரம்பிக்க அவர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. மாணிக்கமும், மணீஷும் உடனடியாக க்ரிஷ் வீட்டுக்குக் கிளம்ப சங்கரமணியும் அவர்களுடன் சேர்ந்து கிளம்பினார்.\n’ என்பது போல் மாமாவைப் பார்த்தார். கமலக்கண்ணன் குடும்பத்தினர் அவரைப் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாகக் காண்பிக்க ஆரம்பித்த பிறகு சங்கரமணியும் அந்த வீட்டுக்குப் போவதைத் தவிர்க்க ஆரம்பித்திருந்தார். ஆனால் இன்று அவரால் போகாமல் இருக்க முடியவில்லை. அவர் வெளிப்படையாகவே மருமகனிடம் சொன்னார். “அவங்க என் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளினாலும் சரி, இன்னைக்கு நேர்ல பார்த்து நிலவரத்தை புரிஞ்சுக்கலன்னா எனக்கு தலையே வெடிச்சுடும்….”\nஅவர் ஒரு முடிவு செய்து விட்டால் பின் அதை யாராலும் மாற்ற முடியாது என்பதைப் புரிந்திருந்த மாணிக்கம் தங்களுடன் அவரையும் அழைத்துச் சென்றார். மூவரும் பதற்றத்தோடும், பரபரப்போடும் க்ரிஷைக் கண்டு எல்லாவற்றையும் அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தார்கள்…\nமாஸ்டரைப் பற்றியும் அவர் அவர்கள் வீட்டுக்கு வந்து க்ரிஷ் அறையில் சிறிது நேரம் இருந்து தன் ஞான திருஷ்டியால் அறிந்து சொன்னதையும் மூவரும் சேர்ந்து விவரிக்க க்ரிஷ் அதிர்ந்து போனான். அவர்கள் சொல்வதைப் பார்த்தால் அவன் மனக்கண்ணில் ஒருமுறை படர்ந்த திடீர் காட்சியில் வாரணாசியில் இருந்த பாழடைந்த காளி கோயிலுக்குச் செல்வது போல் கண்ட அந்த இரண்டாம் நபர் போலத் தோன்றியது. அவரைத் தான் வேற்றுக்கிரகவாசி “உன்னை எதிரியின் ஆளாகப் பார்க்கிறவர்” என்று சொல்லியிருந்தான். அந்த மாஸ்டர், மாணிக்கம் மூலமாகத் தான் இவர்களுக்கு அறிமுகமாயிருக்கிறார்…. க்ரிஷ் கோபத்தோடு கேட்டான். “அவரை எல்லாம் எதுக்கு வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்தீங்க…..\nபத்மாவதி தான் கோபத்தோடு பதிலளித்தாள். “ஆராய்ச்சிக்குப் போறவன் வர நாளாகும்னு சொல்லிட்டுப் போயிருந்தா நாங்க ஏண்டா அவரைத் தேடி போறோம்…. இவன் பாட்டுக்கு சொல்லிக்காமப் போவானாம்…. நாங்க யாரையும் கேக்கக் கூடாதாம்….. அந்த மகான் நம்ம வீட்டுக்கு வந்ததே பெருசு….”\nக்ரிஷுக்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. பத்மாவதி அதே வேகத்தோடு உதயிடம் கேட்டாள். “டேய் நான் உன்னை ஹரிணிக்குப் போன் செய்யச் சொன்னேனா இல்லையா\nஉதய் சொன்னான். “நான் தான் கார் ஓட்டரேனில்ல. நீயே உன் மருமகள் கிட்ட சொல்றது தானே”\nஅவன் உன் மருமகள் என்று அம்மாவிடம் சொன்னவுடன், அவனை முறைத்துப் பார்த்து விட்டு வெட்கம் கலந்த தர்மசங்கடத்துடன் அம்மாவிடம் க்ரிஷ் சொன்னான். “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ கொஞ்சம் சும்மா இரும்மா”\n”நீ இருடா சும்மா. ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத் தான் தெரியும். பொண்ணு மனசக்கூட புரிஞ்சுக்க முடியாதவன் எத்தனை ஆராய்ச்சி பண்ணி என்னடா பிரயோஜனம்…. உன்னைச் சொல்லித் தப்பில்ல…. இந்த ஆம்பளகளே இப்படித் தான்…. உங்களுக்குத் தேவைன்னா ஈஷிகிட்டு வருவீங்க.. என்ன வேணும்னாலும் செய்வீங்க….. ஆனா மத்த சமயத்துல கண்டுக்கவே மாட்டீங்க…..”\nஅவள் பொரிந்து தள்ளியவுடன் உதய் தம்பியைப் பின்னால் திரும்பிப் பார்த்து உருக்கமாய் சொன்னான். “டேய் க்ரிஷ்…. உன்னால ஆண் இனத்துக்கே எந்த அளவு கெட்ட பேர் பார்த்தியா\nக்ரிஷ் கோபமும், சிரிப்புமாய் கலந்து அண்ணனை முறைக்க, பத்மாவதி ஹரிணியிடம் பேசினாள். “ஹலோ….. நான் க்ரிஷோட அம்மா பேசறேன்மா. க்ரிஷ் வந்துட்டாம்மா. அவனைக்கூட்டிகிட்டு நாங்க வீட்டுக்குத் தான் போயிட்டிருக்கோம்…. அவன் கிட்ட பேசறியாம்மா….. வீட்டுக்கு வந்து பேசிக்கிறியா….. சரி வாம்மா….. நாங்க அரை மணி நேரத்துல போய்ச் சேர்ந்துடுவோம்…..”\nக்ரிஷுக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை. எல்லாமே இன்னும் குழப்ப நிலையில் தான் இருக்கின்றன. எதிரி மகாசக்திகள் படைத்தவன் என்பது தவிர அவனைப் பற்றி எந்த விவரமும் அவனுக்குத் தெரியாது. ஒரு முறை கொல்ல முயன்று தோற்றுப் போன மாணிக்கம் குடும்பம் அடுத்த முயற்சி எப்போது எடுக்கும் என்று தெரியாது. இந்த மாஸ்டர் என்கிற மனிதர் மகாசக்தி வாய்ந்தவராகத் தெரிகிறார். அவரும் அவனை எதிரியின் பட்டியலில் தான் வைத்திருக்கிறார். இத்தனை எதிரிகள், இத்தனை ஆபத்தான சூழ்நிலைகள் இருக்கையில் ஹரிணி அவன் பக்கம் வருவதையே அவன் விரும்பவில்லை. அவனை வெறுத்தாவது காலப்போக்கில் மறந்து அவள் பாதுகாப்பான ���ல்ல வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இவர்கள் புரியாமல் அவளை அவன் வாழ்க்கையில் மறுபடி வரவழைக்கப் பார்க்கிறார்கள்…..\nகமலக்கண்ணன் “அண்ணனுக்கும் சொல்லணும்…..” என்றார். அண்ணன் என்று பொதுவாக அவர் சொன்னால் அது ராஜதுரையைத் தான். க்ரிஷ் திகைப்புடன் அவரைப் பார்க்க அவர், அவனைக் கண்டுபிடிக்க முதலமைச்சர் செந்தில்நாதனை நியமித்த தகவலையும் சொன்னார். அவன் காணாமல் போன விஷயம் முதலமைச்சர் வரைக்கும் போய் விசாரணை வரை வந்து விட்ட நிலையில் வீடு போய் சேர்ந்தவுடனேயே அவன் பலருக்கும் காணாமல் போனது எப்படி, திரும்பி வந்தது எப்படி என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பது புரிய வந்தது. என்னவென்று சொல்வான். சொன்னால் யார் நம்புவார்கள்\n‘என் வாழ்க்கையில் வந்து பெரிய குழப்பத்தை எல்லாப் பக்கங்களிலும் உருவாக்கி விட்டு நீ போய் விட்டாய். இனி நான் எதை, எங்கிருந்து, எப்படி சமாளிப்பேன்” என்று வேற்றுக்கிரகவாசியிடம் மானசீகமாய்க் கேட்டான். எப்போதும் வேற்றுக்கிரகவாசி பதில் சொல்கிறானோ இல்லையோ கேள்வி சென்று அவனை அடைந்து விட்டதை க்ரிஷால் உணர முடியும். இப்போது அந்த உணர்வில்லை. அவன் போயே போய் விட்டான்…..\nமனம் அலைபாய்ந்து கொண்டிருக்கையில் கார் அவன் வீட்டின் முன் வந்து நின்றது. அவனை வரவேற்க மாணிக்கம், மணீஷ், சங்கரமணி, ஹரிணி, செந்தில்நாதன் ஆகியோர் நின்றிருந்தார்கள். அத்தனை பேர் கண்களும் அவனைக் கூர்மையாகப் பார்க்க மனநிலையை மறைத்துக் கொண்டு க்ரிஷ் புன்னகையுடன் காரிலிருந்து இறங்கினான்.\nLabels: இருவேறு உலகம், நாவல்\nக்ரிஷின் குடும்பத்தின் அன்பும், அன்புச்சண்டையும் அற்புதம் கணேசன் சார். அதிலும் பத்மாவதி அம்மா சூப்பர். பெண்களுக்காக பரிந்து பேசிய விதம் வெகுளித்தனம் நிறைந்த அழகு. க்ரிஷ் தனியாக எத்தனை தான் சமாளிப்பான் என்று எங்களைக் கவலைப்பட வைத்து விட்டீர்கள். இனி என்ன என்ற திகிலில் நாங்கள் இருக்கிறோம்.\nமாஸ்டரை பற்றி அறிந்து கொண்டான் இன்னும் புரிபடவில்லை தான் எந்த பக்கம் போகணும் என்று தர்குள் இங்கு மற்றவரின் இக்கட்டுகள் அவன்கூறும் சமாளிப்பை சங்கரமணி கண்டுபிடிக்காமல் இருப்பாரா \nகிரிஷின் கண்ணுக்கு தெரியாத எதிரி மர்ம மனிதன்....\nஅவனை கதிரியாக நினைக்கும் மாஸ்டர்....\nகண்ணுக்கு முன் எதிரியாக மாணிக்கம் அண்ட கோ....\nக்ரிஷ் எவ்வாறு இவர்களை எதிர்கொள்ளப் போகிறாய்......\nகிரிஷ் பிரச்சனைகளை,வரும் தொடர்களில் சமாளிக்கும் விதம்....படிக்கும் எங்களுக்கும்.....நல்ல படிப்பினை தரும் என்று நினைக்கிறேன்...இனி வரும் தொடர்கள்களை படிக்க ஆவல் அதிகமாகிறது...ஐயா...\nநல்லவர்கள் இருவரும் எதிர்...எதிரெதிரே இருப்பது.....வித்தியாசமாக உள்ளது...\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஎன் இரண்டு புதிய நூல்கள் வெளியீடு\nஇருவேறு உலகம் - 54\nகர்மக்கடன் முடிகையில் அனைத்தும் முடியும்\nஇருவேறு உலகம் – 53\nஇருவேறு உலகம் – 52\nஇருவேறு உலகம் - 51\nநேரில் சந்திக்க முடியாத மகாகாலா\nஇருவேறு உலகம் – 50\nகோபத்தைப் புரிந்து கொண்டு கட்டுப்படுத்துங்கள்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3993", "date_download": "2018-06-22T08:26:47Z", "digest": "sha1:OKXYYJULTUV7KYBQJWHPITTGDC5MWWXU", "length": 9056, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Ganade மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3993\nROD கிளைமொழி குறியீடு: 03993\nISO மொழியின் பெயர்: Shua [shg]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் w/ KALANGA\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes messages in KALANGA. (A15920).\nGanade க்கான மாற்றுப் பெயர்கள்\nGanade க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 11 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ganade தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்���ி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4884", "date_download": "2018-06-22T08:26:09Z", "digest": "sha1:5ZLQKZW6EYJJEPI4KZ5WGYPPGMNBI6QP", "length": 8671, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Kamayo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4884\nISO மொழியின் பெயர்: Kamayo [kyk]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A30850).\nKamayo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kamayo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம�� சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6666", "date_download": "2018-06-22T08:26:25Z", "digest": "sha1:C6EGC3J6WU5BFQ3MNZVL2B5PVR6AFRE7", "length": 5113, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Thur மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6666\nISO மொழியின் பெயர்: Thur [lth]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nThur க்கான மாற்றுப் பெயர்கள்\nThur க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Thur தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவ���ுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7557", "date_download": "2018-06-22T08:26:35Z", "digest": "sha1:5SAL44XQK5MCOBICDIBWXXLS3RDTLJFI", "length": 9244, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Bajau, Indonesian: Roti மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7557\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bajau, Indonesian: Roti\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63798).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBajau, Indonesian: Roti க்கான மாற்றுப் பெயர்கள்\nBajau, Indonesian: Roti எங்கே பேசப்படுகின்றது\nBajau, Indonesian: Roti க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 11 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Bajau, Indonesian: Roti தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர���களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sentamilanban.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-06-22T07:32:39Z", "digest": "sha1:W5Y2J6F6QISJOOQXTK4AKPSOOZOIO7T3", "length": 2546, "nlines": 54, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : நில வேம்பு குடிநீர் பற்றிய தகவல்கள்", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nநில வேம்பு குடிநீர் பற்றிய தகவல்கள்\nநில வேம்பு குடிநீர் பற்றிய தகவல்கள்\n��ாம்புக்கு கூட படச் சுருள் வாங்க இயலவில்லை..........\nநில வேம்பு குடிநீர் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/91.html?start=180", "date_download": "2018-06-22T07:40:54Z", "digest": "sha1:ARUIUVRWQB7Y3J6UFK3GM2T4ZIFCNX5J", "length": 8301, "nlines": 81, "source_domain": "viduthalai.in", "title": "புதுடில்லி", "raw_content": "\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமி��்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nவெள்ளி, 22 ஜூன் 2018\n181\t போர் முனையில் பெண்களையும் அனுமதிக்க முடிவு ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்\n182\t பசுவதை செய்தால் ரூ.5 லட்சம் அபராதமாம்: குஜராத்தில் புதிய விதிகள் அமல்\n183\t உயர்கல்வி நிறுவனங்களுக்கான புதிய வரைவு வழிகாட்டுதல்: யுஜிசி வெளியீடு\n184\t ஆன்லைன் கல்வி சந்தை 8 மடங்கு உயருமாம்\n185\t யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு\n186\t தமிழக அஞ்சல் துறை தேர்வு தமிழே தெரியாத அரியானாகாரர்கள் தேர்ச்சி: சிபிஅய் வழக்குப்பதிவு\n187\t புதிய ஒரு ரூபாய் நோட்டு - விரைவில் புழக்கத்தில் விடப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n188\t கேரள மாநிலம் - கோழிக்கோட்டில் பகுத்தறிவாளர் இயக்கம் - சமன்மை விருந்து நூற்றாண்டு விழா\n189\t ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் பணிபுரிய வாய்ப்பு\n190\t அய்.டி.அய்., படிப்புக்கு இஸ்ரோவில் வேலை\n191\t அய்.ஓ.சி., நிறுவனம்; ஓ.என்.ஜி.சி.,யை விட அதிக லாபம் ஈட்டியது\n192\t சர்வதேச உருக்கு மய்யமாக இந்தியா உருவெடுக்கும்\n193\t ஆதார் அட்டை கொண்டு வர அய்ஏஎஸ் மாணவர்களுக்கு யுபிஎஸ்சி அறிவுறுத்தல்\n194\t அப்பாவி மனிதர்களைக் கேடயமாக்கும் இராணுவம் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை\n195\t கோமாதா பக்தர்களைக் கோபமாக சீறும் விவேகானந்தர்\n196\t தீவிரவாத எச்சரிக்கை டில்லி ரோந்துப் பணியில் கமாண்டோ படையினர் நியமனம்\n197\t மோடி அரசின் கருப்புப் பண மீட்பு ஒரு வாய்ச்சவடாலே...\n198\t மோடி அரசின் மூன்றாண்டு கால ஆட்சி வேதனையா\n199\t குடியரசுத் தலைவர் தேர்தல்: 26-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் சோனியாகாந்தி ஏற்பாடு\n200\t சாமியார் சந்திராசாமி காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/expertslist", "date_download": "2018-06-22T07:47:58Z", "digest": "sha1:2IIX6MEBHRS4K77V565SPNZXLIUK4X2X", "length": 12820, "nlines": 320, "source_domain": "www.arusuvai.com", "title": " Recipe contributors list | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nநாகரிக வளர்ச்சியில் நாம் மறந்து போன விசயங்களில் இந���த கூட்டாஞ்சோறும் ஒன்று. அனைவரின் பங்களிப்பில் சுவையான உணவு தயாரிக்கும் இந்த நிகழ்ச்சி, ஒரு காலத்தில் பெரிய விழாவாக நடைபெற்றது. சித்திரை மாத பௌர்ணமி நாளில், வறண்ட காவிரி ஆற்றில், கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூடிச் சமைத்து இன்புற்றது எல்லாம் ஒரு காலம். இன்று ஒரு சில கிராமங்கள் மட்டுமே இதனை நினைவு கொண்டுள்ளன என்பது வருத்தமான விசயம்.\nஅறுசுவை இணையத்தளமும் கூட்டாஞ்சோறு போல் பலர் பங்களிப்பில் உருவானதுதான். அப்படிப் பங்களிப்பவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதுதான் இந்தப் பக்கத்தின் நோக்கம். இங்கே தொடர்ச்சியாக அறுசுவைக்கு குறிப்புகள் கொடுப்பவர்களின் பெயர்களும், அவர்கள் கொடுத்துள்ள குறிப்புகளின் விபரமும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இதன்மூலம் அவர்களின் பக்கங்களுக்கு மிக எளிதில் சென்று குறிப்புகளை பார்வையிட முடியும்.\nகூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் வழங்கியுள்ள குறிப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில்,அவ்ர்களுக்கு நட்சத்திர பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 25 குறிப்புகளாவது கொடுத்தால்தான் இந்த பட்டியலில் இடம்பெற இயலும்.\n25 ல் இருந்து 49 வரை குறிப்புகள் கொடுத்தவர்களுக்கு ஒரு சில்வர் ஸ்டார் பதக்கம் வழங்கப்படுகின்றது. 50ல் இருந்து 99 குறிப்புகள் கொடுத்தவர்க்கு இரண்டு சில்வர் ஸ்டார் பதக்கங்கள் வழங்கப்படும்.\n100 குறிப்புகளை கடந்தவர்களுக்கு தங்க நட்சத்திர விருது கொடுக்கப்படுகின்றது. 100 - 199 ஒரு நட்சத்திரம், 200- 299 இரண்டு நட்சத்திரங்கள், இப்படியே ஒவ்வொரு நூறு குறிப்புகளுக்கும் ஒரு தங்க நட்சத்திர பதக்கம் சேர்க்கப்படும்.\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n53 நிமிடங்கள் 29 sec முன்பு\nஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 38 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 58 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/61105", "date_download": "2018-06-22T07:49:43Z", "digest": "sha1:PSA5VUSDME3HWY6G2F66WFUVXK4UTJVK", "length": 4249, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " M Prakash - அறுசுவை உறுப்பினர் - எண் 61105", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 1 week 6 நாட்கள்\nசமையலில் அனுபவம்: \"ஆரம்ப நிலை\"\nதெரிந்த மொழிகள்: Tamil, English\n16 நிமிடங்கள் 57 sec முன்பு\n24 நிமிடங்கள் 51 sec முன்பு\n24 நிமிடங்கள் 52 sec முன்பு\n45 நிமிடங்கள் 9 sec முன்பு\nஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 47 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/29436-hyderabadi-heroine-cleaning-mumbai-beaches.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-22T07:40:00Z", "digest": "sha1:74KGGXGMNJWOIWDBPO75DDBX7WNHV4KR", "length": 10427, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடற்கரையில் குப்பைகளை அகற்றிய பிரபல நடிகை! | Hyderabadi Heroine cleaning Mumbai beaches", "raw_content": "\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு\nகடற்கரையில் குப்பைகளை அகற்றிய பிரபல நடிகை\nமும்பை ஜுஹு கடற்கரையில் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்திய பாலிவுட் நடிகை தியா மிஸ்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nஹைதராபாத்தை சேர்ந்தவர் தியா மிஸ்ரா. பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம��� வரும் இவர் தற்போது முமபையில் வசித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகி இருந்த தியா, சஞ்சய்தத் வாழ்க்கை வரலாறு படத்தில் மீண்டும் நடித்து வருகிறார். 2000ம் ஆண்டு மிஸ் ஆசியா பசிபிக் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பின் மும்பை ஜுகு கடற்கரைக்கு காலை ஐந்து மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்ட அவர் திடீரென அங்கு நீரில் மிதந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது மும்பை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதுகுறித்து தியா மிஸ்ரா கூறுகையில், ‘விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நானூறு டன் குப்பைகள் ஜுகு கடற்கரையில் தேங்கி விட்டது. இந்தக் குப்பையை அகற்றுவதில் 1200 இளைஞர்கள் ஈடுபட்டனர். அவர்களுடன் நானும் ஈடுபட்டேன். விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அதே வேளை கடற்கரையை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நமது கடமை’எனத் தெரிவித்துள்ள தியா, குப்பை அகற்றும் போது எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.\nபோதிய மருத்துவர்கள், செவிலியர் இல்லாததால் அவதிப்படும் நோயாளிகள்\nஇந்தியாவை வில்லனாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: கிரன் ரிஜ்ஜூ ஆவேசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலியல் தொழில்: அமெரிக்காவில் புகார் கொடுத்த தமிழ் நடிகை\nஹீரோயின்களின் புகைப்படங்களைக் காட்டி ஆன்லைன் மோசடி: சிக்கினார் முன்னாள் பிரின்சிபல்\nசாதனைகளின் விளிம்பில் தோனியின் சி.எஸ்.கே. \n மீண்டும் ஒருமுறை அசத்த காத்திருக்கும் சிஎஸ்கே\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞரை சரமாரியாக தாக்கிய எம்எல்ஏ\n‘நீ கலக்கிட்ட அம்பா’ - ராயுடுவை கட்டிதழுவிய ‘சின்ன தல’\nஹைதராபாத் பந்துவீச்சையே கிழித்து தொங்கவிட்ட ராயுடு \n‘ரஜினி என்னை தங்கச்சிலை என்றது வரம்’ - காலா கதாநாயகி\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nஆபாசம் பார்ப்பவரின் எண்ணத்தில் இருக்கிறது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி\nரஹ்மான், ஹிரித்திக் ரோஷனையும் கவர்ந்தார் ஆசிரியர் பகவான் \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோதிய மருத்துவர்கள், செவிலியர் இல்லாததால் அவதிப்படும் நோயாளிகள்\nஇந்தியாவை வில்லனாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: கிரன் ரிஜ்ஜூ ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angalammansimmapeedam.wordpress.com/", "date_download": "2018-06-22T07:19:16Z", "digest": "sha1:HWI5XSIPL4UFDV6PK2VQS3NPSHTKRFDE", "length": 33075, "nlines": 172, "source_domain": "angalammansimmapeedam.wordpress.com", "title": "angalammansimmapeedam", "raw_content": "\nமருத மலைமீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலை மிகுந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன்\nபெரிய பாக்யசாலி என்றும் சிலர் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்று\nஅப்போது திடீரென்று அங்கே சட்டைமுனி சித்தர் தோன்றினார். இங்கு எதைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பாம்பாட்டி சித்தர் “நான்\nநவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன் அதைக் காணவில்லை” என்றார்.\nஇதைக் கேட்ட சட்டமுனி சிரித்தார். நவரத்ன பாம்பை நீயே உனக்குள் வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே\nமிகுந்த உல்லாசத்தைத் தரக் கூடிய ஒரு பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு; ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும்\nஇந்த பாம்பை விட்டுவிடு. உன் உடலில் இருக்கும் அந்த பாம்பை அறியும் வழிதேடு. இல்லாத பாம்பைத்தேடி ஓடாதே என்று சொன்னார்.\nஎல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.\nசித்தர் கனிவோடு அவரைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார். அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே ஒரு பாம்பு\nபடுத்துக்கொண்டிருக்கிறது. குண்டலினி என்பது அதன் பெயர். தூங்கிக் கொண்டிருக்கும். அந்த பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை\nஅறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்தப் பாம்பின் உறக்கம் தான்.\nஇறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது `குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்��ு எழும், அதனால் தியானம்\nசித்தியாகும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் ரகசியம் இதுவே என்று சொல்லி முடித்தார் சட்டைமுனி.\n அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்”\nபாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.\nபாம்பாட்டியார் செய்த தொடர் யோக சாதனையால் குண்டலினி கை கூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது.\nஒருநாள் வான் வழியே உலா வந்து கொண்டிருந்த போது பாம்பாட்டி சித்தர் யோசித்தார்.\nகூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் வாயிலாக பாம்பாட்டி சித்தர் இறந்து போன அரசனின் உடலில் புகுந்தார்.\nஅரசன் எழுந்தான் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசன் பிழைத்துக் கொண்டாரே தவிர அவர் செய்கைகள் ஏதும் திருப்திகரமாக இல்லை.\nமக்களின் விமர்சனம் காதுபடவே விழுந்தது. ராணி கவலைப்பட்டாள். அவள் மனதில் சந்தேகப் புயல் மெல்ல விஸ்வரூபம் எடுத்தது.\nஅந்த பாம்பாட்டியை நேரடியாகவே கேள்விகள் கேட்கத் தொடங்கினாள் ராணி.\n தாங்கள் யார்ப எங்கள் அரசராப அல்லது சித்து வித்தைகள் புரியும் யாரேனும் மகானாப என்று கேட்டாள்.\n உனக்கு உண்மைபுரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களது துயரைப் போக்குவதற்காகவே நான்\nமன் னனது உடலில் புகுந்திருக்கிறேன். என்னுடைய பெயர் பாம்பாட்டிச் சித்தன் என்றார். அரசி உண்மையை உணர்ந்தாள் கைகளைக் கூப்பி\nஎங்களுக்குத் தெய்வமாக வந்து உதவி செய்தீர் நாங்கள் என்ன செய்ய வேண்டும்.\nகடைத்தேறும் வழியை உபதேசியுங்கள் என்று வேண்டினாள்.\nஅரசரிடமிருந்து பலப் பல தத்துவப் பாடல்கள் உபதேச மாக வந்தன. அவைகளைக் கவனமாக அனைவரும் கேட்டனர்.\nஅரசர் உடலிலிருந்து சித்தர் வெளியேறினார். அரசர் உடம்பு கீழே விழுந்தது.\nசித்தர் உபதேசப்படி ராணி அந் நாட்டை ஆளத் தொடங்கினாள்.\nஅரசர் உடலில் இருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தன் பாம்பாட்டி உடலில் புகுந்தார்.\n(இவர் தவம் செய்த குகை மருதமலை யில் இருக்கிறது. இவர் மருதமலை யில் சித்திய டைந்ததாகச் சிலரும், துவாரகை யில் சித்தியடைந் ததாகச்\nசிலரும், விருத்தாசலத்தில் சித்தியடைந்ததாகச் சிலரும் கூறுகின்றனர்.\nமூன்று தலங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.)\nகொங்கணவர் வாழ்க்கை வரலாறு – நிறைவு பகுதி\nகொங்கணவர் வாழ்க்கை வரலாறு – பாகம் 2\nகொங்கணவர் வாழ்க்கை வரலாறு – பாகம் 1\nHome | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us\nகொங்கணவர் போகமுனிவரை எப்போது எங்கு சந்தித்தார் என்பதற்கான பாடல்கள் இல்லை. ஆனாலும் போகரைப் பற்றிக் கொங்கணவர் கூறும்போது என்னை ஈன்ற போகர் என்று பெருமிதத்தோடு தம் பாடல் ஒன்றில் கூறியுள்ளார். போக முனிவரின் சீடராகிய அவரிடம் உபதேசம் பல பெற்ற பின் அகத்தியரிடம் சிலகாலம் சீடராய் இருந்து உபதேசம் பெற்றார். போகரிடமிருந்து அனைத்தும் கற்றுணர்ந்த சித்தராய் வெளியேறிய பின் கொங்கணவரின் வாழ்வில் இரு சோதனைகள் குறுக்கிட்டன.\nஒரு நாள் ஆழ்ந்த நிஷ்டையில் கொங்கணவர் இருந்தார். அப்போது விண்ணில் பறந்து சென்ற ஒரு கொக்கு எச்சமிட, அது கொங்கணவர் மீது விழுந்தது. நிஷ்டையிலிருந்து இதனால் விடுபட்ட கொங்கணவர் சட்டென அக்கொக்கை விழித்துப் பார்க்க அடுத்த கணமே அக்கொக்கு எரிந்து சாம்பலாகிப் போனது.நீண்ட நேரம் நிஷ்டையில் இருந்தமையால் சிறிது உணவு உட்கொள்ள எண்ணிய கொங்கணவர் ஓர் வீட்டின் முன்சென்று உணவு கேட்டார். அப்போது அந்த இல்லத்தரசி தனது பதிக்கான சேவையில் இருந்தாள். தன் கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளை முடித்த பின் அவள் கொங்கணவருக்கு உணவை எடுத்துவரத் தாமதமானது. கடும்பசியுடன் இருந்த கொங்கணவர் கடுங்கோபம் கொண்டு அம்மாதை விழித்துப் பார்த்தார். ஆனால், அம்மாது சற்றும் சட்டை செய்யாது புன்முறுவலுடன்,\n என்று வினவினாள். அதுகேட்டதும் கொங்கணவர் வெட்கித் தலை குனிந்தார்.\nகொங்கணவரின் வாத காவியம் மூன்றாவது காண்டத்தில் திருமூலருக்கும் கொங்கணவருக்கும் நடைபெற்ற தர்க்கம் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. திருமூலர் கொங்கணவரிடம், “அன்று நீ உன் வித்தையைக் கொக்கிடம் காட்டி னாயே அந்த வித்தை ஒரு பெண்ணிடம் பலித்ததா அந்த வித்தை ஒரு பெண்ணிடம் பலித்ததா” என்று கிண்டலாகக் கேட்பது போன்று அப்பாடல் அமைந்துள்ளது.\nசபித்தாய் நீ கொக்கை அன்று\nதனிக் கோபம் பெண்ணின் மேலே\nஅதன் பின்னர் கொங்கணவர் தம் வழிப்பயணத்தின்போது திருமழிசை ஆழ்வாரைச் சந்தித்தார். தம்மிடம் இருந்த குளிகையை அவர் ஆழ்வாரிடம் காட்டி “இது காணி கோடிய���ப் பேதிக்கும்” என்றார்.\nஉடனே ஆழ்வார் தம் உடலில் இருந்த அழுக்கைத் திரட்டி உருட்டிக் கொங்கணவரிடம் கொடுத்து, “இது காணி கோடா கோடியைப் பேதிக்கும்” என்றார். உடனே ஆழ்வாரின் பெருமையை உணர்ந்த கொங்கணவர் அவரைப் பணிந்து வணங்கி விடைப்பெற்றுத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.\nஇவ்வாறு அலைந்து திரிந்த கொங்கணவர் தம் தவவலிமையை மேலும் பெருக்கிக் கொள்ள எண்ணி ஓர் யாகம் செய்யக் கருதினார். அதற்குத் தகுதியான ஓர் இடம் தேடி அவர் காடு, மலையென அலைந்து திரிந்தார். காட்டில் ஓரிடத்தே விசாலமான பாறை ஒன்று காணப்பட்டது. அதனைக் கண்டதும் கொங்கணவருக்கு நிம்மதியுண்டானது. அப்பாறை மீது நீட்டிப்படுத்த கொங்கணவர் ஆகாயத்தைப் பார்த்தார், “அன்னையே நீதான் எனக்கு வழிகாட்டியருள வேண்டும்” என்று பராபரியான மனோன்மணி தாயை எண்ணித் தியானத்தில் ஆழ்ந்தார்.\nஅப்போது அவர் கண்களி்ல் விசித்திரத் தோற்றங்கல் உண்டாயின. அங்கு சேகண்டி, மத்தளம், பேரிகை முதலிய பலவித வாத்தியக் கருவிகளின் ஓசைகள் அவரது காதுகளில் விழுந்தன. அவற்றைக் கேட்டதும் கொங்கணவர் மதிமயங்கிப் போனார். அவர் எதிரே ஒரு சமாதி தெரிந்தது. உடனே கொங்கணவர் பக்திப் பரவசத்தோடு மலர்கள் பலவற்றைப் பறித்துச் சென்று அந்தச் சமாதி முன்பாகப் போட்டு கரம்கூப்பி வணங்கி நின்றார். உடனே அச்சமாதி பெருத்த ஓசையுடன் வெடித்துத் திறந்தது. அதனுள்ளிருந்த ஜோதி வடிவாய் கெளதம மகரிஷி தோன்றியருளினார்.\nஅவரைப் பணிந்து வணங்கிய கொங்கணவர் அவரிடம் தம் வரலாறு முழுவதையும் உரைத்து, மனோன்மணித் தாயின் பேரருளால் அவரைத் தரிசிக்கும் பேறு கிடைக்கப் பெற்றதாகவும் கூறினார். அதுகேட்டு கெளதம முனிவர் மகிழ்ந்து கொங்கணவருக்கு உபதேசம் செய்து, “மகனே… உன் விருப்பம்போல் நீ செய்யலாம்” எனவுரைத்துச் சமாதிக்கான இடத்தைக் காட்டிவிட்டுச் சென்றார்.\nகெளதம முனிவர் காட்டிய அந்த இடத்தில் கொங்கணவர் சமாதியில் இறங்கினார். அப்போது மழை பெய்து சமாதியை மண் மூடியது. பருவமாறுதல்கள் எதனையும் உணராது, ஆடாமல், அசையாமல் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் சமாதியில் கொங்கணவர் இருந்து பின் வெளியே வந்தார். மீண்டும் யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகவே கொங்கணவர் அதனை உடனே துவக்கினார்.\nகொங்கணவர் யாகம் செய்து கொண்டிருந்த வேளையில் திடீரென கெளத��� முனிவர் அங்கு வந்தார். கொங்கணவரின் யாகத்தைக் கண்டு கோபம் கொண்ட கெளதம முனிவர். “யாகமா செய்கிறாய் எப்படி நீ யாகம் செய்யலாம் எப்படி நீ யாகம் செய்யலாம் என்னைப் போன்று பெரும் ரிஷிகள் அல்லவா யாகம் செய்ய வேண்டும் என்னைப் போன்று பெரும் ரிஷிகள் அல்லவா யாகம் செய்ய வேண்டும் அதிகப்பிரசங்கித்தனமாய் நீ இந்தக் காரியத்தைச் செய்தால் பிடி சாபம்.” என்றார்.\nஅது கேட்டதுமே கொங்கணவர் அஞ்சி நடுங்கி, அவரைப் பணிந்து, “ஐயனே, இச்சாபத்திற்குண்டான விமோசனம் என்ன கருணை கூர்ந்து கூறியருள வேண்டும்” என்று வேண்டினார். கொங்கணவர் நிலை கண்டு மனமிரங்கிய கெளதம முனிவர், “கொங்கணவா, நீ தில்லைவனத்துக்குச் சென்றால் உனக்குச் சாப விமோசனம் உண்டாகும்” என உரைத்தருளிவிட்டு அங்கிருந்து அகன்றார்.\nஅதன்படியே தில்லைவனத்தை அடைந்ததும், கொங்கணவர் தாயான மனோன்மணியைத் துதித்தபடி அங்கேயே இருந்தார். ஒரு நாள் அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, பராசர முனிவர் அங்கு வருகை தந்தார். பராசர முனிவரைக் கண்டதும் கொங்கணவர் விரைந்தோடிச் சென்று அவரைப் பணிந்து வணங்கினார். தாம் ஞான திருஷ்டியால் கொங்கணவரின் வரலாற்றை உணர்ந்த பராசர முனிவர், மனமிரங்கி கெளதம முனிவர் அளித்த சாபத்தை நிவர்த்தி செய்ததுடன் விருப்பம் போல் அவர் யாகம் செய்ய வரமும் அளித்தார். பின் கொங்கணவர் யாகத்தைச் செய்து முடித்ததும், கெளதமர் அவர்முன் மீண்டும் தோன்றி அவருக்கு உபதேடசம் செய்தருளி வாழ்த்தினார்.\nமீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார் கொங்கணவர். அப்போது தன்மனதில் ஏதோ ஓர் குறை இருப்பதுபோல் அவருக்கு தோன்றிக் கொண்டே இருந்தது. அதனால் மீண்டும் தம் குருநாதர் போகரிடம் சென்று தம் மனக்குறையைக் கூறினார்.\nஅதுகேட்டுப் போக முனிவர், அவரிடம், “நீ திருமாளிகைத் தேவரைச் சந்தித்து, அவரிடம் தீட்சை பெறு. உன் மனக்குறை தீரும்” என்று கூறியருளினார். உடனே கொங்கணவர் சென்று திருமாளிகைத் தேவரைச் சந்தித்தார். தம்மைச் சந்திக்க வேண்டி வந்த கொங்கணவரை எதிர்கொண்டழைத்து திருமாளிகைத்தேவர் உபசரித்தார். “இரண்டு முறை யாகம் செய்து அளவு கடந்த தவ வலிமைபெற்ற கொங்கணவரே…. தங்களது பெருமையையும் தவ வலிமையையும் உலகம் யாவும் அறியும். தாங்கள் அடியேனைக் காண வந்ததன் காரணம் யாது\nஅதற்கு கொங்கணவர், “குருதேவரின் கட���டளைப்படி நான் தங்களிடம் வந்தேன். குருநாதர் என்னைத் தங்களிடம் தீட்சை பெறுமாறு கட்டளையிட்டார்” என்றார். அதன்படியே கொங்கணவருக்குத் திருமாளிகைத் தேவர் இரகசிய சாதனைமுறைகள் பலவற்றை உபதேசித்து, சமய தீட்சை, நிர்வாண தீட்சை முதலியவற்றையும் அளித்தார்.\nஅதன்பின் ஓரிடத்தில் தங்கிய கொங்கணவர் யோக நெறியோடு வாழ்ந்தார். இவர் தமது ஐநூறுக்கும் மேற்பட்ட சீடர்களுக்கு யோக, ஞான சித்திகளைப் பெறுவதற்கான வழிகளைக் காட்டியருளினார். பின் வேங்கடவன் உறையும் திருப்பதி நோக்கி பயணமானார்.\nதிருத்தணிக்கு வந்து சேர்ந்த கொங்கணவர், அங்கு வீராட்டகாச மூர்த்தியின் தலை மீது குளிகையை வைத்துத் தியானம் செய்ய. மூர்த்தி அக்குளிகையைத் தமக்குள் இழுத்துக் கொண்டார். அது கண்டு கொங்கணவர் மனம் வருந்தி மீண்டும் தியானிக்கமூர்த்தி அக்குளிகையைக் கொங்கணவரிடம் திருப்பிக் கொடுத்தார். பின் திருவேங்கட மலைக்கு வந்து சேர்ந்தார். வனேந்திரன் என்ற சிற்றரசன் கொங்கணவரின் சீடனானான். அவனுக்காக அவர் எளிய பல பாடல்களைக் கூறி உபதேசித்தருளினார். பின் திருவேங்கட மலையில் யோக சமாதியில் அமர்ந்தார். இன்றும் மூலஸ்தானத்து வேங்டவந் திருவுருவச் சிலைக்குக் கீழே கொங்கணவர் யோக சமாதியில் அமர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.\n1. பதஞ்சலி சித்தர் :-\n5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.\n4 யுகம 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.\n4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.\n3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.\n5. குதம்பை சித்தர் :-\n1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.\n880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.\n7. தன்வந்திரி சித்தர் :-\n800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.\n800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.\n800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.\n800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.\n700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.\n700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.\n700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.\n600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.\n300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.\n300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.\n300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.\n18. பாம்பாட்டி சித்தர் :-\n123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-22T07:27:22Z", "digest": "sha1:7O7WTZLN2QI3WTE7C3OI2QV22XD4ASKG", "length": 11586, "nlines": 403, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விக்கிப்பீடியா தானியங்கிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தமிழ் விக்கிப்பீடியா தானியங்கிகள்‎ (15 பக்.)\n\"விக்கிப்பீடியா தானியங்கிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 136 பக்கங்களில் பின்வரும் 136 பக்கங்களும் உள்ளன.\nவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்\nவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - திரைப்படங்கள்\nவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2014, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/trends/isha-ambani-latest-looks-018523.html", "date_download": "2018-06-22T07:09:47Z", "digest": "sha1:3HJGPW3RNKMQIWHNXTRTOJZAJ4KYH4AZ", "length": 17676, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "யாருக்கு அடிக்க போகுது இந்த லக்கி லாட்டரி? - அம்பானி வாரிசின் லேட்டஸ்ட் படங்கள்! | Isha Ambani Latest Looks - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» யாருக்கு அடிக்க போகுது இந்த லக்கி லாட்டரி - அம்பானி வாரிசின் லேட்டஸ்ட் படங்கள்\nயாருக்கு அடிக்க போகுது இந்த லக்கி லாட்டரி - அம்��ானி வாரிசின் லேட்டஸ்ட் படங்கள்\nகோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தாலே அவர்களது மீடியாவின் வெளிச்சம் படாமல் வளர முடியாது. அதிலும், அரசியல் ரீதியாகவும் பெரும் செல்வாக்கு பெற்றிருக்கும் குடும்பம் என்றால் சொல்லவா வேண்டும். உலகின் நம்பர் கோடீஸ்வரர் பட்டியில் ஒரு முறை இடம் பிடித்த நபர். இந்தியாவின் அசைக்க முடியாது தொழிலதிபர். யாராலும் தொட்டுவிட முடியாத உச்சத்தில் இருக்கும் மாபெரும் குடும்பம்.\n இவரை பற்றி படிக்கும் போது மட்டுமல்ல, பார்க்கும் போதும் மிக அழகாக இருக்கிறார். அழகு, அறிவு, தொழில் நுட்பம் என அனைத்திலும் திறமை கொண்டிருக்கிறார். ஃபேஷன் துறையிலும் தொழில் செய்து வருவதாலோ என்னவோ முன்பை விட இப்போது மிகவும் அழகில் மெருகேறியுள்ளார் இஷா முகேஷ் அம்பானி.\nமுக சாயலில் அம்மா - அப்பா இருவரையும் சமப்பங்கு கொண்டுள்ளார். இது இவரது வாழ்வியலிலும் காண முடிகிறது. அம்மாவை போன்ற அழகும், அப்பாவை போன்ற தொழில் முறை அறிவும் பெற்றி சகலகலாவல்லியாக திகழ்கிறார் இஷா முகேஷ் அம்பானி. அம்பானியின் மூன்று குழந்தைகளில் இவர் இரட்டையர்களில் ஒருவராக பிறந்தவர். இவர் உடன் பிறந்த சகோதரர் ஆகாஷ்.\nசிறு வயதில் இருந்தே அப்பாவை போல தொழில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆர்வம் மட்டுல்ல, முகேஷ் அம்பானியை போலவே, 24 வயதில் தொழிலில் நுழைந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் இஷா முகேஷ் அம்பானி.\n இனி இஷா முகேஷ் அம்பானியின் சில லேட்டஸ்ட் படங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇஷா முகேஷ் அம்பானி அக்டோபர் 23, 1991ல் பிறந்தவர். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் முகேஷ் அம்பானி - மற்றும் நீத்தா அம்பானிக்கு பிறந்த மகள் ஆவார்.\nசைக்காலஜியில் கிராஜுவேஷன் முடித்த பிறகு, யேல் பல்கலைகழகத்தில் சவுத் ஆசியன் ஸ்டடீஸ் படித்துள்ளார். இவர் அக்டோபர் 2014ல் ஜியோ மற்றும் ரிலைன்ஸ் ரீடெயில் நிறுவனங்களுக்கு இயக்குனராக அமர்த்தப்பட்டார்.\n2008ல் இவரது சொத்து மதிப்பு மட்டும் 4710 கோடிகளாக இருந்தது எனவும். வம்சாவளியில் உலகின் இளமையான கோடீஸ்வரர் பட்டியலில் இவர் 2வது இடம்பிடித்துள்ளார். 2015ல் ஆசியாவின் வலிமையான இளம் பெண் என்ற 12 பேர் கொண்ட பட்டியலில் இவரது பெயர் பரிந்துரை ஆனது.\n2015 டிசம்பரில், அம்பாசிடர் ஷாருக்கான் மற்றும் தனது சகோதரர் உடன் இணைந்து ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்தினார் இஷா முகேஷ் அம்பானி.\n2016 ஏப்ரல் மாதத்தில் இஷா அம்பானி 'AJIO' எனும் தனது ஃபேஷன் ஆன்லைன் ரீடெயில் நிறுவனத்தை துவக்கினார். இது ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் துணை அங்கமாக செயல்பட்டு வருகிறது.\nஅம்பானியின் மூன்று குழந்தைகளில் இஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி இரட்டையர்கள் ஆவார்கள். பிரவுன் பல்கலைகழகத்தில் பொருளாதாரம் படித்திருக்கிறார் இஷாவின் சகோதரர் ஆகாஷ். இவர் RILன் 4ஜி டெலிகாமை அம்பானி குடும்பத்தின் நெருக்கமான நண்பரான மனோஜ் மோடியுடன் இணைந்து வேலை செய்து வந்தார்.\nமுகேஷ் அம்பானியின் இரு குழந்தைகளும், முகேஷ் அம்பானியை போலவே 24 வயதில் தங்கள் தொழிலில் கால் பதித்த்தனர். முகேஷ் அம்பானி 1981ல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் காலடி எடுத்து வைத்தபோது அவரது வயது 24.\nஆகாஷ் முதன் முதலில் 2011ல் நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழில் ரீதியான சந்திப்பில் கலந்து கொண்டார்.அந்த சந்திப்பின் போதுதான் ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் இருந்து தங்களது முப்பது சதவித பங்குகளை விற்க முன்வந்தது.\nஇஷா அம்பானி பெயர் வெற்றியாளர்களின் வழித்தோன்றலில் வந்த டாப் டென் பில்லியனர் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.\nஇஷா அம்பானி சமூக செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். இவர் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படிக்கும் போதே, அமைதி வேண்டி இந்தியா - பாகிஸ்தான் அமைதி மாநாட்டில் தனது முயற்சிகளை வெளிப்படுத்தியிருந்தார். இரு நாட்டு மக்கள் மத்தியிலான உறவு, எல்லை உறவுகள் வலிமையாக இருக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்னெடுத்து வைத்திருந்தார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇப்படி உங்க தலையும் ஆகாம இருக்கணுமா... அப்போ இந்த 3 விஷயத்தையும் கட்டாயம் பண்ணுங்க...\nஇருட்டு அறை பேயின் ஆசை இன்னும் குறையில போல., சூடு அதிகமாயிட்டே போகுது - # Photos\nமருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...\nசோஷியல் மீடியா மூலம் அடைந்த புகழால் ஏற்பட்ட சோகம் - இன்ஸ்டாகிராம் மாடல் அழகி கூறும் உண்மைகள்\nமாடலிங்கில் இப்படியும் சித்திரவதைக்கு ஆளாகும் அழகிகள்... டிஜிட்டல் துன்புறுத்தல்\nயாராலும��� இந்த அழகையும், கவர்ச்சியையும் அடிச்சுக்க முடியாது... மர்லின் மன்றோ # Iconic Pics\n # Fashion Fails - புகைப்படங்கள்\nசெரீனாவின் இந்த கேட்சூட்டில் அப்படி என்ன இருக்கு\n இன்ஸ்டாகிராமில் நடிகைகள் மூலம் பரவும் நியூட்ஃபீ - புகைப்படங்கள்\nஇருட்டு அறை நாயகியின் முரட்டுத்தனமான படங்கள் - ஃபேஷன் ஜங்க்ஷன்\nஇதென்னடா ஐஸ்க்கு வந்த கொடுமை - இப்படி பண்ணலாமா வோக்\nஐ.பி.ல் வி.ஜே அர்ச்சனா விஜயா பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் - பிகினி போட்டோஷூட்\nகிங் ஃபிஷ்ஷர்'காக மேலாடை துறந்த இந்திய நடிகைகள் - போட்டோஷூட்\nDec 7, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉலகின் மாபெரும் ஆல்-டைம் இரகசியங்கள் - டாப் 5\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/bsnl-micromax-launch-bharat-1-4g-volte-feature-phone-in-india-at-rs-2200/", "date_download": "2018-06-22T07:17:44Z", "digest": "sha1:AXOQRGCRXAUBABTLCK24OURC6EW7A5PD", "length": 13522, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பி.எஸ்.என்.எல் மைக்ரோமேக்ஸ் கூட்டணி... ரூ.2,200-ல் ‘பாரத் 1’ 4ஜி ஃபீச்சர் போன்! - BSNL, Micromax launch Bharat 1 4G VoLTE feature phone in India at Rs 2,200", "raw_content": "\nHappy birthday Vijay: ‘தளபதி’ என்னும் ஒற்றைத் தாரக மந்திரம்\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nபி.எஸ்.என்.எல் மைக்ரோமேக்ஸ் கூட்டணி… ரூ.2,200-ல் ‘பாரத் 1’ 4ஜி ஃபீச்சர் போன்\nபி.எஸ்.என்.எல் மைக்ரோமேக்ஸ் கூட்டணி... ரூ.2,200-ல் ‘பாரத் 1’ 4ஜி ஃபீச்சர் போன்\nபி.எஸ்.என்.எல் நிறுவனமானது ‘பாரத் 1’(Bharat 1) 4ஜி வோல்ட்இ வசதியுடன் கூடிய ஃபீச்சர்போனை அறிமுகம் செய்துள்ளது.\nபி.எஸ்.என்.எல் நிறுவனமானது ‘பாரத் 1’(Bharat 1) 4ஜி வோல்ட்இ வசதியுடன் கூடிய ஃபீச்சர்போனை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனமானது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ‘பாரத் 1’(Bharat 1) ஃபீச்சர்போன் மூலமாக பி.எஸ்.என்.எல் மற்றும் மைக்ரோமேக்ஸ் ஒன்றிணைந்து இந்தியாவில் உள்ள 500 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இலக்கு வைத்திருக்கிறது.\n‘பாரத் 1’(Bharat 1) ஃபீச்சர்போனின் விலை ரூ.2200 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 4.2 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் ப்ராசஸர், டுயல் சிம் 4ஜி, 512 எம்.பி ரேம், 4ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. 2000mAh திறன் கொண்டுள்ளது. முன்பக்க கேமரா மற்றும் ��ின்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2 எம்.பி ரியர் கேமரா மற்றும் முன்புக்கத்தில் விஜிஏ குவாலிட்டி கேமரா உள்ளது. இந்த ‘பாரத் 1’(Bharat 1) ஃபிச்சர்போனானது முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n‘பாரத் 1’(Bharat 1) போனில் பிம் ஆப் (BHIM) மற்றும் பி.எஸ்.என்.எல் ஆப்ஸ் போன்றவைகள் ப்ரீ-லோடு செய்யப்பட்டு வருகின்றன. ஃபீச்சர்போன் வாடிக்கையாளர்களை குறிவைத்து பி.எஸ்.என்.எல் களம் இறங்கியுள்ளதால், அதிரடி ஆஃபரையும் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா ஆகியவற்றை ரூ.97(மாத்திற்கு) என்ற ப்ளானில் கொடுக்க திட்டமிட்டுள்ளது.\n‘பாரத் 1’(Bharat 1) ஃபீச்சர் போனில் மிகப்பெரிய ப்ளர் பாய்ண்ட் என்னவென்றால், இந்த போனில் மற்ற நெட்வொர்க் சிம்-களையும் பொருத்திக் கொள்ள முடியும். உதாரணமாக பி.எஸ்.என்.எல் சிம் தவிர்த்து ஏர்டெல் சிம் கூட அதில் பொருத்திக் கொள்ளலாம். ஆனால், ஜியோபோனை பொருத்தவலையில் ஜியோ சிம் மட்டுமே அதில் உபயோகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஎஸ்என்எல் அதிரடி: ரூ.99 க்கு பிராட்பேன்ட் சேவை \nபிஎஸ்என்எல் அதிரடி : ரூ.98 க்கு நாள் தோறும் 1.5 ஜிபி டேட்டா\nரூ. 39க்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தால் இப்படி ஒரு சலுகையை வழங்க முடியுமா\nபிஎஸ்என்எல் அடுத்த அதிரடி: ரூ. 99 க்கு அளவில்லா காலிங் வசதி\nபி.எஸ். என்.எல் அதிரடி: ரூ. 118 க்கு அளவில்லாத வாய்ஸ் காலிங் மற்றும் டேட்டா வசதி\nதொலைத் தொடர்பு வசதியை வலுப்படுத்த பிஎஸ்என்எல் 10,000 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடு\nஏர்செல் வீழ்ச்சி: ஒரே வாரத்தில் 12 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சாய்ந்தனர்\nபிஎஸ்என்எல் அதிரடி: ரூ. 448 க்கு அன்லிமிடட் வாய்ஸ் காலிங் வசதி\n6 மாதங்களுக்கு இலவச காலிங் சேவையை அறிவித்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம்\nகேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மிரட்டல்… தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்\nவீடியோ: கர்ப்பமாக இருந்தால் டான்ஸ் ஆடக்கூடாதுனு யாருங்க சொன்னது பெண்களின் அசத்தல் நடனத்தை பாருங்க\nசெல்ஃபி மோகத்தால் விராட் கோலி காது உடைப்பு\nடெல்லி மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விராட் கோலியின் மெழுகு சிலை முன் போட்டி போட்டு ரசிகர்கள் செல்பி எடுத்ததால் காது பகுதி உடைந்தது.\n விராட் கோலி மற்று���் அனுஷ்காவின் அசத்தல் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் காதல் திருமணம் பற்றியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் காதல் பற்றியும், இன்று வரை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. விராட் மற்றும் அனுஷ்க இருவருமே, உடல் ஆரோக்கியத்திலும், ஃபிட்னஸிலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதிலும் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஃபிட்னஸ் சேலன்ஜ் வைரலானதை தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடிக்கே சவால் விட்டவர் விராட் கோலி. இதைத் […]\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nHappy birthday Vijay: ‘தளபதி’ என்னும் ஒற்றைத் தாரக மந்திரம்\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வர இருக்கும் புதிய விஐபி-க்கள்\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nHappy birthday Vijay: ‘தளபதி’ என்னும் ஒற்றைத் தாரக மந்திரம்\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2009/01/12/pesum-arangam-19/", "date_download": "2018-06-22T07:14:18Z", "digest": "sha1:G6QZWK6DLDHZDB6B3R6KON6PTMESU64N", "length": 8660, "nlines": 88, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "Pesum Arangam-19 | Srirangapankajam", "raw_content": "\nதோஷமுள்ள ஜீவர்களை பெருமாளின் திருவடியில் சரணாகதி பண்ண வைத்து தாம் அவர்களுக்காக பெருமாளிடத்தில் பிரார்த்திக்கும் போது சந்தோஷமடைகின்றார்களாம் ஒரு ஜீவன் கடைத்தேற வழி செய்தோமேயென்று\nநம்மையும் நம்பெருமாளின் திருவடியையும் பந்தபடுத்தி பிரார்த்திக்கின்றது. நம்பெருமாளின் ஸ்ரீசடாரி சாதிக்கப்பெற்ற அனைவருமே நம் பரம ஆச்சார்யரான ஸ்வாமி நம்மாழ்வாரின் அனுக்ரஹம் பெற்றவர்கள்.\nபொன்னிசூழ் அரங்கமேய பூவை வண்ண மாய\nஉன்ன பாதமென்ன நின்ற ஓண்சுடர்க் கொழுமலர்\nமன்னவந்து புண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே (திரு-17)\nஎம்பெருமான் பரமபதத்தில் துயில்வது நித்யசூரிகள் அனுபவிப்பதற்கு – திருப்பாற்கடலில் உறைவது அதன் கரையில் வாழும் ஸ்வேத தீப வாஸிகள் அனுபவிப்பதற்கு – ஆனால் பரமபதத்தினை விரஜாநதி சூழ்ந்திருப்பது போல பொன்னி சூழ்ந்த திருவரங்கத்தில் உறைவது பாபக்குவியலான எனக்கு.\nவேறு எவரிடமும் காண முடியாத நீர்மையையும், எளிமையையும் உடைய, தேவரீரிடம் ருசியை உண்டாக்கி என்னை அனுபவிக்கச் செய்வதற்கு பாபக்குவியலான என்னுடைய ஆத்மாவிற்கு உன்னைக் குறித்த ஈடுபாடு தோன்றிற்று.\nபாதுகையில் பதிக்கப்பட்டுள்ள ரத்னங்களும், முத்துக்களும் சேர்ந்து பாதுகை தம் செம்பவளவாய் திறந்து, தம் முத்துப்பல் காட்டி சிரிக்கின்றதாம்.\nபிழைசெய்த மக்கள்தமை பெருமாள் திருவடியில் சேர்ப்பித்து திருப்தியோடு புன்னகை புரிகின்றதாம்.\nபாதுகையில் பதிக்கப்பட்டுள்ள அநேக ஜாதிகற்களும் சேர்ந்து மயில் தோகை போன்றுள்ளதாம். இது கிருஷ்ணாவதாரத்தில் அவரின் திருமுடியில் ஏறியமர்ந்ததற்கு மன்னிப்புக் கேட்டு பெருமாள் திருவடியில் அடைக்கலம் புகுந்தது போலுள்ளதாம்\nநாம் இப்போது இருக்கும் லோகத்திலிருந்து பிரும்மலோகம் வரையில் லீலாவிபூதி என்று பெயர். இது பிரகிருதியால் செய்யப்பட்டது. இந்த பிரகிருதிக்கு ஸத்வம், ரஜஸ், தமோ மூன்று குணமுண்டு. நம்பெருமாளின் பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள சிகப்பு, வெளுப்பு, கறுப்பு ஆகிய ரத்னங்கள் இந்த மூன்று குணங்களின் பிரதிபலிப்பாக, பிரகிருதியின் பிரதிபலிப்பாக, நம்பெருமாளின் திருவடியில் சேர்ந்திருக்கின்றது. இந்த மூன்று குணங்களால் அனைத்து ஜீவன்களும் திண்டாடுகின்றது.\nஇந்த பிரகிருதியானது ஸம்ஸாரம், மோக்ஷம் இரண்டுக்குமே உதவுகின்றது. ஆனால் பாதுகை, அதாவது நம்மாழ்வார், மோக்ஷத்திற்கு மாத்திரமே உதவுக��ன்றார்.\nபாதுகையில் வைரமும், இந்திர நீலக்கல்லும் பதிக்கப்பட்டுள்ளன. இதனைப் பார்க்கும் போது பகலும், இராத்திரியுமாக, தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு மோக்ஷத்தினை கொடுப்பதற்காக, பகல், இரவு இரண்டினையும் விலங்கில் போட்டிருப்பது போலுள்ளதாம். நல்ல ஆச்சார்யனை ஆஸ்ரயித்தவர்களுக்கு புண்ணியம், பாபம் இரண்டும் தொலைந்து நித்யமான பெருமாளுடைய லோகம் கிடைக்கின்றது.\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/86753-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---37.html", "date_download": "2018-06-22T07:39:02Z", "digest": "sha1:DRBQ6J4JNJ5PA7IXCHH65AL5EJXQIMII", "length": 38122, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "சசிகலாவை நலம் விசாரித்த முன்னாள் பிரதமர் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 37 | How Sasikala Became Bestie of Jayalalithaa, Chapter - 37", "raw_content": "\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல் `ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை ஊழல் வழக்கில் லாலுவுக்குத் தண்டனை விதித்த நீதிபதி வீட்டில் கொள்ளை\n - இந்திய விமானப் படை வீரர்களின் சாகசம் பூரண கும்ப மரியாதை... யானை ஆசீர்வாதம்... ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு ``நாங்க எப்போ புது கிளாஸ் ரூம் போவோம்\" − அரசுப் பள்ளி மாணவர்கள் கேள்வி\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய தி.மு.க மா.செ. 'எனக்கும் சங்கடங்கள் நேர்ந்தன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள்\nசசிகலாவை நலம் விசாரித்த முன்னாள் பிரதமர் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 37\n“அரசியலில் இருந்து ஒய்வு பெறுகிறேன்; என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று முதல் நாள் பேட்டி கொடுத்த ஜெயலலிதா, சசிகலாவை நேரில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டார். அவருடைய இரண்டாவது ராஜினாமா நாடகம் 24 மணிநேரம்கூட தாக்குப்பிடிக்கவில்லை. கூத்தாநல்லூர் சென்றிருந்த நடராசனும் சசிகலாவும் மீண்ட���ம் போயஸ் கார்டனுக்குள் வலம்வந்தனர். ஜெயலலிதா-சசிகலா-நடராசன் கூட்டணி பழனி பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல், பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தல் வேலைகளில் பரபரப்பானது.\nசீரணி அரங்கம் - நடராசனின் ரசிகர் பட்டாளம்\n1989 நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி, நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்தது. 1990 ஜனவரி 24-ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள சென்னை வந்த ராஜீவ் காந்திக்கு விமான நிலையத்திலேயே பலத்த வரவேற்பு. அங்கேயே கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டிருந்தது. ராஜீவ் காந்தியை வரவேற்கப்போய் இருந்த ம.பொ.சி, “அய்யோ என்னை விட்டுவிடுங்கள்... நான் வெளியில் போகிறேன்...” என்று கூப்பாடு போடும் அளவுக்கு கூட்டநெரிசல் இருந்தது. அப்படியானால் மாலை மெரீனாவில் திரண்ட கூட்டம் பற்றிச் சொல்லவா வேண்டும் சீரணி அரங்கத்தில் ராஜீவ் காந்தி பேசும் மேடை வழக்கத்துக்கு மாறாக சாதரண மேடையாக அமைக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பு அவர் தமிழகத்தில் கலந்துகொண்டு பேசிய பொதுக்கூட்டங்களில் எல்லாம் ‘குண்டு துளைக்காத மேடை’ தான் அமைக்கப்பட்டன. ஆனால், சீரணி அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படவில்லை.\nராஜீவ் வாழ்க்கையை முடிக்கப்போகும் ரத்தக்களறிக்கான ஒத்திகை இப்படிப்பட்ட சின்னச் சின்ன அஜாக்கிரதைகளில்தான் ஆரம்பித்தது. சீரணி அரங்க மேடையில் ஜெயலலிதா உற்சாகமாக அமர்ந்திருந்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் கச்சேரி நடைபெற்றது. மேடைக்கு எதிரில் பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்தனர். தோளில் கம்பளி சால்வையைப் போட்டுக் கொண்டு பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து நடராசன் அமர்ந்தார். பத்திரிகையாளர்களோடு கேஷூவலாக பேசிக் கொண்டிருந்தவர், “பார்த்தீர்களா எவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம் என்று... ‘டைம்’ போதவில்லை. இன்னும் கொஞ்சம் கூடுதலா ‘டைம்’ கிடைச்சிருந்தா, இதைவிட பெரிய கூட்டத்தை கூட்டியிருப்போம்...” என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார். இடையிடையே அ.தி.மு.க தொண்டர்கள் நடராசனிடம், ரூபாய் நோட்டுக்களிலும், கைக���ில் கிடைத்த காகிதங்களிலும் ‘ஆட்டோகிராஃப்’ வாங்கிக் கொண்டிருந்தனர். நடராசனைச் சுற்றி கூடியிருந்த கூட்டம் தனியாகத் தெரிந்தது. அன்றைக்கு அது ஆச்சரியம். இன்றைக்கு அது வரலாறு.\nஎம்.ஜி.ஆர்-ஜெயலலிதா, இந்திரா காந்தி-ராஜீவ் காந்தி\nசீரணி அரங்கப் பொதுக்கூட்டத்தில் ராஜீவ் காந்தி ஆங்கிலத்தில் பேசினார். அதை ப.சிதம்பரம் தமிழில் மொழிபெயர்த்தார். ராஜீவ் தனது பேச்சில், “இந்திரா-எம்.ஜி.ஆர் நட்புடன் இருந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர். அதுபோல், நானும் ஜெயலலிதாவும் இணைந்து செயல்பட்டு தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டார். ஜெயலலிதா, “என்னைப் பார்க்க தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வர முயன்றனர். அவர்களைத் தடுக்கப் பார்த்தார் முதியவர் கருணாநிதி. அவர் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான் எனக்குப் பின்னால் வங்கக்கடல் இருப்பதுபோல்... இன்று எனக்கு முன்னே மக்கள் கடல் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக மக்கள் முகத்தில் விழிக்கமாட்டேன் என்று சொன்ன திருவாரூர் தந்த திருவாளர் தேசியம்பிள்ளை கருணாநிதி, டெல்லிக்கு காவடி தூக்கிக் கொண்டிருக்கிறார். இங்கே மக்களால் நிராகரிக்கப்பட்ட கருணாநிதி, தேசியப் பிரச்னைகளைத் தீர்க்கப்போகிறேன் என்று சொல்வது ‘கூரை ஏறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப்போகிறேன்’ எனச் சொல்வதுபோல் இருக்கிறது” எனச்சொல்லி கருணாநிதியை தன் அனல் கக்கும் பேச்சில் வறுத்தெடுத்தார்.\nசீரணி அரங்கப் பொதுக்கூட்டம் ஏகமொத்தமாக பல விஷயங்களை தமிழகத்துக்கு உணர்த்தியது. ஜெயலலிதா-ராஜீவ்காந்தி கூட்டணி எதிர்காலத்தில் தி.மு.க-வின் தூக்கத்தைக் கெடுக்கப்போகிறது என்பதை அது தெளிவுபடுத்தியது. மத்திய அரசில் சிறிய அதிர்வு ஏற்பட்டாலும், அது மாநில அரசை உலுக்கி எடுத்துவிடும் என்பதை கருணாநிதிக்கு வெளிப்படையாக உணர்த்தியது. அ.தி.மு.க-வுக்குள் நடராசனுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருப்பதை அம்பலப்படுத்தியது.\nநள்ளிரவில் நடுரோட்டில் பிறந்தநாள் வாழ்த்து\n1990 பிப்ரவரி 23-ம் தேதி, நடு இரவு. பாண்டிச்சேரி தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சசிகலாவும் ஜெயலலிதாவும் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரின் முன் இருக்கையில் சசிகலா அம��்ந்திருந்தார். பின் இருக்கையில் தனியாக ஜெயலலிதா அமர்ந்திருந்தார். அப்போது ஜெயலலிதாவின் டிரைவராக இருந்த அண்ணாதுரை என்பவர் காரை ஓட்டினார். இரவில் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்த அந்தக் காரை, பாண்டிச்சேரி எல்லையில் சுலோச்சனா சம்பத் கை காட்டி நிறுத்தினார். சுலோச்சனா சம்பத் அந்த இரவில் கைகாட்டி நிறுத்துவதைப் பார்த்ததும் காருக்குள் இருந்த ஜெயலலிதா பதறிப்போய் காரைவிட்டு கீழே இறங்கினார். ஜெயலலிதா கீழே இறங்கியதும், சுலோச்சனா சம்பத் சில்க் சால்வை ஒன்றை ஜெயலலிதாவுக்குப் போர்த்தி, ‘ஹேப்பி பார்த்டே’ என்றார். அதில் நெகிழ்ந்துபோன ஜெயலலிதா, “இந்த நேரத்தில்... இந்த இடத்தில் வைத்து எனக்கு நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் பிறந்தநாளில் எனக்கு முதல் வாழ்த்துச் சொன்னவர் நீங்கள்தான். என்னை நீங்கள் ஆசிர்வாதம் செய்ய வேண்டும்” என்று கேட்டு சுலோச்சனா சம்பத்திடம் ஆசிர்வாதமும் வாங்கினார். அந்த சந்தோஷத்தோடு காரில் ஏறிய ஜெயலலிதாவும் சசிகலாவும் பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தனர்.\nசென்னை மீனம்பாக்கம் பழைய விமானநிலையத்தை ஜெயலலிதாவின் கார் நெருங்கியது. அப்போது, முன் சீட்டில் உட்கார்ந்திருந்த சசிகலாவிடம், கேஸட்டை மாற்றி வேறு கேஸட் போடச் சொன்னார் ஜெயலலிதா. சசிகலா வேறொரு கேசட்டைப் போட்டுவிட்டு தூங்காமல் முழித்திருந்தார். பின் சீட்டில் இருந்த ஜெயலலிதாவும் தூங்கவில்லை. ஆனால், அவர் படுத்துக்கொண்டே பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இவர்களுடைய காருக்கு இணையாக வந்த லாரி ஒன்று, தீடிரென காரை இடித்துத் தள்ளியது. அதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. சசிகலா-ஜெயலலிதா இருவருக்கும் தலையிலும் கண்களிலும் பலத்த அடி. டிரைவர் அண்ணாதுரை லேசான காயத்துடன் தப்பினார். சசிகலாவும், ஜெயலலிதாவும் தேவகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் தெரிந்து அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தேவகி மருத்துவமனைக்குப் படையெடுத்தனர். ராஜீவ் காந்திக்கும் தகவல் சொல்லப்பட்டது.\nசசிகலாவை தனியாக நலம்விசாரித்த முன்னாள் பிரதமர்\nசசிகலாவிடம் நலம் விசாரிக்கும் ராஜீவ் காந்தி\nதேவகி மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்த 104-ம��� எண் கொண்ட அறையில் சசிகலா தங்கி இருந்தார். இரண்டாவது மாடியில் இருந்த 216-ம் எண் அறையில் ஜெயலலிதா தங்கி இருந்தார். நடராஜன் 106-ம் எண் கொண்ட அறையில் தங்கி இருந்து இருவரையும் கவனித்துக் கொண்டார். மருத்துவமனைக்கு வந்த ராஜீவ் காந்தி ஜெயலலிதாவை நலம் விசாரித்தார். அதன்பிறகு, சசிகலாவையும் நேரில்பார்த்துத் தனியாக நலம் விசாரித்தார். அ.தி.மு.க எம்.எல்.ஏ முத்துச்சாமியும், தலைமை நிலையச் செலலாளர் துரையரசனும் 215-ம் எண் அறையில் தங்கி, அங்கு ‘மினி’ அ.தி.மு.க அலுவலகத்தையே நடத்திக் கொண்டிருந்தனர். சில நாட்கள் போனபிறகு, ஜெயலலிதாவால், சசிகலாவைப் பிரிந்து இருக்க முடியவில்லை. அதனால், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையிலேயே எக்ஸ்ட்ரா பெட் போடப்பட்டு சசிகலாவும் ஜெயலலிதாவின் அறைக்கு மாற்றப்பட்டார்.\nமருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா மிகவும் பயந்துபோய் இருந்தார். “என்னைக் கொன்னுடுவாங்க போல... அதற்காக திட்டம் தீட்டிச் செயல்படுகின்றனர்” என்று அவரைப் பார்க்க வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி ஒருவரிடம் தெரிவித்தார். சசிகலா தைரியமாக இருந்தார். அந்த விபத்துகுறித்துப் பேசிய ஜெயலலிதாவின் கார் டிரைவர் அண்ணாதுரை, “மேடம் காரில் பின் சீட்டில் படுத்துக்கொண்டே வந்தார். அதனால் காரை நான் மிகவும் மெதுவாகவே ஓட்டினேன். அப்போது அந்த லாரி எங்கிருந்து வந்ததென்றே தெரியவில்லை. அகலமான ரோட்டில் நிறைய இடம் இருந்தும், அந்த லாரி எங்கள் காரை குறிவைத்து வந்து மோதியதுபோல் தெரிந்தது” எனத் தெரிவித்தார். அந்த விபத்துக்குறித்து வழக்குப் பதிவு செய்த மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவாக்குமார் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டு, ஜெயலலிதா-சசிகலாவிடம் ‘ஸ்டேட்மென்ட்’ வாங்க காத்திருந்தார். மார்ச் 2-ம் தேதிதான் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார் ஜெயலலிதா. ஸ்டேட்மென்ட் வாங்க வந்த இன்ஸ்பெக்டரை ஜெயலலிதா கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார். சசிகலாவும் அந்த இன்ஸ்பெக்டரிடம் “எந்த செக்ஷனில் வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள்... கொலை முயற்சி வழக்குத்தான் போடவேண்டும். விபத்து நடந்த ரோடு அகலமானது. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு... அந்த லாரி எங்களுக்கு எதிர்புறமாக வரவில்லை. அகலமான சாலையில் எங்களுக்கு பின்னால் வந்தது. அதன்பிறகு எங்கள் காருக்கு இணையாக ���ந்தது. ஆனால், சிறிது நேரத்தில் எங்கள் காரை குறிவைத்து வேகமாக வந்து இடித்துத் தள்ளியது. அது திட்டமிட்ட கொலை முயற்சி” என்றார்.\nஇந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\n - ஐ.டி சோதனை பின்னணி\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nசென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங\n``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இரு\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nசசிகலாவை நலம் விசாரித்த முன்னாள் பிரதமர் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 37\nஆசிரியருக்கான மத்திய அரசின் I.C.T விருது... வழி காட்டுகிறார் விருது பெற்ற ஶ்ரீ.திலீப்\n”நான் ஏன் ஷேவ் பண்ணிக்கணும்” அதிர வைக்கும் பெண்ணின் வைரல் வீடியோ #ViralVideo\nடி.டி.வி. தினகரனை சிக்க வைத்த சுகேஷ் சந்தர் ஷேகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/118917-story-of-a-kid-who-demonstrated-the-seven-wonders-of-the-world.html", "date_download": "2018-06-22T07:48:52Z", "digest": "sha1:ITLMPB34W2C5S34BI57WV4NNGPBQTY7D", "length": 26023, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "உலகின் ஏழு அதிசயங்கள் என்னென்ன தெரியுமா? பாடம் எடுத்த சிறுமியின் கதை! #FeelGoodStory | Story of a kid who demonstrated the seven wonders of the world", "raw_content": "\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக�� காவலாளியின் கொடூரச் செயல் `ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை ஊழல் வழக்கில் லாலுவுக்குத் தண்டனை விதித்த நீதிபதி வீட்டில் கொள்ளை\n - இந்திய விமானப் படை வீரர்களின் சாகசம் பூரண கும்ப மரியாதை... யானை ஆசீர்வாதம்... ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு ``நாங்க எப்போ புது கிளாஸ் ரூம் போவோம்\" − அரசுப் பள்ளி மாணவர்கள் கேள்வி\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய தி.மு.க மா.செ. 'எனக்கும் சங்கடங்கள் நேர்ந்தன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள்\nஉலகின் ஏழு அதிசயங்கள் என்னென்ன தெரியுமா பாடம் எடுத்த சிறுமியின் கதை பாடம் எடுத்த சிறுமியின் கதை\n`நம்மை அறியாமலேயே நம்முள் நாம் சில அதிசயங்களைச் சுமந்துகொண்டிருக்கிறோம்’ - இங்கிலாந்தைச் சேர்ந்த பல்துறை வல்லுநர் தாமஸ் பிரௌன் (Thomas Browne) ஆழ்ந்துணர்ந்து சொன்ன வாக்கியம் இது. மனிதப் பிறப்பே மாபெரும் அதிசயம். ஆனால், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழும்போதுதான் அந்தப் பிறவி முழுமையடைகிறது. `கையில வெண்ணெயை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலைஞ்ச கதையா...’ என்று ஒரு பழமொழி உண்டு. நம்முள்ளேயே எத்தனையோ சிறப்புகளை, அதிசயங்களை வைத்துக்கொண்டு. ஊரெங்கும் அதைத் தேடி அலைகிறோம் நாம். நிஜமாகவா நிச்சயமாக. அதை எடுத்துச் சொல்கிறது இந்த நெகிழ்ச்சிக் கதை\nஆன்னாவுக்கு (Anna) ஒன்பது வயது. இங்கிலாந்திலிருக்கும் சிறு கிராமத்தைச் சேர்ந்த குட்டிப் பெண். கிராமத்துப் பள்ளியில் நான்காம் கிரேடு வரை படித்திருந்தாள். அதற்கு மேல் படிக்க, அவள் அருகிலிருந்த சிறு நகரத்துக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருந்த ஒரு பள்ளியில் அட்மிஷனும் கிடைத்தது. மரியாதைக்குரிய முக்கியமான பள்ளி அது. அங்கே இடம் கிடைத்ததில் ஆன்னாவின் பெற்றோருக்குப் பெருமிதம்.\nஆன்னா, பள்ளி செல்லும் நாள் வந்தது. காலை... கிராமத்துக்குள்ளேயே வந்த பள்ளிப் பேருந்து, ஆன்னாவை ஏற்றிக்கொண்டது. அந்தச் சிறு பெண்ணுக்கு மனம் முழுக்கப் பதற்றமாக இருந்தது. புதுப் பள்ளி, முதல் நாள், ஆசிரியர்கள்-சக மாணவர்கள் எப்படியிருப்பார்கள் என்று தெரியாது... பதற்றமாகத்தானே இருக்கும்\nபள்ளிப் பேருந்திலிருந்து இறங��கிய ஆன்னா, தன் வகுப்பறைக்குச் செல்லும் வழியை விசாரித்துத் தெரிந்துகொண்டாள். அங்கே போனாள். பளிச்சென இல்லாத, நிறம் மங்கிய உடை, தேய்ந்துபோன ஷூ, சீராக வாரப்படாத தலை... தோற்றத்தை வைத்தே ஆன்னா, கிராமத்துப் பெண் என்பது வகுப்பிலிருந்த மாணவ, மாணவிகளுக்குத் தெரிந்துபோனது. தயங்கித் தயங்கி ஒரு டெஸ்க்கில் போய் அமர்ந்தாள் ஆன்னா. சக மாணவர்கள், அவளை ஜாடை காட்டிப் பேசி, சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள். யார் முகத்தையும் பார்க்காமல், ஆன்னா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.\nவகுப்பு ஆரம்பிப்பதற்கான மணி ஒலித்தது. ஆசிரியை உள்ளே வந்தார். வகுப்பறை அமைதியிலாழ்ந்தது.\nஆன்னா எழுந்து நின்றாள். அவளை மற்ற மாணவ, மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தினார் ஆசிரியை. வகுப்புத் தொடங்கியது.\n``சரி... உங்களுக்கெல்லாம் இப்போ டெஸ்ட். முந்தா நாள் `உலகின் ஏழு அதிசயங்கள்’ பாடம் எடுத்தேனே... ஞாபகம் இருக்கா\n``யெஸ் மிஸ்...’’ கோரஸாகக் குரல்கள் எழுந்தன.\n``எங்கே... எல்லாரும் அதையெல்லாம் வரிசையா எழுந்துங்க பார்ப்போம்... க்விக்...’’\nஅத்தனை பேரும் பேப்பரில் கடகடவென எழுத ஆரம்பித்தார்கள். ஆன்னா, தயக்கத்தோடு டீச்சரைப் பார்த்தாள். ``என்ன ஆன்னா... நான் கிளாஸ் எடுத்தப்போ நீ இல்லைனுதானே பார்க்கிறே... உனக்கு மனசுல என்ன தோணுதோ அதை எழுது...’’\n``இல்லை மிஸ்... எனக்கு எத்தனையோ அதிசயம் தெரியும்... அதுல ஏழே ஏழு மட்டும் எழுதினா போதுமா\nடீச்சர் சிரித்தார். ஆன்னாவைத் தட்டிக் கொடுத்து, ``போதும்’’ என்று சொன்னார்.\nஆன்னாவும் ஒரு பேப்பரில் எழுத ஆரம்பித்தாள். மற்ற அனைவரும் பதிலை எழுதிக் கொடுத்த பிறகும்கூட, அவள் எழுதிக்கொண்டிருந்தாள். கடைசியாகத்தான் தன் விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்தாள்.\nஆசிரியை எல்லோரின் விடைத்தாள்களையும் படிக்க ஆரம்பித்தார். தாஜ் மகால், எகிப்து பிரமிடு, சீனப் பெருஞ்சுவர், பாபிலோன் தொங்கும் தோட்டம், ரோமின் கொலேசியம், இங்கிலாந்தின் ஸ்டோன் ஹெஞ்ச், பைசா நகரத்து கோபுரம்... என அந்த ஆசிரியை சொல்லிக் கொடுத்ததை பெரும்பாலானவர்கள் எழுதியிருந்தார்கள். சிலர், சிலவற்றை எழுதாமல் விட்டிருந்தார்கள். கடைசியாக அந்த ஆசிரியை, ஆன்னா எழுதிய விடைத்தாளைப் பார்த்தார். அதில் இப்படி எழுதியிருந்தது...\n`உலகின் ஏழு அதிசயங்கள் என்னவென்றால்... நம்மால் பார்க்க முடிவது; கேட்க முடிவது; உணர மு��ிவது; சிரிக்க முடிவது; சிந்திக்க முடிவது; இரக்கப்பட முடிவது; அன்பு செலுத்த முடிவது...’\n5 கோடி ரூபாய் சம்பளம் தரும் ஏ கிரேடை மிஸ் செய்த ஷமி... காரணமான ஸ்க்ரீன்ஷாட்ஸ்\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.Know more...\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nசென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங\n``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இரு\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nஉலகின் ஏழு அதிசயங்கள் என்னென்ன தெரியுமா பாடம் எடுத்த சிறுமியின் கதை பாடம் எடுத்த சிறுமியின் கதை\n``பாக்யராஜ், டி.ராஜேந்தர் கதிதான் ரஜினிக்கும்\" - அமைச்சர் ஜெயக்குமார்\n\"ஏர்செல்லை இதுக்குதான் காவு கொடுக்குறீங்களா ட்ராய்\" - ஒரு ஏர்செல் வாடிக்கையாளரின் கடிதம்\nகட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த ஹெலிகாப்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/03/11.html", "date_download": "2018-06-22T07:17:41Z", "digest": "sha1:FJWNRPTYJF2KTKY4EEO2IIEWS3WCDGV4", "length": 37069, "nlines": 286, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: சத்ரபதி – 11", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஜீஜாபாயின் புதிய இருப்பிடத்தில் வசதிகளில் குறைவில்லை. மொகபத்கான் அவளை அனுப்பியிருந்த கொண்டானா கோட்டை முகலாயர்கள் வசம் இருந்தது என்பதைத் தவிர குறை சொல்ல எதுவுமில்லை. அவளுக்குத் தங்க ஒரு அரசகுடும்பத்து பெண்ணுக்குரிய வசதிகள் இருந்தன. பணிவிடை செய்ய ஆட்கள் இருந்தார்கள். எல்லா வசதிகளுக்கும் பின்னும் அவளுக்கு அவள் தாய் தெரிந்தாள். அவள் தாய் சொல்லி, பிறந்த வீட்டார் தலையீட்டிலேயே, கொண்டானா கோட்டைக்கு மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதையும், இப்போதைய சிறைவாசம் கூட வசதியாகவும் கௌரவமாகவும் இருப்பது தாய்வீட்டால் தான் என்பதையும் அவள் உணர்ந்தேயிருந்தாள். இத்தனை வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்த போதிலும், அவள் சிறைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்தும் கூட அவளுடைய சித்தப்பா அவளை வந்து பார்க்கவேயில்லை. அவள் தாயார் அவரைத் தடுத்திருக்க வேண்டும். குடும்ப கௌரவம் மால்ஸாபாய்க்கு என்றுமே முதல் முக்கியமாய் இருந்திருக்கிறது….. ஜீஜாபாயும் தந்தை அழைத்தும் பிறந்த வீட்டுக்குப் போகவில்லை….. தந்தையின் மரணத்திற்கும், சகோதரன் மரணத்திற்கும் துக்கம் விசாரிக்கக்கூடப் போகவில்லை. அவர்களை நினைத்து அழுததோடு சரி….. ���ிருமணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எத்தனையோ நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது என்று நினைத்து ஜீஜாபாய் பெருமூச்சு விட்டாள்….\nகொண்டானா கோட்டை முகலாயர் வசம் இருந்த போதிலும் அவள் தந்தையின் படைவீரர்களில் சிலர் கோட்டையின் காவலர்களாய் இருந்தது ஒருவிதத்தில் அவளுக்கு உபயோகமானதாய் இருந்தது. கோட்டைக்கு வெளியே அரசியல் களத்தில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அவ்வப்போது அவளுக்குத் தெரியப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் மூலம் அவள் அறிந்த செய்திகள் அனுகூலமானதாக இருக்கவில்லை….\nஷாஹாஜி முதலாம் நிஜாம் ஷாவின் வம்சாவளிக் குழந்தை ஒன்றை அகமதுநகர் அரசனாக அறிவித்ததையும் அந்தக் குழந்தையை அரியணையில் இருத்தி அதன் பாதுகாவலனாக நின்று ஆட்சி செய்யத் தீர்மானித்ததையும் சொன்னார்கள். இச்செயலுக்கு அவர் பீஜாப்பூர் சுல்தானின் ஆதரவையும் பெற்றிருப்பதாகச் சொன்னார்கள். சில நாட்கள் கழித்து அவள் கணவர் படை முகலாயப் படையை பரெண்டா என்ற இடத்தில் வென்று அங்கிருந்து விரட்டியதையும் சொன்னார்கள். கணவரின் வெற்றி ஜீஜாபாய்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் முகலாயர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு ஒரேயடியாகப் போய் விட மாட்டார்கள் என்று அறிந்திருந்ததால் கவலைப்பட்டாள். அவள் மகன் அவளை வந்து சேரும் நாள் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறானோ..... மகன் நினைவு கண்களை நிறைத்தது. மனம் கனத்தது…..\nசிவாஜி மலையாடுகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனையே பார்த்துக் கொண்டு சத்யஜித் சற்றுத் தள்ளி ஒரு பாறையில் அமர்ந்திருந்தான். சத்யஜித் எத்தனையோ குழந்தைகளைப் பார்த்திருக்கிறான். ஆனால் இப்படி ஒரு சிறுவனைப் பார்த்ததில்லை. தாயை விட்டு விலகி இருக்கும் குழந்தை போல் ஒரு முறை கூட சிவாஜி நடந்து கொண்டதில்லை. தாயை நினைத்து அழுததில்லை. சகாயாத்திரி மலைத்தொடரின் கரடுமுரடான வாழ்க்கைக்கு முகம் சுளித்தது கூட இல்லை. கூட விளையாட பல நேரங்களில் அவனுக்கு வேறு குழந்தைகள் கிடைத்ததில்லை. அப்போதெல்லாம் கூட அவன் குறைப்பட்டுக் கொண்டதில்லை. மலையாடுகள், அணில்கள், மலை எலிகள் என எந்த விலங்குகள் கிடைக்கிறதோ அந்த விலங்குகளைத் துரத்தி விளையாடினான். சில அபூர்வமான சமயங்களில் அமைதியாக அவன் அமர்ந்திருப்பான். அவன் விழ��கள் தூரத்துத் தொடுவானத்தில் நிலைத்திருக்கும். ஏதோ ஒரு சிந்தனையில் அவன் அமர்ந்திருப்பான். அப்போதெல்லாம் ‘சிவாஜி நீ என்ன யோசிக்கிறாய்’ என்று கேட்க சத்யஜித்துக்குத் தோன்றும். ஆனால் அவன் வாய்விட்டுக் கேட்டதில்லை. சிவாஜி சொல்கிற பதில் சோகமானதாக இருந்து விட்டால் அதைத் தாங்கக் கூடிய சக்தி சத்யஜித்துக்கில்லை.\nசில நேரங்களில் சத்யஜித்தைக் குற்றவுணர்ச்சி அழுத்தும். ஷாஜாஜி ஆட்கள் அனுப்பிக் கேட்ட போது சிவாஜியை அவரிடம் ஒப்படைத்திருக்கலாமோ என்று கூடத் தோன்றும். அப்படி ஒப்படைத்திருந்தால் இந்த மலைத்தொடரில் அடிக்கடி இடம் மாறி மறைவான கஷ்டமான வாழ்க்கை சிவாஜி அனுபவிக்க நேர்ந்திருக்காதே, பாதுகாப்பாகவும் வசதியாகவும் ஏதோ ஒரு மாளிகையில் சிவாஜி உண்டு உடுத்து விளையாடி உறங்கியிருக்கலாமே என்று தோன்றும். ஆனால் அப்படி ஒப்படைத்திருந்தால் ஜீஜாபாய்க்கு ஒரேயடியாக சிவாஜி கிடைக்காமல் போய் விடுவான் என்று அவன் உள்ளுணர்வு சொன்னது. ஜீஜாபாய் மகனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நிலைமை சரியானவுடன் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தாளேயொழிய ஷாஹாஜியிடம் கூட ஒப்படைக்கக் கூடாது என்று சொல்லியிருக்கவில்லை. ஆனால் சத்யஜித் உள்ளுணர்வு உணர்த்தியபடியே நடந்து கொண்டான்.\nஷாஹாஜி அவன் மறுத்தவுடன் சும்மா இருந்து விடவில்லை. எப்படியாவது மகனை மீட்டு வரும்படித் தன் ஆட்களை மறுபடி அனுப்பினார். ஆனால் அவர்கள் வரும் முன் சத்யஜித் தன் இருப்பிடத்தை மாற்றி விட்டான். சகாயாத்திரி மலையில் எத்தனையோ மறைவிடங்கள்… அவற்றில் சில அவன் மட்டுமே அறிந்தவை. ஷாஹாஜியின் ஆட்கள் அந்த இடங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாம் முடிந்து சிவாஜியை ஜீஜாபாயிடம் ஒப்படைக்கையில் அவள் கூட அவனைக் கோபித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஷாஹாஜி அவனை எதிரியாகவே கருதவும் வாய்ப்பிருக்கிறது…. ஆனால் சகோதரனாக நினைத்து ஜீஜாபாய் அவனிடம் ஒப்படைத்த அவள் குழந்தையை அவளிடம் மட்டுமே சேர்ப்பதென்று சத்யஜித் உறுதியாக இருக்கிறான்….\nஜீஜாபாய்க்கு மொகபத்கான் ஏதோ நோய்வாய்ப்பட்டு இறந்து போன தகவல் கிடைத்தது. அவனுடைய மகன் தலைமையில் முகலாயப்படை ஷாஹாஜியை எதிர்த்துக் கொண்டிருப்பதாய் சொன்னார்கள். அவனும் ஷாஹாஜியை வெல்ல முடியவில்லை என்றும் இந்தத் தகவல் முகலாயப் பேரரசரைப் பெருங்கோபமடையச் செய்துள்ளது என்றும் சொன்னார்கள். பேரரசர் அடுத்தது என்ன செய்வது என்று சீக்கிரமே கட்டளை பிறப்பிக்கக்கூடும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள்.\nகொண்டானா கோட்டையில் அடைபட்டிருந்த ஜீஜாபாய் அந்தக் கட்டளை என்னவாக இருக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். வடக்கின் செழிப்பான மிகப்பரந்த பகுதியை ஆண்டு கொண்டிருக்கும் ஷாஜஹான் தற்போது மழையும் பெய்யாமல் பஞ்சத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும் தென்பகுதியை இப்போதாவது விட்டுத் தொலைக்கும் ஞானத்தைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டாள். முகலாயர்கள் போய் விட்டால் எல்லாமே சரியாகி விடும். அவள் கணவரின் கை அகமதுநகரில் ஓங்கியே இருக்கும். போர் தற்காலிகமாகவாவது நின்று விடும். அவள் குழந்தை அவளிடம் வந்து சேர்வான்……\nஆனால் ஷாஜஹான் ஞானத்தை வயோதிகத்தில் தான் பெற வேண்டும் என்று விதி எழுதப்பட்டிருந்தது. இப்போதைக்குத் தோல்வியை ஒப்புக் கொண்டு படைகளைத் திரும்பப்பெறும் மனநிலையில் ஷாஜஹான் இருக்கவில்லை. ஷாஹாஜியின் கை ஓங்குவதைப் பொறுக்க முடியாத ஷாஜஹான் ஆழ்ந்த ஆலோசனைக்கு பிறகு பெரும் படையை கூடுதலாகத் தென்பகுதிக்கு அனுப்பினார். இருந்த படையும் வந்த படையும் சேர்ந்து மூன்றாகப் பிரிக்கப்பட்டது.\nமுதல் படைப்பிரிவு ஷாஹாஜி இருந்த கோட்டையை மட்டும் குறி வைத்தது. ”ஷாஹாஜியை வெல்லா விட்டாலும் பரவாயில்லை. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஷாஹாஜி அங்கிருந்து தன் மற்ற கோட்டைகளுக்கோ, பீஜாப்பூருக்கோ தப்பி விடாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பது அந்த படைப்பிரிவுக்கு சக்கரவர்த்தியின் கட்டளையாக இருந்தது.\nஇரண்டாம் பகுதிப் படை ஷாஹாஜி வென்றிருந்த மற்ற கோட்டைகளைத் தாக்குவதில் கவனம் செலுத்த வேண்டுமென கட்டளையிருந்தது. ஷாஹாஜி என்ற தலைவனின் வழிநடத்துதல் இல்லாமல் அந்தக் கோட்டை வீரர்கள் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்று ஷாஜஹான் கணக்குப் போட்டார்.\nமூன்றில் பெரியதான மூன்றாம் படைப்பிரிவு பீஜாப்பூர் மீது படையெடுக்க உத்தரவிடப்பட்டது. ஷாஹாஜிக்கு உதவும் பீஜாப்பூர் சுல்தானை அடக்கி ஷாஹாஜியிடம் இருந்து விலக்கி வைப்பது முக்கியம் என்று ஷாஜஹான் முடிவு செய்திரு���்தார். ஷாஹாஜிக்குக் கிடைக்கும் உதவிகளை நிறுத்தி தனிமைப்படுத்தினால் ஒழிய அடக்குவது முடியாத காரியம் என்பது அவருக்குப் புரிந்திருந்தது.\nஇந்த மும்முனைத் தாக்குதல் முகலாயர்களுக்கு வெற்றிகரமாக அமைய ஆரம்பித்தது. ஷாஹாஜியை வெல்ல முடியாவிட்டாலும் அவரை கோட்டைக்குள்ளேயே அடைத்து வைக்க முடிந்ததில் அவர் கட்டுப்பாட்டில் இருந்த மற்ற கோட்டைகள் சிறிது சிறிதாக பலமிழக்க ஆரம்பித்தன. ஒவ்வொன்றாக முகலாயர் அதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் மூன்றாவது படை பீஜாப்பூர் சுல்தானுக்கு உட்பட்ட பல பகுதிகளைத் தன் வசமாக்கியது. தங்களிடம் சிக்கியவர்களை அடிமைகளாக்கி முகலாயர்கள் விற்க ஆரம்பித்தனர். ஷாஹாஜியைத் தாண்டி நேரடியாகத் தங்களை முகலாயர்கள் தாக்க வருவார்கள் என்று எதிர்பார்க்காத பீஜாப்பூர் சுல்தான் நடுநடுங்கிப் போனார். முகலாயப்படை பூஜாப்பூரில் வெற்றிகரமாக உள்ளே நுழைந்தது. பீஜாப்பூர் சுல்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு எந்த விதமான ஒப்பந்தத்திற்கும் தயாரான செய்தி ஜீஜாபாயை வந்தடைந்தது.\nஜீஜாபாய் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தாள். இனி ஷாஹாஜியும் அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை. ஷாஹாஜியை ஷாஜஹான் சிறைப்படுத்துவாரா, இல்லை கொன்றே விடுவாரா என்றும் தெரியவில்லை…. பிரார்த்தனையைத் தவிர அவளால் செய்ய முடிந்தது வேறு எதுவும் இல்லை. பிரார்த்தித்தாள்\nஜீஜாபாயின் துயரங்கள் மனதை உருக்குகின்றது. சிவாஜியின் தனிமையும் தான். எப்போது அவர்களுக்கும் விடிவுகாலம் வரும் என்று மனம் ஏங்குகிறது.\nநிறைய தகவல்கள் சேகரித்து எழுதியிருக்கிறீர்கள், சார். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். தங்கள் வழக்கமான நடையில் இந்த கதை வரவில்லை என்பதுதான் குறை.\nசரளமாக, எந்த வித குழப்பமும் இல்லாத எழுத்து நடை.....\nபடிப்பவர்களுக்கு அந்த காலத்திற்கே கொண்,டு செல்கிறது....நன்றி....G\nசோகம் கலந்த பரபரப்புடன் காத்திருக்கிறேன்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஇருவேறு உலகம் – 76\nஇருவேறு உலகம் – 75\nமுந்தைய சிந்தனைகள் - 30\nஇருவேறு உலகம் – 74\nஇருவேறு உலகம் – 73\nஇருவேறு உலகம் – 72\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்று��் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2014/08/", "date_download": "2018-06-22T07:18:59Z", "digest": "sha1:WHDHPNX4PS762VKKQVLR4C6RC5OEYOGS", "length": 27560, "nlines": 605, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: August 2014", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஐந்து நிடத்திற்கொரு பேருந்து வசதி\nதிறந்ததும் கொட்டிடும் தண்ணீர் குழாய்\nதற்போது பயணத்தில் இருப்பதாலும், இணைய வசதி சரிவர கிடைக்காத காரணத்தாலும் ,எந்த வலைப்பூக்கள் சகோதர/சகோதரிகள் பக்கங்களுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.//\nசரக் சரக் என நடந்து\nகூரையின் மேல் நின்று கூவும்\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n சுடிதார் துப்பட்டா- ஏன் மறைக்க - வேண்டியதை - மறைக்கிறது1 ...\nஎத்தனை - கூர்மை- பாவையின் பார்வைக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு\nகுழந்தை - எழுத்து-கண்ணுக்கு தெரியும்- கிறுக்கலாக உள்ளத்திற்கோ- இனிக்கும்- கவிதைகளாக\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கின��ர்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nசமுத்திரமே உனக்கானதாக இருக்கிறது நீயோ அலை நுரையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/491", "date_download": "2018-06-22T07:04:45Z", "digest": "sha1:AKA7YMQ4QKBO6F5AQ6RCTPFTZC4JOIKO", "length": 31321, "nlines": 123, "source_domain": "tamilcanadian.com", "title": " களமுனைக்கு வெளியே நகரும் போர்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nகளமுனைக்கு வெளியே நகரும் போர்\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் போராட்டம் ஒரு இராணுவ நெருக்கடி மிகுந்த காலகட்டத்தினுள் பிரவேசிக்கின்ற போதோ அல்லது இனப்படுகொலை மிகத்தீவிரமடைகின்ற போதெல்லாம் ஈழத்தமிழினத்தையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தினையும் பாதுகாப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான வெகுஜனப் போராட்டங்களை நிகழ்த்தி ஒரு தற்காலிக சர்வதேச அழுத்தத்தினை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி இனப்படுகொலையின் தீரத்தை தணிப்பதும் அது பின்னர் மறக்கப்படுவதும் வழக்கமாகியிருந்தது.\nஆனால் கடந்தகாலங்களில் நிகழ்ந்த வெகுஜனப் போராட்டங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்ததைவிட தற்போது மேற்கொள்ளப்படுகின்ற வெகுஜனப் போராட்டங்கள் சற்று வித்தியாசமானவையாகவும், அதேநேரம் மிகச் சக்தி வாய்ந்ததொன்றாகவும் காணப்படுகிறது. களமுனையில் ஏற்பட்டிருக்கின்ற மிக இறுக்கமான பேரினைப் போல் களமுனைக்கு வெளியே வெகுஜனப் போராட்டம் என்றவடிவில் ஈழவிடுதலைப் போர் நகர்ந்து கொண்டிருக்கின்றது எனச் சொல்வதே தற்போதைய நிலையில் பொருத்தமானது.\nவன்னிக்களமுனை நடவடிக்கையில் படைத்தரப்புக்கு ஏற்பட்டிருக்கின்ற தேக்கநிலையும், படைநடவடிக்கைக்கு எதிராக புலிகள் மேற்கொள்ளும் உக்கிரமான வழிமறிப்புச் சமரும், படைத்தரப்பின் தாக்குதல் சக்தியினை படிப்படியாகக் குறைத்துவருவதனை அவதானிக்க முடிகிறது. மேற்குவன்னியில் படைத்தரப்பு முன்பு எதிர்பார்த்ததைப் போலல்லாமல் மிகக்கடுமையான நெருக்கடியை சந்திக்கத் தொடங்கிவிட்டன.\nவன்னியில் பருவமழை ஆரம்ப��த்துவிட்டதனால் மேற்குவன்னியில் களநிலையிலும் மாறுதல்கள் தென்படத் தொடங்கிவிட்டன. இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களினுள் ஏற்பட்டிருக்கின்ற இராணுவச் செறிவின்மையைப் பயன்படுத்தி புலிகளின்அணிகள் உள்ளே ஊடுருவி நிலைகொண்டிருப்பதாக அறியமுடிகிறது. அத்தோடு முன்னரங்கத்துக்கான வழங்கல் பாதைகளும் நெருக்கடி மிகுந்ததொன்றாக படைத்தரப்பிற்கு மாறிவருவதனையும் அவதானிக்க முடிகிறது.\nஎனவே படைத்தரப்பு எதிர்கொள்ளும் நெருக்கடியானது. யாழ்பாணத்துக்கான தரைவழிப் பாதைதிறப்பு என ஆரம்பித்து கிளிநொச்சி கைப்பற்றுதல் என மாறி தற்போது வன்னியில் புலிகளை அழித்தல். என்ற நிலைக்கு படைத்தரப்பைத் தள்ளியுள்ளது புலிகளின் வழிமறிப்புத் தாக்குதல்கள்.\nதொடர்ச்சியாக மூர்க்கமான படைநடவடிக்கைகளுக்கு தந்திரமான பின்வாங்கல்களைச் செய்த புலிகள் தற்போது பின்வாங்கல்களின் எல்லைக்கோட்டை அடைந்துவிட்டார்கள் என்றே சொல்லாம். எனவேதான் நாச்சிக்குடா தொடக்கம் திருமுறிகண்டி வரையான முன்னரங்கப்பகுதியில் எவ்வகையான மூர்க்கமான தாக்குதலுக்கும் ஈடு கொடுத்து பலமான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டு படையினரை முன்னகரவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் விளைவுதான் கிளிநொச்சி நோக்கிய படையெடுப்பிற்கான இராணுவத் திட்டத்தை ஏற்படுத்திற்று எனலாம்.\nஇருப்பினும் கிளிநொச்சி நோக்கிய படையெடுப்பில் அரசதரப்பு காலக்கெடுக்களை குறிப்பிடுவதும், கிளி நகரத்திற்கான தூரத்தை அளவிட்டுக் கூறுவதும் தென்பகுதி மக்களை சமாதானப்படுத்த அல்லது இனவாத அரசியலுக்குள் முடக்கிவைக்க உதவுமேயன்றி களமுனையில் தற்போதைய நிலையில் பெரிதாக மாற்றமெதனையும் ஏற்படுத்தப் போவதில்லை. மொத்தத்தில் மேற்கு வன்னியிலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற படை நடவடிக்கைக்கு எதிராக காத்திடமான பதிலடியைப் புலிகள் கொடுக்கத் தயாராகி விட்டனர் இதனாலேதான் மேற்கு வன்னியில் இருந்த போர்மையம் தற்போது வடக்கு முன்னரங்கம் நோக்கியும் கிழக்கே மணலாற்றுப் பகுதி நோக்கியும் திரும்பியிருக்கிறது.\nவடக்கு முன்னரங்க நிலையான முகமாலைப் பிரதேசத்தில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றமுயற்சிக்கும் விடுதலைப் புலிகள் பலத்த பதிலடி கொடுத்து முறியடித்திருக்கின்றனர் அவ்வாறே கிழக்கு முன்னரங்கப் ���குதியிலும் அதாவது நாயாற்றிலிருந்து தண்ணிமுறிப்புக் குளத்தின் பின்பகுதி வரையாக நீண்டிருக்கின்ற முன்னரங்கப் பகுதியில் தண்ணிமுறிப்புக் குளத்தை அண்டியதான பிரதேசத்தில் 59வது டிவிசன் படையினர் மேற்கொண்ட முன்னகர்வும் புலிகளால் முறியடிக்கப் பட்டிருக்கின்றது. இவ்விரண்டு தாக்குதல்களையும் முன்னேற்ற முயற்சி என்று குறிப்பிட்டாலும் கூட இவையிரண்டும் புலிகளின் நாடியைப் பிடித்துப் பார்ப்பதாகவே தோன்றுகிறது.\nஒரு போர்முனை இறுக்கமடைகின்ற போது பிறிதொரு போர்முனையைத் திறப்பதுவும், அதுவும் சரிப்பட்டு வராதபோது இன்னுமொன்றைத் திறப்பது என்கின்ற உத்தியை படைத்தரப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டு. இதுஒரு சுற்றுவட்டத்தில் மீண்டும் முன்னைய போர்முனையில் நகர்வதுமான இராணுவ வியூகத்திற்குப் புலிகள் பழக்கப்பட்டுவிட்டதால் இனிவரும் காலங்களில் பல்முனை நகர்வுகள் பயனளிக்கமாட்டா என்றே சொல்லாம். அவ்வாறே இராணுவம் இதுவரை வன்னிக் களமுனைகளில் மேற்கொண்டுவந்த பெட்டியடித்தல் அல்லது பட்டியடைத்தல் முறையிலான இராணுவவியூகத்திற்கும் புலிகள் பழக்கப்பட்டுவிட்டதால் இவ்வியூகத்திற்கும் புலிகள் ஆப்பு வைத்துவிட்டனர்.\nமேலும் கிளிநொச்சிமீதான படைநடவடிக்கையில் கிளிநொச்சியை அடைவதென்பது தற்போதைய அரசியல் இராணுவ நிலையில் சாத்தியமற்றதொன்றாகவே கருதவேண்டியுள்ளது. ஏனெனில் ஜயசிக்குறூய்க் காலத்தில் புளியங்குளம் கிராமத்தை மூன்று பக்கமும் இராணுவம் சூழ்ந்திருந்த வேளையிலும் அக்கிராமத்தைப் பாதுகாப்பதற்காக விடுதலைப் புலிகள் நான்கு மாதங்கள் அங்கு முகாம் அமைத்து தங்கியிருந்தனர். இவ்வாறு புளியங்குளத்தையே தக்கவைக்கப் போரிட்டவர்கள் அவர்களின் ராஜதந்திர நகரத்தை சும்மா விட்டுவிடுவார்களா என்ன\nவன்னிமீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கையினால் கிழக்கு வன்னியில் ஏற்படுக்கும் மிகப்பெரிய மனித அவலம் உலகின் கண்களுக்கு தெரியத் தொடங்கி விட்டது. வன்னிமீது மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இராணுவப் பொருளாதார முற்றுகையினால் இடம்பெயர்ந்த அகதிகளாக்கப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்று சொல்லணாத் துன்பங்களை அனுபவித்து உணவுத் தட்டுப்பாட்டினால் பட்டினிச் சாவுஎன்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.\nஇவ்��ாறு நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் மனித அவலத்தினை தடுப்பதற்கு உலகளாவிய ரீதியில் அரசுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே வன்னிக்கான உணவு விநியோகத்தை அனுமதித்திருக்கிறது இருந்தும் சீரான வழங்கலைத் தடுப்பதற்கான மாற்றுவழிகளை; படைத்தரப்பு மேற்கொண்டிருப்பதனை அவதானிக்கமுடிகிறது.\nவன்னிக்கான போக்குவரத்திற்கான பாதுகாப்பான பாதையாக ஏ9 வீதியை அறிவித்த அரசு பின்னர் ஏ9 வீதியில் மாங்குளம் வரை சென்று அங்கிருந்து மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் பயணித்து அங்கிருந்து புதுக்குடியிருப்புச் செல்லும் வீதியை பயன்படுத்தவும் அனுமதித்திருந்தது தெரிந்ததே. ஆனால் தற்போது அவ்வீதியையும் பாதுகாப்பற்றதெனக் கூறி ஏ9 வீதியில் உள்ள புளியங்குளத்திலிருந்து முல்லைத்தீவு செல்லும் வீதியில் நெடுங்கேணி வரை பயணித்து அங்கிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதியில் பயணித்து ஒட்டுசுட்டான் ஊடாகப் புதுக்குடியிருப்புச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் படி கூறியிருக்கின்றது.\nஇருந்தும் புளியங்குளம், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் ஊடாக புதுக்குடியிருப்புச் செல்வதற்கான வீதிகளில் இருக்ககின்ற முக்கியமான ஆற்றுப்பாலங்களான சன்னாசிபரந்தனில் இருக்கின்ற கனகராயன் ஆற்றின் மேலுள்ள பாலத்தையும் (நெடுங்கேணி - புளியங்குளம் வீதி), காதலியார் சமளங்குளத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தையும் (நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதி), ஏற்கனவே படைத்தரப்புத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சேதப்படுத்தப்பட்ட பாலத்தின் மீது பயணிப்பது எவ்வாறு பாதுகாப்பானதென்பது கேள்விக்குரியதே\nஇவ்வாறு வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற மனிதப் பேரவலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இன்னொரு பரிணாமத்திற்குள் இட்டுச்சென்றிருக்கிறது. அதாவது ஈழத்திற்கு வெளியே ஈழத்தமிழர்களுக்கான குரல்கள் மிகஉரத்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது என்றே கூறலாம். தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகம் வாழ் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக வெகுஜனப் போராட்டங்களை மேற்கொள்வதும், அவை பின்னர் மெல்ல மெல்ல மழுங்கிப் போவதும் வழக்கமாயிருந்தது. இவ்வெகுஜனப் போராட்டங்கள் பற்றி நோக்குவோமானால் 1983 யூலை கலவரகாலகட்டத்திலும், பின��� 87களில் வடமராட்சி ஆக்கிரமிப்பு மற்றும் இந்திய - புலிகள் போரின் போதும,; பின் 1995 இல் யாழ் இடப்பெயர்வின் போதும், அடுத்து செஞ்சோலைச் சிறார்களின் படுகொலையின் போதும், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலையின் போதும், உலகம் வாழ் தமிழர்கள் குறிப்பாக தமிழகத் தமிழர்களின் வெகுஜனப் போராட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்ந்ததோடு இந்திய அரசினையும், அதன் கொள்கை வகுப்பாளர்களையும் மிகப்பெரும் நெருக்கடியில் தள்ளியிருந்தது.\nமேலும் தமிழீழப் பிரச்சனையினைச் சர்வதேச மயப்படுத்தும் பாதையின் திறவுகோல் என்பது தமிழகத் தமிழர்களிடம் தான் உள்ளது. என்பது மறுப்பதற்கில்லை. எனவேதான் உலகத்தமிழர்களின் வெகுஜனப் போராட்டங்களில் தமிழகத் தமிழர்களின் வெகுஜனப் போராட்டங்கள்தான் உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய மிகப்பெரும் சக்தி. எனவே தான் கடந்த காலங்களில் ஏற்பட்ட தமிழகத் தழிழர்களின் எழுச்சியினை மழுங்கடிப்பதற்கு இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும், இந்தியப் புலனாய்வுத் துறையான \"றோ\" அமைப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்ததனை கடந்த கால நிகழ்வுகளிலிருந்து அவதானிக்க முடியும். இதற்கு நல்ல உதாரணமாக செஞ்சோலைப் படுகொலைக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியினை மழுங்கடிப்பதற்கு தமிழகத்தில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றியதாகவும் தமிழக மீனவர்களை புலிகள் கடத்தியதாகவும் ஆயுதங்கள் தமிழகத்திலிருந்து கடத்தப்படுவதாகவும், அதனைத்தாம் கைப்பற்றியதாகவும் றோ அதிகாரிகள் அரங்கேற்றிய நாடகங்களை நாம் குறிப்பிட்டுச் சொல்லாம்.\nஎது எப்படியிருப்பினும் கடந்த காலத்தில் ஏற்பட்ட தமிழகத்தின் எழுச்சியினைவிட தற்போது ஏற்பட்டிருக்கின்ற எழுச்சியானது தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதிரண்டு இந்திய மத்திய அரசை ஆட்டங்காணச் செய்யக்கூடிய வகையில் அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிகத் தொடங்கிவிட்டது. வழக்கமாக சில தமிழக அரசியற் கட்டசிகளே ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தநிலை மாறி இந்தியக் கமியூனிஸ் கட்சி ஆரம்பித்துவைத்த போராட்டம் இன்று தமிழக ஆளும் கட்சி தீர்க்கமான ஓர் முடிவை எடுக்கும் நிலைக்கு வந்ததோடு டில்லியைப் பணிய வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பாராளுமன்றத்தில் 40 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற தமிழக அரசு மத்திய அரசுக்குக் கொடுக்கின்ற அழுத்தமானது ஒரு செயல் வன்மை மிக்க முடிவுக்கு மத்திய அரசை இட்டுச் செல்லும். என்பது மறுப்பதற்கில்லை.\nஆறரைக் கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகம். எழுச்சி பெறுகின்ற போது அதுவும் சனத்திரள் அரசியலுக்குப் பழக்கப்பட்ட தமிழகம். கட்சி வேறுபாடுகளின்றி ஒன்று திரண்டிருக்கின்ற போது புதுடில்லி பணிவதைத் தவிர வேறு வழி இருக்க முடியாது.\nஏனெனில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சரிவுச் சூழ்நிலையில் உடனடியாக இன்னுமொரு இந்தியத் தேர்தலை சந்திக்க இந்திய அரசு விரும்பாது. அப்படி விரும்பினாலும் கூட பெரிய மாற்ற மெதனையும் தேர்தலின் பின்னரும் கூட எதிர்பார்க்க முடியாது. ஆகவே தமிழகக் கட்சிகள் தமது அரசியல் கட்சி லாபங்களைக் கடந்து ஒரு செயற்திறன் மிக்க வெகுஜனப் போராட்டங்களை நடத்தி இந்திய கொள்கை வகுப்பாளர்களும், றோ அதிகாரிகளும் மேற்கொள்ளவிருக்கும் ராஜதந்திர நகர்வுகளை தமிழக சனத்திரள் வெள்ளத்தில் அமிழ்த்தினால் சென்னைக்கு டில்லி பணியவேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது.\nஎது எப்படியிருப்பினும் வன்னிக் களமுனையில் புலிகள் மேற்கொண்ட தந்திரப் பின்வாங்கல்களும், அதனால் ஏற்பட்ட மக்கள் இடப்பெயர்வும், கிழக்கு வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற மனிதப் பேரவலமும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சர்வதேச மயப்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கியதோடு சர்வதேசப் பாதைக்கான திறவுகோலாக இருக்கும் தமிழகத் தமிழர்களின் பேரெழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போர்க்களம் இன்று களத்திற்கு வெளியே நகர்ந்து சென்னை நோக்கி மையம் கொண்டிருக்கின்றது. என்று சொல்வதே இன்றைய அரசியல் இராணுவச் சூழ்நிலையில் பொருத்தமானது.\nமூலம்: வீரகேசரி - ஐப்பசி 19, 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyaz.blogspot.com/2011/07/blog-post_26.html", "date_download": "2018-06-22T07:43:08Z", "digest": "sha1:EPBTHWBF7OEIASWNTUQ7KVCE6SQH2DQJ", "length": 20051, "nlines": 196, "source_domain": "tamilyaz.blogspot.com", "title": "நுனிபுல்லில் ஓர் பனித்துளி !!: ரஞ்சிதா வாழ்க்கையில் விளகேற்றிய நக்கீரனும் சன் டிவியும்", "raw_content": "\n“ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்” - கவிஞர் வா���ி\nரஞ்சிதா வாழ்க்கையில் விளகேற்றிய நக்கீரனும் சன் டிவியும்\nஇங்கே கண்டிப்பாக போலி சாமியார்கள் மட்டுமே அனுமதி.நீங்க சீரியஸ் ஆளாக இருந்த இங்கயே இப்படியே ஆப்பிட்டு ஆயிடுங்க ..சும்மா சிரிக்க கொஞ்சம் சிந்திக்க மேலே படிங்க ....\nபோலி சாமியார் சந்திக்கும் சவால்கள்.\nகுரு: இன்றைய உரை பற்றிய போர்டு மாட்ட சொன்னேனே ..மாட்டியாச்சா\nசிஷ்யன் : போலி சாமியார் சந்திக்கும் சவால்கள். அப்படின்னு போட்டிருகேன்னு சாமி .\nகுரு:மடையா இப்படி பகிரங்கமாவா போடுவாய் நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா , நம்ம ஆளுங்களுக்கு மட்டும் புரியுற மாதிரி எழுதணும்.ரொம்ப நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்க கோவிசுக்கவும் கூடாது ..கவனம் தேவை ..கவனக்குறைவு தான் நம்ம பண்ணுற மிக பெரிய தவறு ...\nசிஷ்யன் : மிடில் கிளாஸ் மக்களை குறி வைத்து தானே நம்ம உரைகள் இருக்கும் இன்னைக்கு என்ன டார்கெட் வேற மாதிரி இருக்கு\nகுரு : இந்த போலிகள் எல்லாம் நம்மள ஓவர்டகே பண்ணி போயி ஆயிரம் கோடி மூவாயிரம் கோடி அப்படீனு சேர்த்துபுட்டு எப்படியோ மாட்டிகிராணுக\nஅவனுங்க தான் இப்ப நமக்கு அடிமைகள் பணம் காய்க்கும் மரங்கள். பயத்தில இருக்கும் போது முடிந்தவரை புடிங்கிடலாம்... இலவச இணைப்பா நடிகைகள் கூட கிடைக்க வாய்பிருக்கு\nசிஷ்யன் : அட நல்ல திட்டம் தான் குருவே ..புதுசா ஒருத்தன் சாமியாராக வந்து இருக்கான்...காலையில இருந்து உங்களை பாக்கணும்ன்னு ஒரே அடம் பண்ணுறான்..\nஜெயம் உண்டாக்கட்டும் ....மாயை உன் கண்களை மறைத்து இருந்தது உன்னை இன்று முதல் சமாதி மோட்சம் கிடைக்க போகுது ...வா மகனே வா ..உன் பெயர் என்ன\nகுரு:இந்த பேரு வச்சாலே சாமியார் ஆக தோணுமோ..நீ ஏன் சாமியார் ஆக ஆசை படுகிறாய்\nபுதியவர் :சாமி எனக்கு ரெண்டு பொண்டாட்டி ..சமாளிக்க முடியல ..வாழ்க்கை வெறுத்து போச்சு காசி ராமேஸ்வரம் போகலாம்ன்னு நினைத்தேன் ..இப்போ பேப்பர் டிவி எல்லாம் பார்த்து இங்கே வந்து சேர்ந்தேன் ..\nகுரு: ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாத நீ சாமியாராக முடியாது என்றே தோணுது ...உனக்கு யோகா தெரியுமா \nபுதியவர் :ஐயா பணக் கஷ்டம் அதுதான் சமாளிக்க முடியலை ..கோடிகள் புரளும் பொது நாங்களும் நித்தம் நித்தம் கலக்குவோம் ...யோகவெல்லாம் நமக்கு உடம்பு வளையாது சாமி ..\nகுரு:ஒரு முடிவோடு தான் வந்து இருக்கே ஜெயம் உண்டாகட்டும் ...சரி இன்றைய உரையை நீ வந்து கவனமா கேட்டு குறிப்புகள் எடுத்துக்கோ ...உனக்கு தேவையான அணைத்து உதவிகளும் செய்யப்படும் ...பயிற்சி முடிந்து\nநீ சொந்தமா மடம் தொடங்கி பிசினெஸ் செய்யும் பொது இருபது சதவீதம் எனக்கு தந்து விடனும் ....சரியா ...கிழே ஆக்ரேமென்ட் ரெடியா இருக்கும் போயி சைன் பண்ணு ...ஜெயம் உண்டாக்கட்டும் ...\nஅன்றைய உரைக்கான டிஸ்கசன் தொடங்கியது\nசிஷ்யன் : சக கூட்டாளிகள் எல்லாம் வராங்க இவங்க கிட்ட பேச மிக பெரிய ஞானம் தேவை ...\nகுரு: ஒரு மண்ணும் தேவை இல்லை வரவன் எல்லாம் கொலை,கற்பழிப்பு சொத்து குவிப்பு என்ற தில்லாலங்கடி வேலை செய்தவன் தான்...முன்கூட்டியே நான் எல்லோறுக்கும் உன்னை பற்றிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளதுன்னு ஒரு மிரட்டல் ஈமெயில் அனுப்பிவிட்டேன் ...\nசிஷ்யன் : குருவே மார்க்கெட் இழந்த மலை தொடர் வே நடிகை வந்து இருக்காங்க ..\nகுரு:ஹி ஹி ..வர சொல்லு\nநடிகை : இன்றைக்கு பேசுவதற்கு நீங்க கேட்ட குறிப்புகள் எல்லாம் இன்டர்நெட்டில் தேடி கொண்டுவந்தேன் இதோ ... எல்லாம் மணிரத்தினம் பட டயலாக் மாதிரி சின்னதா நச்சுன்னு இருக்கும் ...நடுவுல நீங்க உங்க சாமியார் எபக்ட் சேர்த்துக்க மகனே ,குழந்தாய் இறைவன் ஜெயம் சர்வம் சந்தோசம் அப்படின்னு கொஞ்சம் சேர்த்துக்கோங்க\nகுரு: குணா பட கமல் மாதிரி சொல்றியே கள்ளி ...\nசிஷ்யன் : பணக்கார பக்க்தர்களுக்கு பினாமியா இருக்குறதை முதல்ல நிறுத்தனும் ...\nகுரு:அவங்க தான் நமக்கு விளம்பரமே ஆனா வில்லங்கம் வராம இருக்க அவங்க பிடி நம்ம கிட்ட இருக்கணும் நம்மளும் பேராசை படாம இருக்கணும் .\nநடிகை : சினிமாகாரி கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்\nகுரு:அது உண்மை தான் சபலத்தில் ரஞ்சிதா விடம் நித்தி மாட்டிகிட்ட மாதிரி இனி யாரும் மாட்ட கூடாது ...மார்கெட் இழந்த ரஞ்சிதா இன்று சினிமாவில் சம்பாதித்ததை விட அதிகம் சம்பாதித்து விட்டதாக கேள்வி ..பிளான் பண்ணி எவிடேன்சே இல்லாமல் பார்த்துக்கணும் ...\nகுரு:அவங்க பிடி நம்மகிட்ட இருக்கணும் கொஞ்சம் ஸ்லிப் ஆனோம் கொலை பலி கூட விழும் ..\nசிஷ்யன் : சரி சரி ஒருமணி நேர உரை தயார் ....\nகுரு:போலி சாமியார்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் இதில் வந்துவிட்டதல்லவா ....\nகுரு:அவங்க உங்க பின்னாடி தான் அதிகம் சுத்துவாங்க ..நானா போயி வெறும் வாயில் அவுல் கொடுத்து மாட்டிகிட்டா தான் வம்பே .....\nசிஷ்யன் : நன்றி குரு நான் ��ென்று வருகிறேன்\nசிஷ்யன் : மெக்ஸிகோ நாட்டில் ஒரு அக்கௌன்ட் திறந்தாச்சு , ஆந்திராவுல\nநாளை நான் கட்டிய கோவிலை வைத்து நான் இனி பிழைத்து கொள்வேன்\nகுரு: இருபது சதவிதம் எனக்கு மறந்துடாதே ..\nசிஷ்யன் : சாமி உங்க பிடி இப்ப என் கையுல\nசிஷ்யன் நடிகையுடன் வெளியேறினான் ...........\n* வேடந்தாங்கல் - கருன் *\nகலக்கிடிங்க நண்பாஉண்மையைதான் கற்பனைப் போல் சொல்லி உள்ளிர்கள். அருமையான பதிவு\nபாஸ் உங்களுக்கு சாமியாராகுற ஐடியா இருக்கா இருந்தா சொல்லுங்க நான் சிஷ்யன் ஆகிடுறன்... ஹி ஹி\nஈழத்தமிழர் விடயத்தில் விஜய் செய்தது தவறா\nசிட்டுவேசன் தலைப்போடு, சிக்கலான சாமியாரின் மேட்டர்களைப் புட்டு வைச்சிருக்கிறீங்க.\nபாஸ், நீங்க சாமி என்றால், உங்களுக்கு அஸிஸ்டெண்டா நான் வரவா பாஸ்.\n* வேடந்தாங்கல் - கருன் *\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஐயா நீங்க ஒரிஜினல் நான் டூபாக்கூர்\nகலக்கிடிங்க நண்பாஉண்மையைதான் கற்பனைப் போல் சொல்லி உள்ளிர்கள். அருமையான பதிவு\nபாஸ் உங்களுக்கு சாமியாராகுற ஐடியா இருக்கா இருந்தா சொல்லுங்க நான் சிஷ்யன் ஆகிடுறன்... ஹி ஹி\nநண்பா ஏன் இந்த வம்பு நமக்கு ....சரி கம்மேண்டில் எப்படி லிங்க் கொடுக்குறீங்க\nசிட்டுவேசன் தலைப்போடு, சிக்கலான சாமியாரின் மேட்டர்களைப் புட்டு வைச்சிருக்கிறீங்க.\nபாஸ், நீங்க சாமி என்றால், உங்களுக்கு அஸிஸ்டெண்டா நான் வரவா பாஸ்.\nநீங்க தான் என் மானசீக குரு...என்ன ஒரு தன்னட்ட்கம் உங்களுக்கு அதனால தான் நீங்க குரு ..\nஎன்ன யாரையும் காணோம் .....\nஇன்று எனக்கு மரணம் தற்கொலை\nஜெயலலிதாவுடன் மீண்டும் இணைத்தார் வைகோ\nரஞ்சிதா வாழ்க்கையில் விளகேற்றிய நக்கீரனும் சன் டிவ...\nபுலிகளுக்கு கிடைத்தது விடுதலையா கண்துடைப்பா\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த பதிவர்\nகமேராவுக்குள் புகுந்த பென்சில் பேய்\nபிஞ்சிலேயே பளுத்த கலைஞர் வயது 20\nஅம்மாவின் காவலில் புதிய புலிகள்\nA.R.ரஹ்மானை சொந்தம் கொண்டாடும் குஜராத்தும் மோடியும...\nநடிகர் விஜய்யை வம்புக்கு இழுக்கும் சல்மான் கான்\nமிரட்டும் பில்லா 2 டிரைலர் first on blog\nஇதுல மூன்றாம் தரமா என்ன இருக்கு \nநடிகர் ராஜ்கிரண் மெண்டல் ஹாஸ்பிடலில் காணவில்லை \nபிரபல பாடகர் சுட்டுக் கொலை\nநடிகர் விஜய்க்கு எதிராக கிளம்பும் புரளிக்கு பதில்\nவைரமுத்து சொன்னதை உலகம் தவறாக புரிந்துகொண்டது\nA.R.ரஹ்மானுக்கும் ரேக்கேவுக்கும் என்ன சம்பந்தம்\nராகுல் காந்தியை கொல்ல துணிகர முயற்சி :படங்களுடன் ச...\nசூர்யாவின் 7ஆம் அறிவு பாடல் இன்டர்நெட்டில் வெளியான...\nநண்பேன்டா 2-இது ஒரு தொடர் பதிவு......\nNDTV யின் அபத்தமும் எனது திருத்தமும்\nஅழகு பெண்ணின் கம்பிர படங்கள் \n18+ அடல்ட்ஸ் ஒன்லி நிஜமும் நிழலும்\nஇதுவரை நமக்கு வந்த கமெண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2008_06_08_archive.html", "date_download": "2018-06-22T07:23:26Z", "digest": "sha1:CP53TROYEY6MC5WENYNEH7BBWF5ZZOSC", "length": 13192, "nlines": 143, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: 6/8/08 - 6/15/08", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\n10 வேடங்களில் கமல் நடிக்க, 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம். முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையை பார்த்திருக்கிறோமோ கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகு பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.\nசோழர் காலத்து கோபம் கொண்ட வைணவ இளைஞன்,\nஅமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்,\nமனநிலை தவறிய வயது முதிர்ந்த பாட்டி,\nநியாயத்திற்காக போராடும் தலித் இளைஞன்,\nகத்தி, துப்பக்கியுடன் கொலை வெறியுடன் சுற்றும் அமெரிக்கன்,\nஎட்டு அடி உயரத்தில் அப்பாவியாய்ப் பேசும் முஸ்லிம் இளைஞன்,\nநவீன யுகத்தின் துடிப்பான சயன்டிஸ்ட்,\nஇழுத்து, இழுத்துத் தமிழ் பேசும் கூர் மூக்கு தெலுங்கு உளவுத்துறை அதிகாரி\n- என்று வெவ்வேறு வாசனை உள்ள பாத்திரங்கள். தசாவதாரங்களுக்கும் உலக நாயகன் கமல் கடுமையாய் உழைத்திருப்பது தெரிகிறது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் அடி பதிக்காத காலத்தில் சிதம்பரத்தில் நடந்த சைவ வைணவ மோதலுடன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு பிரமிப்பு தோன்றி விடுகிறது.\nகோவிலில் உள்ள ரங்கநாதரின் சிலையைப் பெயர்த்து கடலில் வீச சைவ மன்னன் ஏற்பாடு செய்ய, புயலாக புறப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் கமலிடம், ஓம் நமசிவாய என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லாவிட்டால் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய், என்று, சோழ மன்னன் எச்சரிக்க, கமலின் குடும்பத்தினரும் சொல்லி விடுங��கள் என்று கண்ணீர் விட, ஓம் என்று க்ம்பீரக் குரலில் கமல் ஆரம்பிக்க, என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ என்று சீட்டு நுனிக்கு அனைவரும் வர, நமோ நாராயணாய என்று முடிப்பதாகட்டும், கொக்கி மாட்டி ரத்தம் வழிய தூக்கியபோதும் துதிப்பதாகட்டும், கடலுக்குள் சிலையோடு கட்டப்பட்டு மடிவதாகட்டும்... காட்சியமைப்பும், கமலின் நடிப்பும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும், தேவிஸ்ரீ பிரசாத்தின் அலாதியான ரீரெக்கார்டிங்கும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்று விடுகின்றன. அந்த பிரமிப்பிலிருந்து விடுபட நாட்களாகும்.\nவைஷ்ணவ நம்பி கதாபாத்திரத்தை வைத்து தமிழில் ஒரு முழுநீள திரைப்படத்தையே தயாரித்திருக்கலாம். வழக்கமாய் வரலாற்றுப் படங்களில் வைக்கப்படும் கட்அவுட் அரண்மனைகளிருந்து வேறுபட்டு தத்ரூபமாக காட்சிகள் இருப்பதற்கு சபாஷ். ஆனால் பத்தே நிமிடங்களில் அந்தக் காட்சிகள் முடிந்துவிடுவது ஏமாற்றம்.\nதமிழகத்தின் அந்தக் கால சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் படம் அடுத்த கட்டத்தில் ஹாலிவுட் ஆக்ஷன் - அட்வென்சர் - சேஸிங் படமாக கைகோர்க்கிறது. பரவினால் ஒரு ஊரையே காலி செய்யும் வைரஸ்ஸை எதிரிகளுக்கு விற்க துணிந்த மேலதிகாரியின் கைகளில் அது கிடைக்காமல் கமல் செய்யும் கலாட்டக்கள்தான் மீதிக் கதை. தமிழகத்தை உருக்குலைத்த சுனாமியையே ஒரு கதாபாத்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கமலின் கதை சொல்லும் திறன்\nபத்து அவதாரங்களில் தலித் தலைவராக வரும் பூவராகன் கமல் வித்தியாசப் பட்டு நிற்கிறார். குரல் ஏற்ற இறக்கம், விழி அசைவுகள், உடல்மொழி அனைத்திலும் கமலின் நடிப்பு சிரத்தை தெரிகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரியாக வரும் தெலுங்கர் கமல் சிரிக்க வைக்கிறார். வயதான கிழவியாக வரும் கமல் அவ்வை சண்முகியை நினைவூட்டுகிறார். அர்னால்ட் ஸ்வாஸநேகர் ஸ்டைலில் இருக்கும் வில்லன் கமல் வியப்பூட்டுகிறார்.\nஅக்ரஹாரத்துப் பெண்ணாக அஸின் அம்சமாய் அல்வாவாய் இருக்கிறார். பயந்த சுபாவமும், துடுக்குத்தனமுமாய் அஸின் நடிப்பில் ஏறத்தாழ குட்டி கமல்\nமுகுந்தா பாடலில் ஹிமேஷ் ரேஷ்மியா தமிழராக இனிக்கிறார். மற்ற பாடல்களில் வடக்கத்தியராக அந்நியப்பட்டிருக்கிறார். உலக நாயகனே பாடலில் பத்து அவதாரங்களுக்கும் கமலின் மேக்கப் ரகசியத்தை காட்சிப்படுத்தியிருப்பது டைரக்டர் ரவிக்குமாரின் புத்திசாலித்தனம். படத்தின் உயிர் தொழில்நுட்பம். ஆனால் அந்த தொழில்நுட்பத்தைப் பார்ப்பவர்கள் உணராமல் பயன்படுத்தியிருப்பது கலைஞர்களின் திறமை, சாமர்த்தியம்.\nகமல்கள் ஒன்றாக வரும் இடங்கள், சுனாமி, அதிவேக கார் துரத்தல்கள், சோழர்கால காட்சிகள், அமெரிக்க அதிரடிகள் என எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பயன்பட்ட ஒரே தமிழ்ப்படம் தசாவதாரமாகத்தான் இருக்கும்.\nதரம். உலக நாயகத் தரம். உலகத்தரம்.\n- குமுதம் விமர்சன குழு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhannaiaayvakam.blogspot.com/", "date_download": "2018-06-22T06:55:39Z", "digest": "sha1:YZZQTSEBRGS7FP7JWCHZIRFCVIXWUYHT", "length": 19317, "nlines": 131, "source_domain": "thamizhannaiaayvakam.blogspot.com", "title": "தமிழன்னை ஆய்வகம் - Thamizhannai aayvagam", "raw_content": "\nசெம்மொழித் தமிழாராய்ச்சிக்கென ஒரு பதிப்பகம்\nசெம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்\nசெவ்வாய், 30 செப்டம்பர், 2014\nதமிழ் நூல்கள் - 9\n71. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் களவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n72. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் கற்பியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n73. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் கிளவியாக்கம் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n74. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n75. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n76. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் தொகைமரபு உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n77. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் நூன்மரபு உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n78. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் பிறப்பியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n79. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் புணரியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n80. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n��டுகையிட்டது முனைவர் ஆ. மணி நேரம் பிற்பகல் 7:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் நூல்கள் - 8\n71. சுந்தரமூர்த்தி. கு. (பதி.ஆ.). 1985. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-பேராசிரியர் உரை. அண்ணாமலை நகர் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.\n72. சுப்பிரமணியம். பூ. 1991. சுவடி இயல். சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n73. சுப்பிரமணியன். ச.வே. (பதி.ஆ.). 2008. தமிழ்ச் செவ்வியல் நூல்கள் – மூலம் முழுவதும். சென்னை : மணிவாசகர் பதிப்பகம்.\n74. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் அகத்திணையியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n75. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் இடையியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n76. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் உயிர்மயங்கியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n77. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் உரியியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n78. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் உருபியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n79. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் உவமவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\n80. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் எச்சவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.\nஇடுகையிட்டது முனைவர் ஆ. மணி நேரம் பிற்பகல் 7:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 ஜூன், 2014\nதமிழ் நூல்கள் - 7\n61. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : எழுத்தியல் – 1. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n62. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : எழுத்தியல் – 2. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n63. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : பாயிரம் – 1. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n64. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : பாயிரம் – 2. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n65. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : பொதுவியல் – 1. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n66. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : மெய்யீற்றுப் புணரியல். சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n67. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : வினையியல். சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.\n68. கத��ரைவேற்பிள்ளை.நா. 2011. தமிழ் மொழியகராதி. சென்னை: சாரதா பதிப்பகம்.\n69. கலியாண சுந்தர முதலியார். பூவை. 1893. செய்யுளிலக்கணம் – கத்தியரூபம். சென்னை: நிரஞ்சன விலாசவச்சுக்கூடம்.\n70. கனக சபாபதி பிள்ளை. எசு.(பதி.ஆ.). 1935. தொல்காப்பியப் பொருளதிகார இரண்டாம் பாகம் (பேராசிரியம்). சென்னை: சாது அச்சுக்கூடம்.\nஇடுகையிட்டது முனைவர் ஆ. மணி நேரம் பிற்பகல் 6:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆய்வு, தமிழ் நூல்கள்\nதமிழ் நூல்கள் - 6\n51. ஈ.வா வில்டன் (பதி.ஆ.). 2010. குறுந்தொகை (இரண்டாம் தொகுதி). சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.\n52. ஈ.வா வில்டன் (பதி.ஆ.). 2010. குறுந்தொகை (முதல் தொகுதி). சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.\n53. ஈ.வா வில்டன் (பதி.ஆ.). 2010. குறுந்தொகை (மூன்றாம் தொகுதி). சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.\n54. ஏழுமலைப் பிள்ளை. (பதி.ஆ.). 1883. நன்னூல் மூலமும் காண்டிகை உரையும். புரசபாக்கம்: விவேக விளக்க அச்சுக்கூடம்.\n55. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : இடைச்சொல்லியல் – 1. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n56. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : இடைச்சொல்லியல் – 2. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n57. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : உயிரீற்றுப் புணரியல் – 1. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n58. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : உயிரீற்றுப் புணரியல் – 2. சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n59. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : உரிச்சொல்லியல். சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n60. கண்ணன். இரா. (பதி.ஆ.). 2010. நன்னூல் உரைவளம் : உருபுப் புணரியல். சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\nஇடுகையிட்டது முனைவர் ஆ. மணி நேரம் பிற்பகல் 6:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆய்வு, தமிழ் நூல்கள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் நூல்கள் - 9\nதமிழ் நூல்கள் - 8\nஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள் - புதிய வெளியீடு\nஎமது பதிப்பகத்தின் மற்றுமொரு புதிய வெளியீடாக ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள் என்ற நூல் மலர்ந்துள்ளது. பக்கம்: 176. விலை: ரூ.150. தமிழ...\nபுதிய வெளியீடு - குறுந்தொகை உரைநெறிகள்\nமுனைவர் ஆ.மணி எழுதிய குறுந்தொகை உரைநெறிகள் என்னும் நூல் தமிழன்னை ஆய்வகத்தின் புதிய வெளியீடாக மலர்ந்துள்ளது. 1915 ஆம் ஆண்டுமுதல் 2...\nச���ம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் - மதிப்புரை\nஎமது வெளியீடாகிய செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் நூலின் மதிப்புரை பன்னாட்டுக் காலாண்டு இதழாகிய அரிமா நோக்கு இதழில் வெளிவந்துள்ளது. மதிப்பு...\nதமிழ் மின்னூல்கள் = வீரமாமுனிவரின் செந்தமிழ் இலக்கணம்\nவீரமாமுனிவர் எழுதிய செந்தமிழ் இலக்கணம் மின்னூலாக இங்குக் கிடைக்கின்றது. வேண்டுவோர் இணைப்பைச் சுட்டிப் பதிவிறக்கம் செய்து கொள்க. மின்னூல...\nமுனைவர் ஆ.மணி எழுதியுள்ள நூல்கள் - அறிமுகம்\nகுறுந்தொகைத் திறனுரைகள் (2005) (முன்னட்டை) குறுந்தொகைத் திறனுரைகள் (2005) (பின்னட்டை) காலந்தோறும் தமிழ் இலக்கியம் ( நோக்கும் போக...\nதமிழன்னை ஆய்வகத்தின் புதிய வெளியீடாகத் திருமதி லூர்து திருவாஞ்சியம் - லூயி அவர்கள் எழுதிய புதுச்சேரிப் பாரம்பரியச் சமையல் என்ற நூல...\nமுனைவர் ஆ.மணி எழுதிய நூல்கள் - விவரங்களும் உள்ளடக்கமும்\nதமிழன்னை ஆய்வக வெளியீடுகள் தொடர்புக்கு : 94439 27141. முனைவர் ஆ.மணி எழுதிய நூல்கள் - விவரங்களும் உள்ளடக்கமும் குறுந்தொகைத் திறனுரை...\nதமிழ் நூல்கள் - 9\n71. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் களவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம். 72. சுப்பிரமணிய...\nஎமது பதிப்பகத்தின் பதிப்பில் உள்ள புதிய நூல்கள்: 1. குறுந்தொகை உரைநெறிகள் ( இதுவரை குறுந்தொகைக்கு வெளிவந்துள்ள 30 பதிப்புகளின் 19 உரைகளைப்...\nஎமது புதிய வெளியீடு : செம்மொழித்தமிழ் ஆய்வுரைகள் என்னும் பெயரிய ஆராய்ச்சி நூல் 2010 இல் வெளிவந்துள்ளது. நூலின் விலை ரூ.70. பக்கங்கள் :144.\nவிருபா - முதற்பக்கம் : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/61106", "date_download": "2018-06-22T07:51:38Z", "digest": "sha1:LBRUU65GEXXYBJHMIU6HTW4JKOUFWURY", "length": 4240, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " Mythili Thangavelu - அறுசுவை உறுப்பினர் - எண் 61106", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 1 week 6 நாட்கள்\nதெரிந்த மொழிகள்: Beginner in taolo\n21 நிமிடங்கள் 37 sec முன்பு\n29 நிமிடங்கள் 31 sec முன்பு\n29 நிமிடங்கள் 32 sec முன்பு\n49 நிமிடங்கள் 49 sec முன்பு\nஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/08/blog-post_4.html", "date_download": "2018-06-22T07:29:58Z", "digest": "sha1:Y64C6T65WLLJ5G3YBB46RLYGX46MMGGA", "length": 42616, "nlines": 208, "source_domain": "www.padalay.com", "title": "படலை: நாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்", "raw_content": "\nநாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்\nஅந்த ஊரின் மத்தியிலே ஒரு மலை இருந்தது. அடிவாரத்தைச் சுற்றிவர குடியிருப்பு, வயல்வெளி, வெட்டவெளி என்றிருக்க, நட்ட நடுவிலே இருக்கும் தனி மலை. மலையின் உச்சியில் ஒரு பிள்ளையார் கோயில். கோயில் என்றால், ஒரு சின்ன பனையோலைக் கொட்டில். உள்ளே ஒரு பிள்ளையார் படம். முன்னாலே திருநீறுத் தட்டு. குட்டி உண்டியல். எப்போதாவது தவறிப்போய் ஒதுங்குகின்ற ஆட்டுக்குட்டிகள் போடும் புழுக்கை. அவ்வளவுதான். கோயிலின் வாயிலில் ஒரு மணி கட்டப்பட்டிருந்தது. மணி முழுதும் புறாப்பீ ஒழுகி காய்ந்து ஒட்டியிருக்கும்.\nஅந்த ஊரில் வசிக்கும் நமசிவாயம். ஒரு ஓய்வுபெற்ற ஓவசியர். அவர் ஒவ்வொருநாளும் அதிகாலை, மூன்றரை மணிக்கு \"டாண்\" என்று எழும்புவார். எழும்பின நேரம் தொட்டு பதட்டமாகவே இருப்பார். அவரின் பதட்டத்தை மனைவி முதற்கொண்டு பேரப்பிள்ளைகள் வரை எவருமே கணக்கெடுக்க மாட்டார்கள். அவர் தானே எழும்பி, தானே பிளேன்ரீ வைத்துக் குடித்துவிட்டு, ஒரு அரிக்கன் லாம்பை ஏற்றிக்கொண்டு, வீட்டிலிருந்து வெளியேறுவார். முற்றத்தில் படுத்திருக்கும் அவர்கள் வீட்டு நாய், இவரைக்கண்டதும் அடுத்தபக்கம் குறண்டிக்கொண்டு படுக்கும். கூடப்போகாது. வாலைக்கூட ஆட்டாது.\nநமசிவாயம் இதையெல்லாம் கணக்கெடுக்காமல் வயல்வேளிக்குச்சென்று, துரவிலே குளிர்தண்ணியில் தலையில் குளிப்பார். பின்னர் ஈர வேட்டியோடு மலை ஏறத்தொடங்குவார். அவர் அப்படி ஏறத்தொடங்கவும், நேரம் நான்கு மணியாகவும் சரியாக இருக்கும். நமசிவாயத்தாருக்கு அப்போது பதட்டம் எகிறிவிடும். விறு விறுவென்று நடக்கத் தொடங்குவார். மலை உச்சியை அவர் அண்மிக்கும்போது நேரம் ஐந்து மணி ஆகியிருக்கும். அவர் முகத்தில் ஒரு இனம்புரியாத ���வலை. ஏறத்தாழ ஓடவே தொடங்கியிருப்பார்.\nஇது இன்றைக்கு நேற்றைக்கு நடப்பதில்லை. நமசிவாயத்துக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் மலை ஏறிக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொருநாளும் இந்த ஓட்டம்தான். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு. நேரம் பத்திருபது நிமிடங்கள் கோடை மாரியில் முன்னே பின்னே தவறினாலும், அந்த இறுதிநேர பதட்டமும் ஓட்டமும் நமசிவாயத்துக்கு இதுநாள் வரைக்கும் கடுகேனும் மாறவில்லை. நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தாலும் மூன்றரை மணி, ரெண்டரை மணியாகுமே ஒழிய, மலை ஏறுவது என்றைக்கும் நின்றதில்லை. இதை செய்யவேண்டுமென்பதற்காக நமசிவாயம் அந்த ஊரைவிட்டு ஒருநாள் கூட வெளியூர் போனதில்லை. “ஏன் நமசிவாயம்” என்று யாரேனும் கேட்டால், அவர் சொல்லும் ஒரே பதில்.\nஐந்துமணிக்கு உச்சி ஏறும் நமசிவாயம், போனவேகத்திலேயே பிள்ளையாருக்கு விளக்கு ஏற்றிவிட்டு, அரிக்கன் லாம்பை அணைத்துவிட்டு கிழக்குத்திசை பார்த்து சப்பாணி கட்டி உட்கார்ந்துவிடுவார். முகம் முழுக்க பயங்கர பதட்டம் தெரியும். பத்து நிமிடம், இருபது நிமிடம், இருபத்தைந்து, இருப்பத்தேழு, இருபத்தொன்பது .. டென்ஷன் எகிற எகிற, அடுத்தடுத்த நிமிடங்களில், சூரியன் மெல்ல உதிக்கத்தொடங்கும். வெளிச்சம் பரந்து ஊர் முழுக்க பளிச்சென்று புலப்படத்தொடங்கும்.\nஅப்போதுதான் நமசிவாயத்தின் நெஞ்சிலே தண்ணீ வரும். பிள்ளையார் கோயில் விளக்கை அணைத்துவிட்டு, தனக்குள்ளே சொல்லிக்கொள்வார்.\n“அப்பனே பிள்ளையாரப்பா … நல்லகாலம், நான் மட்டும் தப்பித்தவறி ஐஞ்சு நிமிஷம் பிந்தியிருந்தாலும் கதை கந்தல். சூரியன் வந்திருக்காது”\nசொல்லிக்கொண்டே சந்தோசத்துடன் நமசிவாயம் மலை உச்சியிலிருந்து இறங்கத்தொடங்குவார். நிதானமாக.\nஇந்தக்கதையை வாசிக்கும்போது படு அபத்தமாக தெரியும். ஆனாலும் நமசிவாயம் நினைப்பதில் என்ன தவறு நினைவு தெரிந்தநாள் முதலாக அவர் காலையில் எழுந்து, மலையேறி, கிழக்கு பார்த்த பின்னாலேயே சூரியன் உதிக்கிறது. அவர் மலை ஏறுவதும் சூரியன் உதிப்பதும் ஒன்றாக நிகழ்கிறது. எனவே, தான் ஏறுவதால்தான் சூரியன் உதிக்கிறது என்று நமசிவாயம் நினைத்துவிட்டார். ஒருநாள் நமசிவாயம் மலை ஏறாமல் விட்டால்தான் உண்மை வெளிப்படும். ஆனால் அதற்கு சந்தர்ப்பம் இல்லை.யார் கண்டது உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும், யாரோ ஒரு நமசிவாயம் இப்படிமலை ஏறுவதால்தான் சூரியன் உதிக்கிறதோ என்னவோ.\nநிஜ வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.\nஅப்போது முன்னேறிப்பாய்தல், புலிப்பாய்ச்சல் எல்லாம் பாயப்பட்டு, சண்டை கொஞ்சம் ஓய்ந்திருந்த சமயம். திருநெல்வேலி சிவன் அம்மன் கோயில்களின், அம்மன் கோயில் திருவிழா நடக்கிறது. ஒருநாள் திருவிழாவில் அம்மன் சிலை சரிந்துவிழுகிறது. அம்மன் சிலை சரிந்து விழுந்தால் ஊருக்கு தீங்கு ஏற்படும் என்கின்ற ஐதீகம் இருக்கிறது. எல்லோரும் பயத்தோடு தமக்குள்ளே பேசிக்கொண்டார்கள். கொஞ்சக்காலத்திலேயே ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் அங்கிருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி வடமராச்சியில் தஞ்சம் புகுந்தது. அம்மாவிடம் இன்றைக்கு கேட்டாலும் சொல்லுவார்.\n\"நாங்கள் வெளிக்கிடப்போறதை அம்பாள் முதலே அறிவிச்சிட்டா\".\nமூட நம்பிக்கை என்று தெரிகிறதல்லவா இப்போது கொஞ்சம் வித்தியாசமான உதாரணத்தை பார்ப்போம்.\nகுமரன் மாஸ்டர். யாழ்ப்பாணத்தின் மிகப்பிரபலமான பௌதீகவியல் ஆசிரியர். திறமைசாலி. அவரிடம் படித்தால் \"A\" எடுக்கலாம் என்று ஒரு நம்பிக்கை. பளை, சாவகச்சேரியில் இருந்தெல்லாம் அவரிடம் டியூஷன் படிக்கவென்று மாணவர்கள் யாழ்ப்பாண டவுனுக்கு வருவார்கள். அவ்வளவு டிமாண்ட் அவருக்கு. இப்படிப்பட்ட ஒரு ஆசிரியர் உங்கள் பாடசாலை ஆசிரியராக இருந்தால்\nகுமரன் சேர் எங்கள் பாடசாலையான பரியோவான் கல்லூரியில்தான் படிப்பித்தார். எங்கள் பாடு கொண்டாட்டம். டியூஷனிலும் குமரன் சேர். பள்ளிக்கூடத்திலும் குமரன் சேர். எல்லாம் நன்றாகவே போனது. ஆனால் சேரிடம் ஒரு கெட்ட பழக்கம். நேரத்துக்கு பள்ளிக்கூடம் வரமாட்டார். காலையில் டே-கிளாஸ் எடுத்துவிட்டு சாவகாசமாக பத்துமணிக்கு பாடசாலைக்கு வருவார். பாடசாலை அதிபர் கொஞ்சநாள் பொறுத்துப்பார்த்தார் . குமரன் சேர் தொடர்ந்தும் லேட்டாக வர, ஒருநாள் குமரன் சேரை வேலையிலிருந்தே தூக்கிவிட்டார்கள். நாங்கள் எல்லோரும் டென்ஷன் ஆகிவிட்டோம். சேர் எந்தப்பெரிய ஆள் அவர் கொஞ்சம் லேட்டாக வந்தார். அதற்காக வேலையைவிட்டு தூக்குவதா அவர் கொஞ்சம் லேட்டாக வந்தார். அதற்காக வேலையைவிட்டு தூக்குவதா எங்கள் படிப்பு கெட்டுவிட்டதே. பிஸிக்சுக்கு எப்படி \"A\" எடுப்பது எங்கள் படிப்பு கெட்டுவிட்டதே. பிஸிக்சுக்கு எப்படி \"A\" எடுப்பது அதிபர் தனபாலன் மீது கோபம் கோபமாக வந்தது. எம்முடைய சிரேஷ்ட மாணவர்கள் ஒருபடி மேலேபோய் அதிபர் அலுவகத்துக்கு முன்னாலே தர்ணா போராட்டமே செய்தார்கள்.\n\"குமரன் மாஸ்டரை திருப்பி அழை. பாடசாலையில் பௌதீகத்தை நிமிர்த்து \" இதுதான் மாணவர்களின் கோஷமாக இருந்தது. அதிபர் கணக்கே எடுக்கவில்லை. சிரித்துக்கொண்டே சொன்னார்.\n\"தம்பியவை .. இந்தப் பள்ளிக்கூடம் 175 வருடங்களாக இருக்கிற பள்ளிக்கூடம். எத்தனையோ ஆசிரியர்களையும் மாணவர்களையும் பார்த்த பள்ளிக்கூடம். ஒரு குமரனால் இந்தப்பள்ளிக்கூடத்துக்கு எதுவும் குறைந்துவிடாது. பேசாமல் வகுப்புக்கு திரும்புங்கள்\"\nஅதுதான் யதார்த்தம். பாடசாலையில் குமரன் சேர் இல்லாமல் அவர்களும் படித்தார்கள். பின்னர் எங்கள் வகுப்பும் படித்தது. பௌதீகத்தில் \"A\" க்கள் தாராளமாக வந்தன. காரணம் பாடசாலையில் வேறு பௌதீக ஆசிரியர்களும் இருந்தார்கள். அதே சமயம் குமரன், சோதிலிங்கம் என்று வாத்தியார்கள் டியூஷனில் தொடர்ந்தும் படிப்பித்தார்கள். இதெல்லாவற்றுக்கும் மேலாக படித்து \"A\" எடுக்கக்கூடிய திறமைசாலி மாணவர்கள் இருந்தார்கள். இது எதுவுமே குமரன் சேர் பாடசாலையில் இருந்ததாலோ, இல்லாமல் போனதாலோ வித்தியாசமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மேற்சொன்ன இரண்டு சம்பவங்களிலும் தவறான அனுமானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று மூட நம்பிக்கை என்று கருதினாலும் மற்றயது மாணவர்கள், பக்குவமில்லாமல் எடுத்த அனுமானம். அதுவும் தவறாகியது.\nஇப்படி நூறு உதாரணங்களை சொல்லலாம்.\nமகிந்த ராஜபக்ச நேரடியாக பார்க்கும் இறுதியாட்டங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கட் அணி தோற்கும். நாங்கள் பார்க்கும்போதுதான் சச்சின் அவுட்டாவது அதிகமாக இருக்கும். சச்சின் செஞ்சரி அடித்தால் இந்தியா வெல்லாது. சனத் ஜெயசூரியா துடுப்பெடுத்தாட தயாராகும்போது பாட், போல் கார்ட், கை, கால், ஹெல்மெட் என்று எல்லாவற்றையும் செக் பண்ணிவிட்டே ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வார். எப்போதோ சிறுவயதில் அப்படித்தொடாமல் ஆடும்போது சனத் ஆட்டமிழந்திருக்கலாம். அதன்பின்னர் ஒரு இடத்தில் தொட்டால் இருபது. இரண்டு இடத்தில் தொட்டால் ஐம்பது. அத்தனை இடங்களிலும் தொட்டால் நூறு அடித்திருக்கலாம். அன்றிலிருந்து அந்த பழக்கம் ஆரம்பித்திருக்கும். ஏஎல் பரீட்சையின்போது அடுத��தடுத்து ஒவ்வொருநாளும் நாற நாற ஒரே ஜட்டியைப்போட்ட ஆள் நான். காரணம் முதல்நாள் பரீட்சையில் அத்தனை கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்திருந்தேன். விளைவு, எல்லா பரீட்சை நாட்களும் ஒரே பாதை, ஒரே சைக்கிள். ஒரே உடுப்பு.\nஅடிப்படை விஷயம் இதுதான். “Correlation does not imply causation”. இரண்டு சம்பவங்கள் தொடர்புபட்டு இருப்பதனாலேயே ஒன்று இன்னொன்றுக்கு காரணமாகிவிடாது.\nநமசிவாயம் மலை ஏறிய பின்னரே சூரியன் உதிப்பதால் நமசிவாயம் சூரியோதயத்துக்கு காரணம் அல்ல. சேவல் சூரிய உதயத்துக்கு முன்னாலே கூவுகிறதே ஒழிய, சேவல் கூவுவதால் சூரியன் உதிப்பதில்லை. அம்மன் சிலை விழுந்ததும், யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்ததும் எதேச்சையாக நிகழ்ந்த இருவேறு செயல்கள்.\nஇவற்றை புரிந்துகொள்வது இலகு. ஆனால் சம்பவங்களுக்கு இடையில் ஏதாவது சின்ன தொடர்புகள் இருக்கும்போது இந்த காரணப்படுத்தல் சமயங்களில் நம்பும்படியாக அமைந்துவிடும். குமரன் மாஸ்டர் விஷயம் அந்தமாதிரி ஒன்று. டக்கென்று யோசிக்கும்போது சேர் இல்லாவிட்டால் நிலைமை மோசம் என்றுதான் தோன்றும். காதலி மாட்டேன் என்று சொல்லும் கணம் போல. ஆனால் தீர யோசித்தால் குமரன் சேர் இல்லாவிட்டாலும் ஒன்றும் பெரிதாக குறைந்துவிடாது. குமரன் சேர் படிப்பிக்காத ஏனைய பாடசாலை மாணவர்கள், உதாரணத்துக்கு இந்துக்கல்லூரி மாணவர்கள், நல்ல பெறுபேறுகளையே எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதை அதிபர் உணர்ந்திருந்ததாலேயே அந்த முடிவை எடுத்திருக்கிறார். மாணவருக்கு இல்லாத அனுபவமும் பக்குவமும் அங்கே அதிபருக்கு இருந்தது.\nஇரண்டு சம்பவங்கள் தொடர்புபடுகின்றன. ஆனால் ஒன்று மற்றொன்றுக்கு காரணமல்ல. அப்படி என்றால் எவ்வாறு இரண்டும் தொடர்புபடுகிறது எது காரணம் அதை கண்டுபிடிப்பதுதான் இந்த fallacy யில் மிக அவசியம். அதை Confounding factor என்போம். நமசிவாயம் விசயத்தில் அவர் மலை ஏறுகின்ற நேரமே அந்தக்காரணி. பள்ளியில் மாணவர்கள் குமரன் மாஸ்டரிடம் மாத்திரம் படித்ததும், அவரிடம் படித்த பழைய மாணவர்கள் நல்ல பெறுபேறு எடுத்ததும் குமரன் ஆசிரியர் இல்லை என்றால் படிப்பு தொலைந்தது என்கின்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டது. சனத் தன் உடல் முழுதும் தடவுவதற்கும் அவர் நன்றாக ஆடுவதற்கும் தொடர்பே இல்லை. தொட்டால் துலங்கும் என்பது அவருடைய நம்பிக்கை. அவ்வளவே.\nநான் ஐந்தாம் ஆண்டு ஸ்���ோலர்ஷிப் பரீட்சைக்கு முன்னர் எதேச்சையாக \"ஸ்ரீகணநாதா\" பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தேன். பரீட்சையில் பாஸ். மீண்டும் சாதாரணதரத்தில் முணுமுணுத்தேன். நல்ல ரிசல்ட். உயர்தரம். பல்கலைக்கழகங்கள், டிரைவிங் பரீட்சை எல்லாவற்றிலும் பாஸ் பண்ண எனக்கு \"ஸ்ரீகணநாதா\" துணையிருந்தார். இந்த fallacy களை வைத்துக்கொண்டே சாய்பாபாவும், அம்மா பகவானும் விளையாட்டு காட்டுகிறார்கள். நித்தியானந்தாவுக்கு ரஞ்சிதா தொடர்பு கிடைக்கிறது. விசா பிள்ளையார் முன்னிலையில் தேங்காய்கள் சிதறுகின்றன.. நல்லூருக்கு கூட்டம் அம்முகிறது. இது எல்லாவற்றையும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் ஏதாவது ஒரு confounding factor இருக்கும். \"ஸ்ரீகணநாதா\" வுக்கு பதிலாக \"ராக்கம்மா கையத்தட்டு\" பாடியிருந்தாலும் எக்ஸாம் பாஸ் பண்ணியிருப்பேன். இந்த விஷயம் பல சமயங்களில் எமக்கும் தெரிந்திருக்கும். “இருக்கட்டுமே, எதற்கு வம்பு” என்று நாமும் இந்த fallacyயில் விழுந்து தொலைக்கிறோம்.\nதிருவிளையாடல் திரைப்படத்தில் நக்கீரர், சிவன் வாதப்போரும் இந்தவகை fallacy தான். பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாக நறுமணம் உண்டு என்று பொருள்படும் \"அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே\" என்ற குறுந்தொகைப்பாட்டு வரிகளை, படத்தில் சும்மா அடித்து விளையாடியிருப்பார்கள். டக் என்று யோசிக்கும்போது பெண்ணின் கூந்தலுக்கு நறுமணம் இயற்கையாக இருப்பதுபோன்றே எண்ணம் வரும். ஆனால் நக்கீரர் fallacy யை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், \"நறுமலர்களை சூடுவதாலேயே பெண்ணின் கூந்தலுக்கு மணம் வருகிறது\" என்ற, அதன் confounding factor ஐயும் விளக்கினார்.\nஇப்போது ஒரு சிக்கலான கேஸை பார்ப்போம்.\n“இயக்கம் போனாப்பிறகு யாழ்ப்பாணம் சீரழிந்துவிட்டது”.\nஇது பொதுவாக நம்மவர் மத்தியில் நிலவும் கருத்து. முதல் கேள்வி உண்மையிலேயே யாழ்ப்பாணம் சீரழிந்திருக்கிறதா அதை எப்படி தீர்மானிப்பது \"நீங்க இருந்த யாழ்ப்பாணம் இல்லை அண்ணே, பெடியள் கேட்டுப்போனாங்கள்\" என்கிறார்கள். நான் படித்த காலத்தில் காமசூத்ரா ரிலீசுக்கு அரைக்கட்டை நீளத்துக்கு கியூ நின்றதையும், வன்னியில் இருக்கும்போது கில்மா படம் பார்த்ததையும் சொன்னால் நம்புகிறார்கள் இல்லை. சரி யாழ்ப்பாணம் அப்படியே கெட்டிருந்தாலும் அதற்கு இயக்கம் இல்லாமல் போனதுதான் காரணமா இங்கே இ���ண்டு சம்பவங்களுக்குமான confounding factor ஐ யோசிக்கவேண்டும். இயக்கம் உருவாக முன்னர் எப்படி யாழ்ப்பாணம் சீரழியாமல் இருந்தது இங்கே இரண்டு சம்பவங்களுக்குமான confounding factor ஐ யோசிக்கவேண்டும். இயக்கம் உருவாக முன்னர் எப்படி யாழ்ப்பாணம் சீரழியாமல் இருந்தது என்ற கேள்வியும் வருகிறது. இதெல்லாவற்றையும் இரண்டு அடிகள் பின்னே வைத்து தர்க்க ரீதியாக யோசிக்கும்போது, யாழ்ப்பாணம் இந்த நிலைமைக்கு வந்தமைக்கு இயக்கம் இல்லாமல் போனது முக்கிய காரணமல்ல என்று புலப்படும்.\nகாலமாற்றத்தில் கலாச்சார மாற்றமும் இயல்பானது. போர், இடப்பெயர்வு இன்னொரு காரணம். யாழ்ப்பாண சமூகத்தின் முக்கிய பங்குதாரர்கள் ஊருக்குள் இல்லை. விழுமியங்களை காக்கக்கூடிய பலர் ஊரை விட்டு வெளியேறவே எண்ணுகிறார்கள். வெளியேறிவிட்டார்கள். படித்த இளைஞர்களின் அடுத்தபடியும் வெளியேற்றமாகவே இருக்கிறது. பணம் கிடைக்கக்கூடாத வயதில் கிடைக்கிறது. அறிவு கிடைக்கிற வயதில் கிடைப்பதில்லை. இணையம், தாராள சினிமா, உலகமயமாக்கலின் நேரடிப்பாதிப்பு யாழ்ப்பாணத்தை தாக்க ஆரம்பித்துவிட்டது. ஏனைய நாடுகளையும் தாக்குகிறது. ஆனால் அந்த நாடுகள் அதை எதிர்கொள்ள படிப்படியாக தயாராகின. ஆனால் யாழ்ப்பாணம் தயாராகவில்லை. பனையால ஏறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை.\nஇப்படி ஒவ்வொரு சம்பவங்களையும் கொஞ்சம் தீர ஆராயும்போது காரணங்கள் மிக இயல்பானதாகவும் எளிமையானதாகவும் இருக்கும். ஆராயாவிட்டால் அத்தனை சம்பவங்களுக்கும் பூனை குறுக்கே போனதே காரணமாகிவிடும்.\nநாவலோ நாவல் : ஏழு நாட்கள். ஏழு கதைகள்\nமுருகேசன் பொன்னுச்சாமி 8/04/2014 6:34 pm\nகாரண காரிய விவாதம் செமையாக இருக்கிறது ,..\nநான் ரசிச்சு வாசிக்கிரதாலதான் நீங்களும் இப்படி நல்லா எழுதிறீங்களா - அப்போ நம்ம இளையராசா சொன்னது சரி தான்\nஅண்ணே நீங்க எங்கேயோ போயிட்டீங்கள் :D\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nநாவலோ நாவல் - ஏழு நாட்கள் ஏழு கதைகள்\nநாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்\nநாவலோ நாவல் : சிவகாமியின் கண்ணீர்\nநாவலோ நாவல் : கந்தரோடை கலகம்\nநாவலோ நாவல் : குண்டர் கூட்டம்\nநாவலோ நாவல் : கோட்டைப் பிரச்சனை\nநாவலோ நாவல் : பைனரி பிரைவேட் லிமிடட்\nநாவலோ நாவல் : சகுந்தலாவின் வெருளி\nநாவலோ நாவல் - சுட்ட பழமா\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-chopra-among-world-s-highest-paid-tv-actresses-042251.html", "date_download": "2018-06-22T07:21:42Z", "digest": "sha1:ULRSPLQTNX5CHNRV7672FFHWUJ7LGIZ3", "length": 12993, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிவி சீரியலில் நடித்து உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் பிரியங்கா சோப்ரா | Priyanka Chopra among world’s highest paid TV actresses - Tamil Filmibeat", "raw_content": "\n» டிவி சீரியலில் நடித்து உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் பிரியங்கா சோப்ரா\nடிவி சீரியலில் நடித்து உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் பிரியங்கா சோப்ரா\nமும்பை: உலக அளவில், அதிக சம்பளம் வாங்கும், 'டிவி' சீரியல் நடிகையர் பட்டியலில், பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, 34, எட்டாவது இடம்பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் 1.10 கோடி டாலராக உள்ளது.\nஅமெரிக்காவில் இருந்து வெளியாகும், போர்ப்ஸ் பத்திரிகை, உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும், டிவி நடிகையரின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், பாலிவுட் நடிகையும், குவாண்டிகோ என்ற பெயரில், அமெரிக்க சேனலில் ஒளிபரப்பாகும், டிவி தொடரில் நடிப்பவருமான பிரியங்கா சோப்ரா, எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.\nடிவி தொடரில் நடித்ததன் மூலம் இந்தாண்டில்,74 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த பட்டியலில் இடம்பெறும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.\nஅமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ், ஆண்டு வருவாய் அடிப்படையில் உலகில் முன்னணி டி.வி நடிகைகள் 15 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இந்திய நட்சத்திரமாக பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார்.\nஅமெரிக்க டி.வி. நடிகையான சோபியா வெர்காரா,44 இந்த பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். இவரது ஆண்டு வருவாய் 4.3 கோடி டாலராகும்.\n\"தி பிக் பாங் தியரி\" டி.வி. தொடரின் நடிகை கலே குயோகோ, 2.45 கோடி டாலர் வருவாயுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 1.5 கோடி டாலர் வருவாயுடன் மிண்டி கலிங் 3வது இடத்தில் உள்ளார். எல்லன் பாம்பியோ மற்றும் மாரிஸ்கா ஹர்கிட்டே ஆகிய டி.வி நடிகைகள் தலா 1.45 கோடி டாலர் வருவாய் ஈட்டி 4வது இடத்தை பிடித்துள்ளனர்.\nபிரியங்கா சோப்ரா இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 1.10 கோடி டாலராக உள்ளது. இவர் அமெரிக்காவில் குவாண்டிகோ டி.வி. தொடரில் நடித்து புகழ் பெற்றுள்ளார். 1.35 கோடி டாலர் வருவாயுடன் ஆறாவது இடத்தில் கெர்ரி வாஷிங்டன் உள்ளார். ஸ்டனா கேட்ரிக் ஏழாவது இடத்தில் இருக்கிறார். இவரும் பிரியங்கா சோப்ரா போலவே முதன் முதலில் இப்பட்டியலில் இடம் பெறும் பிரபல டி.வி. நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்\nசூப்பர் ஸ்டார்னா நான் ஏன் அட்ஜஸ்ட் பண்ணனும்: 'நோ' சொன்ன நடிகை\nதன்னை விட 10 வயது சிறியவரை காதலிக்கும் ப்ரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nஏடாகூடமான இடத்தில் கட்: ப்ரியங்கா சோப்ராவின் உடையை கலாய்த்த ரசிகர்கள்\nரகசியமாக திருமணம் செய்து கொண்டேனா: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்\nப்ரியங்கா சோப்ராவுக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டதா: இந்த போட்டோவை பாருங்களேன்...\nஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு முழங்காலில் காயம்\nஇந்த நாய்க்கு இன்ஸ்டாகிராமில் 55,000 ஃபாலோயர்கள்: இது யாருடையது தெரியுமா\nமோசமான முடிவை எடுத்த பிரியங்கா... ரசிகர்களை ஷாக் ஆக்கிய வீடியோ\nமோடி ஏமாற்றியதாக புகார் கொடுத்த பிரியங்கா சோப்ரா\nப்ரியங்கா சோப்ராவின் கெரியரை கெடுக்கும் சூப்பர் ஸ்டார் மனைவி\n\"முதல் இந்திய நடிகை...\" - பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த கௌரவம்\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக���கவில்லையே, அப்போ மத்தவங்க...\n2 நாள் தான் ஆகுது, அதற்குள் போரடிக்குது: முடியல பிக் பாஸ் முடியல #BiggBoss2Tamil\nஎதிர்பார்த்த திருப்பங்கள் இல்லாமல் போனது-வீடியோ\nமாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikeywignesh.com/", "date_download": "2018-06-22T07:07:36Z", "digest": "sha1:KXX36ZKBO6OGAWUBH77HRK2EIDPRLK4I", "length": 18759, "nlines": 142, "source_domain": "www.vikeywignesh.com", "title": "விக்கிவிக்னேஷ்", "raw_content": "\nஈழத்து இசை இரசிகனாக ஒரு பதிவு\nஒருகாலத்தில் இலங்கையில் மெல்லிசைப்பாடல்கள் என்று பல பாடல்கள் வெளியாகிவந்தன.\nநானும் அவ்வாறான பல பாடல்களுக்கு தீவிர ரசிகன்.\nசில பாடலைகளைத் தேடி அதன் அசல் பதிப்பை பெற்றுக் கொள்ள பெரும் சிரமம் பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் அதனைக் கொண்டுள்ளவர்கள் எமக்கு வழங்க விரும்புவதில்லை. அவர்களும் அவற்றை பயன்படுத்தியதாக தெரியவில்லை. காரணம் என்னவோ.\nசூரியன் FMமும் நானும் - பாகம் 6\n2004-05ஆக இருக்க வேண்டும், சரியாக நினைவில் இல்லை.\nசூரியனின் நேற்றையக் காற்று நிகழ்ச்சி மீதான விருப்பு அதிகரித்தக் காலம் அது.\nலேபிள்கள்: சூரியனும் நானும், புலம்பல்கள்\nபிரபு இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஒன்றில் இந்த கூடுவிட்டு கூடுபாயும் சங்கதி சொல்லப்பட்டிருக்கும்.\nஎனக்கு 10 வயதிருக்கும் காலத்தில் அந்த படத்தை பார்த்தேன்.\nஅண்மையில் ஜெயம்ரவி – அரவிந்சுவாமி நடிப்பில் அவ்வாறான ஒருபடம் வந்தது.\nசூரியன் FMமும் நானும் - பாகம் 5\nசூரியன் FMமும் நானும் - முன்னைய பாகங்கள்\nஅவ்வப்போது என் மனநிலையின் அடிப்படையில் இந்த கேள்வி எழுவதும், அதற்கான பதிலும் அமைகிறது.\nபாடசாலைக் காலங்களில் கவிதைகள் எழுதுவதில் ஊக்குவிக்கப்பட்டேன்.\nஆனால் சரியாக வழிநடத்தப்படவில்லை என்பது இப்போது புரிகிறது.\n9ம் வகுப்பு படிக்கும் போது ஏதோ ஒரு சிறிய கவிதையை எழுதியதால், எனது தமிழ் ஆசிரியர் நவமோகனால் முதல்தடவையாக ஊக்குவிக்கப்பட்டு, கவிதை எழுதத் தொடங்கினேன்...\nலேபிள்கள்: சூரியனும் நானும், நாட்குறிப்பு\nநேற்றிரவு உறங்கப்படுத்து இன்று அதிகாலைக்கு முந்திய இரவு 2 மணி வரையில் விழித்துதான் இருந்தேன். உறக்கம் வர ஆரம்பித்த முதற்சில நொடிகளில் உறங்கிக் கொண்டிருந்தேனா இல்லையா என்பதில் ஒரு சிறுகுழப்பம் இருக்கிறது. ஆனால் என்னால் நன்கு உணரவும், நுகரவும் முடிந்தது... ஏதோ ஒரு பௌடரின் மென்மையான மணம் தீவிரமாக எனது அறையில் வீசியது.. இந்த வேளையில் எப்படி இந்த மணம் என்ற உள்மனக்கேள்வியோடு, தலையணையில் இருந்து தலையைத் தூக்கினேன்... பின்னால் திரும்பி கதவு வாயிலைக் காண சற்று தயக்கமாக இருந்தது.... இதற்கான பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். முன்னரும் இவ்வாறான வாசனையை உணர்ந்திருக்கிறேன்.\nசூரியன் FMமும் நானும்... பாகம் 4\n2006ல் அப்பா இறந்தப் பின்னர், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எம்மை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெற்றன...\nமுகாமைத்துவமும், வேலைக்காலத்தில் அப்பாவிற்கு எதிரிகள் போல் இருந்தவர்களும் அதற்கான பெரும் சூழ்ச்சிகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டனர்.\nமாற்றுவழிகள் எவையும் இல்லாமல், செய்வதறியாத மனநிலையுடன் நாட்களை கடத்திக் கொண்டிருந்த காலப்பகுதி அது...\nசூரியன் FMமும் நானும்... பாகம் 3\nஇசையைத் துறந்த இரண்டு வருடங்கள்...\nஎனக்கு எப்போதும் எதனையும் முதலாம் திகதி ஆரம்பிப்பதில் கொள்ளை விருப்பம். அதிர்ஷ்டம் குறித்த நம்பிக்கையெல்லாம் இல்லை. 1 என்பது ஆரம்ப புள்ளி என்ற மனநிலை இருக்கும். எல்லோருக்கும் அந்த மனநிலை இருக்கக்ககூடும்.\nஜுன் 28ம் திகதியே என்னை சூரியன் செய்திப்பிரிவில் இணையுமாறு அழைக்கப்பட்டிருந்தாலும், பாடசாலைக்கால நினைவின் பலனாக பாட்டி ஒருவரை 'கொலை' செய்துவிட்டு, மரண செய்தி அனுப்பி, 1ம் திகதி இணைந்துக் கொள்வதாக கூறி இருந்தேன்.\nபெரும் வலியை ஏற்படுத்தி விடும் சிலரின் இளவயது மரணம்....\nஜேர்மனியின் இசைக் கலைஞரான அவர், வெறும் மின்னியல் சப்தங்களை வரிசைக்கிரமமாக அடுக்கிவிட்டு, அங்கும் இங்கும் சப்த அலைகளை ஓடவிட்டு இதுதான் இசை என்று வாதிடுவோருக்கு மத்தியில் நின்று, ஆழ்மன உணர்வின் அடிவரை சென்றவர்....\nசூரியனும் நானும் - பாகம் 2\n2008 ஜுன் மாதம் 23-24ம் திகதிகளில் ஒரு தினத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.\nசூரியன் எப்.எம். தலைமையகத்தில் அங்குமிங்கும் நடந்தபடி கைப்பேசியில் ��ரையாடிக் கொண்டிருந்தேன்..\nஇன்னும் அப்போதைய முகாமையாளர் இந்திரஜித் அண்ணா அலுவலகத்துக்கு வந்திருக்கவில்லை.\nலேபிள்கள்: சூரியனும் நானும், நாட்குறிப்பு\nசூரியன் வானொலியும் நானும்........ (01)\nஅப்போதெல்லாம், ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது மட்டுமே என் கனவுகளாய் இருந்தன.\nகுடும்பம், வருமானம், காதல், தொழில் இதெல்லாம் எண்ணங்களுக்கு எட்டாதவிடயமாக பட்டன.\nஉயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது, ஊவா சமூகவானொலியின் முன்னாள் பணிப்பாளர் மணிவண்ணனின் அழைப்பில், ஒரே ஒரு விருப்பத் தெரிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன்.\nலேபிள்கள்: சூரியனும் நானும், நாட்குறிப்பு\nசொட்டு நீரில்லை அவள் மேனியில்....\nமகன் வருவான் - (சிறுகதை)\nஅந்த நாள் இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் இருக்கவில்லை. டுபாயில் இருக்கும் தமது மகன் ரமேஷ் குறித்த சிந்தனையாகவே அவள் இருந்தாள் செல்லம்மா.\nகணவர் அப்புசாமி, சில வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டத்தில் கண்காணியாக இருந்தவர். வயது இருக்கும்போதே மகனின் வற்புறுத்தலால் பணியில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார். அவரது ஓய்வுகால நிதியை வைத்தே மகன் ரமேஷ் டுபாய்க்கு சென்றிருந்தான்.\nஇத்தனைக் கடிதங்கள் அனுப்பியும் ஏன் இன்னும் பதில் வரக் காணோம்\nஅவ்வளவு பிடிக்காதவாளாய் ஆனேனா நான்\nசில வாரங்களுக்கு முன்னால், இருவரும் சிலிர்த்துப் பரப்பிய கடிதங்களை அசைவிட்டப்படியே சிந்தைக் கடக்கிறது நாட்களை...\nவெளிச்சம் நீரில் நனையும் போது ஒளிமங்கிவிடுகிறது...\nஅன்றும் இதுபோலவே ஒரு மழைநாள்...\nபேருந்து யன்னல் ஓரக் கம்பியில் கை வைத்து தலைசாய்ந்தபடியிருக்க எண்ண ஓட்டங்கள் கட்டுக்கடங்காமல் பயணித்திருந்தன...\nஅடுத்தவரை பயமுறச் செய்வதில் அத்தனை இன்பம்.\nசிறுவயதில் இருந்து இருக்கும் பழக்கம் இது எமக்கு.\nநாளாந்தம் அந்த பாதையின் ஊடாக பயணிக்கிறேன்..\nவாரத்தில் இரண்டு தடவைகளாவது, பேருந்தின் இடது பக்க யன்னல் இருக்கையில் அமரும் போதெல்லாம், அதே இடத்தில் அந்த பெண்ணையும், அவள் தம் குழந்தைகளையும் காண்கிறேன்..\nஇன்று வரையில் சுமார் 3 மாதங்களாக அவளை கண்டபடியே இருக்கிறேன்.\nஇத்தனை நாட்கள் முடிந்தப்பின்னரும், உன்னிடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை.\nஇருந்தும் சிறிதும் வெட்கம் இன்றி இந்த மின்னஞ்சல��யும் அனுப்பித் தொலைக்கிறேன்.\nசூரியன்FM வானொலியில் என் தொழில்படு அனுபவப்பகிர்வு\nஇங்குள்ள பதிவுகளை வாசிப்போரது கருத்துகள், ஊக்கத்தையும், தெளிவையும், புதிய சிந்தனைகளையும், மேம்பாட்டையும் ஏன் சிலசமயம் ஆறுதலையும் கூட தரக்கூடியன.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adissuvadu.blogspot.com/2010/06/blog-post_18.html", "date_download": "2018-06-22T07:30:51Z", "digest": "sha1:7U4OSSHYDBVGVYBDHLMNHOMVJFGX6WAY", "length": 15341, "nlines": 89, "source_domain": "adissuvadu.blogspot.com", "title": "அடிச்சுவடு: நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா?", "raw_content": "\nfoot print (பயணத்தின் மிச்சம்...)\nவணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.\nநெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா\nநெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா \nஅப்பா, \"உங்கள அம்மா கெளம்ப சொன்னங்க கோயிலுக்கு போகனுமாம்\". இல்லடா அப்பாக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலே பாக்கி இருக்கு. நீங்க ஆப்பத்தாவ கூப்பிட்டுக்கிட்டு போயிட்டு வாங்க. அப்படி என்ன தான் ஆபீஸ் வேலையோ சனி ஞாயிறு கூட என்று ஆட்டோவில் பேத்தியை ஏற்றிவிட்டு தானும் ஏறி அமர்ந்தாள். ஏங்க.... மாமா வந்தா அடுப்பில உப்பமா இருக்கு சாப்புட சொல்லுங்க என்று சொல்லிக்கொண்டே கண்ணாடியில் முகம்பார்த்து ஸ்டிக்கர் பொட்டை சரி செய்து கொண்டு கிளம்பினாள் என் மனைவி. கதவை சாத்திவிட்டு கணினி முன் அமர்ந்தேன்.\nஆபீஸ் வேலை ஒரு சாக்கு. உண்மையில் எனக்கு கோயிலுக்கு போக விருப்பம் இல்லை. இன்று எழுந்ததில் இருந்து எனக்கு எதிலும் ஒரு நாட்டம் இல்லாமல் இருந்தது. டொக்...டொக்...டொக்... கதவு தட்டும் சப்தம் திறந்தால், \"பரமன் யாரு சார்\" என்றான் தபால்காரன். நான் தான் என்று கையெழுத்து போட்டு கடிதம் வாங்கி டிவி மேல் வைத்தேன். கணினியில் வசித்த செய்தியை திரும்ப திரும்ப வாசித்தேன். மனம் ஏனோ எதிலுமே ஒட்டாமல் அலைபாய்ந்தது.\nதிடிரென்று ஒரு எண்ணம். என் நினைவுகளில் பின்னோக்கி சென்று என் நினைவுகளிலே மிக பழைய நினைவு எது. என்னால் எந்த நினைவு வரை பின்னோக்கி செல்லமுடியும் இதை ஒரு தவமாக செய்து விடவேண்டும் என்று முடிவு செய்தேன். கல்லூரி படித்த போது கொஞ்சநாள் தியானம் கத்துகிறேன்னு கண்ணைமூடி முயற்சி செய்து முடியாமல் கைவிட்டிருந்தேன். அந்த தியான அறிவை இன்று பரிசோதித்து பார்த்துவிடுவது என்று கண்ணைமூடி உக்கார்ந்த��ன். ஒரே இருட்ட இருந்துச்சு. நல்லா மூச்சு இழுத்து விட்ட மனசு லேசாகும் தியான வகுப்பில் சொன்ன ஞாபகம். நல்லா மூச்சு இழத்து விட்டேன்.\nநாசி தொண்டை நெஞ்சு உடம்பு என்று மூச்சு பரவுவதை உணரமுடிந்தது. என் உடலை உணர முடிந்தது. வேறு ஒரு மனிதனை பார்ப்பது போல் என்னையே நான் பார்க்க முயற்ச்சித்து முடியவில்லை. பழைய நினைவுகளை அசைப்போட முயன்றபோது என் கிராமம் என்முன் காட்சியாக விரிந்தது.\nசரி எங்கிருந்து ஆரம்பிப்பது யாரில் இருந்து ஆரம்பிப்பது. முரட்டுகாளை படம் பார்த்துட்டு நானும் நண்பர்களும் ஊருக்கு திறம்பி வந்துகொண்டிருந்தோம். எதுத்தாப்பிடி என் மாமா குடும்பத்துடன் மாலை காட்சி பார்ப்பதற்காக வந்துகொண்டிருந்தார். அவரை தூரத்தில் பார்த்தவுடன் முடிவுசெய்து விட்டேன் ரஜினியை இரண்டாவது முறைபார்ப்பது என்று. மாமாவிடம் கெஞ்சினேன் அழுதேன் முடியாது ஊருக்கு போ என்றார். இதற்க்குள் நண்பர்கள் குறைய தூரம் போயிருந்தார்கள். ஓடிப்போய் உன் நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு போ இருட்டுகிறது என்று அவரும் நடக்க ஆரம்பித்தார். நான் நடுவில் இருட்டியதால் பயமாகவும் அழுகையாகவும் வந்தது. மாமாவும் நண்பர்களும் ஒத்தையடி பாதையில் எதிர் எதிர் திசையில் வெகுதூரம் போயிருந்தார்கள். கொஞ்சதூரம் கழித்து புதர் மறைவில் ஒளிஞ்சு இருந்து பார்த்த மாமா. நான் போகவில்லை என்று தெரிந்து அழைத்து சென்றார். நான் திரையில் பார்த்த முதல் படம் நான் கடைசியாக இருமுறை திரையில் பார்த்த ரஜினி படம்.\nசாப்புடுரையாட சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மாமா கேட்டார். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சாப்பிட்டான் என்றாள் அத்தை. பரவாயில்லை கொஞ்சம் சோறும் இன்னக்கி உருக்குன நெய்யும் ஊத்து அவனுக்கு பிடிக்கும் என்றார் மாமா. அத்தையும் மாமாவும் வெத்தலை போட்டார்கள் சாப்பிட்டு முடித்து. நான் கேட்டதற்கு ஆம்பளைப்பய வெத்தல போட்ட கோழி முட்டும் என்றாள் அத்தை. தரையில் விழுந்து அழுதேன். ரோஜா பாக்கின் காகிதம் என் கையில் பட்டது. யாருக்கும் தெரியாமல் காகிதத்தை வாயில் வைத்து சுவைத்தேன்.\nஒரு நாள் காலை தூங்கி எழுந்தபோது மாமா போர்வையை போர்த்திக்கொண்டு திண்ணையில் உக்கார்ந்திருந்தார். அவருக்கு காய்ச்சல் என்றாள் அத்தை. பெரியகுளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் மாமாவை. மாமா ���ரு மாசம் கழித்து ஊருக்கு வந்தார் பாதியாக. மாமா நடமாடி பார்க்கவில்லை. அதற்க்கு பிறகு படுத்தே இருந்தார்.\nநான் மாமாவை பார்க்கவேண்டும் என்று அழுதேன். என்னை என் மாமாவின் மகன் தோளில் தூக்கி காட்டுகிறார். எனக்கு வெறும் தலைகளாக தெரிகிறது. வெட்டியான் எல்லாரும் விலகுங்க பரமு அவங்க மாமா முகத்த பாக்கனுமாம். எல்லோரும் விலக வெட்டியான் எருவை விலக்குகிறான். மாமாவின் முகம் எருவுக்கு நடுவே.\nஎன்னால் இதற்கு மேலும் தொடர முடியாமல் கண்ணை திறந்தேன். பரமா...பரமா.. கதவுக்கு வெளியே அப்பா. பனித்திருந்த கண்ணை துடைத்து கொண்டு எழுந்தேன் கதவு திறக்க.\nநன்றி. உங்கள் கடவுள் பிச்சை மிக அருமை.\nவேகம்கூட்டினேன் பச்சை வரும் என்ற நம்பிக்கையில். ////\nநீங்கள் தூரத்து பச்சை விளக்கு பதிலாக நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா - வில் உங்கள் பின்னுட்டத்தை பதிவு செய்துவிட்டிர்கள்.\nநெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா - வையும் படித்து உங்கள் பின்னுட்டத்தை பதிவு பதிவுசெய்யவேண்டுகிறேன்.\nநல்ல தொடக்கம்- முடிவுதான் சோகம் அதானால்தான் நீங்களும் நினைவிலிருந்து வெளிவந்தீர்களே\nYoga அப்பத்தா அப்பா அமெரிக்கா அம்மா அவளில்லா இரவு அவள் அவஸ்த்தை ஆண் ஆதிக்கம் இலை ஈழம் உலகமயம் எங்காத்தா கடலச்செடி கடவுள் கடன் கதை கல்வி கவிதை காதலன் காதலி காதல் காமம் காலப்போக்கில் காற்று கீதாரி சிசு கொலை சேய் சொந்தமண் தமிழன் தமிழ் தலைவன் தாய் தாய்ப்பால் தேடல் தொலைத்தது தோற்றப்பிழை நண்பன் நான் பசலை படிப்பு பதிலில்லை பாவம் அவனிடம். பயணம் பிசாசு பிரசவம் பிரிவு புகைப்படம் பெண் பெண் கல்வி பேய் பேனா மகள் மகன் மலரின் கதறல் மனசு மனைவி மாமா முடியலடி முத்தம் வாசனை விடியா இரவு வேலை\nநெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா\nஎங்கு போனாலும் எங்கு இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு கிராமத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109415-10", "date_download": "2018-06-22T07:28:25Z", "digest": "sha1:MTZCHWUO76ICM5GCW6LCG7VCK77V5DX4", "length": 17086, "nlines": 224, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெ���்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nசவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்\nசவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றச் சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த 10 பெண்களுக்கு கடந்த 9 மாதங்களாக ஒப்பந்தப்படி சம்பளப் பணத்தை தராமல் அந்த நிறுவனம் கடும் இன்னலுக்கு உள்ளாக்கியது.\nஇது தொடர்பாக அந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த இந்திய தூதரகம் அவர்களை கடந்த செவ்வாய்க்கிழமை தாயகத்துக்கு அனுப்பி வைத்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தியர்கள் நல்வாழ்வு நிதியில் இருந்து அவர்களுக்கான விமானக் கட்டணம் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அந்த செய்தியில், அதே நிறுவனத்தில் பணியாற்ற சென்ற இன்னொரு இந்தியப் பெண்ணின் ‘பாஸ்போர்ட்’ தவறி விட்டதால், தூதரகம் மாற்று பாஸ்போர்ட் வழங்கிய பின்னர், அவர் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் இலங்கையை சேர்ந்த துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தந்த ஆஸ்பத்திரி நிர்வாகம், வேண்டுமென்றே தங்களை வஞ்சித்து விட்டதாக பாதிக்கப்பட்ட கேரளப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nRe: சவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்\nதக்க உதவி செய்த இந்திய தூதரகத்தை\nRe: சவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்\nஅவர்கள் கேரள நாட்டினர் அதுதான் வேகமாக இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்தது,,,, ...இந்தியர்கள் என்டால் இந்திய தூதரகம் இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்குமா \nRe: சவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்\nதக்க உதவி செய்த இந்திய தூதரகத்தை\nRe: சவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pangusanthaiulagam.blogspot.com/2012/08/05082012.html", "date_download": "2018-06-22T07:47:54Z", "digest": "sha1:ZQIV7UDACHJEJOQA3SWCKJJY4RD6PYVO", "length": 2621, "nlines": 45, "source_domain": "pangusanthaiulagam.blogspot.com", "title": "பங்குச்சந்தை உலகம்: 05/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை", "raw_content": "பங்குச்சந்தை உலகம் - பங்கு வர்த்தகம் பற்றி அறிந்து முதலீடு செய்து பயன் பெறுவோம்\n05/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n05/08/2012 அன்று வர்த்தகம் செய்ய வேண்டிய விலைப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஇந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.\nவலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்.\n20/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n17/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n16/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n14/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n13/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n08/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n07/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n05/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n02/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n01/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2015/08/", "date_download": "2018-06-22T07:19:12Z", "digest": "sha1:Y2FUJ3FLTHSOGQBBYNXSASWCVKVDDIRL", "length": 26121, "nlines": 470, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: August 2015", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஎல்லோரும் கடைசிவரை சேர்ந்து வாழ்வோம் என தான் கல்யாணம் செய்துக்கொள்கிறோம்.ஆனால் கால ஓட்டத்தில்,கருத்து வேறுபாட்டினாலோ,இறப்பினாலோ,இன்னும் சில பல காரணத்தினாலோ,ஆணோ/பெண்ணோ வாழ்க்கைத் துணையை விட்டு பிரியும் கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.\nதனித்து ஒழுங்காக,ஒழுக்கமாக வாழும் அந்த ஆணையோ/பெண்ணையோ, இந்த உ���கம் சும்மா விடுகிறதா என்றால் ,அதுவும் இல்லை.அதற்கும் கட்டுக்கதை கட்டி அவர்களது காயம்பட்ட வாழ்க்கயில் கல்லை எறிகிறது.இந்த கேடு கெட்ட உலகம்.\nசரி,தனித்து வாழ்வதால்தானே இந்த அவலச்சொல்,வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள முயற்சித்தால்,அந்த ஆணையோ/பெண்ணையோ ,இது தேவையாக்கும்..\nஇவ்வளவு சீக்கிரம் மறந்துட்டானே (ளே) னு குத்திக் கிழிக்கிறது.நரம்பில்லாத நாக்குகள்.\nஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உறவுகளேஇன்றைய காலகட்டத்தில் \"தப்பானவழி\" உறவைக்கூட சப்பைக் கட்டு கட்டிக்கொண்டு நியாயப்படுத்துகிறோம்.அதே நேரத்தில் சரியான வழியில் வாழ்க்கை அமைத்தால் அதனை எட்டி மிதிக்கிறோம்.மரணப்படுக்கையில் கிடக்கையில் மூச்சுவிட திணறும் ஒருவரது வாயில் பாலை ஊற்றுவதுப் போலுள்ளது.வாழ்க்கையை வெறுத்துக் கொண்டு இருக்கும்,அவர்களது வாழ்க்கையில் நாம் குறை கூறுவது.\nநம் வாழ்க்கையில் மனைவியையோ/கணவனையோ \"பிரிந்து\" வாழும் நிலை ஏற்பட்டால்,காலமெல்லாம் தனியே இருக்க முடிந்தால் இருந்துக் கொள்ளுங்கள்.அது உங்களது விருப்பம்,அதில் யாரும் தலையிட முடியாது.அதே நேரத்தில் மற்றவர்கள் விசயத்தில் ,தலையிட நமக்கும் உரிமை கிடையாது.\n\"வலியும்,வேதனையும் வந்தவர்களால் மட்டுமே உணர முடியும்,அது நமக்கு வராத வரை வேடிக்கையாகத்தான் தெரியும்\"\nநன்றிக் கெட்ட என் பேனா \nஎனக்கு ரொம்ப பிடித்து விடுகிறது \nநீ கசிந்திடுகையில் நான் உணரவில்லை\nநீ என் ஆழ்மனக் கிணற்றை\nநிரப்பிட வந்த வெள்ளப்பெருக்கு என்பதனை\n\"ச்சும்மா\" \"ச்சும்மா \" என்னிடம் நீ\n\"ச்சும்மா \"னு நீ சொல்லும் வார்த்தை\n\"ச்சும்மா \"வாவது என்னை ஒரு கவிதை எழுதிட வைக்கிறது \nநான் வெறுத்து விட்டேன் என்று அர்த்தமில்லை\nஇணைக்கும் ஈர்ப்பு விசையைப் போல\nமணக்க மறுக்காத மல்லிகை நீ\nவறுமைப் பறவைகளை அரவணைக்கும் வேடந்தாங்கல் நீ\nஉழைக்கத் துணிந்தவர்களை உயர்த்திப் பார்க்கும் தாயுள்ளம் கொண்டவள் நீ\nதிறனாளர்களைக் கரம் பற்றி அணைக்கும் நட்பு நீ\nசச்சரவுப் பிள்ளைகளை பெற்றிடாத தாய் நீ\nஐம்பதாவது சுதந்திரத்தினத்தில் இன்று நீ\nஇந்த அற்பனும் வாழ்த்திட ஆசைக்கொள்ளும் அன்னை நீ\nஉன்னை நான் பிரிந்தேன் என்பதினால்\nநான் உன்னை மறந்துவிட்டேன் என\nகற்பைச் சூறையாடிய கலவரக் காவலிகளாலோ\nஜனநாயகத்தினை நிலைநிறுத்தவென சொல்லி விட்டு\nசிற��ப்பட்ட மானினத்தை சின்னாபின்னமாப் படுத்திய\nமனிதச் சமூகம் என்னைச் சொல்கிறது\nஅதன் பேர் மனசாட்சி இல்லடா.....\nஅதன் பேர் மனசாட்சி இல்லடா\n//\"மயிருகளா \"எனும் தடித்த வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை ,ஆனாலும் ஆதங்கத்தை வெளிப்படுத்த இதைவிட நாசுக்கான வார்த்தை எனக்குத் தெரியவில்லை //\nஅதன் பேர் மனசாட்சி இல்லடா.....\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n சுடிதார் துப்பட்டா- ஏன் மறைக்க - வேண்டியதை - மறைக்கிறது1 ...\nஎத்தனை - கூர்மை- பாவையின் பார்வைக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு\nகுழந்தை - எழுத்து-கண்ணுக்கு தெரியும்- கிறுக்கலாக உள்ளத்திற்கோ- இனிக்கும்- கவிதைகளாக\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nசமுத்திரமே உனக்கானதாக இருக்கிறது நீயோ அலை நுரையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/t20-match-get-cancelled-due-to-wet-fround-117101300058_1.html", "date_download": "2018-06-22T07:12:34Z", "digest": "sha1:CFAPBDYML3QINVDNU54ZN64L2GL5SCHX", "length": 10580, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடைசி டி20 போட்டி ரத்து: ட்ராவில் முடிந்த தொடர்!! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் தோல்வியுற்றது. இதனால் டி20 போட்டி தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.\nநடைபெற்ற முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலை வகித்தது.\nஇந்நிலையில் ஐதராபாத்தில் மூன்றாவது டி20 போட்டி நடக்க இருந்தது. ஆனால், நேற்று அங்கு பலத்த மழை பெய்ததால் மைதனாத்தில் ஈரப்பதம் அதிக அளவில் காணப்பட்டது.\nஇதனால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் மைதானத்தை தயார் செய்ய முடியாத காரணத்தினால், அம்பயர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர்.\nஇதனால் இரு அணிகளுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்பட்டு டி20 தொடர் ட்ராவில் முடிக்கப்பட்டது.\nஇந்தியாவில் கிரிக்கெட் நடத்த தடை: பாகிஸ்தான் மும்முரம்\nபட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100-வது இடத்திலுள்ள இந்தியா\nபார்க்கிங், ஆன்லைன் கட்டணம் ரத்து - விஷால் அதிரடி அறிவிப்பு\nகாஜல் அகர்வால் விளம்பரத்துக்குத் தடைவிதித்த நீதிமன்றம்\nஇந்தியா வளர்ச்சியில் மேலும் பின்வாங்கும்: உலக வங்கி தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ukumar.blogspot.com/2005_09_01_archive.html", "date_download": "2018-06-22T07:00:25Z", "digest": "sha1:CMKTEOYLYNSZR34T2JHGJ4GNBNUQB77J", "length": 11272, "nlines": 83, "source_domain": "ukumar.blogspot.com", "title": "பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: 09/01/2005 - 10/01/2005", "raw_content": "பாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nசிஐடி சங்கர் வாங்கி கொடுத்த அடி\nஎப்பவும் ஞாயித்துக் கிழமை ஆன சினிமா போறதல ஒரு திரில் இருக்கும். அப்ப மூனவது நாலவது படிச்சிக்கிட்டு இருந்த நேரம், நான் காலயில எங்க கடைக்கு போயிடுவேன், சீக்கிரம் திறந்து வைக்கினும்ல, எங்க ஞாயினா கொஞ்சம் லேட்டாதான் கடைக்கு வருவார். அப்பறம் காலயில அண்ணா மராட்டாக் கடையில குஸ்க்கா, சால்னா, தோச வாங்கி ருசிச்சி சாப்பிடுறதல ஒரு தனி சுகமே இருக்கு. சும்மா சீட்டு அனுப்பிச்சி சப்பிட்டு அப்பறம் உதவாங்கின ஒரு தனி கதை இருக்கு, அதை அப்பற���ா சொல்லுறேன்.\nநான் எப்பவும் எங்க ஞாயினாவோட சைக்கில்ல எதாச்சும் சினிமா போயிடுவேன். நீ உங்க ஐய்யாவோட மாட்டு வண்டியில சினிமா போவ அடுத்த நாள் திங்ககிழமை ஸூக்கூல இதை பத்தி நாம இரண்டு பேரும் பேசிக்குவோம். அப்பறம் ஒரு நாள் நீதான் ஐடியா கொடுத்த நாம ரெண்டு பேரும் தனியா சினிமா போறதுக்கு. சரி எப்ப போலாம்முனு யோசிச்சப்ப, ஒரு சனிக்கிழமையில போலாம்னு ஒரு ஐடியா பண்ணியாச்சு. ஓகே எந்த படத்துக்கு போறதுன்னு பார்த்தா, அப்ப வரகநேரி உப்புபாறை பக்கத்தில இருக்கிற சென்ட்ரல் தியோட்டர்ல சிஐடி சங்கர் படம் போட்டுருந்தான். சரி அதான் ஸூக்கூலுக்கும் வீட்டுக்கும் பக்கம இருக்கு, சட்டுனு போய்யிட்டு வந்தா யாருக்கும் தெரியாதுனு பிளான் போட்டாச்சு.\nஅப்பறம் சென்ட்ரல் டாக்கிஸ் வந்து 45 பைசா டிக்கிட்டுல பூந்து, அப்ப என்னா கும்பலுங்கறே, டிக்கட்டு எப்படியோ எடுத்து உள்ள போயி உட்கார்ந்து படமும் பார்க்க ஆரம்பிக்கறதுக்குள்ள, அப்பா, அது ஒரு திரில்லுடா. மார்டன் தியோட்டர்ஸ் படம்னு நினைக்கிறேன். படம் செம த்ரில்லு. நல்லா படம் பார்த்துட்டு வீட்டுக்கு போன, எங்க அம்மாக்கிட்ட சரியான பூசை. என்னா காரணமுனா, என்னடா புள்ளயாண்டா எப்பவும் 41/2 இல்ல 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவானே, மணி 51/2 க்கு மேல ஆயிடுச்சி, ஆளக் காணேம்னு, ஒரே தேடல். இன்னவொன்னு, எங்க மாமா பொண்ணுக்கிட்ட, தெரியாம, நானும், தனபாலும் சினிமாக்கு போறோம்னு சொல்லிட்டேன், அதுவேற போட்டுகுடுத்துடிச்சு. அப்பறம் பாக்கணுமே, எங்க வீட்டல உன் பேரை எடுத்தலே அவ்வளவுதான், அந்த பயக்கூட உனக்கு எதுக்குடா சாவுகாசம்னு, ஒரே வசுவுதான். அப்பறம் நான் இன்ஞ்சினியரிங் காலேஜ் போனதுக்கப்பறம் நீதான் எங்க அம்மாவுக்கு பெஸ்ட் ஃபிரண்ட் ஆனது எல்லாம் அது வேற தனிக்கதை. இப்ப அதெல்லாம் நினைச்சா பார்த்தா, அந்த காலமே ஒரு தனிக்காலம்.\n சும்மா கல்ல எடுத்து அடிச்சி மண்டைய உடச்சது ஞாபகம் இருக்கா சும்மா தாண்டா நின்னு வேடிக்க பர்த்துட்டு இருந்தேன். நீதான் என்னை சண்டைக்கி வரீயான்னு கேட்ட சும்மா தாண்டா நின்னு வேடிக்க பர்த்துட்டு இருந்தேன். நீதான் என்னை சண்டைக்கி வரீயான்னு கேட்ட பிறவு சண்டைக்கு வந்த்தும், என்னை கீழ தள்ளி வுட்ட. எனக்கு மண்ணுல உழுந்ததும் ஒரே கோவம் வந்ததால் கல்ல எடுத்து உன்னை அடிச்சிட்டு, நான் எங்��� பெரியம்மா வீட்டுக்கு ஒடிட்டேன். அதோட எல்லாம் முடிஞ்சி போச்சிடுச்சினு நான் மாடியிலே போயி மூலையில உட்கார்ந்துட்டு இருந்தா, நீ என்னடான, உங்க பெரிம்மா வீட்டு அண்ணனை கூட்டிட்டு வந்து ஒரே ரகளை பண்ணிட்டே. அதுவும் தலையில ஒரே ரத்தத்தோட வந்து ஒரே களபரம் பண்ணே பிறவு சண்டைக்கு வந்த்தும், என்னை கீழ தள்ளி வுட்ட. எனக்கு மண்ணுல உழுந்ததும் ஒரே கோவம் வந்ததால் கல்ல எடுத்து உன்னை அடிச்சிட்டு, நான் எங்க பெரியம்மா வீட்டுக்கு ஒடிட்டேன். அதோட எல்லாம் முடிஞ்சி போச்சிடுச்சினு நான் மாடியிலே போயி மூலையில உட்கார்ந்துட்டு இருந்தா, நீ என்னடான, உங்க பெரிம்மா வீட்டு அண்ணனை கூட்டிட்டு வந்து ஒரே ரகளை பண்ணிட்டே. அதுவும் தலையில ஒரே ரத்தத்தோட வந்து ஒரே களபரம் பண்ணே எதுக்குடா உங்க அண்ணண கூட்டுட்டு வரல. அப்பறம் ந்ம்ம ஃப்ரண்ட்ஸ் ஆனது ஒரு பெரிய கதே எதுக்குடா உங்க அண்ணண கூட்டுட்டு வரல. அப்பறம் ந்ம்ம ஃப்ரண்ட்ஸ் ஆனது ஒரு பெரிய கதே இது நடந்தது நாம ஒன்னாங் கிளாஸ் படிச்சப்பன்னு நினெக்கிறேன். ரெண்டாவ்வுது கிளாஸ்ல இருந்து ந்ம்ம எல்லாம் ஃபிரண்ட்ஸ், நீ, இப்ராகிமு, நான் எல்லாம் ஒன்னா இருக்கிற நம்ம மூணங்கிளாஸ் போட்டவைத் தான் அப்பப்ப பாத்துக்குவேன். நீ கூட கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு இருந்ததை ஞாபகம் வச்சிருக்கியா இது நடந்தது நாம ஒன்னாங் கிளாஸ் படிச்சப்பன்னு நினெக்கிறேன். ரெண்டாவ்வுது கிளாஸ்ல இருந்து ந்ம்ம எல்லாம் ஃபிரண்ட்ஸ், நீ, இப்ராகிமு, நான் எல்லாம் ஒன்னா இருக்கிற நம்ம மூணங்கிளாஸ் போட்டவைத் தான் அப்பப்ப பாத்துக்குவேன். நீ கூட கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு இருந்ததை ஞாபகம் வச்சிருக்கியா அந்த இப்ராஹிம் பயக் கூடத்தான் கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு ரொம்ப ஸ்டல்லா நின்னுக்கிட்டு இருப்பான். எனக்கு தான் ஒன்னும் இல்ல அப்போ.\nஅப்பறம், நாம வீட்டுக்குத் தெரியாம சிஐடி சங்கர் படம் பார்த்துட்டு அப்பறம் வீட்டுல உதை வாங்கினது ஞாபகம் இருக்கா, அத அப்புறம் ஒருவாட்டி சொல்லுறேன்.\nஎன் இனிய தமிழ் மக்களே\nநட்சத்திர வார பதிவு (11)\nசிஐடி சங்கர் வாங்கி கொடுத்த அடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/ytotalbooks.aspx?Year=1992", "date_download": "2018-06-22T07:16:08Z", "digest": "sha1:2Z4FQH3AU6WHOLJUOV3B5XWHWBJXPM55", "length": 8126, "nlines": 105, "source_domain": "viruba.com", "title": "1992 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\n1992 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 24\nபுத்தக வகை : இலக்கியம்-திறனாய்வு ( 2 ) கட்டுரைகள் ( 2 ) கவிதைகள் ( 1 ) குறுநாவல்கள் ( 1 ) சிறுகதைகள் ( 1 ) சிறுவர் இலக்கியம் ( 1 ) சிறுவர் கதைகள் ( 5 ) சொற்பொழிவுகள் ( 3 ) தத்துவம் ( 1 ) தமிழ் மொழி ஆய்வு ( 1 ) திறனாய்வு - தொகுப்பு ( 1 ) நாவல் ( 3 ) நேர்காணல்கள் ( 1 ) வாழ்க்கை வரலாறு ( 1 ) ஆசிரியர் : அஜ்மல்கான், பீ.மு ( 1 ) ஆறுமுகம், எஸ் பூவை ( 1 ) இளங்கோவன், மு ( 1 ) கணேசன், கு ( 1 ) கோவிந்தசாமி, நா ( 1 ) சதாசிவம், மு ( 1 ) சிவகாம சுந்தரி, கே ( 1 ) சிவகாமி, ச ( 1 ) சிவலிங்கனார், ஆ ( 1 ) சுந்தரேச வாண்டையர், வை ( 1 ) சுப்பிரமணியன், க நெல்லை ( 1 ) சுப்பிரமணியன், ச.வே ( 1 ) சுப்ரபாரதிமணியன் ( 1 ) செல்ல கணபதி ( 2 ) டொமினிக் ஜீவா ( 1 ) நாதன், நாமக்கல் ( 1 ) பெருமாள், அ.நா ( 1 ) யோகநாதன், செ ( 2 ) ரேவதி ( 1 ) விஜயேந்திரன், சிலோன் ( 1 ) வெங்கட்ராம், எம்.வி ( 1 ) ஜகந்நாதன், கி.வா ( 1 ) பதிப்பகம் : அகரம் ( 1 ) அமுத நிலையம் ( 2 ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 4 ) கனவு ( 1 ) காந்தளகம் ( 1 ) குமரன் புத்தக இல்லம் ( 1 ) தமிழ்ப் புத்தகாலயம் ( 1 ) தேன்தமிழ்ப் பதிப்பகம் ( 1 ) நெல்லை க.சுப்பிரமணியன் ( 1 ) பஃறுளிப் பதிப்பகம் (உள்கோட்டை) ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 7 ) பிரகாஷ் பிரசுரம் ( 1 ) மீரா நிலையம் ( 1 ) மல்லிகைப்பந்தல் ( 1 )\n1992 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1992\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சிவகாமி, ச\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\nபதிப்பு ஆண்டு : 1992\nபதிப்பு : நான்காம் பதிப்பு\nஆசிரியர் : ஜகந்நாதன், கி.வா\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nஈழத்துக் கவிதை விமர்சனம் 1940 - 1992\nபதிப்பு ஆண்டு : 1992\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : விஜயேந்திரன், சிலோன்\nபதிப்பகம் : பிரகாஷ் பிரசுரம்\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\nபதிப்பு ஆண்டு : 1992\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2001)\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 1992\nபதிப்பு : முதற் பதிப்பு (1992)\nஆசிரியர் : நாதன், நாமக்கல்\nபதிப்பகம் : தேன்தமிழ்ப் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nவள்ளுவர் உள்ளமும் வாழ்க்கைத் தத்துவங்களும்\nபதிப்பு ஆண்டு : 1992\nபதிப்பு : முதற் பதிப்ப��� (1992)\nஆசிரியர் : சதாசிவம், மு\nபதிப்பகம் : மீரா நிலையம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 1992\nபதிப்பு : முதற் பதிப்பு (1992)\nஆசிரியர் : கோவிந்தசாமி, நா\nபதிப்பகம் : தமிழ்ப் புத்தகாலயம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nபதிப்பு ஆண்டு : 1992\nபதிப்பு : மூன்றாம் பதிப்பு (1997)\nஆசிரியர் : வெங்கட்ராம், எம்.வி\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 1992\nபதிப்பு : முதற் பதிப்பு(1992)\nஆசிரியர் : யோகநாதன், செ\nபுத்தகப் பிரிவு : குறுநாவல்கள்\nபதிப்பு ஆண்டு : 1992\nபதிப்பு : முதற் பதிப்பு(1992)\nஆசிரியர் : யோகநாதன், செ\nபதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/61107", "date_download": "2018-06-22T07:51:17Z", "digest": "sha1:LZAM37FO2UW274JOW2UBL32DRBGNQQRE", "length": 4194, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " Geethaelan - அறுசுவை உறுப்பினர் - எண் 61107", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 1 week 5 நாட்கள்\n21 நிமிடங்கள் 16 sec முன்பு\n29 நிமிடங்கள் 10 sec முன்பு\n29 நிமிடங்கள் 11 sec முன்பு\n49 நிமிடங்கள் 28 sec முன்பு\nஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 51 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2013/10/", "date_download": "2018-06-22T07:47:11Z", "digest": "sha1:ZBJRLT2N4X2H5X6BGMCC6IDBOFS7P4RD", "length": 4952, "nlines": 102, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: 10/01/2013 - 11/01/2013", "raw_content": "\nகுறைந்த விலையில் அசத்தலான Lenovo டேப்லட்\nஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்டு இயங்கும் மொபைல், டேப்லட்டின் மோகம் அதிகரித்து கொண்டே செல்கின்றன. குறிப்பாக டேப்லட்டின் மோகம் அதிகரித்து உள்ளது. பலவகையான வண்ணங்களில், வடிவங்களில், அளவுகளில் அனைத்து மொபைல் மற்றும் லேப்டாப் கம்பனிகள் வெளியிட்டுள்ளன. நோக்கியாவும் தன்னுடைய முதல் டேப்லட்டை விண்டோஸ் இயங்குதளத்தில் வெளியிட்டுள்ளது.\nஎனது நண்பன் (மாம்ஸ்) திருமண அழைப்பிதழ்\nநமதுர் நூரியா தெரு (மர்ஹூம்) கு. முகம்மது இபுரா��ிம் (மர்ஹூம்) மு. முகம்மது அப்துல் காதர் இவர்களின் பேரனும், மு. லியாக்கத் அலி மகனார்\nL. ஜூல்பிகர் அலி D.C.E.,\nஆயப்பாடி தியாக திருநாள் 2013 வீடியோ\nஆயப்பாடி பள்ளிவாசலில் தியாக திருநாளாம் ஹஜ் பெருநாள் தொழுகை வீடியோ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவேற்றிய நௌசாத் அவர்களுக்கு நன்றி.\nகுறைந்த விலையில் அசத்தலான Lenovo டேப்லட்\nஆயப்பாடி தியாக திருநாள் 2013 வீடியோ\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_6.html", "date_download": "2018-06-22T07:34:22Z", "digest": "sha1:6NDNA72BWGW2ML4MMGCEPWSPW776IFXC", "length": 35701, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "“நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில், நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்” ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில், நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்”\n“நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்” “ஆனால் நான் இருக்க ஒரு இருட்டறை கூட வா இல்லை உன் வீட்டில்” என்பது போல ஒரு மனம் நெகிழும் சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெறுள்ளது.\nமட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்திருக்கும் அயல் கிராமமான கித்துள் கிராமத்தில் பிள்ளைகளை விட்டு பிரிவதற்கு மனம் இல்லாமல் தவிக்கும் பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை இவ்வாறு தெரிவிக்கின்றனர்.\nதங்களது இறுதிக் காலத்திலாவது தாங்கள் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகளுக்கு பக்கத்தில் இருந்து தங்களது இறுதிப் பயணம் அமையவேண்டும் என்று எதிபார்த்து இருக்கும் போது பிள்ளைகள் தங்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்ப நினைப்பது வேதனை அழிப்பதாக தெரிவிக்கின்றனர்.\nபத்து மாதம் சுமந்த தாய் தனக்கென்று வாழாத தந்தை இவர்களின் இந்த வாழ்க்கைப் போராட்டம் மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது.\nநகர்ப் புறங்களில் பிள்ளைகளால் பெற்றோர்கள் கைவிடப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருந்தும் கிராமப் புறங்���ளிலும் இந்த வேதனையான சம்பவங்கள் தற்போது உருவாகி வருகின்றது.\nஇந்த தாய் தந்தையர்கள் தங்களது வாழ்க்கையில் எதிர்பார்க்காத ஒரு விடயமாகவும் இவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பதும் கஷ்டமான விடயமாக இருக்கின்றது.\nஇது போன்ற சம்பவங்கள் இன்று உருவாகுவதற்கு வறுமையும் ஒரு காரணமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nம��்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2008/06/26/pesum-arangan-59/", "date_download": "2018-06-22T07:10:05Z", "digest": "sha1:PULEQFZZE3THBSTPLJ67EDMNZCYC67P7", "length": 19134, "nlines": 94, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "PESUM ARANGAN-59 | Srirangapankajam", "raw_content": "\nயதிராஜரின் சீடரான கோவிந்தஜீயர் ‘யதிதர்மஸமுச்சயம்’ என்னும் ஸந்நியாசிகள் கடைப்பிடிக்க வேண்டிய தர்மத்தினையும், அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய கர்மங்களைப் பற்றியும் ஒரு நூலை படைத்து அதனை இராமனுஜரும் திருக்கண் சாற்றி ஸந்தோஷித்து அருளினார். ஆச்சார்யனான இராமனுஜரின் திருவடிகளையே நினைந்து போற்றி, சிலகாலம் நிம்மதியாகயிருந்து பரமபதித்தார் கோவிந்தஜீயராக ���ாறிய யாதவப்பிரகாசர்.\nதிருவரங்கத்தில் வைணவத்தினைத் தலைமையேற்று நடத்த தகுந்த ஆச்சார்யனாக இராமனுஜரை அனைவரும் ஒருமனதாக முடிவு செய்தனர். அவரை ஸ்ரீரங்கத்திலேயே நித்யவாஸம் பண்ணும்படி அழைத்துவர வேணும் என தீர்மானித்து நம்பெருமாளிடம் பிரார்த்தனை செய்தவண்ணம் இருந்தனர். பேரருளாளனிடம் யாசித்துப் பெற திருவரங்கப் பெருமாளரையரை அனுப்புகின்றனர்.\nஅவர் காஞ்சி போய் சேர்ந்தவுடன் அங்கு அவரது உறவினரான வரந்தரும் பெருமாளரையர் எதிர் கொண்டு அழைக்கின்றார். மறுநாள் காலையில் இருவரும் பேரருளாளன் ஸந்நிதி சென்று ‘கச்சிக்கு வாய்த்தான்’ என்னும் மண்டபத்தின் மேல் ஏறி நிற்கின்றார்கள். கோவிலார்களும், திருக்கச்சி நம்பிகளும், இராமனுஜரும் வந்து சேர அனைவரும் அருளாளனைத் தரிசிக்கின்றனர்.\nகதாபுநஸ் சங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ரலாஞ்நம்\nத்ரிவிக்ரம த்வச்சரணாம் புஜத்வயம் மதீயமூர்த்தா நமலங்கரிஷ்யதி\nத்ரிவிக்ரம அவதாரம் செய்த எம்பிரானே\nகற்பகவிருக்ஷம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம் இவைகளை அடையாளமாக உடைய உன் திருவடித் தாமரைகள், என் தலையை எப்போதுதான் அலங்கரிக்கப் போகிறது.\nஎன்றவாறு பிரார்த்தனைச் செய்தபடி எல்லா மரியாதைகளுடனும் ஸேவிக்கின்றார்.\n“பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர்”\n“தொழுதெழுதொண்டர்கள் தமக்கு பிணியொழிந்தமரர் பெருவிசூம்பருளும் பேரருளாளன்”\n” …கச்சிபோ் மல்லையென்று மண்டினார். உய்யல்லால் மற்றையார்க்கு உய்யலாமே\nஎனவும், தேவகானத்திலே இசையும், அபிநயமும் பிடித்து ஆடுகின்றார். சொக்குகின்றார் பேரருளாளன். ஒரு வரம் கேட்கின்றார் திருவரங்கப்பெருமாளரையர். ”நாமும் நம்பெண்டுகளுமொழிய நீர் வேண்டினதை தருகிறோம். அத்தைச் சொல்லிக் காணீர்” என்றருள அரையர் இராமனுஜரைச் சுட்டிக்காட்டுகின்றார். ‘இவரை அடியேனுக்குத் தந்தருளவேணும்” என்கின்றார். இதனைக்கேட்ட அருளாளன் ‘இவரையொழிய நீர் வேண்டியதைக் கேளும்” என்றருள, அரையர் ‘ராமராக அவதாரம் எடுத்த நீர் இரு வார்த்தை அருளாலாகுமா’ என்று வினவ ”தந்தோம்’ என்றருளினார் இராமனுஜரைப் பிரிய மனமின்றி\nதிருவரங்கப்பெருமாளரையர் ‘வாரும்” என்று உடையவரின் திருக்கைப்பற்றியழைக்க இருவருமாக பேரருளாளனிடத்தில் தண்டன் சமர்ப்பித்து பிறந்த வீட்டை விடுத்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் மகளைப் போல பேரருளாளினிடமிருந்து பிரிகின்றார் இவரும் பிரியமனமின்றி. இராமனுஜர் தம் மடத்திற்கு கூடச் செல்லவில்லையாம். கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் பார்த்து ”நம் மடமே போய் நம்முடைய திருவாராதனப் பெருமாளாகிய பேரருளாளரையும் மற்றுமுண்டான ஸம்பந்தங்களையும் கொண்டு வாருங்கோள்” என்று அருளுகின்றார். திருக்கச்சிநம்பிகளிடத்து விடைபெறுகின்றனர் இருவரும்.\nஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்பதம்\nயத்கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்\n(செல்வம் நிறைந்ததாய், மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கம் ஒப்பற்ற க்ஷேத்ரமாகும். அதையடைந்த மனிதன் நரகத்தையும் தாழ்ந்த கதிகளையும் அடைவதில்லை)\n. வடதிருக்காவிரியில் நீராடுகின்றனர். ‘நம் இராமனுஜனை எதிர்கொண்டு அழைத்துவாரும்” என்று ஸேனைமுதல்வர்க்கு உத்தரவிடுகின்றார் பெரியபெருமாள். பெரியநம்பிகள் தலைமையில் ஸ்ரீரங்கமே, நித்யசூரிகள் முக்தராய் வருவோரை விரஜைநதிக்கரையில் திரண்டு அழைப்பது போன்று, யதிராஜரை எதிர்கொண்டு அழைக்கின்றது. எதிர் கொண்டழைத்த ஸேனைமுதல்வரை தண்டனிட்டு, பின்னர் பெரியநம்பிகளின் அடிபணிந்து, திருவிக்ரமன் சுற்று வழியே பிரதட்சிணமாக வந்து, பெரிய பலிபீடத்திற்கருகே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கின்றார். பின்னர் வடக்குக்கோபுர வாயிலையடைந்து அங்கு மேட்டழகியசிங்கரை தரிசித்து, ஸ்ரீரங்கநாயகி தாயாரிடத்து பணிகின்றார். தாயார் புன்முறுவலோடு கடாக்ஷிக்கின்றார். பின்னர் ஸ்ரீசந்திரபுஷ்கரிணி தீர்த்தம் ஸ்வீகரித்து, அருகேயுள்ள பரமபதநாதர் ஸந்நிதியடைந்து அங்கு ஆழ்வார், ஆச்சார்யர்களை வணங்கி மணல்வெளி வழியே பிரதட்சிணமாக வந்து, பிரணவாகார விமானம் ஸேவித்து\nஸேனைமுதல்வர் திருவடி தொழுது அழகிய மணவாளன் திருமண்டபத்தில்(சந்தனு மண்டபம்) ஏறுகின்றார். அங்கு அர்ச்சகர்களின் கைத்தலத்திலே அரங்கன் எதிர்கொண்டு அழைக்கின்றான். உடையவரும் அரங்கன் கருணைக்கண்டு சாஷ்டாங்கமாக விழுவதும், எழுவதும், தொழுவதுமாய் கண்குளிர தரிசிக்கின்றார். அரங்கன் திருக்கண் மலர்ந்து ஸேவை சாதிக்கின்றார். எதிர் கொண்டழைத்த அரங்கன் ஆஸ்தானம் அடைகின்றார். மூலஸ்தானத்தில் திருப்பல்லாண்டும், ஆழ்வ���ர் பிரபந்தங்களையும் பாடிய வண்ணமே பெரியபெருமாளை அனுபவிக்கின்றார். பூரிக்கின்றார் அரங்கன். இந்த பூரிப்பினால் அரங்கன் அர்ச்சைத் திருமேனியிலேயே முத்து முத்தாக வியர்க்கின்றது. தம் சோதிவாய் திறந்து, ”பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்’ என்கிற உபய விபூதி ஐஸ்வர்யமனைத்தையும் உமக்கும் உம்மடியார்க்கும் தந்தோம். நம்முடைய வீட்டின் கார்யத்தையெல்லாம் ஆராய்ந்து நடத்தும்” என்று அருளுகின்றார். – அரங்கன் வீட்டினை இனி உடைமையாகக் கொண்டதால் அவருக்கு ‘உடையவர்” எனும் திருநாமமும் சாற்றி, உகக்கின்றான் அரங்கன். ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்று நம்மாழ்வார் அருளிச்செய்த பவிஷ்யதர்த்தம் ப்ரத்யக்ஷமானது என்று மிகவே மகிழ்கின்றார். ஸ்ரீரங்கஸ்ரீக்குப் பொறுப்பேற்கின்றார் அதன் உடையவர்.\nஇராமனுஜர் ஆராதித்த திருவாராதனப்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீபேரருளாளன், இன்னமும் ஸ்ரீரங்கத்தில் இராமனுஜர் சந்நிதியிலுள்ளது. ஸ்ரீரங்கம் வந்தபிறகு இந்த பேரருளாளனிடத்து இராமனுஜர் எவ்வளவு ப்ரியமாக திருவாராதனம் பண்ணியிருப்பார் அவசியம் தரிசியுங்கள்.\nநம் கிருஹத்திலுள்ள திருவாராதன மூர்த்திகள் நம் குடும்பத்தோடு ஒன்றியவர்கள். நாம் அன்போடு ஆராதனம் செய்வோமாயின், பரம கிருபையுடன், நம்முடனேயேயிருப்பர். என்றும் நம்மை காத்தருளுவர்.\nநானும் எனது அண்ணா திரு ஆர்.வீ.ஸ்வாமி அவர்களும் சமயபுரம் அருகே மாகாளிக்குடி என்னும் சிற்றூரில்,\nதிரு.தாமோதரன் என்பவரிடத்தில் சோதிடம் பயின்று கொண்டிருந்தோம். அவரிடத்தில் ‘போகர் நாடி’ என்னும் நாடிக்குண்டான ஏடுகள் இருக்கின்றது. எங்களது குருநாதர் இதுகுறித்து எந்த விளம்பரமும் செய்ய மாட்டார். அவரது மாணவர்களுக்கு மட்டுமே இவரிடத்து நாடி ஒன்றிருப்பது தெரியும். ஒரு நாள் திரு ஆர்.வீ.ஸ்வாமிகள் தமக்குண்டான நாடிப் பார்த்து வருகையில், எங்கள் குருநாதர் உங்கள் வீட்டு ஆராதனை விக்ரஹம் ‘ஆராவமுதனா’ என்று வினவினார். அதிர்ந்தோம் நாம். ஏனெனில் இவ்வளவு நாள் நெருங்கி பழகிய எனக்கேத் தெரியாது அவரது ஆராதனை மூர்த்தி யாரென்பது’ என்று வினவினார். அதிர்ந்தோம் நாம். ஏனெனில் இவ்வளவு நாள் நெருங்கி பழகிய எனக்கேத் தெரியாது அவரது ஆராதனை மூர்த்தி யாரென்பது அவரும் யாருக்குமே அதனைத் தெரியப்படுத்தவுமில்லை. நாடித் தொடர்ந்தது. ‘அவரது வீட்டின் ஆராதனை மூர்த்தியாகிய அமுதன் தினந்தோறும் அவர் ஆராதிக்கும் நேரத்தில் ஒரு சிறு ஒளிக்கீற்று போல் வந்து அனுக்ரஹித்து செல்கின்றார் எனவும் அமுதன்தான் அவர்கள் குடும்பத்தினையே ரக்ஷிக்கின்றார்’ எனவும். வீட்டிலுள்ள ஆராதனை மூர்த்திகளை நம் தாய் தந்தை போல் பாவியுங்கள். பாசம் காட்டுங்கள். நேசமுடன் நம் பக்கம் என்றுமிருப்பார் அவர்கள் நமக்கு துணையாக\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2009/10/22/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-22/", "date_download": "2018-06-22T07:05:36Z", "digest": "sha1:TC72JCVNAUCE3ZBQRBSKEDFHNLHCSDSI", "length": 8406, "nlines": 92, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "ஸ்ரீபாஞ்சராத்ரம் – 22 | Srirangapankajam", "raw_content": "\nஇயற்கைச் சீற்றம், வெள்ளப் பெருக்கு, ஏதேனும் நதி தீரத்திற்குப் போக முடியாத அளவுக்குக் கஷ்டங்கள் அல்லது நமக்குத் தள்ளாமை – அப்போது என்ன செய்யலாம்….\nகை மற்றும் கால்களை நன்கு அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்யவும். 10 திக்குகளிலும் (8 திக்குகள், ஆகாயம் + பூமி) ஜலத்தில் ப்ரோக்ஷித்து சுத்தி செய்யவும்.\nநடுவில் அமரவும். மூலமந்திரம் சூழ்நிலைக்கேற்ப ஜபம் செய்யவும். பின்னர் பிராணாயாமம். பிறகு பூதசுத்தி செய்யவும். இதற்கு மந்திர ஸ்நானம் என்று பெயர்.\nசிரத்தையுடன் செய்வோமாயின், பிரயாகை முதலான தீர்த்த ஸ்நானத்தினைக் காட்டிலும் இது மிகவும் உயர்ந்தது.\nமேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை “ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோமயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.\nஇது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு, வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.\nசூர���யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.\nகோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில் அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல். (சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..\nவாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்\nகோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.\nஉயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால் கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல். இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.\nஇந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.\nஇந்த ஸ்நானம், ஆசமனம், பிராணயாமம் முதலியவைகளால் சரீரத்தின் உள்ளும், புறமும் தூய்மையானவனாய் செய்யப்படும் கிரியைகள் அனைத்தும் நிச்சயமாக பலனைத் தரும்.\nஇத்துடன் இரண்டாம் அத்தியாயம் “ஸ்நானவிதி“ முடிந்தது.\n(ஒரே ஒரு கொசுறுத் தகவல் சமீபத்தில் செய்திகளில் படித்தது. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகால்களை நன்கு அலம்பி சுத்தம் செய்து கொண்டு சாப்பிட்டால் பன்றிகாய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் அண்டதாம். விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.. இதனை அன்றே நம் சாஸ்திரங்கள் “ஆசமனம்” என்ற ஒரு செயல்முறையில் சொல்லிவிட்டனர்… இதனை அன்றே நம் சாஸ்திரங்கள் “ஆசமனம்” என்ற ஒரு செயல்முறையில் சொல்லிவிட்டனர்…\nComments Off on ஸ்ரீபாஞ்சராத்ரம் – 22\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/63-2009-07-12-12-54-47", "date_download": "2018-06-22T07:25:18Z", "digest": "sha1:KMRLMFASEFAG76ADRG52VE6QOM2EPPAH", "length": 11118, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "வரதட்சணை ஏன்?", "raw_content": "\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nகுறத்தியாறு காப்பியம் - இது ���ுறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை\nபரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2009\nஇன்று வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகிவருகின்றது. வரதட்சணைக் கொடுமையில் பல கொடுமையான சம்பவங்கள் நிகழ்கின்றன. மாமியார் எரித்து, மருமள் சாவு; கொழுந்தன் கொடுமைப்படுத்தி இளம்பெண் சாவு; மாமனார் கொடுமையாக மருமகள் தற்கொலை; - போன்ற பல செய்திகள் அன்றாடம் பத்திரிக்கைகளின் வாயிலாக வெளிவருகின்றன. இதுபோன்ற எத்தனையோ வழக்குகள் பத்திரிக்கைகளில் வருவதோடு, காவல் நிலையங்களிலும் பதிவாகியுள்ளன.\nவரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது.\n1. வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n2. வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n3. வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n4. ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n(நன்றி: வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2016/08/", "date_download": "2018-06-22T07:26:38Z", "digest": "sha1:GQQAWLS36FRQQSP7GNONQNEOUUIY7W4G", "length": 29427, "nlines": 274, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: August 2016", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஆசிப் தன் கையிலிருந்த பந்தை,அமீர் பாட்சா அண்ணன் கடையில் வைக்கச் சொல்லி,வீசியபோது,அந்தப்பக்கம் வியர்வையுடன் சட்டையில்லாமல் சென்ற ,இப்ராகிமின் முதுகில் பந்து வேகமாக அடித்திட,அந்த வலியால் இப்ராகீம் கெட்ட வார்த்தையால்,திட்டிக் கொண்டே,ஆசிபை அடிக்க ஓடி வந்தான்.கலைந்து சென்றவர்களெல்லாம்,ஓடி வந்து இருவரையும் அடித்துக் கொள்ளாமல் இழுத்தார்கள்.இருவரும் விடுவதாக இல்லை.ஒரு வழியாக சமாதானப்படுத்தி விலக்கி விட்டார்கள்.மஃரிபிற்கு பாங்கு சொன்னதும்,அவரவர்கள் ,தொழுதிட சிலரும்,வீட்டுக்கு சிலரும் கலைந்துச் சென்று விட்டார்கள்.\nஇரண்டு மூன்று நாட்கள் கழித்து,எந்த மனக்கசப்பும் இல்லாமல்,மருதநாயகம் அணியினரும்,தீன் தென்றல் அணியினரும்,பந்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.ஆனால் ஆசிப்போ,இப்ராகீமை பார்க்கும் இடமெல்லாம் ,முறைத்து பார்ப்பதும்,நண்பனின் பைக்கில் செல்கையில் ,முறுக்கிக் கொண்டு செல்வதும்,சிகரட்டின் புகையை அவனது முகத்தில் ஊதுவதுப்போல் சைகை காட்டுவது என ,இப்ராகீமிற்கு கோபத்தை கிளறிக்கொண்டே இருந்தான்.இப்ராகீம் நினைத்தால்,ஆசிப்பை தாக்கிட முடியும்,\"எதுக்கு நாய அடிப்பானே..பிய்ய சுமப்பானே...\"என ஒதுங்கி போனான்.அப்படி இருந்தும் ஆசிப்பின் செயல்பாடுகள்,அவனது பொறுமையை சோதித்தது .\nஆசீப் ஏழ்மைக் குடும்பத்தை சேர்ந்தவன்.நோயாளி தாயார்,ஊரைச் சுற்றும் தகப்பன் என.இப்ராகீம் பணக்கார குடும்பம் என சொல்ல முடியாவிட்டாலும் ,ஓரளவிற்கு மரியாதையான குடும்பமாக ,ஊரில் பெயர் பெற்றவர்கள்.\nஒரு நாள் இரவு நேரம்,மின்சாரம் தடைபட்டிருந்தது,அப்பொழுது ஆசிப் நண்பனின் பைக்கில் ,இப்ராகீம் தெருவில் வேகமாக வந்தான்.\nஅதோடு விளையாட்டு நின்று விட்டு,வாய் சண்டை ஆரம்பித்து விட்டது.கோப வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக மாறியது.இனிமேல் இவர்கள் அடித்துக் கொள்வார்கள் என்ற பயத்தில் ,விளையாட்டை தன் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நூஹ் மாமா ,திடலை நோக்கி வந்து சத்தம் போட்டார்.\n\"ஏம்பா...சும்மா ஜாலிக்குத் தானே வெளயாடுறீங்க....ஏஞ்சண்ட போட்டுக்கப் பாக்குறீங்க...கலஞ்சி போங்கப்பா..அசிங்கப்படுத்தாம...டேய் சித்திக்கு கெளம்பி போ..காசிம் ஒம்பயலுவல கூட்டிட்டு போ....\"என சத்தம் போட்டார்.மாமா மேலே எல்லோருக்கும் மரியாதை உண்டு .அதனால் அவர்களால் ஒன்றும் எதிர்த்து பேசவில்லை.கலைந்துச் சென்று கழட்டி ���ைத்திருந்த சட்டையை எடுத்து மாட்டிக்கொள்ள ,ஆளுக்கொரு திசையை நோக்கி சென்றார்கள்.\nஇவ்விரு அணியைச் சேர்ந்தவர்களும்,ஒப்பிலான் ஊரைச் சேர்ந்த அத்தனைப் பேர்களுமே,உறவினர்கள்தான்.ஏனென்றால்,பொண்ணு ,மாப்பிள்ளை எடுப்பது ,தொன்னூற்றொன்பது சதவிகிதம்,உள்ளூரிலேயே தான் எடுப்பார்கள்.இம்மக்கள் வெளிநாடுகளில்,சிங்கபூர் போன்ற நாடுகளில் வாழ்ந்தாலும்,தன் உறவுகளை மறக்காதவர்கள்.அதனடிப்படையில்தான்,இவ்விரு அணியினருமே,அண்ணன்,தம்பியாகவோ,மச்சான்,மாப்பிள்ளையாக, உறவுக்காரர்கள் தான்.ஆனாலும் இதுபோன்ற உரசல்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு.\nகலைந்துச் செல்கையில்தான்,முடிந்த பிரச்சனையை , ஆசிப்பின் செயல் மூட்டி விட்டது.\nமாலை நேர வெயில் கொஞ்சம் இதமாகவே இருந்தது,அவ்வேளையில் மருதநாயகம் திடல் கொஞ்சம் கொதிப்பாகத்தான் இருந்தது .அத்திடலில் மருத நாயகம் அணியும்,தீன் தென்றல் அணியும்,நட்பு முறை ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த திடல் அது.கடலாடியில் கைப்பந்து போட்டி என அறிந்ததும்,பயிற்சிக்காக விளையாட ஆரம்பித்தார்கள் ,இவ்விரு அணிகளும்.இதில் மருத நாயக அணியில் முக்கிய விளையாட்டளர்களாக,காசிம்,மௌலல்,கபிருல்லா,சீனி காசிம்,இருந்தார்கள்.மேற்கொண்டு ஆட்கள் தேவைப்பட்டால்,அணியை சாராத மற்றவர்களை சேர்த்துக் கொள்வார்கள்.அன்றைக்கு சேர்த்திருந்த நபர் இப்றாகீம் .அதேப் போல் தீன் தென்றல் அணியில் முக்கிய விளையாட்டாளர்கள்,மரைக்கான்,சித்திக்,அப்தாகீர்,அமீன்,அலிபுல்லா இப்படியாக சிலர்.ஆள் பற்றாக்குறைக்கு ஆசிப்பை சேர்த்திருந்தார்கள்.\nவிளையாட்டை அங்கொன்று,இங்கொன்றுமாய் சிலர் நின்றுக் கொண்டும் ,உட்கார்ந்துக் கொண்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வீட்டில் சாய்ந்தபடி,நூஹ் மாமாவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.விளையாட்டில்,இரு அணிகளுமே ,ஒரு ஒரு பக்கம் ஜெயித்து,மூன்றாவதாக மோதினார்கள்.இதில் ஜெயித்தே ஆக வேண்டும் என்கின்ற வேகம் ,இரு அணிக்குமே கூடுதலாக இருந்தது.பொழுதுப்போக்காக விளையாட ஆரம்பித்து.கூடுதல் கடுகடுப்புடன் மோதிக் கொண்டார்கள்.அப்போது தீன் தென்றல் அணியிலிருந்த ஆசிப்,\"சர்வீஸ் பால்\"ஐ அனுப்பினான்.அப்பந்தை சீனி காசிம்\nஎடுத்து கபிருல்லாவிற்கு அனுப்ப,கபிருல்லா காசிமிற்கு அனு��்ப காசிம் \"கட்\"அடித்தார்.அதை மரைக்கான்,சித்திக் வலைக்கு மேலெழும்பி தடுக்க,அப்பந்து காசிம்\nபக்கமே விழுந்து விட்டது.அப்பொழுது கபிருல்லா...\"சித்திக் நெட் டச்\" நமக்கு தான் பாயிண்ட்\"என்றார்.\"ஏய் இரு இரு...யார் நெட் டச்\"அதெல்லாம் இல்ல...\"சித்திக் சொல்ல,விளையாட்டு வில்லங்கமாக மாற ஆரம்பித்தது.\nமாலை நேரம் அது,பகலின் வெளிச்சத்தினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி கொண்டிருந்தது.தன் உணவினை விழுங்கும் மலைப்பாம்பைப் போல்.இருட்டிடத் தொடங்கிய அவ்வேளையில் ,ஏழைகுடிலில் ஓர் ஏழைத்தாய்,தான் காலையில் விளக்கி வைத்திருந்த,குத்துவிளக்கை எடுத்து மண்ணெண்ணையூற்றி இறுக பூட்டி விட்டு,திரியினில் நெருப்பை பற்ற வைத்தாள்.அவ்விளக்குதான் அவளது ஏழைக்குடிலை அலங்கரிக்கும் ஒரே வெளிச்சம்.\nஅவ்வெளிச்சத்தில் அத்தாய் தனது இரவுக்கான உணவு தயாரிப்பில் இருந்தாள்.அவளது குழந்தைகள் ,பள்ளிப்பாடங்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள்.இவ்விரவிலாவது ,வயிறு நிறைய உணவு கிடைக்குமா என்ற சந்தேகத்துடன்.ஒரு பூனைக்குட்டி முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு,பாடங்கள் எழுதிடும் பிள்ளைகளின் அருகே படுத்துக் கொண்டு,குத்து விளக்கின் கீழ் ஆடிக் கொண்டிருந்த நிழலை எகத்தாளமாக பார்த்துக் கொண்டிருந்தது இப்பூனை.தானும் அவ்விளக்கின் வெளிச்சத்தில் தான் பார்க்கிறோம் என்பதை மறந்து விட்டு.\nஅப்பூனையின் எண்ண ஓட்டத்தை,அக்குத்துவிளக்கு அறிந்திருந்தாலும்,தன் இருள் நீங்காவிட்டால் என்ன ,,தன்னால் பிறர் வெளிச்சம் பெறட்டுமே எனும் நல்லெண்ணத்தில் தன்னை வருத்திக் கொண்டு,தன் மேல் நெருப்பை சுமந்துக் கொண்டும்,அணையாமல் எரிந்துக் கொண்டிருந்தது அக்குத்துவிளக்கு .\nகண்மாய் கரையோரம் நிற்கும் வேப்பமரம் அது.அதனுடைய வயது பதினைந்து இருக்கலாம்,தடித்த தண்டு கொண்டு,கொப்புகள் பரப்பி கிளைகள் விரித்து பசுமையான மரம் அது.அடர்ந்த நிழல் தரும் மரம்.அம்மரத்தின் கீழ் வழிபோக்காக போவோர்,வருவோர் சில நாழித்துளிகள் இருந்து விட்டுச் செல்வதும் உண்டு.சிறியவர்கள் அம்மரத்தில் ஏறி விளையாடுவதற்கும்,மரத்தின் நிழலில் \"கோலி\"விளையாடுவதற்குமென்று , இப்படியாக பலவற்றிற்கு இவ்வேப்பமரம் பயன்பாடாய் இருந்தது.\nஇவ்வேப்பமரத்திற்கு ஒரு கர்வம் இருந்தது.தன்னால் தான் எல்லோரும் பயன்படுகிறார்களெனவும்,தன் நிழலில் கிடக்கும் சருகுகளை ,இன்னும் கீழ்த்தரமாக நினைத்தது.ஒரு காலத்தில் தன்னில் இலைகளாக இருந்து அழகுபடுத்திய இலைகள்தான்,இன்றைக்கு உதிர்ந்து சருகுகளானது என்பதனை மறந்து.சருகுகளுக்கு மரத்தின் எண்ணம் தெரிந்தும்,எதிர்த்துப் பேச துணிவில்லை,கிடைத்திடும் நிழலும் கிடைக்காது போய் விடுமோ எனும் எண்ணத்தில்.\nஒரு நாள் கோடைமழையோடு ,பலத்த காற்றும் வீசியது.மழையும் காற்றும் சில நாட்கள் நீடித்ததால்,சுற்றுவட்டாரங்களில் இருந்த கண்மாய்களின் தண்ணீரை திறந்துவிட்டார்கள்.திரண்டு வந்த தண்ணீர்,இவ்வேப்பமரத்தின் வேரில் தொடர்ந்து பயணித்ததால்,அம்மரம் சாய்ந்து தண்ணீரில் விழுந்தது.தண்ணீரின் ஓட்டத்தில் ,மரத்தின் வேரும்,கொப்புகளும்,தண்ணீருக்கு ஈடு கொடுக்க முடியாமல்,மண்ணிலும் சிக்கி கொண்டு சித்திரவதை அடைந்தது.ஆனால் அம்மரத்தால் கேவலமாக எண்ணப்பட்ட,சருகுகளோ தண்ணீரில் ,மிதந்து மிதந்து ஆனந்தமாக சென்றுக் கொண்டிருந்தது .\nஉன்னைத்தான் கைகட்டி வேடிக்கைப் பார்க்குதடி\nஉன் ஓரப் பார்வையை எழுதிட\nஓராயிரம் வார்த்தைகளைத் தேட வேண்டியுள்ளது \nபாரமான நெஞ்சும் பஞ்சாகி விடுகிறது.\nநானும் எழுதிடக் கூடாது என்றிருந்தாலும்\nஉயிரின் வேரில் ஊற்றப்படும் நன்னீர் \nஉன் பிஞ்சு விரலின் மென்மை.\nஎந்த பேனாவும் இன்னும் எழுதிடா கவிதை\nநம் உயிர்த்துளியிலும் நம் தந்தைகள் தெரிவதுமுண்டு\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n சுடிதார் துப்பட்டா- ஏன் மறைக்க - வேண்டியதை - மறைக்கிறது1 ...\nஎத்தனை - கூர்மை- பாவையின் பார்வைக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு\nகுழந்தை - எழுத்து-கண்ணுக்கு தெரியும்- கிறுக்கலாக உள்ளத்திற்கோ- இனிக்கும்- கவிதைகளாக\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nசமுத்திரமே உனக்கானதாக இருக்கிறது நீயோ அலை நுரையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-22T07:21:57Z", "digest": "sha1:NGR62VJMY5YFJJKOXHODD3YJW7PD7YMO", "length": 29614, "nlines": 361, "source_domain": "tamilagamtimes.com", "title": "ஹெல்தி ஸ்வீட்ஸ் | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nதினை மாவு – ஒரு கப்\nசர்க்கரை இல்லாத கோவா – அரை கப்\nநெய் – கால் கப்\nவெல்லம் – ஒரு கப்\nகாய்ச்சிய பால் – கால் கப்\nவாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் தினை மாவையும் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து தனியாக வைக்கவும்். வெல்லத்தைக் கரைத்துத், வடிகட்டி, மீண்டும் வாணலியில் ஊற்றி கம்பிப் பாகு போல வரும் வரை காய்ச்சவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வறுத்த மாவு, பால், சர்க்கரை இல்லாத கோவா சேர்த்துக் கிளறவும். வெல்லப் பாகைச் சேர்த்துக் கிளறவும். இதில் சிறிது, சிறிதாக நெய் சேர்த்து, வாணலியில் ஒட்டாமல் வரும்வரை கிளறி, முந்திரி, திராட்சை தூவி இறக்கிப் பரிமாறவும்.\nதினை மாவு – ஒரு கப்\nபாதாம் பவுடர் – கால் கப்\nசர்க்கரை இல்லாத கோவா – கால் கப்\nசர்க்கரை – ஒன்றேகால் கப்\nநெய் – கால் கப்\nதினை மாவை ஒரு மேசைக்கரண்டி நெய்விட்டு, வாசனை வரும் வரை வறுக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பிலேற்றி கம்பிப்பாகு வரும்வரை காய்ச்சவும். அதனுடன் தினைமாவு, பாதாம் பவுடர், சர்க்கரை இல்லாத கோவா சேர்த்துக் விடாமல் கிளறவும். இத்துடன் நெய் சேர்த்துக் கிளறி, வாணலியில் ஒட்டாமல் வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிட்டு, விருப்பமான வடிவில் சிறு சிறு துண்டுகளாகப் போட்டால், தினை பாதாம் பர்பி தயார்.\nபாதாம் பவுடருக்குப் பதில், ஊறவைத்து அரைத்த பாதாம் விழுதைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.\nவரகு மாவு – அரை கப்\nசர்க்கரை – 2 கப்\nதேங்காய்த்துருவல் – ஒரு கப்\nநெய் – ஒரு கப்\nஏலக்காய்த���தூள் – ஒரு டீஸ்பூன்\nமுந்திரி – கால் கப்\nவாணலியில் நெய் விட்டு சூடாக்கி, முந்திரியைச் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே வாணலியில் வரகு மாவு, தேங்காய்த்துருவலைத் தனித்தனியே வறுத்து தனியாக வைக்கவும். சர்க்கரையைப் பாகாகக் காய்ச்சவும். பாகு நன்கு கொதித்து வரும்போது, தேங்காய்ப்பூ, வரகு மாவு சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். தேய்ங்காய்த்துருவல் ஒட்டாமல் வரும்போது முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிட்டு சிறு சிறு வில்லைகளாக துண்டுகள் போட்டால் வரகு, தேங்காய் பர்பி தயார்.\nராகி மாவு – ஒரு கப்\nபால் பவுடர் – 4 டேபிள்ஸ்பூன்\nதூளாக்கிய கருப்பட்டி – ஒன்றரை கப்\nமுந்திரி பாதியாக உடைத்தது – கால் கப்\nநெய் – கால் கப்\nவாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி, ராகி மாவை நன்கு வறுத்துக் கொள்ளவும். அதே வாணலியில், சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும். கருப்பட்டியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியில் ராகி மாவு, பால் பவுடர் சேர்க்கவும். அதனுடன் கருப்பட்டிப் பாகு சேர்த்து விடாமல் கிளறவும். மாவு பாதி வெந்ததும், மீதமிருக்கும் நெய் சேர்த்துக் கிளறவும். இத்துடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி, அல்வா ஒட்டாமல் வரும்போது இறக்கிவிடவும். சூடான சுவையான சத்தான ராகி அல்வா ரெடி.\nகோதுமை மாவு – கால் கப்\nதினை மாவு – அரை கப்\nசர்க்கரை – அரை கப்\nநெய் – 4 டேபிள்ஸ்பூன்\nசோடா உப்பு – ஒரு சிட்டிகை\nகாய்ச்சிய பால் – 4 டேபிள்ஸ்பூன்\nசர்க்கரையும், நெய்யையும் சேர்த்து நன்கு நுரைக்கக், கலக்கவும். தினை மாவை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை, வறுத்து ஆறவிட்டு, சோடா உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கோதுமை மாவு, சர்க்கரை கலவை சேர்த்து, பால் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து, உருண்டை அளவு மாவு எடுத்து, சப்பாத்தியாகத் திரட்டிக் கொள்ளவும். அதை டைமண்ட் வடிவத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் தினை டைமண்ட் கட்ஸ் ரெடி. மைக்ரோஅவன் வைத்துள்ளோர்\n180 டிகிரியில் 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.\nகுதிரைவாலி மாவு – ஒரு கப்\nகோக்கோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்\nபால் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்\nகாய்ச்சிய பால் – கால் கப்\nசர்க்கரை – ஒரு கப்\nநெய் – அரை கப்\nகுதிரைவாலி மாவை ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, வாசனை வரும் வரை வறுத்துத் தனியாக வைக்கவும். கோக்கோ பவுடர், பால் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதில் பால், சர்க்கரையைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியில் குதிரைவாலி மாவு மற்றும் பால் கலவையை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இதில் சர்க்கரைப் பாகைச் சேர்த்து சிறிதுசிறிதாக நெய் ஊற்றி, வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் சின்னச்சின்ன வில்லைகளாக வெட்டினால் சாக்லேட் கேக் தயார்.\nசர்க்கரை இல்லாத கோவா – 200 கிராம்\nதினை மாவு – 2 டேபிள்ஸ்பூன்\nசர்க்கரை – ஒன்றரை கப்\nரோஸ் எசன்ஸ் – 2 சொட்டுகள் அல்லது ஏலக்காய்த்தூள் சிறிதளவு\nஎண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு\nகோவாவை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். அத்துடன் தினைமாவு சேர்த்து, கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும். அழுத்தி பிசைய வேண்டாம். தேவைப்பட்டால், சிறிது பால் தெளித்துப் பிசைந்து கொள்ளவும். சர்க்கரையை பாகாக காய்ச்சி வைத்து கொள்ளவும். பிசைந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். சூடான எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரித்தெடுத்து ஜீராவில் போட்டு எடுத்தால், குலோப்ஜாமூன் ரெடி. ஜீராவில் ரோஸ் எசன்ஸ் அல்லது ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.\nகம்பு ரவை – ஒரு கப்\nபொட்டுக்கடலை – அரை கப்\nநாட்டுச் சர்க்கரை – ஒன்றரை கப்\nநெய் – கால் கப்\nமுந்திரி – தேவையான அளவு\nசுத்தம் செய்த கம்பு ரவையை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும். மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையையும் மாவாக அரைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் பொடித்த கம்பு ரவை, பொட்டுக்கடலை மாவு, நாட்டுச் சர்க்கரை சேர்த்து 2 சுழற்று சுழற்றி எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்து சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி, தயார் செய்து வைத்துள்ள மாவில், சிறிது சிறிதாக சேர்த்துக் கலந்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். கம்பு ரவை லட்டு தயார்.\nவரகு மாவு – 4 டேபிள்ஸ்பூன்\nதுருவிய மில்க் சாக்லேட் – ஒரு கப்\nகாய்ச்சிய பால் – 2 டீஸ்பூன்\nவரகு மாவை வ���றும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும். அதன்மேல் ஒரு பாத்திரம் வைத்து மில்க் சாக்லேட் துருவல் போட்டு உருக விடவும். இத்துடன் வரகு மாவு, பொடித்து வைத்துள்ள பாதாம், வெண்ணெய் சேர்த்து, நன்கு கிளறவும். இதில் பால் சேர்த்துக் கிளறி, சாக்லேட் அச்சில் ஊற்றி, ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து குளிர விடவும். பிறகு, அச்சில் இருந்து எடுத்தால், வரகு மில்க் சாக்லேட் தயார்.\nசாமை – மோத்தி சூர் லட்டு\nசாமை மாவு – அரை கப்\nகடலை மாவு – அரை கப்\nசர்க்கரை – ஒரு கப்\nமுந்திரி பொடித்தது – தேவையான அளவு\nஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்\nசோடா உப்பு – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவு\nசாமை மாவு, கடலை மாவு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிடவும். அதனுடன் சோடா உப்பு சேர்த்து, மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியின் நடுவில் சற்று தூக்கி பிடித்து மாவை ஜல்லிக்கரண்டியில் விடவும். துவாரங்கள் வழியாக மாவு எண்ணெயில் விழுந்ததும் பொரித்து எடுத்து கொள்ளவும். பொரித்த பூந்திகள் மீது நீர் தெளித்து வைக்கவும். சர்க்கரையை பிசுக்குப் பதத்திற்கு காய்ச்சி, அதனுடன் ஏலப்பொடி, முந்திரி சேர்த்து பொரித்து வைத்துள்ள பூந்திகளைப் போட்டுக் கிளறி, உருண்டைகள் பிடிக்கவும். சாமை மோத்தி சூர் லட்டு தயார்.\nPrevious: மட்டன் சுக்கா… பனீர் தக்காளி மசாலா..\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\nமண்ணின் மைந்தர்கள் – வழக்கறிஞர் சபரிநாதன் – ஆழ்கடல் ஞானி\nமண்ணின் மைந்தர்கள் – எழுத்தாளர் செந்திவேலு – எழுத்து வேளாண்மையாளர்\nமண்ணின் மைந்தர்கள் – K.K.கண்ணண் – சுய சிற்பி\nமண்ணின் மைந்தர்கள் – அவனி மாடசாமி – களைப்பில்லா களப்போராளி\nசாக்லேட் வீட்டிலேயே சுத்தமாகவும், சுவையாகவும் செய்வது \nவெஜ் மற்றும் நான் வெஜ் குழம்பு\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17096", "date_download": "2018-06-22T07:34:33Z", "digest": "sha1:4RZR5ZDSH32YO6X4SIVQZP6UZEUF6VPU", "length": 19308, "nlines": 352, "source_domain": "www.arusuvai.com", "title": " பீட்ரூட் கூட்டு சமையல் குறிப்பு - படங்களுடன் - 17096 | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nவழங்கியவர் : Jaleela Banu\nYour rating: மதிப்பீடு செய்மோசம்ஓக்கேநன்றுக்ரேட்சூப்பர்\nபீட்ரூட் – இரண்டு (பெரியது)\n��டலை பருப்பு – 100 கிராம்\nவெங்காயம் – ஒன்று (பெரியது)\nதக்காளி – ஒன்று (மீடியம் சைஸ்)\nபச்சை மிளகாய் – ஒன்று\nமிளகாய் தூள் - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு – ருசிக்கு தேவையான அளவு\nதேங்காய் – இரண்டு பத்தை (துருவியது)\nஎண்ணெய் – இரண்டு தேக்கரண்டி\nகடுகு – அரை தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - இரண்டு\nபூண்டு – இரண்டு பல்\nசீரகம் – அரை தேக்கரண்டி\nபீட்ரூட்டை சதுர வடிவமாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் நறுக்கி வைக்கவும். கடலை பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும்.\nகுக்கரில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து நறுக்கி வைத்துள்ள பீட்ரூட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து வதக்கி ஐந்து நிமிடம் தீயின் தனலை சிம்மில் வைக்கவும்.\nபிறகு கடலை பருப்பை சேர்த்து கிளறவும்.\nஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கிளறி கொதிக்க விட்டு இறக்கவும்\nசுவையான பீட்ரூட் கடலைபருப்பு கூட்டு ரெடி\nரொட்டி, பூரி, ப்ளெயின் சாதம், தயிர் சாதம் அனைத்துக்கும் பொருந்தும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது, கர்ப்பிணி பெண்களும் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.\nஇந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..\nபிரிவு : கூட்டு, கீரை\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nபார்க்கறதுக்கு கலர்ஃபுல்லா இருக்கு, சுவையும் நன்றாகவே இருக்கும்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nபீட்ரூட்டில் கூட்டு கூட செய்யலாமாவித்தியாசமான குறிப்பு.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nநான் இதுவரை எந்த காயிலும் கடலைப்பருப்பு சேர்த்து கூட்டு செய்ததில்லை...\nசுவை சரியாக இருக்காது என்று...உங்கள் குறிப்பை பார்த்தவுடன் முயற்சிக்க தோன்றுகிறது....இதற்கு மட்டர் தால் பயன்படுத்தலாமா\nநீண்ட இடைவேளைக்குப்பின் உங்க குறிப்பு பார்ப்பதில் மகிழ்ச்சி..\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nசீதா லக்ஷ்மி அக்கா நலமா>\nஇது எங்க அம்மா வாரம் ஒரு நா���் பூரி அல்லது ரொட்டிக்கு காலை உணவாக தயாரிப்பாங்க, சென்னா, ஆலு சப்ஜிக்கு பிறகு இது.\n(ஒரு முறை இதுவும் வரும்.) ஆகயால் பீட்ரூட் வாங்கினா. ஸ்வீட், அடுத்து பொரியல் , மீதி இருக்கும் காயில்கடலை பர்ப்பு கூட்டு கண்டிப்பா.செய்வாங்க.\nகருத்து தெரிவித்தமக்கு மிக்க ந்ன்றி.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமட்டர் தாலில் செய்ய வேண்டா, அது வடை பகோடாவிக்கு தான் நல்ல இருகும். பாசி பருப்பு , மசூர் தால், துவரம் பருப்பில் செய்யலாம்.\nகுழைய வேகக்கூடாது. நெத்துன்னு இருக்னும்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமுட்டை கோஸ், சுரக்காயிலும் செய்வோம் நல்ல இருக்கும்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஜலீலா... ரொம்ப நாள் இடைவெளி விட்டு உங்க குறிப்புகள் வெளி வருது. பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. பீட்ரூட் என்றால் பொறியல் தான் என்பது போய் அதிலும் கூட்டு செய்து காட்டி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nபீட்ரூட்டில் பொறியல், ராய்த்தாதான் பண்ணியிருக்கேன். கூட்டு செய்ததில்லை. உங்க குறிப்பு பாத்ததும் செய்துடலாம்னு தோனுது.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nவனி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி\nபீட்ரூட் கூட்டு அடிக்கடி செய்வது தான். குறிப்ப்புகள் நிறைய இருக்கு நேரம் இல்லாததால் அனுப்ப முடியல.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n4 நிமிடங்கள் 32 sec முன்பு\n12 நிமிடங்கள் 26 sec முன்பு\n12 நிமிடங்கள் 27 sec முன்பு\n32 நிமிடங்கள் 44 sec முன்பு\nஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/61108", "date_download": "2018-06-22T07:51:48Z", "digest": "sha1:MULGU3Q3KF64VISBHG6SJ35LGMBYYAR7", "length": 4212, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " வியி - அறுசுவை உறுப்பினர் - எண் 61108", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 1 week 2 நாட்கள்\n21 நிமிடங்கள் 47 sec முன்பு\n29 நிமிடங்கள் 41 sec முன்பு\n29 நிமிடங்கள் 42 sec முன்பு\n49 நிமிடங்கள் 59 sec முன்பு\nஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/01/blog-post_83.html", "date_download": "2018-06-22T07:36:45Z", "digest": "sha1:NUWX6P3IEBGFJD43JQWH7JHEEGAOU5IB", "length": 23845, "nlines": 107, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டை அருகே பரபரப்பு கள்ளச்சாராயம் விற்பனை தடுக்காத போலீசை கண்டித்து செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டை அருகே பரபரப்பு கள்ளச்சாராயம் விற்பனை தடுக்காத போலீசை கண்டித்து செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்.\nமுத்துப்பேட்டை அருகே பரபரப்பு கள்ளச்சாராயம் விற்பனை தடுக்காத போலீசை கண்டித்து செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்.\nமுத்துப் பேட்டை அருகேயுள்ள கடுவெளி சித்தாளத்தூரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (28). இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சங்கேந்தி கடைத்தெருவிற்கு கையில் விடுதலை சிறுத்தை கட்சி கொடியுடன் வந்தார்.\nஅப்பொழுது தான் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்துக் கொள்ள போகிறேன் என்று கூச்சலிட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் பெரிது படுத்தாமல் அலட்சியமாக இருந்தனர். திடீரென்று அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் செல் டவரில் கொடியுடன் ஏறினார்.\nஅப்பொழுது அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றனர். ஆனாலும் வேகமாக வாலிபர் மீனாட்சி சுந்தரம் ஏறி செல்டவர் உச்சிக்கு சென்றார்.\nஇது குறித்து எடையூர் காவல் ���ுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் போலீசார் மேல ஏறிய மீனாட்சி சுந்தரத்திடம் எதற்காக மேலே ஏறினாய் என்று கேட்டனர். அதற்கு வாலிபர் மீனாட்சிசுந்தரம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வந்தால்தான் காரணத்தை சொல்வேன் என்றும், யாராவது மேலே வர முயற்சித்தால் கீழே குதித்து தற்கொலை செய்துக் கொள்வதாகவும் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசம்பவ இடத்திற்கு வாலிபர் மீனாட்சிசுந்தரத்தின் பெற்றோர் மற்றும் சகோதர்கள், உறவினர்கள் வந்து மீனாட்சிசுத்தரத்திடம் பேசினார். அதற்கும் பதில் செல்லவில்லை. நேரம் ஆனதும் கேள்விப்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டது.\nஇதையடுத்து முத்துப் பேட்டை டி.எஸ்.பி.அருண் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டனர். தயார் நிலையில் தனியார் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப் பட்டனர். மருத்துவ குழுவினரும் வரவழைக்கப் பட்டனர்.\nஇரவு சுமார் 7.30 மணியளவில் விசி கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி, ஒன்றிய செயலாளர் செந்தில் ஆகியோர் அங்கு வந்து தீயணைப்பு வாகனத்தின் மீது ஏறி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர் நான் இறங்கி வருகிறேன். என்ன கோரிக்கை என்பதை உங்களிடமும், பத்திரிகையாளர்களிடம் மட்டும் சொல்கிறேன். செல்போன் டவர் இருக்கும் வளாகத்திற்குள் வாருங்கள் என்றார்.\nஇதையடுத்து டவர் வளாகத்திற்குள் வி.சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் சென்றனர். பின்னர் இறங்கி வந்த மீனாட்சி சுந்தரம் கூறுகையில், எங்க ஊர் கடுவெளி சித்தாலத்தூரில் கள்ள சாராயம் அதிகளவில் ஆறாக ஓடுகிறது. குறிப் பிட்ட சிலர் இவற்றை விற்கின்றனர். இது போலீசார் உதவியுடன் நடக்கிறது.\nமேலும் இப் பகுதியில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினர் மீது உயர் சாதியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கும் போலீசார் நட வடிக்கை எடுக்க மறுக்கின்றனர். அதனால் தான் காவல் துறையை கண்டித்தும், தலைவர் திருமாவளவன் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காகவும் டவரில் ஏறினேன் என்று கூறிக் கொண்டிருந்தார்.\nஅப்போது போலீசார் வந்து மீனாட்சி சுந்தரத்தை மடக்கி பிடித்து டிஎஸ்பி காரில் ஏற்றினர். பின்னர் எடையூர் காவல் நிலையத்திற���கு கொண்டு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் திருத்துறைப் பூண்டி தாசில்தார் பழனிவேல் தலைமையில் வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தினர்.\nபின்னர் வாலிபர் மீனாட்சி சுந்தரத்திற்கு போலீசார் அறிவுரை வழங்கி, அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-22T07:43:09Z", "digest": "sha1:2J2AKB4C2YEZKANVBQVVPQCZYARSOGQF", "length": 11275, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருசிய இடைக்கால அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதல் அமைச்சரவை - உருசியக் குடியரசு (1917 முத��்)\nசூலை 1917 (காண்க சூலை நாட்கள்)\nகிராண்ட் டியூக் மைக்கேல் (நிபந்தனைகளுடன்)\nதேசிய டூமாவின் இடைக்காலக் குழு\nஉருசிய இடைக்கால அரசு (Russian Provisional Government, உருசியம்: Временное правительство России, translit. Vremennoye pravitel'stvo Rossii) சார் மன்னர் நிக்கலாசு II (மார்ச்சு 15, 1917) தமது முடியாட்சியைத் துறந்த பின்னர் உருவான குடியரசின் இடைக்கால அரசு ஆகும். [1][2] இந்த அரசு உருசியப் பேரரசின் அமைச்சரவைக்கு மாற்றாக இயங்கியது. உருசிய அரசமைப்பு மன்றத்திற்கான தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதும் தேர்தல் முறைமைகளை சீரமைப்பதும் இதன் நோக்கங்களாக இருந்தன. அரசு இரண்டு அங்கமுடையதாக இருந்தது. முதலாவது அங்கமாக இளவரசர் ஜார்ஜி இலோவ் தலைமையேற்ற அரசக் கூட்டணியும் மற்றொரு அங்கமாக அலெக்சாண்டர் கெரென்சுகி தலைமையேற்ற சோசலிச கூட்டணியும் இருந்தன. உலகப்போர் நடந்துகொண்டிருந்ததாலும் பல பிரிவினை இயக்கங்களும் பிற அரசியல் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இந்த அரசின் நோக்கமான அரசமைப்பு தள்ளிப் போடப்பட்டுக் கொண்டிருந்தது.\nசெப்டம்பர் 14 அன்று நாட்டின் சட்டவாக்க மன்றமான தேசிய டூமா அலுவல்முறையாக கலைக்கப்பட்டது. இதற்கு மாற்றாக உருசிய இயக்குநரகம் ஏற்படுத்தப்பட்டது. சார் மன்னராட்சி கவிழ்ந்த நிலையிலேயே இந்தத் தகுதி பெற்றாலும் நாடும் முறைப்படியாக உருசியக் குடியரசு (உருசியம்: Российская республика, translit. Rossiyskaya respublika) அறிவிக்கப்பட்டது. இடைக்கால அரசு எட்டு மாதங்களே இயங்கியது. அக்டோபர் புரட்சி (அல்லது நவம்பர் 1917)க்குப் பின்னர், போல்செவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இடைக்கால அரசும் முடிவிற்கு வந்தது.\nஉருசியப் புரட்சி/உருசிய உள்நாட்டுப் போர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 22:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/rajasthan-tops-list-students-who-cracked-iit-2015-000682.html", "date_download": "2018-06-22T07:06:09Z", "digest": "sha1:Z73EH2SVGJ2XDJL5K6FF4HGSMQKCCYL4", "length": 8329, "nlines": 72, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐஐடி சேர்க்கையில் கொடி கட்டிப் பறக்கும் ராஜஸ்தான் மாணவர்கள்! | Rajasthan tops list of students who cracked IIT in 2015 - Tamil Careerindia", "raw_content": "\n» ஐஐடி சேர்க்கையில் கொடி கட்டிப் பறக்கும் ராஜஸ்தான் மாணவர்கள்\nஐஐடி சேர்க்கையில் கொடி கட்டிப் பறக்கும் ராஜஸ்தான் மாணவர்கள்\nசென்னை: உயர் கல்வி நிறுவனமான ஐஐடி கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர்.\nஇந்த ஆண்டில் மட்டும் ராஜஸ்தானைச் சேர்ந்த 1,965 மாணவர்கள் ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.\nநமது நாட்டிலுள்ள முக்கியக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி-யில் சேர்ந்து படிப்பதற்கு மாணவ, மாணவிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கான நுழைவுத் தேர்வுகளில் எழுதி வெற்றி பெறுவதற்காக 8-ம் வகுப்பு முதலே மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்த ஆண்டு சேர்க்கைக்குப் பின்னர் அதிக அளவில் ராஜஸ்தான் மாநில மாணவர்கள் சேர்ந்துள்ளளதாகத் தெரியவந்துள்ளது.\nஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வு நிறைவு பெற்ற பின்னர், அதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது:\nநடப்பாண்டு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் உள்ள அனைத்து ஐ.ஐ.டி.களில் மொத்தமுள்ள 9,974 இடங்களில் 1,965 இடங்களை ராஜஸ்தான் மாநில மாணவர்கள் பிடித்துள்ளனர்.\nஇதனைத்தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநில மாணவர்கள் 1,259 இடங்களைப் பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.\nஅதே நேரத்தில் கடந்த ஆண்டு முதலிடத்தைக் கைப்பற்றிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டு 776 இடங்களைப் பிடித்துள்ளனர்.\nமேலும் நடப்பாண்டு ஹிந்தி மொழி முலம் கல்வி பயின்ற கிராமப்புறங்களைச் சேர்ந்த 25 சதவீத மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஇந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nசென்னையில் 'ஜாவா டெவலப்பர்' வாக்-இன்\n பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை\nஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/binditwitter-splashing-colour-and-swag-women-flood-social-media-with-bindi-selfies/", "date_download": "2018-06-22T07:15:13Z", "digest": "sha1:LKIQLCHDFA7LPDG6TSCG24DGCDQWAYAQ", "length": 11362, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மகளிர் தின 2018 இணைய ஹைலைட்: விதவிதமான பொட்டுக்களுடன் பிரபலங்கள் செல்ஃபி! - #BindiTwitter: Splashing colour and swag, women flood social media with bindi selfies", "raw_content": "\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nமகளிர் தின 2018 இணைய ஹைலைட்: விதவிதமான பொட்டுக்களுடன் பிரபலங்கள் செல்ஃபி\nமகளிர் தின 2018 இணைய ஹைலைட்: விதவிதமான பொட்டுக்களுடன் பிரபலங்கள் செல்ஃபி\nகருப்பு, சிவப்பு, பச்சை பல வண்ணங்களில், டிசைன் டிசைன் பொட்டுக்களுடன் அவர்கள் கொடுக்கும் போஸ்கள் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளன\nநாடு முழவதும் 2018 ஆம் ஆண்டிற்கான மகளிர் தினம் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் இணையதள பெண்கள் பலர் புதிய பாணி ஒன்றை கையில் எடுத்துள்ளனர். #bhindhitwitter என்ற பெயரில் இணையத்தை தெறிக்க விட்டு வைக்கின்றனர்.\nசமீப காலமாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், பெண்கல் ஒரு சேராக புதுமையான விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு அதை பிரபலப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் #GirlsWhoDrinkBeer, #NosePinTwitter, #SuitTwitter போன்ற ஹாஸ்டேக்குகள் அதிகளவில் வைரல் ஆகின.\nஅதனைப்போன்று, தற்போது பிந்தி ஹாஷ்டேக்கும் வைரல் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் பெண்கள் விதவிதமான பொட்டுக்களுடன் தங்கள் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றன. கருப்பு, சிவப்பு, பச்சை பல வண்ணங்களில், டிசைன் டிசைன் பொட்டுக்களுடன் அவர்கள் கொடுக்கும் போஸ்கள் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளன. இதில் சில பாலிவுட் பிரபலங்களும் இணைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nபள்ளி ஆசிரியரின் பிரிவை தாங்க முடியாமல் அழுத மாணவர்கள்… நெஞ்சை நெகிழ வைத்த ஒரு உண்மை சம்பவம்\nமீம்ஸ் போட்டே ரம்ஜானுக்கு பிரியாணி கேட்கும் நெட்டிசன்கள்.. தெறித்து ஓடும் முஸ்லீம் நண்பர்கள்\nஇறுதி சடங்கில் தந்தைக்கு மகன் செய்த செயல்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர்\nவைரலாகும் வீடியோ: கீழே கொட்டிய காபியை மாப் போட்டு துடைத்த பிரதமர்\nவைரல் வீடியோ: மாமியார் என்றாலே பதறும் ஷேவாக்\nஇதல்லவா மனிதநேயம்… அடிப்பட்ட பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்\nகோலியின் அவுட்டை ஜடேஜா கொண்டாடவில்லை… ஆனால், நெட்டிசன்கள் சொல்லவே வேண்டாம்\nநெஞ்சை பதபதைக்கும் வீடியோ: ஜூ உரிமையாளரை கடித்து குதறிய சிங்கம்\nவிருது விழாவில் அனைவரையும் கவனிக்க வைத்த ஸ்ரீதேவியின் மகள்.. அவரின் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nமக்களை காவுவாங்கும் துறையாக காவல்துறை இருக்கக் கூடாது: விஜயகாந்த்\nடிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் இல்லத்திருமண விழா\nபெண்ணை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல வரிசையில் நின்ற ஆண்கள்\nபெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் எல்லோரையும் கட்டி பிடித்து ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார்.\nவைரலாகும் வீடியோ: மெட்ரோவில் சீட் தராத பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட முதியவர்\nசோர்வாக வருவதாலும் ஏறீய உடனே சீட்டில் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கலாம்.\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nKashmir : காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வர இருக்கும் புதிய விஐபி-க்கள்\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nகண்டெய்னரில் சிக்கிய 570 கோடி எங்கே சிபிஐ விசாரணை அறிக்கையை கோரி திமுக முறையீடு\nFIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ���வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/trading-on-dmk-stalin-proverb-video-in-twitter/", "date_download": "2018-06-22T06:59:11Z", "digest": "sha1:TGQ6F4B5MABIWZXYDWBL2DC46UQJ2I5A", "length": 7240, "nlines": 94, "source_domain": "tamil.south.news", "title": "ட்விட்டரில் ட்ரண்டான ஸ்டாலின் பழமொழி வீடியோ..!", "raw_content": "\nநிகழ்வுகள் ட்விட்டரில் ட்ரண்டான ஸ்டாலின் பழமொழி வீடியோ..\nட்விட்டரில் ட்ரண்டான ஸ்டாலின் பழமொழி வீடியோ..\nதி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின் மேடையில் பேசும் போது ஒரு பழசொல்லியுள்ளார். அதனை நெட்டிசன்களால் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nஸ்டாலின் அவர்கள் மேடையில் பேசும் போது அவர் “யானை வரும் முன்னே மணியேசை வரும் பின்னே” என்று கூறியிருப்பார். அதனை ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதை அவர் தவறாக கூறியிருப்பார். அது தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை ரீட்விட் செய்து வருகின்றனர். இதற்கு முன்பு கூட மேடையில் பேசும் ஜனவரி 15 தேதி சுதந்திம் என்று சொல்லியதும் அதையும் நெட்டிசன்கள் மீம்ஸ் ட்ரோல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“பில்ட்ங்க் ஸ்ட்ராங்க்- பேஸ்மென்ட் வீக்”- இந்த கதை உங்களுக்கு தெரியுமா\nஆம்பூரில் ஓடிய பஸ்ஸை கெத்தாக தடுத்து நிறுத்திய தேவயாணி\nஅனைவரும் விரும்பி சாப்பிட தூண்டும் கோவையின் பேமஸ் உணவுகள்..\n3 மாநிலங்களில் நடக்கும் பாலியல் தொழில் நெட்வொர்க்கை காலி செய்த 16 வயது சிறுமி\n“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தராமல் மரியாதை தராமல் அவமதித்த விஜேந்திரர்”. தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு…\n3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல் பற்றிய வியக்கவைக்கும் உண்மைகள்\nநிலவேம்பு கசாயம் எப்படி செய்யலாம்\n88 மாணவிகளை ஆடையின்றி நிற்க வைத்து தண்டனை… பள்ளி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை\nஉடைந்துபோன ‘காக்காமுட்டை’ இயக்குநர்… இதற்கும் அன்புச்செழியன்தான் காரணம்\nதினமும் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபைசா செலவில்லாம முடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணனுமா ஒரு கப் பால் எடுத்துக்கோங்க\nவீட்ல ஜாதிக்காய் இருந்தா என்னென்ன பிரச்சனைகளை ச��ி பண்ணலாம் தெரியுமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nசங்கரின் பேரில் அறக்கட்டளை தொடங்கும் கௌசல்யா\n90 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்\nமஹாராஸ்டிராவில் முதன் முதலில் தொடங்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடியது எதனால் தெரியுமா..\nஇந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் கோவை.. எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109700", "date_download": "2018-06-22T07:44:40Z", "digest": "sha1:UV6KWH4F7MYTVEYAJXXGTPE5NKXG4LMC", "length": 19787, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏழாம் உலகம்- கடிதங்கள்", "raw_content": "\n« தூத்துக்குடி மாசு -கடிதம்\nதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன் »\nதங்களது பதில் கடித்த்திற்கு நன்றி.\nதங்களது ஏழாம் உலகம் படித்து முடித்தேன். படித்து முடித்த போது, என்னுள் எழுந்த உணர்வை விவரிக்க முடியவில்லை. அன்றாடம் நாம் பார்த்தும் பார்க்காத்து போல் போகின்ற மனிதர்களின் கதை. இனி என்னால் அவர்களை சாதரணமாக கடந்து செல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளரால் இப்படியும் கூட சொல்லவொன்னாத உணர்ச்சிகளை, வாசகனுக்குள் எழுப்ப முடியுமா\nபடித்த பின்பு தான் நான் கடவுள் திரை படம் பார்த்தேன். நாவலுடன் ஒத்திட்டு பார்க்கும் பொழுது படம் பாதி அளவு கூட இல்லை என்பதே என் கருத்து. கட்டாயமாக சினிமா பல விடயங்களில் சமரசம் செய்யப் பட்டிருக்கும். ஒருவேளை வாசிப்பில் ஈடுபாடு இல்லாதோர்க்கு பிடித்திருக்குமென்று நினைக்கிறேன்.\nதங்கள் தளத்தில் இன்று வெளியான “ஏழாமுலகின் காமம்” – விஷ்ணு கேள்விக்கு ஒரு பதில் எழுதலாம் எனத் தோன்றியது அதன் நீட்சியே இக்கடிதம். இதில் பிழையேதும் இருந்தால் என்னைத் திருத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமுதலில் இந்த கேள்விக்கு நான் பதிலெழுதும் காரணம், தாங்கள் அடைந்த சிக்கல்களை நானும் வேறு சில நாவல்களில் என் ஆரம்பநிலை வாசிப்பில் சந்திக்க நேர்ந்ததனாலும், இதற்கான ஜெ. மோ சாரின் ஒரு சில கருத்துகளைக் கேட்டறிந்ததாலும் தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒரு முறையேனும் சாரை சந்தித்திருந்தால் தங்களிடமிருந்து இக்கேள்வி எ��ுந்திருக்காது. இலக்கிய வாசிப்பின் முறைகளையும், அதன் தேவைகளையும் மிக தெளிவாக தங்களுக்கு புரியும் வண்ணம் விளக்கியிருப்பார். மேலும் நான் ஏழாம் உலகம் இதுவரை வாசிக்கவில்லை ஆகையால் என் இந்த பதில் ஒரு பொது நாவல்கள் குறித்த பதிலாகத் தான் இருக்கும் என்பதையும் முன்னமே தெரியப்படுத்துகிறேன்.\nநீங்கள் வாசித்த முதல் இரண்டு நாவல்களும் வெவ்வேறு தளங்களை சார்ந்தவை. அறம் – இவை உண்மை மனிதர்களின் சிறுகதை தொகுப்பு, பனிமனிதன் – குழந்தை நாவல் (தினமணி நாளிதழில் வெளிவந்த கதையின் தொகுப்பு அவை) இங்கே காமம், வஞ்சம், குரோதம், துரோகம் போன்ற நம்மைப் போல் வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கைக்கு மட்டும் இடமில்லாமல் குழந்தைகளுக்கும் ஏதுவான ஒரு நாவலாய் அவை அமைந்தன. இதை தவிர்த்த தமிழ் நாவல்களை நீங்கள் பொது நோக்கில் வாசித்தால் பெரும்பாலும் அவை லௌகீக சிக்கல்களுக்கு உட்பட்டே பேசப்பட்டிருக்கும் (மகாபாரதத்திலிருந்து இன்றைய வெண்முரசு வரை நீங்கள் இது மேலோங்கி நிற்ப்பதைப் பார்க்கலாம்) . இதற்கான காரணங்கள் கீழே,\nநான் என்ற வாசகன் தன்னை மட்டுமே பார்க்கிறான், ஆனால் நான் என்ற எழுத்தாளன் தன் சமுகத்தின் மொத்தமாக நின்றுப் பார்க்கிறான். அதனிடமிருந்தே அவன் எழுத்தைப் பெருகிறான். நாம் நம் வட்டத்திற்க்குள் நின்றுக் கொண்டு இதனை வாசிக்கும் போது நமக்கு ஒரு பெரும் காழ்புணர்ச்சி/ கசப்புத்தன்மை உணர்வது இயற்க்கை தான். ஆனால் அதனைத் தாண்டி வெளியே வந்து வாசிக்கும் போது தான் ஒரு விரிவான வாசிப்பு நம்மிடம் சிக்கும். உதாரணமாக அம்மா வந்தாள் நாவலை சொல்லலாம் அதிலுள்ள அலங்காரத்தம்மாள் நம் சுற்றத்துள் சந்தித்திராத ஒரு கதாப்பாத்திரம் ஆனால் அப்படி ஒரு கதாப்பாத்திரம் நம் சமுகத்தில் வாழவும் வாய்ப்புண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nஇரண்டாவது இலக்கியம் பேசும் கருத்து: நீங்கள் குறிப்பிட்ட அதே தகவலை ஒரு செய்தி தாளில் வாசிப்பதற்க்கும், இலக்கிய நாவலில் வாசிப்பதற்கும் தங்களால் சிறிதளவேனும் வேறுபாடு கண்டிருக்க வாய்ப்புள்ளது என யூகிக்கிறேன். நாவல் வாசிப்பு இத்தகைய சிக்கல்களில் இருந்து நம்மை விடுபட்டுச் செல்ல பெரிதும் உதவும் மேலும் இத்தகைய பல தரப்பட்ட மனிதர்களைப் பற்றிய ஒரு காட்சிப் பிம்பத்தை தரும் இன்றில்லை என்றாலும் என்றாவது நீங்கள��� ஏதோ ஒரு லௌகீக சிக்கல்களுக்கு உட்பட நேர்ந்தால் அதற்கான தீர்வுகளை வாசிப்பின் மூலம் நீங்கள் முன்னரே கண்டடைந்திருப்பீர்கள். இதற்கும் என் சொந்த உதாரணம் சொல்லலாம், நீங்கள் சொன்ன சந்தர்பங்களை நான் வாசிக்க நேரும் போதெல்லாம்காடு நாவலில் வரும் கிரி கதாப்பாத்திரம் தான் என் மனதில் எழும். கிரி ஐயரிடம் கேட்கும், “நான் எங்கே தவறினேன்” என்ற ஒற்றை வரி தான் என் மனதில் அசைப்போட்டுக் கொண்டிருக்கும் (இன்று உங்கள் கருத்தை வாசிக்கும் போது கூட) மிக எளிமையான வரி ஆனால் அது மொத்த இலக்கியத்திலிருந்து பெறப்படும்பொழுது மொத்த இலக்கியத்தின் கனமும் அந்த ஒற்றை வரியில் தான் இருக்கிறது எனக் கருதுகிறேன். அதிலிருந்த மீண்டு வந்து அந்நாவல் முழுவதையும் அசைப்போடுகிறேன். இதே கருத்து ஏழாம் உலகம் நாவலிலும் பொதிந்திருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை. நீங்கள் மறுவாசிப்பிற்கு முயற்சித்துப் பாருங்கள் கண்டிப்பாக பொரி சிக்கும்.\nஇறுதியாக தன் கதாப்பாத்திரத்தை தீர்மானிக்கும் உரிமை எழுத்தாளனுக்கு மட்டுமே உரியது அதை மாற்றியமைக்கும் உரிமை நம்மிடமில்லை. நாம் கருத்துக்கள் தெரிவிக்கலாம் நமக்காகவே ஜெ எழுதுகிறார் ஆனால் அதன் போக்கை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதே நான் சொல்லிக் கொள்வது. இதை எளிமையாக்க நீங்கள் ஒரு படம் பார்க்கிறீர்கள் உங்களுக்கு பிடித்தமான ஒரு கதாநாயகனின் படம் ஆனால் நாயகன் இறுதியில் மடிவது போல் கதை முடிகிறது (இது இயக்குனரின் விருப்பம்) தனிப்பட்ட முறையில் இது உங்களை உலுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் கதைக்கு அது தேவை என்கிற பட்சத்தில் ஒரு பொது ஜன விமர்சகராக உங்கள் கோணம் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை உங்களிடமே விட்டுவிடுகிறேன். அதை ஒத்தே தங்கள் இன்றைய கருத்திற்க்கும் பதில் அடங்கியிருக்கின்றன.\nமேல் சொன்ன காரணங்களால் தங்கள் கருத்து நிராகரித்து பேசிவிட்டேன் என்ற அர்த்தத்தில் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு தனி சுவையுள்ளது, தனி ரசனையுள்ளது. உங்கள் சுவை என்னோடு ஒத்துப்போகாமல் இருந்திருக்கலாம் ஆனால் நீங்கள் எழுப்பியே மாற்றியிருக்கலாமே என்ற கேள்விக்கு பதிலாகவே இதனை எழுதினேன்.\nஏழாம் உலகம் மின்னூல் வாங்க\nஏழாம் உலகம் விமர்சனங்கள் தளம்\n‘வெண்முரசு’ ��� நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110096", "date_download": "2018-06-22T07:34:33Z", "digest": "sha1:LE5W3DICXI25WPON7OVOVUJX2NGK5JIY", "length": 26480, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14 »\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா\nவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. விருது எப்படி அளிக்கப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். கடந்த பத்துநாட்களாக கண்டராதித்தன் பற்றியே பேசியாகவேண்டும் என்று சொல்லுமளவுக்குக் கட்டுரைகள், குறிப்புகள், விவாதங்கள். ஆனால் வெற்றுப்புகழுரைகள் அல்ல அவை என்பதையும் உங்கள் பேச்சு காட்டியது. மிகத்தேர்ந்து வாசித்து மிகக்கறாராக மதிப்பிட்டுத்தான் கவிஞர்களை தெரிவுசெய்கிறீர்கள், அதன்பின் விருதை அவர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக அளிக்கிறீர்கள். உங்கள் நண்பர்களும் நீங்களும் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் அதிலிருக்கும் ஒழுங்கும் பிரமிக்கத்தக்கவை. கண்டராதித்தனைப்பற்றி எல்லா கோணங்களிலும் எழுதப்பட்ட கட்டுரைகள்தான் உண்மையான விருது என நினைக்கிறேன்\nகவிதையை இப்படி அடையாளப்படுத்தி அதை முன்னிறுத்தினால்தான் அதற்கு வாசகர்கள் அமைகிறார்கள். கவிதையை கவிஞர்களே வாசிக்கும்போது ஒரு சிறிய தீவிரமான சூழல் உருவாகிறது. ஆனால் அது கவிஞர்களைக் காலப்போக்கில் தேங்கிநிற்கவும் செய்யும். ஒரு தனித்தன்மையை அடைந்தபின்னர் அதிலேயே கவிஞர்கள் நின்றுவிடுகிறார்கள். ‘கவிதை புரிந்துகொள்ளப்பட்டும் தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டும் விரிவடைகிறது’ என்று சொல்வார்கள். கவிதையை விரித்தெடுப்பவர்கள் வாசகர்களாகவே இருக்கவேண்டும். அத்தகைய வாசகர்களிடம் படைப்பாளிகளைக் கொண்டுசென்று சேர்க்கும் ஒரு முயற்சி இந்தவிருது\nநேற்றைய மாலையை ஒரு கவியணியாக எனக்குள் சூட்டிக்கொள்ள முடிந்தது, மெல்ல ஒருவித அமைதியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நான் சில விஷயங்களில் துள்ளி எழுந்தேன் ..\nஅழகானதொரு விழா, நூல் பிடித்தாற்போல அத்தனையும் எப்போதும்போல சரியாகவே நடந்தது,\nசிறிது நேரதாமதமாக வந்ததால் விஷால், சுனில் அவர்களின் கேள்வி பதிலில் பங்குகொள்ள தயக்கமிருந்தது…\nவிழாவின் தொகுப்பாளர் ராஜகோபாலின் உரை அவரைப்போலவே அழகான நளினம் எப்போதும்போல..\nசிறில் அவர்கள் உச்சரிப்பை தமிழில் இன்றே முதலில் கேட்டேன், ஒரு மயக்கும் ரிதம் ஓடியது அதில் …\nதொடர்ந்த பெருந்தகை ராஜீவன் அவர்களின் உரையில் எழுத்தைப் பற்றிய தெளிவானதொரு சித்திரத்தை அளித்தார், எப்போதும் எனக்குள் ஒரு கேள்வி உண்டு அது எப்படி மலையாளிகளுக்கு மட்டும் அப்படி ஒரு குளிர் குரல் அமைந்துவிடுகிறதென்று,\nவிருது வழங்கியபோது கலாப்ரியா அவர்களும் கண்டராதித்தன் அவர்களும் உணர்ச்சி மேலீட்டில் கட்டி அணைத்து, முத்தமிட்டுக்கொண்டது என்நோற்றான் கொல் எனும் சொல்லை நினைவூட்டிய அழகிய தருணமது..\nகாலாப்ரியா அவர்களும் நானும் முகநூல் நட்பு வட்டத்துக்குள் இருந்தாலும் இதுவே எங்களின் முதல் ��ந்திப்பு, எழுபது என்பதுகளின் கவிஞர்களை பட்டியலிட்டு அவர் அளித்த உரை நேர்த்தி..\nஅஜயன் பாலா அவர்கள் இளம் ரத்தமாகவே தன்னியல்பில் பேசினார் என்பதைவிட தன்னை பகிர்ந்துகொண்டார் என்றே புரிந்துகொண்டேன்…\nகாளிபிரசாத் பேச்சு ஒரு அழகியலென ரசிக்க வைத்தது, திவ்ய பிரபந்தங்களையும் நவீனத்துவ கவிதைகளையும் பஞ்சாமிரதத்தின் தேன் என கலந்தளித்தார் நல்ல இனிமை…\nஉ ங்கள் புதுமை உரைக்கென காத்திருந்தேன், நீங்கள் மைக் முன்னால் வந்ததும் சட்டென ஒரு திறப்பு, நீங்கள் இப்படிதான் பேசுவீர்கள் என்று நினைத்தேன் அப்படியே அசத்தினீர்கள், நான் என்றும் இப்பேச்சுக்கு அடிமையாகவே நிலைக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன் ..\nவிருது நாயகன் அவர்கள் தன் ஏற்புரையை வாசித்தபோது தோன்றியது, இவர் எழுதும்போது வேறு உலகில் நிறைந்திருப்பார் போல என்று…மகிழ்ச்சி ததும்பி உணர்வு அவர் குரலில் கலந்து வீசியது..\nசௌந்தர் நன்றியுரையில் யாரையுமே விட்டுவிடாமல் சொல்லிவிட்டார் என்பது அவரின் வாசிப்பில் உணர்ந்தேன்\nஅனைத்துக்கும் மேல் குமரகுருபரனின் கண்கள் நினைவில் இல்லையென்று சொல்லி ஒரு நொடி உங்கள் உள்ளுக்குள் ஓடிய நெகிழ்வின் மெல்லிய ஒலியை என் காதுகள் கேட்டது, அது உங்கள் கண்களிலும் தெரிந்தது, உண்மைதான் ஜெ சிறு வயது முதல் நான் கண்களைப் பார்த்தே பேசுவேன், என்னுள் இன்று ஆயிரக்கணக்கான கண்கள் உள்ளன, அவற்றில் சிலர் இல்லையென்றாலும் அந்த கண்கள் உயிரின் நீட்சிதான்.\nஅனைவரும் உரைகளை கேட்டுவிடுவார்கள் என்பதால் அதை பற்றி விரிவாகச் சொல்லவில்லை .\nகண்டராதித்தன் பரிசுவழங்கும் விழாவும் அதற்கு முன்பு நிகழ்ந்த நாவல்குறித்த விவாதமும் ஒருநாள்முழுக்க இலக்கியவிழாவில் திளைத்த அனுபவத்தை அளித்தன. வழக்கமான இலக்கியவிழாக்களில் விழாமுடிந்தபின்னர் ஒரு பெரிய சோர்வு உருவாகும். பெரும்பாலானவர்கள் படிக்காமல் வருவார்கள். இலக்கியம் சார்ந்த விவாதம் ஒருவர் பேசியதுமே திசைதிரும்பி சமகால அரசியல்விவாதமாக ஆகிவிடும். வழக்கமான ஃபேஸ்புக் சண்டைகளாக முடியும். அது நிகழவில்லை என்பதே பெரிய ஆறுதல்.\n[அதை நம்மவர் கருத்துச்சுதந்திரம், ஜனநாயகம் என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்கள்] அதோடு தனிப்பட்ட தாக்குதல்கள் இருக்கும். எல்லாவற்றையும் விட மொக்கையானது ஜோவியலாகப் பேசுவதாக ந���னைத்துக்கொண்டு எதையாவது சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருப்பது.\nசென்னையில் வீட்டிலிருந்து கிளம்பி ஓர் இலக்கியக்கூட்டத்திற்கு வருவதென்பது பெரியவேலை. எனக்கு இரண்டுமணிநேரப் பயணம். அதை வீணடிக்கக்கூடாது என்பதனால் கூட்டங்களைத் தவிர்த்துவிடுவேன். உங்கள்மேல் உள்ள நம்பிக்கையால் கூட்டத்திற்கு வந்தேன். நம்பிக்கை வீணாகவில்லை. சிறந்த ஓர் இலக்கிய நிகழ்வு.\nமுதல் நாவல் அரங்கில் விஷால்ராஜா மிகவும் தன்னம்பிக்கையுடனும் நல்ல குரலுடனும் பேசினார். உலகசிந்தனை நாவல்களை எப்படியெல்லாம் வடிவமைக்கிறது, அதன்விளைவான நாவல்கள் என்ன என்பதைப்பற்றிய ஆழமான பேச்சு. கட்டுரையாக வாசிக்காமல் பேசியது ஒரு பெரிய விஷயம்.\nஅதன்மீது இரு எதிர்வினைகளுமே வேறுவேறு கோணங்களைத் திறப்பனவாக இருந்தன. அந்த முதல்கட்டுரையை மறுக்காமல் அதில் மேலும் கொஞ்சம் சேர்க்கவே இருவரும் முயன்றனர். சுனீல் கிருஷ்ணன் தேர்ந்த மேடைப்பேச்சாளராகப் பேசினார். சிவமணியன் கொஞ்சம் பதறினாலும் அவருடைய பேச்சு நன்கு தயாரிக்கப்பட்டதாகவும், உவமைகள் வழியாகச் சொல்ல முயல்வதாகவும் இருந்தது.\nஇதுவும் ஒரு சிறந்த விஷயம். எல்லா பேச்சாளர்களும் சிற்றிதழ்க்காரர்களின் ஜார்கன்கள் இல்லாமல் சுயமான உவமைகள், அனுபவக்குறிப்புக்களுடன் அசலான கருத்துக்களையே சொன்னார்கள். மேற்கோள்கருத்துக்களே இல்லை. விவாதமும் பல புதியகேள்விகளையும் திறப்புகளையும் உருவாக்குவதாக அமைந்தது. இரண்டுமணிநேரம் செறிவான ஓர் இலக்கியவிவாதம் இன்றைக்கு மிக அரிதானது.\nபரிசளிப்புவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. டி.பி.ராஜீவனின் பேச்சு தலைமையுரைக்குத்தக்க ஓட்டமும் விரிவும் கொண்டிருந்தது. மலையாளக்கவிதை நேரடி அரசியல் ஈடுபாட்டின்காரணமாக தேங்கி ஜார்கன்களாக ஆகிவிட்டது என்றும் தமிழ்க்கவிதை வழியாகவே மூச்சுவாங்கி புத்துணர்ச்சி அடைய முடிகிறது என்றும் சொன்னார். தமிழ்க்கவிஞர்களிலேயே நல்ல கவிதைகள் எழுதிவந்தவர்கள் பரபரப்பு புகழுக்காக அரசியல் ஜார்கன்களை எழுத ஆரம்பித்திருக்கும் காலம் இது. நமக்கு சரியான எச்சரிக்கை அது\nகலாப்ரியாவின் வாழ்த்துரை தன் இளவலை வாழ்த்தி உச்சிமுகர்வதாக இருந்தது. காளிப்பிரசாத் தன் கவிஞனை எப்படிக் கண்டுகொண்டேன் என்றுபேசினார். அஜயன்பாலா கவிஞனின் மூர்க்கமும் ��ன்பும் நிறைந்த ஒருமுகத்தை சித்திரமாகக் காட்டினார். கூடவே அவருடைய கவிதைகள் செயல்படும் இருதளங்களையும் சுட்டிக்காட்டினார்.\nஉங்கள் உரை கொஞ்சம் சீண்டும்தன்மை கொண்டது. ஒரு விவாதத்தை உருவாக்கவும் அதன்வழியாகக் கவிதை பற்றிப் பேசவைக்கவும் முயல்கிறீர்கள் என உங்களைக் கவனித்துவரும் என்போன்றவர்களுக்குப் புரிந்தது. அது தேவைதான். முகநூலில் சர்ச்சைகளிலேயே பொழுது ஓடிக்கொண்டிருக்கையில் நவீனக்கவிதைபற்றி எவராவது விவாதித்துச் சூடுபறக்கட்டுமே.\nஆனால் நவீனக் கவிதைகளில் ‘நல்ல கவிஞர்கள்’ அனைவருமே நீங்கள்சொன்ன பொதுக் கருத்தியல்கொண்டவர்களாகத் தெரிகிறார்கள் என்றீர்கள். அது அப்படி அல்லாதவர்கள் நல்ல கவிஞர்கள் அல்ல என்று சொல்வதுபோல ஆகிவிட்டதே, கவனித்தீர்களா பொதுவான நல்ல கவிஞர்களின் தரத்திலிருந்து தன் மொழியால் எப்படி கண்டராதித்தன் மேலும் ஒருபடி மேலே செல்கிறார் என்று சொல்லி அதனால்தான் அவர் உங்களுக்கு உகந்த கவிஞர் என்றீர்கள்.\nஒரு சிந்தனையாளராக தொடர்ந்துசெயல்படும் உங்களுக்குக் கவிஞர்கள் தர கருத்து ஏதுமில்லைதான். பொதுவாகவே நாவலாசிரியர்களுக்கு கவிஞர்கள் அளிப்பது மொழிநுட்பத்தை, படிமங்களை மட்டும்தான். அதைத்தான் நீங்களும் சொன்னீர்கள். கவிஞர்கள் சொல்லும் கருத்துக்களை நாவலாசிரியர்கள் உலகமெங்கும் பொருட்படுத்தியதே இல்லை\nநிகழ்ச்சிக்குப்பின் உங்களிடம் ஒருசில சொற்கள் பேசமுடிந்தது. சிறந்த நிகழ்ச்சி. ஒரு நிகழ்ச்சிக்குப்பின் பலவாரங்களுக்கு ஏதாவது யோசிக்கக் கிடைத்தால் அது பெரிய வெற்றி. எவருமே நிலைவிட்டோ பொருளற்றதாகவோ பேசவில்லை. சிறப்பாகத் திட்டமிடப்பட்டு சரியாக நிகழ்த்தப்பட்ட ஓர் இலக்கிய நிகழ்வு. நன்றி\nநாஞ்சிலுக்கு சாகித்ய அக்காதமி விருது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-hdr-cx220e-camcorder-camera-red-price-p8MQRd.html", "date_download": "2018-06-22T07:24:30Z", "digest": "sha1:VR45C4ZCHLVBDW73WHBR7O63NILX6MBQ", "length": 21868, "nlines": 474, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட்\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட்\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 20,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 26 மதிப்பீடுகள்\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட் - விலை வரலாறு\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nஆட்டோ போகிஸ் Quick AF\nஅபேர்டுரே ரங்கே F2.1 - F57\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 8.9 Megapixels\nசென்சார் டிபே EXR CMOS\nசென்சார் சைஸ் 1/5.8 inch\nஆப்டிகல் ஜூம் Above 15x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/10000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/6 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 29.8 mm Wide-angle\nசுகிறீன் சைஸ் 2 to 2.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080, 50p\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 16:9\nவீடியோ ரெகார்டிங் 1920 x 1080, 50p\nசோனி ஹட்ர கிஸ்௨௨௦யே காமகோர்டர் கேமரா ரெட்\n4.7/5 (26 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள��கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaicity.info/cat/news/world-news/page/867/", "date_download": "2018-06-22T07:39:05Z", "digest": "sha1:MDGF5HTJC5L7XJB65HG7AEVMKKSGWITP", "length": 6716, "nlines": 149, "source_domain": "chennaicity.info", "title": "world news | Chennai City Info - 8122-044-044 | Page 867", "raw_content": "\nஅடுத்த தலைமை பொருளாதார ஆலோசகர் இந்திய சித்தாந்தம், மதிப்புகளை நம்புகிறவராக இருக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு கருத்து\nலஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்த அரசு அதிகாரிகள் 13 பேர் டிஸ்மிஸ்\nநீதிபதி ஜோசப் பதவி உயர்வுக்கு சிக்கல் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி செலமேஸ்வர் இன்று ஓய்வு\nதம்பதிக்கு அவமதிப்பு பாஸ்போர்ட் அதிகாரி அதிரடி இடமாற்றம்\nகேரள ஏடிஜிபி மகள் புகாரின்பேரில் போலீஸ் டிரைவரை ஜூலை 4 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை\nதனது பேச்சை கேட்காததால் ஆத்திரம்: மகளுக்கு எறும்பு மருந்து கொடுத்து உடலை பிளேடால் கிழித்த தாய்: ஆந்திராவில் கொடூரச்சம்பவம்\nபெலகாவி அருகே அம்மன் கண்ணில் இருந்து வடிந்த கண்ணீர்\nசிறையில் சசிகலாவை சந்திக்க தங்க தமிழ்செல்வனுக்கு அனுமதி வழங்க மறுப்பு\nநிலம் கையகப்படுத்தக்கூடாது ஆந்திர அரசுக்கு எதிராக பவன் கல்யாண் டிவீட்\nதிருப்பதி கோயில் குறித்து தலைமை அர்ச்சகர் சர்ச்சை பேட்டி: பக்தர்கள் குற்றச்சாட்டு\nவேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க முயற்சி\nபீஜிங் : உலகிலேயே மிகப்...\nRead moreComments Off on வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க முயற்சி\nகருவிலேயே குழந்தைகளின் தோல் ஆரோக்கியம் காக்கும் உபாயம்: இங்கிலாந்து மருத்துவர்கள் பரிசோதனை\nRead moreComments Off on கருவிலேயே குழந்தைகளின் தோல் ஆரோக்கியம் காக்கும் உபாயம்: இங்கிலாந்து மருத்துவர்கள் பரிசோதனை\n5 பேரை கொன்றவன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2017/05/el-norte.html", "date_download": "2018-06-22T07:38:06Z", "digest": "sha1:RH6G7WZAKF6N3YAQKMXQONZEBNVJE7BK", "length": 30007, "nlines": 211, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: வடக்கின் வசந்தம் (El Norte)", "raw_content": "\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் 'எல் நார்ட்டி' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர். மாயன் பழங்குடியினர் அண்ணனும் தங்கையுமாக பிழைக்க வழியின்றி வட அமேரிக்காவுக்கு சட்ட விரோதமாக பயணம் செய்வது பின்னர் அங்கேயும் வாழ இயலாது பல இன்னல்களுக்கு உள்ளாவது என்ற பிரச்னையைப்பற்றியது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் படம��. போய்ச்சேருவதற்கு நேரமாகிவிட்டது. அத்தனை ட்ராஃபிக்கில் சிக்கி சென்று அரங்கு நுழைந்து இருக்கை தேடி அமர்வது என்பதை படத்துடன் ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டேன். கிட்டத்தட்ட தமிழினத்திற்கும் இது போன்றே இன்னல்களும் இடர்ப்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது.\nகுவாட்டமாலயிலிருந்து வட அமெரிக்கா நோக்கி பயணிப்பது அதுவும் சட்டவிரோதமாக என்பது தற்கொலைக்கு சமம். கண்டவுடன் சுட்டுவிடுவர் இல்லையேல் தலையைக்கொய்து விடுவர். மெக்ஸிகோ'விலிருந்தும் இது போன்ற சட்டவிரோத நகர்வுகள் சகஜம் என்பதால் பெரிய சுவர் எழுப்பியிருக்கிறார்கள் . ட்ரம்ப் கூட அதைப்பற்றி கேலியாக ஒரு ட்வீட் போட்டிருந்தார்.\nஇப்படி பயணிப்பவரை அமெரிக்க எல்லை வரை கொண்டு சேர்ப்பதற்கு கயோட்டிகள் என்றழைக்கப்படும் உள்ளூர் கடத்தல்காரர்கள் உதவுகின்றனர். தலைக்கு 100/200 அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துகொண்டு (அதுவும் உத்திரவாதமில்லை) அடுத்த கரை வரை கொண்டு சேர்த்தவுடன் அவர்களின் பணி முடிந்துவிடும், பிறகு சென்றவர்கள் பாடு, வசிப்பதும் மடிவதுமென.\nபயணம் என்பது அடர்த்தியான காட்டு மிருகங்கள் வசிக்கும் காட்டின் ஊடே. வழிப்பறி கொள்ளைகளும் , சகஜமான கொலைகளும் வழக்கமாக நடக்கக்கூடியவை. யாரும் கேள்வி கேட்பார் இல்லை. ஹெலிகாப்டரில் வளைத்து வளைத்து ரோந்துப்பணிகள் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து கொண்டிருக்கும். சந்தேகத்துக்குரிய வகையில் யாரும் சென்றால் கைது/கொலை.\nஇந்த என்ரிக்கே/ரோஸா இருவரும் தெரிந்த ஒருவரின் பெயர் சொல்லிக்கொண்டு இக்கரை வரை வந்து சேர்ந்துவிடுகின்றனர். ஆனால் அவரைத்தேடிப்பிடிப்பது என்பது படாத பாடு. அதற்குள்ளாக இவர்களின் அமெச்சூர்த்தனமான முகம் கண்டு ஏமாற்ற நினைக்கும் கயவர்கள். பின்னிலும் அதிலொருவன் நைச்சியமாகப்பேசி இரவில் காடு வழி கொண்டு சேர்க்கிறேன் எனச்சொல்லி பணத்தைக்கையாட எண்ணுகிறான். அவனை அடித்து மீண்டு வருவதற்குள் இருவருக்கும் போதும் போதுமென்றாகிவிடுகிறது.( சில ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சில சட்ட விரோதப்பயணிகள் விமானத்தின் டயரில் அமர்ந்துகொண்டு பயணிப்பதாக செய்திகள் வந்திருந்தன )\nஒரு வழியாக அந்த தெரிந்த நண்பரை ஒரு சிறிய ஓட்டலில் சந்திக்கிறான். தொடர்ந்த கெஞ்சல்களுக்குப்பின் வட அமெரிக்காவிற்கு அவர்களை கொண்டு செல்ல சம்மதிக்கிறான். இருப்பினும் காட்டு வழியல்ல. சில பயன்படுத்தாத/புழக்கத்தில் இல்லாத பழைய டனல்கள் (குழாய்கள்) வழியாக. பாதுகாப்பானது, யாராலும் சந்தேகிக்க இயலாது என்றெல்லாம் கூறி தலைக்கு 100 டாலர் வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்கிறான். மூக்கில் கர்ச்சீஃப் கட்டிக்கொள்ள கூறி கிட்டத்தட்ட பல கிலோமீட்டர்கள் இருக்கும் அந்த காட்டை குழாய்கள் வழி கடக்கச் சொல்கிறான். வேறு வழியின்றி அவர்களும் செல்ல ஒத்துக்கொள்கின்றனர். அடுத்த பக்கம் வெளியே நீங்கள் வரும்போது அங்கே நான் உங்களுக்காக காத்து நிற்பேன் என்கிறான்.\nஉள்ளே நுழைந்தால் ஒரே கும்மிருட்டு, வழியே தெரியவில்லை. கையிலிருக்கும் டாச்சை அடிக்கிறான் என்ரிக்கே. அத்தனை குப்பை கூளம், பூனைகள் இறந்து கிடக்கின்றன. பெயர் தெரியாத பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன. பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்த வழி சென்றே ஆகவேண்டியிருக்கிறது.\nகொடிய பயணம். யாருக்கும் வாய்க்கக்கூடாதது/.கொஞ்ச நாட்கள் முன்னால் கருட புராணம் வாசித்துக்கொண்டிருந்தேன் ( சும்மாதான் வாட்ஸப்பில் கிடைத்த பிடிஎப்ஃ) இறந்த உயிர் பயணிப்பது பல லட்சம் காதம் என்றும் , பாதை அத்தனை கொடிது எனவும், அதுவும் அவரவர் செய்த பஞ்சமாபாதகங்களுக்கு ஏற்றாற்போல் அத்தனை சித்திரவதைகளும் பயணத்தில் கிடைக்குமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபோன்ற நரகம் நோக்கிய பயணம் அவர்களுக்கு. மூச்சு விட வழியில்லை. பல கிலோமீட்டர்கள் முட்டி போட்டுக்கொண்டு கைகளை ஊன்றி தவழ்ந்தே செல்லவேண்டிய துயரம்.\nவழியில் இடையில் எங்கிருந்தோ வரும் கூட்டமான எலிகள் கடித்துக்குதறத்தொடங்குகின்றன இந்த இருவரையும். தப்பிக்க வழியில்லை, திரும்பிப்போவது என்பது இயலாத காரியம். கைகளை உயர்த்தியோ இல்லை உடலை வளைத்தோ எலிகளைத்தவிர்ப்பது என்பதெல்லாம் செய்யவே இயலாது. கொடுமை என்றால் அப்படி ஒரு கொடுமை. கிட்டத்தட்ட பத்துப்பதினைந்து நிமிடங்கள் தொடரும் அவலம். ஒரு வழியாக கைகளைக்கொண்டு அடித்தும் நசுக்கியும் பல எலிகளைக்கொன்று போட்டு விட்டு அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர். எப்போதடா இங்கிருந்து விலகிச்செல்வர் என பார்ப்போர் மனதை கரைக்கிறது.\nஒருவழியாக குழாய்களின் முடிவு தெரிகிறது, வெளிச்சம். குழாயின் தொடுவாய் சென்றடையும் போது அமெர���க்க ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறது , இவர்கள் வெளிவரும் குழாயின் முகத்துவாரத்தில் .விக்கித்து உள்ளுக்குள்ளேயே பதுங்கிக் கொள்கின்றனர். இந்த அவலம் சிறிது நேரம். ஒரு வழியாக ஹெலி சென்றதும் குழாயின் வெளியே வந்து அமர்கின்றனர். சொன்னது போல அந்த கயோட்டி' அங்கே நிற்கிறான்.\nமீண்டு வந்தவர்களை ஒரு ஏஜண்ட்டிடம் ஒப்படைக்கிறான். அந்த ஏஜண்ட் இதுபோன்ற சட்டவிரோத பயணிகளை வைத்து பிழைப்பு நடத்துபவன். அதற்கும் காசு வாங்கிக்கொண்டு தான். உள்ளூர் ஓட்டல்களில், துணி தைக்கும் நிறுவனங்களில், கட்டிட வேலைகளுக்கு என இவர்களை வைத்துக்கொண்டு சீப் லேபர்களை சப்ளை செய்கிறான். எந்த நேரமும் அமேரிக்க குடியுரிமை இந்த நிறுவனங்களுக்கு ரெய்ட் வருவது என்பது சகஜம், அங்கனம் வரும்போது பிடிபடுபவர்களுக்கு கடுமையாக தண்டனை , நாடு கடத்துதல் இன்னும் என்னென்னவோ தண்டனைகள். (பங்களாதேஷ் மக்கள் இப்படித்தான் இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கின்றனர். பாம்பேயில் பால் தாக்கரே ஆட்சி வந்ததும் அத்தனை பேரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.)\nஎங்கு சென்றாலும் நிம்மதியின்மை. குடியுரிமை இல்லாது ஒரு மருத்துவமனைக்கோ இல்லை பொது இடங்களுக்கோ செல்வது என்பது இயலாத காரியம் . வேலை முடிந்து விட்டால் அந்த ஒரு அறைக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயம். இருப்பினும் உள்ளூர் அமெரிக்கர்களை விட ஏகத்துக்கும் குறைவான சம்பளமே. வேலைக்கு சேர்க்கும் முதலாளிகளும் இதையெல்லாம் சட்டை செய்வதில்லை. அவர்களுக்கு தேவையானதெல்லாம் சீப் லேபர்ஸ். யார் வந்து பிடித்துக்கொண்டு போனால் என்னவென விட்டுவிடுவார்கள். ஏனெனில் இப்படி நாளொன்றுக்கு வருபவர்கள் ஆயிரக்கணக்கில். அப்படி அரசாங்கம் பிடித்துக்கொண்டு போனவர்களின் குழந்தைகளை அநாதை விடுதிகளுக்கு விற்றுவிடுவான் இந்த ஏஜண்ட். அதுமட்டுமின்றி கூட வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த விவரம் தெரிந்து போலீஸுக்கு தகவல் சொல்லி பிடித்துக்கொடுத்து பணம் சம்பாதிப்பர் சிலர்.\nசொல்லொணாத்துயரம். சொந்த நாட்டை விட்டு பஞ்சம் பிழைக்க/ உயிர் பிழைக்க வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வது என்பதெல்லாம் அனுபவித்துப்பார்ப்பவர்க்கு தெரியும் . இந்தப்படம் எண்பதுகளில் வெளிவந்திருக்கிறது. இதே அரங்கில் வரிசையாக உள்ளூர் இஸ்ரேலிய த���தரகம் அவர்கள் நாட்டு திரைப்படங்களை திரையிட்டனர் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு, அது போல இந்தப்படமும். ஆஸ்கர் நாமினேஷன் ஆகியிருக்கிறது இரண்டொரு விருதுகளையும் வென்றிருக்கிறது.\nசம்பாதிப்பதுஅங்கேயே செலவாகிவிடுகிறது , சேமிக்க ஏதும் இல்லை. மீண்டும் மீண்டும் நிலையற்ற தன்மை.சலிப்பு மேலிடுகிறது இருவருக்கும். இடையில் ரோசா வேலை செய்துகொண்டிருக்கும்போது மயங்கி விழுகிறாள். என்ரிக்கே'விற்கு சிக்காகோ செல்ல ஒரு பெருமாட்டியின் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. க்ரீன் கார்ட் வாங்கித்தரவும் சம்மதிக்கிறாள். சிக்காகோ செல்ல ஆயத்தமாகிவிட்ட நிலையில் ரோசா'வின் மரணம் என்று வாழ்க்கையில் மீண்டும் ஒரு சுழற்சியில் சிக்கிக்கொள்கிறான் என்ரிக்கே.\nயூட்யூபில் வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.முழுதும் பார்க்க இயலாமலேயே போகும். அத்தனையும் துயரம்.\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nவடக்கின் வசந்தம் (El Norte)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nதுளிப்பாக்கள் - நனைந்த கூரை கசிந்து கொண்டிருக்கிறது புகை ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ கோடைமழைக்குப் பின் தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது கரையான் புற்று ★ மேகம் விலக குளத்தில் பூக்கின்றன வி...\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nவிடம்பனம் – மதிப்புரை - ‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பா...\nகதைகள் செல்லும் பாதை 6 - தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்��ும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2017/06/34.html", "date_download": "2018-06-22T07:04:45Z", "digest": "sha1:D3L4QA742OFQDHCCVTX4UOYAEZQFAIMK", "length": 38510, "nlines": 288, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இருவேறு உலகம் – 34", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇருவேறு உலகம் – 34\nஅங்கு க்ரிஷைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்று அறிய மாஸ்டர் முயன்றார். எதிரி கண்டிப்பாக அங்கே தான் இருக்க வேண்டும்.... ஆனால் எதிரி அவர் தேடலில் சிக்கவில்லை. அவருடைய சகல சக்திகளும் அந்த எதிரியைக் காணப் போதவில்லை. அவருடைய குருவைச் சுற்றிலும் இருந்த தடயங்களை அழித்தது போலவே எதிரி இங்கும் தன் சுவடுகளை அழித்து விட்டிருப்பது போல் இருந்தது.\nக்ரிஷ் எதற்காக எப்போது, எப்படி அமேசான் காடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டான் என்பதை அறிய மாஸ்டர் முயன்றார். க்ரிஷின் பயணத்தை அந்த மலையிலிருந்து அந்த அமாவாசை இரவிலிருந்து தொடர முயற்சித்தது தோல்வியிலேயே முடிந்தது. க்ரிஷ் இருக்கும் இடத்தை மறைக்காமல் விட்ட எதிரிக்கு மற்ற தகவல்களை அவருடன் பகிர்ந்து கொள்வதில் விருப்பம் இருக்கவில்லை போலிருக்கிறது....\nஒரு மணி நேரம் ஓடி விட்டதைக் கவனித்த மாஸ்டர் முதல் வரவிலேயே அங்கு அதிக நேரம் இருந்து விட விரும்பாமல் க்ரிஷ் அந்த மலையை எட்டியது எப்படி என்பதை அறிய நினைத்தார். எதிரியிடம் க்ரிஷ் எப்படி சிக்கினான் என்பது தெரிந்தால் மீதியை ஓரளவாவது யூகிக்கலாம் என்று தோன்றியது. அந்த அறையில் க்ரிஷ் செய்த கடைசி ஆராய்ச்சிகள் பற்றி ஆராய ஆரம்பித்தார். நல்ல வேளையாக அந்தக் கடந்த கால நிகழ்வுகளின் அலைகள் எதிரியால் அழிக்கப்பட்டிருக்கவில்லை. இருக்கும் இடம், மற்றும் சென்று வந்த இடங்கள் சம்பந்தப்பட்ட அலைகளில் ஆதிக்கம் செலுத்த முடிந்த அளவு மற்ற இடங்களில் எதிரி��ால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லையோ என்னவோ\nக்ரிஷ் எப்படி எதிரியிடம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான் என்பதை மாஸ்டரால் அங்கு கண்டுபிடிக்க முடிந்தது. காட்சிகள் அவர் கண் முன் விரிய ஆரம்பித்தன....\nசதாசிவ நம்பூதிரி தன் முன்னால் கோட்டும் சூட்டுமாய் வந்து நின்ற மனோகரை விசித்திர ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தார்.\nஅதைக் கண்டு கொள்ளாத அவன் மிகவும் பணிவாக அவரிடம் சொன்னான். “என் முதலாளி ஜோதிட சாஸ்திரத்தைக் கரைச்சுக் குடிச்சவர். இந்த ரெண்டு ஜாதகங்களையும் அவர் அலசி ஆராய்ஞ்சு பார்த்துட்டார். ரெண்டுமே விசேஷ விசித்திர ஜாதகங்கள். ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் பார்த்து ஆராய்ச்சி செய்திருக்கிற அவர் இது வரைக்கும் இந்த ஜாதகங்கள் மாதிரி பார்த்ததில்லைன்னு நினைக்கிறார். இது சம்பந்தமா அவர் கணிச்ச முடிவுகள் சரிதானான்னு பார்க்க அவருக்கு இன்னொரு ஜோதிட வல்லுனர் தேவைப்படறார். அவர் விசாரிச்சப்ப உங்க பேரைச் சொன்னது நான் தான். அதனால தான் இங்கே வந்தேன். இதைப் பணத்துக்காக நீங்க பார்க்க வேண்டாம். ஜோதிடத்து மேல மதிப்பு வச்சிருக்கற நீங்க ஒரு சக ஜோதிடருக்கு செய்யற உதவியா பார்க்கணும்....”\nஅவர் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னார். “ஆனா நீங்க கீழே என் மகன் கிட்ட பேசின தொனி பணத்தோடதா இருந்துதே”\n“அப்படிப் பேசியிருக்காட்டி அவரைத் தாண்டி இங்க வந்திருக்க முடியாதே” என்று மனோகர் தாழ்ந்த குரலில் பணிவாகச் சொன்னான்.\nஅவர் முகத்தில் சிறிய புன்னகை எட்டிப் பார்த்தது. மெல்லத் தனக்கு எழுந்த சந்தேகத்தைக் கேட்டார். “எனக்குத் தெரிஞ்சு முதலாளிகளுக்கு ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கறதைப் பார்த்திருக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி ஜோதிடத்தைக் கரைச்சுக் குடிச்சு பார்த்ததில்லை. அப்படிக் கரைச்சுக் குடிக்க முடிஞ்சவன் முதலாளியா ஆனதுமில்லை.....”\nஇப்போது அவன் புன்னகைத்தான். ”எல்லா விதிவிலக்குகளையும் நம்ம வாழ்க்கைல எப்போதாவது ஒரு கட்டத்தில் பார்க்கிறோம். இப்போது இந்த விஷயத்துல நீங்க பார்க்கறதா வச்சுக்கோங்க சாமி...”\nஅவன் பேச்சு சாமர்த்தியத்தை ரசித்தவராய் சொன்னார். ”ஏதாவது ஒரு ஜாதகம் குடுங்க. அது விசேஷ விசித்திர ஜாதகம்னு என் மனசுக்குத் தோணினா மேற்கொண்டு ரெண்டையும் பார்க்கறேன். இல்லைன்னா ரெண்டையும் பார்க்க மாட்டேன��....”\n“சம்மதம் சாமி” என்றவன் அவரிடம் க்ரிஷின் ஜாதகத்தை நீட்டினான். மேலோட்டமாக அந்த ஜாதகத்தைப் பார்த்தவர் முகம் அலட்சியத்திலிருந்து ஆர்வத்திற்கு மாறியது. அடுத்த ஜாதகத்திற்காகவும் கையை நீட்டினார். அவன் தந்தான். அதையும் பரபரப்புடன் பார்த்தார்.\nபின் ஒரு நிமிடம் கண்மூடி யோசித்து விட்டு அவனிடம் சொன்னார். “இந்த ஜாதகங்களைச் சரியாகப் பார்க்க எனக்கு ரெண்டு நாள் வேணும். இதோட பலன்களை நான் உங்க முதலாளி கிட்ட நேரடியாய் தான் சொல்வேன். சம்மதமா\nஇதுவரை தெளிவாகவும், அசராமலும் எல்லாவற்றையும் கையாண்டவன் முதல் முறையாகத் திகைத்தான். இதற்கு ‘அவர்’ ஒத்துக் கொள்வாரா\nவிளையாடுவது விதியா, எதிரியின் மதியா என்று மாஸ்டர் யோசித்தார். க்ரிஷின் ஆர்வத்தைத் தூண்டி விட்டது முதல் இந்தக் கணம் வரை நடந்திருப்பதைப் பார்த்தால் எதிரி மிகக் கவனமாகவும், பிரமாத அறிவுடன் தான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. சங்கரமணியும், வாடகைக் கொலையாளியும் எதிர்பாராத விதமாக இதில் பங்கெடுத்தது வேண்டுமானால் விதிவசமாக இருக்கலாம். ஆனால் அதையும் எதிரி தன் மதியால் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டதை மாஸ்டரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.\nமாஸ்டர் க்ரிஷின் தற்போதைய நிலைமையைக் கூர்ந்து கவனித்தார். அவன் உடலில் இருந்து விஷம் முழுவதுமாக வெளியேறி விடவில்லை என்றாலும் ஆபத்து நிலையை அவன் தாண்டி விட்டான் என்பது தெரிந்தது. இப்போதும் எதிரி அவர் கண்ணில் பட்டுவிடவில்லை. க்ரிஷை விட்டு தொலைவில் எதிரி சென்றிருக்க வாய்ப்பே இல்லை. அமேசான் காடுகளில் விலங்குகளும், விஷப்பூச்சிகளும் நிறைய இருக்கையில் க்ரிஷ் உயிருக்கு இன்னொரு ஆபத்தை ஏற்படுத்தி விட எதிரி தயாராக இருக்க மாட்டான். க்ரிஷின் அருகேயே இருந்த போதும் அவருடைய காணும் சக்திக்கு மறைவாக இருக்கும் எதிரி அவரை விடச் சக்தி வாய்ந்தவன் என்பதிலும் சந்தேகம் இல்லை. அவன் இப்போது அவரைப் பார்த்துக் கொண்டிருப்பான் என்பதை யூகித்துப் புன்னகைத்தார்.\n‘நீ என்னை விட வலிமையானவனாக இருக்கலாம் எதிரியே. ஆனால் என்னுடன் தர்மம் இருக்கிறது. எனவே முடிவில் வெல்வது நானாகவே இருப்பேன்.....” என்று கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரிக்கு அவர் உறுதியாகத் தெரிவித்தார். அந்தச் செய்தி எதிரியைச் செ��்றடைந்ததையும் அவர் உணர்ந்தார். பதில் எதாவது வந்து சேர்கிறதா என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் எதிரி செயலில் தான் எதையும் தெரிவிப்பது என்ற கொள்கையில் இருப்பவன் போல இருந்தது. எந்தப் பதிலுமே இல்லை.\nஇனி க்ரிஷ் மூலமாகவே எதிரி பேசலாம் போல் தெரிந்தது. க்ரிஷைப் போல் ஒரு தூய்மையான மனிதன் அழிவுக்குப் பயன்பட இருப்பது மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இங்கு வருவதற்கு முன் உணர்ந்தது மிகவும் கொஞ்சம். ஆனால் இங்கே வந்த பின் அறிந்து கொண்டது அவன் மேல் மிகுந்த மரியாதையை அவர் மனதில் ஏற்படுத்தி விட்டது. குருவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. ’அன்னிய சக்தி நம் பூமியை ஆட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. அது தன் திட்டத்திற்குத் தூய்மையிலும் தூய்மையான, அறிவிலும் உச்சமான ஒருவனைத் தன் கைப்பாவையாகப் பயன்படுத்தப் போகிறது’. அந்த உச்சமான அறிவு தன்னை தீயசக்தி பகடையாகப் பயன்படுத்துகின்றது என்று அறியாமல் இருந்து விடுமா இல்லை உணர்ந்து தன்னை விடுவித்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.....\nசெந்தில்நாதனின் வருகை மாணிக்கத்தையும் மணீஷையும் மிகவும் அசவுகரியப்படுத்தியது. உதய் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றதைப் பார்த்து அவர்கள் இருவரும் ஆச்சரியப்பட்டார்கள். ‘இருவரும் பரம எதிரிகள் போல் அல்லவா இருந்தார்கள். இப்போது என்ன இந்த திடீர் மரியாதை’ என்ற கேள்வி மாணிக்கத்தின் மனதில் பலமாக எழுந்தது. செந்தில்நாதனும் மாணிக்கத்தையும் மணீஷையும் அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. மந்திரி மாணிக்கத்திற்கு சம்பிரதாயமான மரியாதை வணக்கம் செலுத்தி விட்டு மணீஷைப் பார்த்துத் தலையசைத்தார்.\nஉதய் அவர் அருகே உட்கார்ந்து சக்தி வாய்ந்த மனிதர் ஒருவர் அங்கு வந்திருப்பது எப்படி என்பது பற்றி தாழ்ந்த குரலில் விளக்கமாய் சொன்னான். மாணிக்கத்திற்கு தாங்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுவது செந்தில்நாதனுக்குத் தெரிவதில் உடன்பாடில்லை என்ற போதும் வேறு வழியில்லாமல் அமைதி காத்தார்.\nசெந்தில்நாதனுக்கு உதய் சொன்னதைக் கேட்டு மாஸ்டர் மேல் சந்தேகம் அதிகரித்தது. அவருக்கென்னவோ வெளியே நின்ற கருப்புக் கார் தான் அவர் அங்கிருந்த போது அந்த மலையை நோக்கி அந்த இரவு வந்திருக்கும் என்று உள்ளுணர்வு எச்சரித்தது. உதய் சொல்��தைக் கேட்கையில் மாயாஜாலக் கதை கேட்பது போல் இருந்தது. ஆனால் அவன் அந்த ஆள் வீட்டுக்குப் போகும் வழியில் முன்னே போன கார்க்காரனைக் கெட்ட வார்த்தைகளில் உதய் திட்டியது மாஸ்டருக்குத் தெரிந்திருக்க என்ன வாய்ப்பிருக்கிறது அப்படியும் அந்த ஆள் சரியாகச் சொல்லியிருக்கிறார் என்றால் ஏதாவது சக்தி கூடுதலாக அவருக்கு இருக்கலாம்..... அந்த அளவு சக்தி இருக்கும் ஆள் அந்த மலைக்கு அந்த இரவில் வரக் காரணம் என்னவாக இருக்கும் அப்படியும் அந்த ஆள் சரியாகச் சொல்லியிருக்கிறார் என்றால் ஏதாவது சக்தி கூடுதலாக அவருக்கு இருக்கலாம்..... அந்த அளவு சக்தி இருக்கும் ஆள் அந்த மலைக்கு அந்த இரவில் வரக் காரணம் என்னவாக இருக்கும்\nஅந்த ஆள் இரண்டு மந்திரிகளுக்கும் மிகவும் வேண்டப்பட்ட ஆள் என்பதால் அவரிடம் போலீஸ் முறையில் விசாரிக்க முடியாது என்று செந்தில்நாதன் புரிந்து கொண்டார். ஆனால் அந்த ஆள் விசாரிக்கப்பட வேண்டிய ஆள் தான் என்பதில் அவருக்கு மறு கருத்து இல்லை. நாசுக்காகத் தான் விசாரிக்க வேண்டும்...\nமாஸ்டர் கம்பீரமாக ஹாலுக்கு வந்தார். அனைவரும் எழுந்து நிற்க செந்தில்நாதனும் அவரைக் கூர்ந்து பார்த்தபடியே எழுந்து நின்றார்.\nமாஸ்டரின் கண்கள் செந்தில்நாதனை ஊடுருவிப் பார்த்தன. ’மிக நேர்மையான மனிதன்’ என்று செந்தில்நாதனின் அலைகள் அவருக்குத் தெரிவித்தன. கூடவே அவர் தற்போது வந்திருக்கும் கருப்புக் கார் தான் சில நாட்கள் முன் மலையருகே வந்திருக்கிறது என்ற சந்தேகம் செந்தில்நாதனுக்கு அழுத்தமாக வந்திருக்கிறது என்பதும் தெரிந்தது. விதி நல்லவர்களை எல்லாம் தற்போது ஏனோ அவருக்கு எதிரணியிலேயே கொண்டு வந்து சேர்த்த வண்ணம் இருக்கிறது\nLabels: இருவேறு உலகம், நாவல்\nஐயோ என்ன சார் இது க்ரிஷ் எதிரி கையிலா சிக்கி இருக்கிறான்\nஎந்த சஸ்பென்ஸையும் உடைக்காம, அதே விறுவிறுப்போட,இந்த வார பகுதியையும் முடிச்சிட்டிங்களே சார்....எதிரி யார் அவன் எப்படி புத்திசாலிதனமா கிரிஷ்க்கு வலை விரிச்சான் விசபாம்பு கடிப்பட்ட க்ரிஷ எப்படி காப்பத்துனான்\nஎதிரி வேற்று கிரக வாசியா\nஜாதகம் பாக்குற அந்த முதாலாலி யாரு\nஅன்பு கணேசன், உங்கள் எழுத்து அருமை. அற்புதம். தமிழில் தற்போது இந்த அளவு சஸ்பென்ஸ், ஆன்மிகம், கதாபாத்திரங்களை உருவாக்கும் தன்மை, நிகழ்வுகளை நேரடியாக வாசகர்க���் பார்ப்பது போல் எழுதும் சிறப்பு அனைத்தும் கலந்த பாணி யாரிடத்திலும் பார்க்கவில்லை. சில அத்தியாயங்கள் பல முறை படிக்க வைக்கிறது. நிறைய எழுதுங்கள். ஆசிர்வாதம்.\nஅருமை . இத்தனை நேர்த்தியாக கதை பின்னும் உங்கள் எழுத்துக்கு நன்றி. ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யம் கூடி வருகிறது.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஇருவேறு உலகம் – 36\nவூடூ டாக்டரை நிறுத்திய வூடூ போலீஸ்காரர்\nஇருவேறு உலகம் – 35\nஇருவேறு உலகம் – 34\nவூடூவில் எது, எதற்கு, எப்படிப் பயன்படுகிறது\nஇருவேறு உலகம் – 33\nமுதிய பெற்றோரைப் புரிந்து கொள்ளுங்கள்\nஇருவேறு உலகம் – 32\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2006/08/opinions-suggestions-advices.html", "date_download": "2018-06-22T07:45:29Z", "digest": "sha1:HSH6DITXH6BRVTUKNU5YSM5LGS3VG4KP", "length": 17925, "nlines": 559, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: Opinions, Suggestions, Advices - Horsebuyer", "raw_content": "\nபுதன், ஆகஸ்ட் 09, 2006\nராசுக்குட்டிக்கு ஒரு பாக்யராஜ் வகை பதில்:\n----தேன்கூடு போட்டிக்கு படைப்பவர் பெயரே போடக்கூடாதுன்னு... இந்த கருத்துக் கணிப்பெல்லாம் பரவாயில்லயா----\nஎனக்கு ரொம்பப் பிடித்த கதை ஒன்று :-D)\nபக்கத்து ஊர் சந்தைக்கு குதிரை வாங்க அப்பாவும் மகனும் போறாங்க. நிறைய குதிரை வந்திருக்கிறது. தங்கள் பொக்கீடுக்கு ஏற்ற குதிரையை வாங்கி, தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nவருகிற வழியில் 'பஹேலி' படத்தில் வருமே... அந்த மாதிரி ஒரு குக்கிராமம்; பஞ்சாயத்து கூடும் மரநிழல். அதன் அடியில் இருவர் பேசிக் கொள்கிறார்கள்.\n'என்னங்க... காசு கொடுத்து வாங்கிட்டீங்க இல்ல சவாரி செய்வதற்குத்தானே குதிரை இருக்கு... எதுக்கு ரெண்டு பேரும் நடந்து போறீங்க சவாரி செய்வதற்குத்தானே குதிரை இருக்கு... எதுக்கு ரெண்டு பேரும் நடந்து போறீங்க பெரியவர் உட்கார்ந்து வரலாமில்ல\nநல்ல யோசனையாக தென்பட, அப்பா குதிரை மேல் ஏறிக் கொள்கிறார்.\nஅடுத்த 'வானத்தைப் போல' குக்கிராமம். இன்னொரு மரத்தடி. இரண்டு வழிப்போக்கர்கள்.\n கொளுத்தற வெயிலில் சின்னப் பையனை நடக்க விட்டு வேடிக்கை பார்த்துண்டே, பெருசு போடற ஆட்டத்தப் பார்த்தியாடா\nஅப்பாவுக்கு சுருக்கென்று மனம் நோகிறது. சடாரென்று குதிரையை விட்டு குதித்து, அவர்களின் கண் முன்னாலேயே, பையனை ஏற்றிவிட்டு, பயணத்தைத் தொடர்கிறார்.\nஇன்னொரு குறுக்கு சந்து. பிறிதிரண்டு பொழுதுபோகாதவர்கள்.\n'இதப்பாருடா... குதிரையை வாங்க தெரிஞ்சிருக்கு. அது எப்படி பயன்படும் என்று கூட அறியாதவங்களா இருக்காங்க. ஜம்முன்னு ரெண்டு பேரும் ஏறிக் கொண்டு, ஊருக்கு போய்சேருவதை விட்டுட்டு, ஒருத்தர் அன்ன நடை நடக்கிறார்.'\nசரிதானே என்று மின்னல் வெட்ட, அப்பாவும் ஏறிக்கொள்கிறார்.\nஅடுத்த முக்கு. டீக்கடை பெஞ்சு. வேறொரு அலசல்வாதிகள்.\n'அய்யோ பாவம்... எனக்கு மட்டும் மனேகா காந்தி ஃபோன் நம்பர் கிடைச்சா உடனே சொல்லிடுவேன். வாயில்லா ஜீவண்டா அது. இரண்டு தடிமாடுங்களும் புஸ்ஸு புஸ்ஸுன்னு மூச்சு முட்ட குதிரையை நோகடிக்கறத பார்த்தா ஆத்தாமையா இருக்குடா. காசு கொடுத்து வாங்கிய பணத்திமிர். நல்லது செய்ய வேண்டாம். இந்த மாதிரி கொடுமையை பார்க்கிறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்'\nமிரண்டு போகிறார்கள் இருவரும். அப்பா முடிவெடுக்கிறார். குதிரையின் முன்னங்கால்களைத் தானும், பின்னங்கால்களை மகனும் தாங்குவது. தாங்களே புத்தம்புதிய உச்சசிரவஸ் குதிரையை தலைமேல் தூக்குகிறார்கள். குதிரை மிரண்டு போய், நாலுகாலில் ஓடியே போய்விட்டது.\nஇந்தக் கதையில் நான் இந்த சந்துதோறும் கருத்து சொல்லும் சாதி ;-) அப்பா/மகன் மாதிரி ப���்குபெறுவோர் குழம்பாத வரைக்கும் சந்தோசமே ;-))\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 8/09/2006 09:36:00 முற்பகல்\n//இந்தக் கதையில் நான் இந்த சந்துதோறும் கருத்து சொல்லும் சாதி ;-) அப்பா/மகன் மாதிரி பங்குபெறுவோர் குழம்பாத வரைக்கும் சந்தோசமே ;-))\nஅருமையான கதையுடன் கூடிய விளக்கம். இது வெறும் ராசுக்குட்டிக்கு மட்டுமல்ல\nசொன்னது… 8/09/2006 10:09:00 முற்பகல்\nசொன்னது… 8/09/2006 10:29:00 முற்பகல்\nசொன்னது… 8/09/2006 10:52:00 பிற்பகல்\nகுதிரை ப்ரேக் அருங்காட்சியகத்தில் இருக்கிறது போல... Czech Republic - a photoset on Flickr: இவரிடம் விசாரித்தால் தெரியும்.\nசொன்னது… 8/10/2006 07:09:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://flash2fire.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-06-22T06:59:36Z", "digest": "sha1:OEKFF2TXYB5AHLWCOEJ4B6O57TBZ4FUM", "length": 2296, "nlines": 25, "source_domain": "flash2fire.blogspot.com", "title": "பதஞ்சலி - போலி? - flash and fire", "raw_content": "\nHome / செய்திகள் / பதஞ்சலி - போலி\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு, உத்தர்கண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நீதிமன்றம் 11 லட்சம் அபராதம் விதித்துள்ளது.\nவேறு நிறுவனத்தின் தயாரிப்புகளை, பதஞ்சலி நிறுவன தயாரிப்புகள் போன்று சித்தரித்து விளம்பரப்படுத்தியுள்ளதாக பதஞ்சலி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nகடந்த 2012-ம் ஆண்டு, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, பதஞ்சலி மீது தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதஞ்சலி நிறுவனத்தின் தேன், உப்பு உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்ததில், இந்த பொருட்கள் தர சோதனையை தோல்வி அடைந்தன. இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2011/12/15-iamkarki.html", "date_download": "2018-06-22T07:10:34Z", "digest": "sha1:EHS67FJWQ5HC7K7ESVZW6MPREUJZBI2S", "length": 53580, "nlines": 421, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: கோதைத்தமிழ்15: ஒல்லை @iamkarki", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறி���ர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவார���்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nமக்கா...இன்னிக்கிப் பேசப் போறது ஒரு ட்விட்டர் பிரபலம் குறும்படப் பிரபலம்\n நம்ம எடுப்பட்ட பய, குஜ்ஜூ குமரன், தோழியின் தோழன் = @iamkarki தான்\nஆளைப் போல் அல்லாமல், கார்க்கியின் குரலில் மென்மை, என்னைப் போலவே\nகார்க்கி = மென் குரல் இன் குரல்\n இவனுக்கு என்னடாத் திருப்பாவை பத்தித் தெரியும் எந்த மடையன்டா இவனைப் பேசக் கூப்பிட்டது-ன்னு கேக்குறீயளா எந்த மடையன்டா இவனைப் பேசக் கூப்பிட்டது-ன்னு கேக்குறீயளா ஐயோ\n எலக்கியவாதி தான் பேசணும் என்பதற்கு தமிழ் ஒன்னும் மேட்டுக்குடியல்ல\nதமிழ் = யாவருக்கும் எட்டும் குடி = எட்டுக்குடி கேளுங்க கார்க்கித் தமிழில் கோதைத் தமிழை\n I enjoyed கார்க்கித் தமிழ்\nடூயட் (Duet) முதலில் போட்டது யாரு\nஅட, மெய்யாலும் தாங்க சொல்லுறேன் க���தை தான் மொத டூயட் போட்டா\nஇன்னிக்கி ஒரு டூயட் இல்லாம காதலே இல்லை-ன்னு ஆகிப் போச்சு\nஇந்தப் புன்னகை என்ன விலை = எல்லே இளங் கிளியே\nஎன் இதயம் சொன்ன விலை = இன்னும் உறங் குதியோ\nஅதே மெட்டில், பி.சுசீலாம்மா பாடின மாதிரியே, பாடிப் பாருங்க ha ha ha\nகோதை போட்ட டூயட் நண்பர்களுக்கு இடையில் தான் காதல் டூயட் அல்ல\n அடுத்த அடி இன்னொருத்தர் எடுக்கணும்\n* இந்தப் புன்னகை என்ன விலை = என் இதயம் சொன்ன விலை\n* இவள் கன்னங்கள் என்ன விலை = இந்த கைகள் தந்த விலை\n* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ = சில்லென்று அழையேன்மின்\nஎப்படி இருக்கு ஆண்டாள் டூயட் இது போன்று ஆங்கிலப் பாடல்களிலும் உண்டு\n- என்று Sound of Music-இல் வருவதும் கிட்டத்தட்ட இந்த வகையே\nஇது போல பாடல்கள் இப்போ பெரிய விடயமில்லை தான் ஆனா அந்தக் காலத்தில் யார் பாடி இருக்கா, 1200 ஆண்டுக்கு முன்னால\nபொதுவா நாட்டுப்புறப் பாட்டுகள் தான் இப்படி இருக்கும் ஏற்றம் இரைக்கும் போதும், சுமை தூக்கும் போதும் இப்படி மாறி மாறிப் பாடுவாய்ங்க\n* மூங்கில் இலை மேலே, தூங்கும் பனி நீரே = தூங்கும் பனி நீரை, வாங்கும் கதிரோனே\nஏற்றம் இரைப்பது, நாட்டுப்புற வாழ்வு - இதெல்லாம் கோதை உன்னிப்பா பார்த்திருப்பாள் போல\nஅதை அப்படியே இலக்கியத்துக்கு எடுத்து வருகிறாள்\n* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ\n# சில் என்று அழையேன்மின்\n* வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்\n# வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக\n* ஒல்லை நீ போதாய்\n # போந்தார் போந்து எண்ணிக் கொள்\nவல்-ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க\nவல்லானை மாயனைப் பாடு ஏல்-ஓர் எம் பாவாய்\nஇவள்: எலே, இன்னுமாத் தூங்குற\nஅவள்: ச்ச்சீ...சில்ல்-ன்னு கூப்பிடாதங்கடி...இவ்ளோ காலைல\nஇவள்: ஏய்...நீ எப்படிப்பட்ட தில்லாலங்கடி-ன்னு தெரியும் எங்க கிட்ட என்ன சொல்லி டபாய்க்கலாம்-ன்னு உன் வாய் முன்னமே திட்டம் போட்டு வச்சிருக்குமே\nஅவள்: உக்கும்...நான் ஒன்னியும் இல்ல\nஇவள்: சரி சரி, சீக்கிரம் வந்து தொலை\n வந்தாச்சு வந்தாச்சு, வந்து நீயே எண்ணிக்கோ\nஅவள்: அன்று மதயானையை அடக்கினானே எதிரிகளை ஒடுக்கினானே மாயோன்...அந்தக் கண்ணன் வீட்டுக்குத் தானே போறோம்\n தமிழ்க் கடவுளான மாயோனைப் பாடுவோம் வாருங்கள்\nஇன்றைய எழிலான தமிழ்ச் சொல் = ஒல்லை\nஒல்லை வா = வேகமா வா\nசட்-னு வா, சரேர்-னு வா ன்னு சொல்றோம் அல்லவா ���தே போல் ஒல்-என்று வா என்பதும் ஒலிக் குறிப்பு\n* எல்லே = எலே, என்ன-லே, வா-லே-ன்னு நெல்லைத் தமிழ்/ தென்பாண்டித் தமிழ்\n* சில்லென்று = சில்-ன்னு குளிரில், சிலிர்க்க அழைக்காதே\nபோதுதல் என்பது பாவையில் மறுபடி மறுபடி வரும்\nநீராடப் போதுவீர், போதுமினோ, போதராய், போதருகின்றேன், போதருமா போலே, போந்தார் போந்து = இப்படிப் பல \"போதுகள்\"\n=>நீராடப் போதுவீர் = நீராடப் போகின்றவர்களே\n போந்து எண்ணிக் கொள் = வந்துட்டாங்களா\nஅப்போ போதுதல் = போ இல்லை வா\nஅதே போலத் தான்:) முன்னிலை ஒருமை/பன்மை வினைமுற்று\n ட்விட்டர் அறிஞ்ச அறிஞரு...தமிழ் ஆர்வலர்.....வர்ட்டா\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nகார்க்கி பேச்சு என்றுமே கேட்பதற்கு இனிமையானது தான். அவர் எதைப் பற்றி பேசினாலும் அதில் ஒரு சுவாரசியம் இருக்கும். நன்றி கார்க்கி. நன்றி kryes. :)\n//சட்-ன்னு வா, சரேர்-ன்னு வா ன்னு சொல்கிறோம் அல்லவா அதே போல் ஒல்-ன்னு வா என்பதும் ஒலிக் குறிப்பு அதே போல் ஒல்-ன்னு வா என்பதும் ஒலிக் குறிப்பு\nஇதத்தான் தமிழ்ல \"உணர்வொலிக்கிளவி\"ன்னு(ideophone) சொல்லுவாங்க.\nதமிழ்ல தான் உணர்வொலிக்கிளவிகள் மிகையா இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். (எ.கா) படபடன்னு பேசுறான், சுருக்குன்னு வந்துட்டான், தடதடன்னு சத்தம் வருது...\n//எல்லே = எலே, வாலே-ன்னு நெல்லைத் தமிழ்/ தென்பாண்டித் தமிழ்//\nஒருமுறை \"Hello\" என்பதற்கு தமிழில் \"வணக்கம்\" தவிர வேற ஏதாவது பொருத்தமான சொல் இருக்கிறதா என்று 'வளவு' இராம.கி ஐயாவிடம் கேட்ட பொழுது \"எல்லோ\" என்று தமிழில் சொல்லலாம் என்றார் அதற்கு இந்த \"எலே\" என்ற நெல்லைப் பண்பாட்டையும், \"எல்லே\" என்ற ஆண்டாள் மொழியையும் தான் காட்டாகக் கூறினார் அதற்கு இந்த \"எலே\" என்ற நெல்லைப் பண்பாட்டையும், \"எல்லே\" என்ற ஆண்டாள் மொழியையும் தான் காட்டாகக் கூறினார்\n கார்க்கி உங்களுக்கு வசீகரா என்று உங்க அம்மா பேர் வெச்சிருக்கலாம் :-)\nஇந்த பாசுரத்தில் தான் ஆண்டாளின் கூப்பாடுக்கு ஒரு தோழியாவது வாயை திறந்து பதில் சொல்லியிருக்கிறாள்.(வாயாடியிருக்கிறாள்)\nபைய என்ற நெல்லை வழக்கில் வரும் சொல்லுக்கு எதிர்பதம் ஒல்லையா\n தமிழ்க் கடவுளான மாயோனைப் பாடுவோம் வாருங்கள்\nஎவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க KRS\nநன்றி பலராமன், & Amas.\nஇந்த மாதிரி டூயட்கள் சிலப்பதிகாரத்திலேயே இருக்கின்றன. ஆண்டாள் டூயட் பாடினாள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் முதலில் என்று நீங்கள் கூறுவது தவறு.\nGR.. sir.. you are right.. but இருக்கட்டுமே.., அதை தனியாக சொல்லிக்கொள்ளலாம்.\nதனியாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. அதே நேரத்தில் ஆண்டாள் பாடியதும் டூயட்தான் என்பதும் ஏற்புடையதுதான்.\nமுதலில் டூயட் பாடியவர் என்று ஆண்டாள் பெயரைச் சொன்னதால்தான் நான் மறுப்புச் சொல்ல வேண்டியதாயிற்று.\nகே.ஆர்.எஸ் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றவர்கள் நிறைய உண்டு. அதனால்தான் சொன்னேன். வாதாடுவதற்காக அல்ல. :)\n இங்கேயே மறுத்தும் சொல்லலாம்; தவறில்லையே\n//அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றவர்கள் நிறைய உண்டு//\nநான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நானே பந்தல் வாசகர்களுக்குப் பல முறை சொல்லியுள்ளேன்:)\nதக்க தரவுகளோடு உரசிப் பார்த்தே கொள்ளும் பழக்கம் வரவேணும் என்பதே என் நெடுநாளைய வேண்டுகோள்\nசிலப்பதிகாரத்தில் இது போன்ற Duet எனும் இருநிலை மாற்றுரைத் தொடர்மொழிகள், எங்குள்ளன என்று அறியத் தாருங்களேன்\nசிலம்பில்...இது போன்று அடுத்தடுத்த வரி Conversational Tunes இல்லை\n ஆனால் \"நீ ஒரு வரி-நான் ஒரு வரி\" என்பது போலான இருநிலை மாற்றுரைத் தொடர்மொழி இல்லை\n* மலையிடைப் பிறவா மணியே என்கோ என்று கண்ணகியைப் புகழும் கோவலன் உரையாகட்டும்...\n* நடந்தாய் வாழி காவேரி என்ற மாதவியோடு ஆடும் கானல் வரியாகட்டும்\n* கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன் என்னும் குரவைக் கூத்து ஆகட்டும்\n* ஆலமர் செல்வனின் வேலன் வருமாயின் என்ற குன்றக் குரவை முருகவேள் கூத்தாகட்டும்...\nபாட்டு மடை என்று \"நீண்ட பத்திகள்\" வருமே அன்றி...\nஇது போன்ற ஒரு வரி மொழிகள்...நாட்டுப்புறப் பாடல்களில் மட்டுமே உண்டு\nஆனால் அவை தமிழ் இலக்கியத்துக்குள் ஏறாத கால கட்டம் ஆண்டாளின் இந்தப் பாசுரம், இந்த மாற்றுரை எனும் Conversational க்கு முன்னோடி\nஊசல், அம்மானை போன்ற பகுதிகள் சிலம்பில் வரும்; வஞ்சிக் காண்டத்தில்\nஅது ஒரு விளையாட்டு; two two lines வரும்; ஒருத்தி ரெண்டு வரி பாடுவா; அதுக்கு இரண்டாமவ ரெண்டு வரி பாடுவா, பின்னாடி மூன்றாமவ dbl meaningல்ல பாடி, முடிச்சி வைப்பா; Not a casual one-one conversational;\nஎப்படி அம்மானைக்கு இளங்கோ முன்னோடியோ..\nஎப்படி தெள்ளேணத்துக்கு மணிவாசகர் முன்னோடியோ..\nஎப்படி பிள்ளைத் தமிழுக்குப் பெரியாழ்வார் முன்னோடியோ..\nஅப்படி Conversational Tunes-க்கு இந்தக் கோதையின் பாசுரம் முன்னோடி\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nகோதைத்தமிழ்16: மலையாள நென்னல் @ThirumaranT\nகோதைத்தமிழ்13: ஆண்டாளும் அப்துல் கலாமும்\nகோதைத்தமிழ்11: \"பொண்டாட்டி\" என்றால் என்ன\nகோதைத்தமிழ்04: கரடி விடாதே @rsGiri\nகோதைத்தமிழ்01: நேரிழை @nchokkan @dagalti\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/germany/03/131962?ref=category-feed", "date_download": "2018-06-22T07:44:32Z", "digest": "sha1:FHEUA6RKMFQWAUTWD3VIJ5QYV765QA7N", "length": 7302, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஜெர்மனியில் பாரிய குண்டு செயலிழப்பு! 65 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜெர்மனியில் பாரிய குண்டு செயலிழப்பு 65 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரிலிருந்து சுமார் 65 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nபிராங்பேர்ட் நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டொன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறித்த குண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் செயலிழக்க செய்யப்பட்டது. பாதுகாப்பு கருதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.\nவெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇரண்டாம் உலக யுத்தத்தின் போது பிரித்தானிய படையினரால் வீசப்பட்ட குண்டே இன்று செயலிழக்க செய்யப்பட்டது.\nகுண்டுசெயலிழக்கப்பட்ட பிரதேசத்தில் 1.5 கிலோமீற்றர் தூரம் ஆபத்தான பகுதியாக கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதிக்குட்பட்டட மக்களே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.\nஎனினும் திட்டமிட்டபடி குண்டு வெற்றிகரமாக செயலிழக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்ட��ை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siruvolai.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-06-22T07:02:48Z", "digest": "sha1:BTVYPFQ6PWYG7OFB4D6FWXAESK4AF7EO", "length": 5016, "nlines": 76, "source_domain": "siruvolai.blogspot.com", "title": "ஓலை சிறிய: யாரும் தோற்பதில்லை", "raw_content": "\nஅப்பா உனக்கு ஏதாவது உதவி செய்யணும்ன்னா சொல்லு நானிருக்கேன்னு சொல்ற தங்கத்துக்கு என்ன வேணும் உனக்கு ன்னு கேட்கலைன்னா நீங்க இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் எடுக்கணும்.\nஎங்கிருந்து புடிக்கிரானோ தெரியலை, ஒரு படத்தப் பேரைச் சொல்லி கூட்டிட்டுப் போன்னு செம அடம், Google search பண்ணி theatre , பட நேரம் எல்லாம் பார்த்து தயாரா நிக்கறான் புள்ளை.\nமேலும் எனக்கு ஒரு deal வேற. 2D படமா இருந்தா பாப் கார்ன் கண்டிப்பா வாங்கணும். 3D ன்னா நான் கொஞ்சம் மனசு வைச்சு வாங்கிக் கொடுக்கலாம். என் விருப்பத்துக்கு விட்டாச்சு.\n3.15 க்கு theatre வாசல்ல ஐயா சொல்றாரு, இப்ப 3D movie . 2D பார்க்கனும்ன்னா இன்னும் அரை மணி வைட் பண்ணனும். மறுபடியும் என் விருப்பத்துக்கு ஐயா விட்டுவிட்டார்\nநிறைய பாப் கார்ன், lemonade கையோட உள்ள 3D கிளாஸ் போட்டு உட்கார்ந்தா ஒரு கண்ணு நொல்லையாத் தெரிது. என்னை disturb பண்ணாத தொடைச்சுப் போடுன்னு எனக்கு அட்வைஸ் வந்து கிட்டு இருக்கு.வேற கிளாஸ் மாத்தி வாங்கியாச்சு.\nபடம் முழுக்க நான் சின்னப் புள்ளையாட்டும் குதுகூலமா இருக்க, பய புள்ள பெரியவராட்டும் செம behavior. வசனம் புரியுதா, அந்த கேரக்டர் என்ன சொல்றது தெரியுதா ன்னு சின்னப் புள்ளையான எனக்கு சொல்லிக்கிட்டு வர்றான்.\n(என் பேர்ல கடைசி பகுதி வித்தியாசமா இருக்குறது பலருக்கு கொஞ்சம் டவுட். சரியாயிடும் சீக்கிரம்).\nகுழைந்தைகளுக்கு தன்னம்பிக்கை உருவாக்க அருமையாக டிஸ்னி Pixar எடுத்த படம்.\nபையன்ட்ட எப்போதும் சொல்வேன். நெவெர் கிவ் up .\nவீட்டுக்கு வந்த பிறகு பையன் சொல்றான், தோல்வியிலும் ஒரு தன்னம்பிக்கையோடு வெளியேறும் கதை சூப்பர்.\nவாழ்க்கை ஒரு முறை தான். அது இனிதாய் கழியட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/97-essay/161862-2018-05-20-10-52-02.html", "date_download": "2018-06-22T07:38:26Z", "digest": "sha1:ODPP2HQHYEEFOPT757JIEVACXSRAFON4", "length": 46040, "nlines": 78, "source_domain": "viduthalai.in", "title": "நம்ம நாட்டுக்கு வேண்டியது என்ன? அரசியல் திருத்தமா? சமுகத் திருத்தமா?", "raw_content": "\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nவெள்ளி, 22 ஜூன் 2018\nநம்ம நாட்டுக்கு வேண்டியது என்ன அரசியல் திருத்தமா\nஇந்த சமயம் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதும் கூர்மையாய் கவனித்து நடக்க வேண்��ியதுமான நெருக்கடியான சமயம் என்பதை நாம் பல தடவை அடுத்து அடுத்து வெளியிட்டு வந்திருக்கிறோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படாது, 10 வருஷங்களுக்கு ஒரு முறையோ, 20 வருஷங்களுக்கு ஒரு முறையோதான் ஏற்படுகின்றது. அதைத் தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள முடியாமல் பார்ப்பனர்கள் கொடுமை செய்து வருவது ஒரு பக்கமிருந்தாலும் பார்ப்பனரல்லாதார்களில் அரசியல் பிழைப்புக்காரரும், கோடாரிக் காம்புகளும், முடந்தெங்குகளும் மற்றொரு பக்கமும் இருந்து கொண்டு நாடு முழுவதும் பாழாகும் வண்ணமும், சமுகம் முழுவதும் இழிவுபடும் வண்ணமும் துரோகச் செயல்கள் செய்து வருகின்றார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இதுசமயம் முக்கியமாய் விழித் திருக்க வேண்டியதாய் இருக்கின்றது.\nநம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக வேண்டிய காரியங்களைப் பற்றி விசாரிப்பதற்கென்றோ எவ்வகை சீர்திருத்தம் வழங்க வேண்டுமென்பதை அறியவோ, இதுசமயம் ஒரு கமிஷன் அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள வேண்டியது மக்களின் முக்கிய கடமை. எனவே இப்போது வந்திருக்கும் இந்த கமிஷனிடம் நமது நிலைமைகளையும் தேவைகளையும் சொல்லிக் கொள்வது எவ்வழியிலும் இழிவானதாகாது. ஆதலால் இப்போது நமது நிலை என்ன நமக்கு இப்போது வேண்டியது என்ன நமக்கு இப்போது வேண்டியது என்ன சுயமரியாதையும் ஒற்றுமையும் தரவல்ல சமுக சீர்திருத்தமா அல்லது நாட்டை இழிவுபடுத்தி பிரித்து வைக்கும் அரசியல் திருத்தமா என்பதுதான் முக்கியமான கேள்வி. அரசியல் சீர்திருத்தம் என்பது நமக்கு இரண்டு மூன்று தடவை வழங்கப் பட்டாய் விட்டது. அதனால் எதிர்பாராப் பதவிகள் எல்லாம் நமக்குக் கிடைத்திருக்கின்றது. மாதம் 5500 ரூ, 6500 ரூ, 7500ரூ கிடைக்கும்படியான உத்தியோகங்கள் கிடைத்துவிட்டன. அதுவும் தெருவில், பிச்சை எடுத்தும், பஞ்சாங்கம் சொல்லி பணம் பறித்தும் முனிசிப்பாலிட்டி விளக்கு வெளிச்சத்தில் படித்தும் வந்தவர்களுக்கு உயர்தர நீதிபதி பதவியும் நிர்வாக பதவியும் கிடைக்கத்தக்க சீர்திருத்தம் வழங்கப்பட்டு இருக்கின்றது. பிரபு பட்டமும் கவர்னர் பதவியும் கிடைத் திருக்கின்றது.\nஇனி நமக்கு கிடைக்க வேண்டிய பதவி இன்னது பாக்கி இருக்கின்றது என்று சொல்ல மிகவும் கஷ்டப்பட வேண்டி யிருக்��ிறது. அரசர் பதவியும், அரசுப் பிரதிநிதி பதவியும், சேனாதிபதி பதவியும்தான் இனிபாக்கி இருக்கின்றது என்பது நமது அபிப்பிராயம். ஆனாலும் இது வரை நமக்குக் கிடைத்த மேல்கண்ட பதவிகளை நாம் உபயோகமற்றதென்று சொல்லித் தள்ளிவிடவும் இல்லை. ஒருவர் மேல் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அதை அடைய முயற்சிக்கின் றோமேயொழிய, அடைந்து வருகின்றோமே ஒழிய வேண்டாமென்று ஒருவரும் சொல்லவே இல்லை. அவை களை எந்த அரசியல் இயக்கமும் தள்ளவும் இல்லை. இந்த நிலையில் நாடு என்ன முன்னேற்றமடைந்திருக்கிறது என்று கேட் கின்றோம். ஒருசமயம், பதவியும் சம்பளமும் மாத்திரம் கிடைத்ததேயல்லாமல் அதற்கேற்ற அதிகாரம் கிடைக்க வில்லை என்று யாராவது சொல்லக் கூடுமா நீதிபதி அதிகாரங்களில் நம்நாட்டு மக்களின் சகல சொத்துகளைப் பற்றியும் அவர்களது உயிரைப் பற்றியும் நீதி வழங்கத்தக்க அதிகாரம் கொடுக்கப் பெற்றிருக்கின்றோம்.\nஅது மாத்திரமல்ல. இந்த நீதியை மக்களுக்கு வாங்கிக் கொடுப்பதற்குப் பாடுபடுகின்றவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 50000 ரூபாய் 100000 ரூபாய் வரையிலும் கூட வரும்படி சம்பாதிக்கத்தக்க நீதி வழங்கும் முறை களையும் நீதி அடையும் முறைகளையும் கொடுக்கப் பெற்றிருக்கின்றோம். அநீதிகள் இன்ன விதம் இருக்க வேண்டுமென்று சட்டம் ஏற்படுத்தும் பொறுப்பும் நமக்கே கொடுக்கப்பட்டிருப்பதைக் காட்ட சட்ட நிர்மாண சபைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகளும் உபயோக மற்றவையென்று யாராலும் வெறுத்துத் தள்ளிவிடப்படவும் இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா விதமான அரசியல் தலைவர்களும் இந்தச் சட்ட நிரூபண சபைகளில் இன்னும் உட்கார்ந்து கொண்டு சட்டமியற்றிக் கொண்டு இருக் கின்றார்கள். அதுவும் தங்களது சொந்த ஓதாவில் அல்லாமல் சீர்திருத்தத்தின் மூலம் ஏற்பட்ட நியதிப்படி பொது ஜனங்களின் வாக்குப் பெற்று பொது ஜனங்களின் பிரதி நிதிகள் என்கின்ற முறையில் உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். அரசாங்க சபை தவிர மற்ற 7, 8 மாகாண சட்ட சபைகளிலும் இந்திய சட்ட சபைகளிலும் ஜனப் பிரதிகளே அதிக எண்ணிக்கை இருக்கத் தக்க விதமாகவே அமைக் கப்பட்டிருக்கிறது. அதுவும் சர்க்காரைத் தோற்கடிக்கத்தக்க அதிகப்படிக்கான எண்ணிக்கையாகவே இருப்பதுடன் பல தடவை சர்க்கார் தோற்கடிக்கப்பட்டும் இருக்கிறது.\nநீதி இ���ாகா, சட்டசபை இலாகா மாத்திரமில்லாமல் நிர்வாக இலாகாவிலும் நமக்கு அதிக எண்ணிக்கை வழங்கப்பட்டி ருக்கிறது. உதாரணமாக சென்னையை எடுத்துக் கொள்வோம். நிர்வாக சபையில் ஏழு மெம்பர் களும் ஒரு தலைவரும் இருப்பதாக வைத்துக் கொண்டால் அதில் அய்ந்து பேர் இந்தியர்களாகவே இருக்கத்தக்க மாதிரி இருக்கின்றது.\nஇந்த அய்வர்களிலும் மூன்று பேர் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களின் நம்பிக்கையைப் பெற்றே இருக்கத் தக்க வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற இருவர் களும் இந்தியப் பிரமுகர்களாகவே நியமிக்கப்படத் தக்கதாயிருக்கின்றது. அந்தப்படியே நியமிக்கப்பட்டும் வருகிறது. அந்தப்படி நியமனம் பெறுகின்றவர்களும் அற்பத்தனமாய் நடந்து கொள்வதற் கில்லாமலும்; கண்ணிய மாய் நடக்கத்தக்க மாதிரியாகவும் மாதம் 5550 ரூபாய் சம்பளமும் மாதம் சுமார் 1500 ரூபாய் படித்தரமும் பெறும் படியான சவுகரியங்களும் அமைக்கப்பட்டு இராஜ போகமும் கொடுக்கப்பட்டு அந்தப்படியே அடைந்தும் வருகின்றார்கள்.\nஇந்திய ஜனப்பிரதிநிதித்துவம் கொண்ட இவ்வளவும் அரசியல் ஸ்தாப னங்கள் என்பது மூலமாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியே அரசாங்கத் தாரால் கொடுக் கப்பட்டதாக இருக்கின்றதே யல்லாமல் வேறல்ல. எனவே இவைகளினால் நாட்டிற்கோ நாட்டிலுள்ள பற்பல ஜன சமுகங்களுக்கோ ஏற்பட்ட நன்மைகள் என்ன ஏழை களுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன ஏழை களுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன கூலிக் காரருக்கு ஏற்பட்ட நன்மை என்ன கூலிக் காரருக்கு ஏற்பட்ட நன்மை என்ன வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன தொழி லாளிக்கு ஏற்பட்ட நன்மை என்ன தொழி லாளிக்கு ஏற்பட்ட நன்மை என்ன\nஏழைகளுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கியதைக்குப் பிச்சைக்காரர் களின் தொல்லையும் ஒழுக்கக் குறைவுகள் அதிகப்படுவதும் போதிய சாட்சியாகாதா\nவிவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கிய தைக்குப் பூமிகள் எல்லாம் ஒவ்வொரு தனி மனிதனுக்கே அதுவும் விவசாயம் செய்யத் தெரியாதவனுக்கே போய்ச் சேர்ந்து வருகின்றதும் விவசாயிகள் அவர்களுக்கு உழைத் துப் பட்டினி கிடப்பதும் போதிய சாட்சியாகாதா\nகூலிக்காரர்களுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கிய தைக்குத் தூத்துக்குடி, ���ண்டபம், நாகப்பட்டினம், சென்னை, காகிநாடா முதலிய துறைமுகங்களில் தங்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வாரம் ஒன்றுக்குப் பதினாயிரக் கணக்கான மக்கள் கூலிக்காரர்களாக கப்பல் ஒதுக்குகின்ற காட்சி போதாதா\nதொழிலாளிகளுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக் கியதைக்குத் திடீர் திடீர் என்று ஆயிரக்கணக்கான, பதினா யிரக்கணக்கான தொழிலாளர்களை முதலாளி மார்கள் வேலையிலிருந்து தள்ளுவதும் அவர்களது வேலைகளை இயந்திரங் களைக் கொண்டு சரி செய்து கொள்வதும் அத்தொழிலாளிகள் தெருத்தெருவாய் திண்டாடுவதும் மாதம் 100 ரூ வரும்படி பெற்ற தொழிலாளி கூலி போதாது என்று கேட்டதற்கு நீக்கப்பட்ட நிமித்தம் ஒற்றை மாட்டு வண்டி ஓட்டுவதும், பால் கறந்து விற்பதுமான வேலையில் கூட ஜீவனம் செய்ய முடியாமல் திண்டாடுவதுமான நிலைமை போதாதா\nமற்றபடி நாடு முன்னேற்ற மடைந்தது என்பதற்குச் சாட்சியாக மக்களின் அரசாங்க நிர்வாகச் செலவுக்காக வரி வசூலிப்பது வருஷத்திற்கு வருஷம் விஷம் ஏறுவது போல வருஷம் ஒன்றுக்கு 40 கோடியிலிருந்து, 165 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதும், நாட்டிலிருந்து வியாபாரத்தின் மூலம் வருஷத்திற்கு வருஷம் மேல்கண்டபடியே கோடிக்கணக் கான ரூபாய்களைக் கொண்டே வெளிநாடுகளுக்குப் போய்க் கொண்டு இருப்பதும் எங்கும் பார்த்தாலும் படித்த மக்கள் முதற் கொண்டு வேலையில்லாமல் திண்டாடுவதும் போதாதா\nவியாபாரிகள் நிலைக்குச் சாட்சியாக நாணயமாற்றுதல் மூலமாகவும் வருமான வரி மூலமாகவும், பத்து லட்சம் கணக்கான ரூபாய்களுக்கு வருஷா வருஷம் நூற்றுக்கணக் கான பெரிய பெரிய வியாபாரிகளும் இயந்திர சாலைகளும் தீபாவளி ஆகிவருவது போதாதா என்று கேட்கின்றோம்.\nநாடு ஒழுக்கத்தில் முன்னேறியிருக்கின்றது என்கின்ற யோக்கியதைக்குச் சாட்சியாக கோர்ட்டுகளும், நியாயாதி பதிகளும், நியாயவாதிகளும், காவலாளிகளும், நிர்வாக ஸ்தாபனங்களும் ஜெயில்களும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது போதாதா\nசமுக ஒற்றுமையின் யோக்கியதைக்குச் சாட்சியாக நாளுக்கு நாள் இந்து முஸ்லீம் கலவரங்களும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விவாதங்களும், கீழ்ஜாதி மேல் ஜாதி தொல்லைகளும் புதிய புதிய வகுப்பு உரிமைகளும் வளர்ந்து கொண்டு போவதும் போதாதா\nநாடு அரசியல் அறிவு பெற்றிருக்கும் யோக்கியதையை அறிய சாட்சியாக எலக்ஷன் கஷ்டங்களும் விவகாரங்களும் வேற்றுமை விரோதங்களும் போதாதா\nசமுக முன்னேற்ற மடைந்திருப்பது என்பதின் யோக்கியதையை அறிய கேவலம் மனிதனுக்கு மனிதன் தொட்டால் பாவம் பார்த்தால் பாவம் என்பதை ஒழிப்பதில் உள்ள கஷ்டங்களும், காங்கிரசில் இருந்த தீண்டாமை மதத் திட்டமும் மனித சமத்துவத் திட்டமும் எடுத்தெறியப்பட் டிருப்பதும், வீதியில் நடப்பதற்கும், பள்ளியில் படிப்பதற்கும், கிணற்றில் தண்ணீர் மொண்டு குடிப்பதற்கும் நம்மால் ஒப்புக் கொள்ளப்படாமல் சர்க்கார் கோர்ட்டுகளில் நீதி பெற வேண்டியிருப்பதும் பல சந்தர்ப்பங்களில் அங்கும் இந்திய அதிகாரிகளாலேயே இவைகள் மறுக்கப்படுவதும் வருணா சிரம மகாநாடுகள் நடப்பதும் வகுப்பு மகாநாடுகள் பெருகிக் கொண்டு போகவேண்டிய அவசியம் மேற்படுவதும் போதாதா என்று கேட்கின்றோம்.\nநாட்டின் பொது நாகரிக முன்னேற்றத்தின் யோக்கி யதையைப்பற்றி அறிவ தற்குச் சாட்சியாக மிஸ். மேயோ போன்ற நூற்றுக்கணக்கான பேர்கள் எழுதி இருக்கும் புஸ்தகங்களும் அதை நாடக ரூபமாக அன்னிய நாடுகளில் நடத்திக் காண்பிக்கப்படுவதும், இன்னும் பலர் இப்போதும் அம்மாதிரி விஷயங்களில் பிரவேசித்து புஸ்தகமெழுதி பணம் சம்பாதிப்பதும், இவ்வளவுமல்லாமல் மதத்தின் பேரால், கோயில்களின் பேரால், சுவாமிகளின் பேரால் விபசாரப் பெண்கள் உற்பத்தியையாவது தடுக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை கொண்ட சட்டம் செய்வதில் மதத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்று மதத் தலைவர்களும் உயர்ந்த ஜாதியார் என்பவர்களும், வாதாடுவதும் அறியாக் குழந்தைகளைப் பொம்மைக் கல்யாணம் செய்து பெண்ஜாதி புருஷர்களாக்கி வீட்டிற்குள் தள்ளக் கூடாது என்பதாக சட்டம் ஏற்படுத்த பெண்மணிகள் முயற்சித்தால் அதையும் மதத் தலைவர்களும், உயர்ந்த ஜாதியார் என்பவர்களும், அரசியல் தலைவர்களும் மதத்தின் பேராலும் தேசத்தின் பேராலும், தடுப்பதும், மற்றும் ஒருவரை ஒருவர் தொடுவது பாவம் என்றும், ஒருவர் தொட்ட தண்ணீரைச் சாப்பிட்டால் நரகம் கிடைக்கு மென்றும், ஒருவர் தொழும் இடத்தில் மற்றொருவர் தொழுதால் கடவுள் அருள் போய்விடும் என்றும், ஒருவர் குளிக்கும் இடத்தில் மற்றொருவர் குளித்தால் நதியோ குளமோ கெட்டுப் போகும் என்றும் மதத்தின் பேராலும் கடவுள்கள் பேராலும் நிர்ப்பந்தப்படுத்தி வருவதும் போதாதா என்ற�� கேட்கின் றோம். அன்றியும் இவைகள் முழுவதும் ஒழிய வேண்டும் என்று யாராவது முயற்சித்தால் அதற்கு \"நாஸ்திகம்\" என்றும் தேசத்துரோகமென்றும் பெயர் கொடுத்து அம்முயற்சிகளை ஒழிக்கமுற்படுவதும் போதாதா என்று கேட்கின் றோம். அன்றியும் இவைகள் முழுவதும் ஒழிய வேண்டும் என்று யாராவது முயற்சித்தால் அதற்கு \"நாஸ்திகம்\" என்றும் தேசத்துரோகமென்றும் பெயர் கொடுத்து அம்முயற்சிகளை ஒழிக்கமுற்படுவதும் போதாதா\nஎனவே அரசியல் சீர்திருத்தத்தால் இந்தியர் இந்திய மக்கள் அடைந்திருக்கும் நன் மைக்கு மேல் கண்டவைகளை விட இனியும் வேறு என்ன உதாரணங்கள் வேண்டும் என்று கேட்கின்றோம். ஆதலால் இனியும் அதிகமான அரசியல் சீர்திருத்தம் கிடைத்தால் இந்தியாவுக்கு என்ன பலனைக் கொடுக்கக் கூடும், இந்தியா என்ன கதியை அடையக் கூடும், என்பவைகளை யோசித்துப் பார்த்தால் உண்மையான இந்தி யனுக்கு இப்போது என்ன வேண்டும் அதாவது அரசியல் திருத்தமா என்பது புலன் ஆகாமல் போகாது என்று சொல்லுவோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியல் திருத்தத்தால் நமது நாடு முன்னேற முடியவே முடியாது என்பது இதுவரையில் கிடைத்த அனுபவத்தினாலேயே தெரிந்து கொண்டோம். அன்றியும் எந்நாடும் முதலில் சமுக சீர்திருத்தமும் சமுக ஒற்றுமையும் பெறாமல் அரசியல் சுதந்திரம் பெற்றதாக யாரும் கூற முடியாது.\nதேசியம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். தேசியம் என்பது தேசிய மக்களின் சுயமரியாதை முன்னேற்றத்தைப் பொறுத்தது. அதைப் பலர் தப்பாக அர்த்தம் செய்து காட்டி பாமர மக்களை ஏமாற்றி உயிர் வாழ்கிறார்கள். அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எம்மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் நமது அரசியல் விஷயமாகும். இப்போதைய அரசியல் வாதிகள் எல்லாம் தங்கள் தங்கள் தனி ஆதிக்கத்திற்கும், வயிற்றுப் பிழைப்புக்கும் ஏற்ற முறைகளை வகுக்கின்றார்களே யொழிய தேசத்திற்கும், தேசத்திலுள்ள பெரும்பான்மை மக்களுக்கும் ஏற்ற முறைகளை வகுப்பதே இல்லை. அந்தப்படி வகுத்தால் அரசியலில் பிழைப்பவர்களுக்குப் பிழைப்பு போய்விடும். ஏனென்றால் நமது நாட்டில் யோக்கியமான பிழைப்புகள் மறைந்து விட்டதினால் அநேகருக்கு அரசியல் வயிற்றுப் பிழைப்பாய் போய் விட்ட���ு. அதிலும் தேசத்தைக் காட்டிக் கொடுத்தும் தேசமக்களின் சுயமரி யாதையை விற்றும் பிழைக்க வேண்டிய நிலையில் அரசியல் பிழைப்பு அமைக் கப்பட்டு விட்டது. ஆதலால் இப்போதைய அரசியல் இயக்கங்களாலும், இப்போதைய அரசியல் பிழைப்புக்காரர்களாலும் ஏற் படும் அரசியல் சீர்திருத்தத்தால் இந்திய நாடு ஒரு நாளும் முன்னேற்ற மடைய முடியவே முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.... போதிய பலனளித்தாலும், பலனளிக்காவிட்டாலும் சமுக சீர்திருத் தமே இப்போது வேண்டாற்பாலது.\nசமுக சீர்திருத்தம் இல்லாத காரணமே இந்திய மக்கள் பல மதங்களாகப் பிரியவும் அவற்றுள் உயர்வு தாழ்வு, உள் சண்டைகள் ஏற்படவும், பல ஜாதிப்பிரிவுகள் உண் டாகவும், அவற்றுள் உயர்வு தாழ்வுச் சண்டைகள் ஏற்படவும், இதன் பலனாய் மக்கள் நிரந்தரமாய் ஒற்றுமைப்பட மார்க்கமில்லாமல் வேற்றுமைப்பட்டு பிரிந்து நிற்கவுமான நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இதை யாரும் மறைக்க முடியாது. இவற்றை உணர்ந்தே அனேக பெரியோர்கள் சமுக சீர்திருத்தத்திலேயே உழைத்து வந்திருக்கிறார்கள். தற்காலம் நமது சமுக நிலையின் பலன் தான் அரசியல் கொடுமைகளேயல்லாமல் வேறல்ல. அரசியல் சீர்திருத்தம் வந்த பிறகு சமுக சீர்திருத்தம் ஏற்பட்டு விடும் என்று சொல்பவர்கள் எல்லாம் முதல் நெம்பர் அயோக்கியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏதாவது ஒன்று இரண்டு யோக்கியர்கள் என்போர்களும் அதில் கலந்திருக் கின்றார்கள் என்று யாராவது சொல்ல வருவார்களானால் அப்படி கலந்திருப் பவர்கள் அயோக்கியர்களாயில்லா விட்டாலும் முட்டாள்களாகவாவது - கண்டிப்பாய் இருந்துதான் ஆகவேண்டும் என்று உறுதி கூறுவோம்.\nசுவாமி விவேகானந்தருடைய வாக்கைப் பாருங்கள் ஸ்ரீமான் காந்தியின் முந்திய வாக்குகளைப் பாருங்கள் ஸ்ரீமான் காந்தியின் முந்திய வாக்குகளைப் பாருங்கள் அப்படிப் பார்ப்பீர்களானால் இந்திய நாட்டின் நன்மை யைப்பற்றி இவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாய் விளங்கும்.\nஎனவே, இச்சமயம் நமது நாட்டிற்கு வந்துள்ள ராயல் கமிஷனை சமுக சீர்திருத்தத்திற்காகவே நாம் உபயோகித் துக் கொள்ள வேண்டும். பகிஷ்கார மானாலும், வரவேற் பானாலும், சமுக சீர்திருத்தத்திற்கும் சுயமரியாதைக்குமே நடத்த வேண்டும். எம்மை சர். ஜான் சைமன் கூப்பிட்டு உமக்கு அரசப் பிரதிநிதி பட்டம் வேண்டுமா சூத்திரன் என்கின்ற பட்டம் நீங்க வேண் டுமா சூத்திரன் என்கின்ற பட்டம் நீங்க வேண் டுமா என்று கேட்டால் சூத்திரன் என்கின்ற பட்டம் நீங்க வேண்டும் என்று சொல்லுவோம். ஏனென்றால் நமக்குக் கவர்னர் பதவியும் சட்ட மெம்பர் பதவியும் மந்திரி பதவியும் கிடைத்தும் இந்தப்பதவி பெற்றவர்களாலாவது ஜனப்பிரதிநிதிகள் சபைகளிலாவது நம்மை சூத்திரன் என்று அழைக்கும் தன்மை மாறவில்லை என்பதை உத்தேசித்துத்தான். பறையர் என்று இழிவாக பேசப்படும் குலத்தில் உதித்தவர் என்று சொல்லப்படும் ஸ்ரீமான் எம்.சி. ராஜாவுக்கு இந்திய சட்ட சபையில் உட்காரும் யோக்கியதை கிடைத்தும் தெருவில் நடக்கும் உரிமையும் சுவாமியைப் பார்த்து கும்பிடும் உரிமையும் கிடைக்கவில்லை; குளத்தில் தண்ணீர் குடிக்கும் உரிமையும் கிடைக்கவில்லை.\nஇனி எந்த அரசியல் பதவியும் பட்டமும் அதிகாரமும் கிடைத்தால் நாம் சூத்திரனாகாமல் மனிதனாயிருக்கக் கூடும் ஸ்ரீமான் எம்.சி. ராஜா குளத்தில் தண்ணீர் குடிக்கக் கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். \"சுயராஜ்யம் கிடைத்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்\" என்கின்ற பித்தலாட்டக்காரர்களை நம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை. அதென்னவென்றால் இந்தியா சுயராஜ்ய மடைந்திருந்த காலத்தில்தான், ராம்ராஜ்யத்தில் தான் மனு அதர்ம சாஸ்திரம் உண்டானது. ஆட்சியிலும் இருந்தது, நமக்குச் சூத்திரப்பட்டமும் சண்டாளப் பட்டமும் கிடைத்து தெருவில் நடக்க உரிமை கேட்டவர்களைக் கழுவில் ஏற்றினதும், வேதத்தையும் நீதியையும் படித்தால் நாக்கை அறுக்கவும் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும், பார்த்தால் கண்ணைக் குத்துவதுமான, சட்டம் அமுலிலிருந்து வந்தது. இப்போது இந்திய அரசர்கள் ஆளும் ராஜ்யங்கள் அதாவது மைசூர், திருவாங்கூர், கொச்சி முதலிய தேசங்களில் தான் மனுஅதர்மம் தாண்டவமாடுகின்றது. ஆதலால் நமக்கு வேண்டியது, சமுக முன்னேற்றம், சுயமரியாதை. இதை அடையாமல் ராயல் கமிஷன் மாத்திரமல்ல மற்றும் நரகத்தில் இருப்பது என்பதையும் உபயோகித்து கொள்ள வேண்டியது மக்கள் கடமை. எனவே சுயநலக்காரர்கள் வார்த்தையையும் புரட்டர்கள் வார்த்தையை யும் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.\n- குடிஅரசு - தலையங்கம் - 26.02.1928\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/61109", "date_download": "2018-06-22T07:51:58Z", "digest": "sha1:OKYHFE5OKUYY6OH5CYPNJCWSVL6MB3LB", "length": 4170, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " Saranyadevika1 - அறுசுவை உறுப்பினர் - எண் 61109", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 1 week 1 நாள்\n21 நிமிடங்கள் 57 sec முன்பு\n29 நிமிடங்கள் 51 sec முன்பு\n29 நிமிடங்கள் 52 sec முன்பு\n50 நிமிடங்கள் 9 sec முன்பு\nஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் முன்பு\nஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/news/672-new-movie-arrivals.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-06-22T07:36:39Z", "digest": "sha1:N3DG6JVJVHDKEY4WI6BVUDDJCADFMH6X", "length": 10357, "nlines": 84, "source_domain": "www.newstm.in", "title": "புது வரவு : இந்த வாரம் 3 படங்கள் ரிலீஸ்! | New Movie Arrivals", "raw_content": "\nநடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\nபுது வரவு : இந்த வாரம் 3 படங்கள் ரிலீஸ்\nசினிமா ஸ்ட்ரைக் முடிந்து எல்லாம் சுமூகமாக முடிந்து, மீண்டும் தமிழ் சினிமா வெகமெடுத்திருக்கும் நிலையில், இந்த வார ரேஸில் நான்கு படங்கள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அரவிந்த்சாமியின் ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’படம் ரேஸிலிருந்து விலகிக் கொண்டது. என்வே, விக்ரம் பிரபுவின் ’பக்கா’, சாய் பல்லவியின் ’தியா’, மற்றும் புதுமுகங்களின் ’பாடம்’ என, நாளை (வெள்ளிக்கிழமை) மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றன. .\nபக்கா : நடிகர் திலகத்தின் பேரனும், இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருக்கும் '���க்கா' படத்தில் நிக்கிகல்ராணியும், பிந்துமாதவியும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், 'நிழல்கள்' ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி, முத்துக்காளை, சிசர்மனோகர், சுஜாதா, 'நாட்டாமை' ராணி, சாய்தீனா ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சூர்யா சூர்யா இயக்கியுள்ளார்.தோனி ரசிகரான விக்ரம் பிரபுவுக்கும், ரஜினி ரசிகையான நிக்கி கல்ராணிக்கும் இடையே நடக்கும் செல்ல சண்டைக்கு நடுவே. பிந்து மாதவி புகுந்து ஆட்டையை கலைக்கப் பார்ப்பது தான் கதை\nதியா : ’பிரேமம்’ மலையாளப் படத்தின் வாயிலாக தென்னிந்திய ரசிகர்களின் பிரேமத்திற்குரிய நடிகையாக மாறியிருக்கும் சாய் பல்லவி, தமிழில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்தப் படத்தை, பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விஜய் இயக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சாய் பல்லவி ஜோடியாக நாக ஷவ்ரியா நடித்திருக்கிறார். கதையின் கருவை தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரத்தில் பேபிவெரோனிகா நடித்திருக்கிறார்.மேலும் நிழல்கள் ரவி, ரேகா, ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ’கருவில் இருக்கும் குழந்தையைக் கலைக்கும் உரிமை யாருக்கும் இல்லை’ என்கிற கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லும் இந்தப் படத்துக்கு, முதலில் ’கரு’ என்கிற மிகப்பொருத்தமான டைட்டிலை தான் வைத்திருந்தனர். ஆனால், இந்த டைட்டிலுக்கு வேறொருவர் சொந்தம் கொண்டாடி கோர்ட்டுக்குப் போனதால், கடைசி நேரத்தில் ’தியா’ என பெயர் மாற்றும்படியானது.\nபாடம் : புதுமுகங்கள் விஜித் நாயகனாகவும்,மோனோ நாயகியாகவும் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரோல் ஆன் பிலிம்ஸ் சார்பில் ஜிபின் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கியுள்ளார். பள்ளிப் பருவத்தில் ஏற்படும் நட்பு, காதலாக மாறுவதால் எற்படும் விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nஒப்பந்தம்படி இந்திய வீரர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை- பிசிசிஐ\nஅடுத்த 5 ஆண்டில் 203 போட்டிகளில் விளையாடுகிறது இந்தியா\nஇந்தியாவுக்கு எதிரான டி20: அயர்லாந்து அணி அறிவிப்பு\nபெண் செய்தியாளருக்கு நேரலையில் முத்தமிட்ட ரசிகர்\n'அவர் என் ராமர்': மோடியின் மனைவி ஜசோதாபென்\n’உள்ளே,வெளியே...’ விளையாட்டு: சந்தேக வலையில் தங்க தமிழ்செல்வன்\nகுடியேறிகளிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவு: திரும்ப பெற்றார் ட்ரம்ப்\nவீடியோ கேம்ஸ் விளையாடுவது தீவிர மன நோய்: உலக சுகாதாரா அமைப்பு தகவல்\nவிஜய் கிராஃப்: பல நிறைகளும், சில குறைகளும்\nவிஜய் : தெரிந்ததும்… தெரியாததும்…\nபெண்களின் வசீகரன் விஜய்... ஏன்\nகுழந்தைகள் கொண்டாடும் நடிகர் விஜய்... ஏன்\nவட கொரியா அணு ஆயுத சோதனையை தவிர்ப்பதின் உண்மைப் பின்னணி\nமகத்தான வெற்றி பெற்ற மோசமான படங்கள் - பகுதி 1", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/54977-prem-ratan-dhan-payo-movie-review.art.html", "date_download": "2018-06-22T07:24:00Z", "digest": "sha1:CJE6UYS73Q6TVWWEFWJU4Y5FW67HWEUP", "length": 24548, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "மெய்மறந்தேன் பாராயோ - படம் எப்படி? | Prem Ratan Dhan Payo movie review", "raw_content": "\nசிறுவனின் உயிரைப்பறித்த மாம்பழ ஆசை - தோட்டக் காவலாளியின் கொடூரச் செயல் `ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை ஊழல் வழக்கில் லாலுவுக்குத் தண்டனை விதித்த நீதிபதி வீட்டில் கொள்ளை\n - இந்திய விமானப் படை வீரர்களின் சாகசம் பூரண கும்ப மரியாதை... யானை ஆசீர்வாதம்... ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு ``நாங்க எப்போ புது கிளாஸ் ரூம் போவோம்\" − அரசுப் பள்ளி மாணவர்கள் கேள்வி\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய தி.மு.க மா.செ. 'எனக்கும் சங்கடங்கள் நேர்ந்தன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன'- நடிகை ஹனி ரோஸ் சொல்வது என்ன ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள்\nமெய்மறந்தேன் பாராயோ - படம் எப்படி\nஉறவுகள் சுற்றி இருந்தும், அவர்களைப் பிரிந்திருந்தாலும், அதன் வேதனை தெரியாது. உறவுகளே இல்லாதவனுக்கு தான் சொந்தங்களோட அருமை புரியும் என்ற ஒன்லைன் டேக்கை நூல் பிடித்தாற்போல் உருவாகியிருக்கும் படம் தான் “மெய்மறந்தேன் பாராயோ”. சல்மான் கான் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான “ப்ரேம் ரத்தன் தனபாயோ” படத்தின் தமிழ் டப்பிங் வெர்சன்.\nசல்மான் கான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பிரேம் எனும் சாதாரண ராம பக்தர். விஜய் சிங் எனும் ப்ரீதம்பூர் அரண்மனை இளவரசராகவும் வருகிறார். அரண்மனை திவானாக அனுபம் கீர் நடித்திருக்கிறார்.\nபாரம்பரிய வழக்கப்படி விஜய் சிங்கிற்கு பட்டாபிஷேக விழா நடக்கவிருக்கிறது. அந்த நேரத்தில் இளவரசர் விஜய்சிங்கை கொல்லுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த சம்பவத்தால் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடுகிறார் இளவரசர் விஜய்சிங். அந்த நேரத்தில் பிரேமை சந்திக்கும் அரண்மனையின் திவான் அனுபம் கீர் பிரேமை இளவரசர் போல சில நாட்கள் நடிக்குமாறு கேட்கிறார். விஜய்சிங்கிற்குப் பதில் இளவரசராக பிரேம் நடிக்கிறார். அதன் பின் நடக்கும் பாசமும், காதலும், பகையும் கடைசியில் அன்பு வெல்லுவதுமே படத்தின் கதைத்தளம்.\nவிஜய்சிங்கிற்கும், இளவரசி மைதிலிக்கும் முன்னரே நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் நடந்துமுடிந்திருக்கும். ஆனாலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிறையவே இருக்கும்.\nஅதுமட்டுமில்லாமல் இளவரசரின் தம்பி, தங்கைகளும் கோவத்தினால் பிரிந்து இருப்பார்கள் இதற்கு நடுவே இளவரசராக நடிக்க சல்மான்கான் அரண்மனைக்கு எண்ட்ரி கொடுக்கிறார்.\nசோனம் கபூரும் இளவரசராக நடிக்க வந்திருக்கும் பிரேமின் மீது காதலில் விழுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் தன் தங்கைகளின் கோவத்தை போக்கி மீண்டும் அரண்மனைக்கே அழைத்துவருவது, தன் தம்பியால் ஏற்படும் சதியை முறியடித்து அன்பால் அனைவரையும் ஒன்றாக்க போராடும் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் சல்மான்கான்.\nசமுக அக்கறையுடன் பஜ்ராங்கி பைஜான் திரைப்படத்தை உருவாக்கிய சல்மான் கான் இந்தப் படத்தில் வேறு கதைத்தளம் என்றாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கிறார்.\nதன்னுடைய படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கவேண்டும், எந்த வித முகச்சுழிவும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் சல்மான். எந்த நடிகையுடனும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை அதிகமாக தவிர்க்கும் சல்மான்கான் இந்தப் படத்தையும் நிறைவான காட்சிகளுடன் தந்திருக்கிறார்.\nகுடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் விளைவு என்று அனைத்தையுமே காட்சிப்படுத்தி அதற்கெல்லாம் ஒரே தீர்வு பணத்தால் விலைகொடுத்து வாங்க முடியாத அன்பும், பாசமும் மட்டுமே என்று அழகாக சொல்���ிச்சென்றிருக்கிறது மெய்மறந்தேன் பாராயோ.\nதன் தங்கையின் பிடிவாதத்தை போக்குவதற்காக கால்பந்துவிளையாடும் காட்சியாகட்டும், கேட்டவுடன் அரண்மனையையே எழுதிவைக்க தயாராகும் காட்சியிலும் இளவரசர் கதாப்பாத்திரத்தில் பிரேம் வாழ்ந்திருப்பது க்ளாஸ் மாஸ்.\nஉனக்கு என்னவெல்லாம் பிடிக்காதுனு சொல்லு எழுதி வைச்சுக்கிறேன். அப்புறம் உனக்கு பிடிக்காததெல்லாம் மாத்திக்கிறேன் என்று சிரிக்கும் இடத்தில் சோனம் கபூர் கோவத்துடன் பார்க்கும் காட்சி லவ்லி சூப்பர்.\nகாதலுடன் சோனம்கபூர் நெருங்கும் காட்சியில் தான் இளவரசர் இல்லையென்று விலகும் காட்சிகள் ஆசம் ஆசம். இருப்பினும் சல்மான்கானுக்கும் சோனம்கபூருக்கு வயது வித்தியாசம் தெரிவது மட்டுமே குறையாக தெரிகிறது.\nஇந்தி மற்றும் தமிழ், தெலுங்கில் டப்பிங் சேர்ந்து இந்தியாமுழுவதும் 2600 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுராஜ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க ஒளிப்பதிவை வண்ணமயமாக கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.\nஆற்றிற்கு நடுவே கண்ணாடிமாளிகை, கம்பீரமாக நிற்கும் அரண்மனை, வெளிச்ச விளக்குகளை அழகியலோடு படமாக்கிய ஒளிப்பதிவு என்று கணுசமான செலவினை ஒதுக்கி பிரம்மாண்டத்துடன் தந்திருப்பது மன நிறைவு. குடும்பத்துடன் திரையரங்கை விசிட் அடிக்கும் ரசிர்களுக்கு சரியான தேர்வாக இப்படம் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nசென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\n``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இரு\n``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய\nபிக்பாஸ் சீசன் 2-வின் ஓவியா, ஜூலி யார் வாசகர்களின் சர்வே ரிசல்ட்\n512 ஜிபி மெமரி, லேம்போர்கினி டிசைன்...முன்னணி மொபைல்களை ஓரம் கட்டுமா ஓப்போ\nஎவற்றையெல்லாம் மனிதன் இழக்கக் கூடாது - பாடம் சொல்லும் கதை #MotivationStory\n`பிரதமர் மன்மோகன்... முதலமைச்சர் இந்திரா காந்தி...’ அ.தி.மு.க அமைச்சர்களின் வை\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமெய்மறந்தேன் பாராயோ - படம் எப்படி\n\"அஜித் எப்போதுமே கெத்துதான்\" - வேதாளம் படம் சொல்லும் 6 உண்மைகள்..\nபிரபாஸுக்கு டும் டும் டும்\nகாவிரி பிரச்னை வெறும் நடிகர்கள் பிரச்னை இல்லை -விஷால் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-julie-amman-thayi-poster/", "date_download": "2018-06-22T07:08:09Z", "digest": "sha1:EIECFPTL75J7EG56MZOBSNM46VT4HP5L", "length": 8874, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "என்னது பிக் பாஸ் ஜூலியா இது..? பாத்துட்டு நீங்களே சொல்லுங்க.! புகைப்படம் உள்ளே.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் என்னது பிக் பாஸ் ஜூலியா இது.. பாத்துட்டு நீங்களே சொல்லுங்க.\nஎன்னது பிக் பாஸ் ஜூலியா இது.. பாத்துட்டு நீங்களே சொல்லுங்க.\nகடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் தங்களது நல்ல குணத்தால் மக்கள் மனதை வென்று தனக்கான பிரபலத்தை தேடிக்கொண்டனர் . ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் தன்னிடம் உள்ள எதிர்மறையான விஷயங்களின் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்து ,அதன் மூலம் பிரபலத்தை ஏற்படத்திக் கொண்டு இப்படியும் பிரபலமாகலாம் என்று மக்களுக்கு கற்றுக்கொடுத்தார். அது வேறு யாரும் இல்லை நம்ம ஜூலி தான்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டு பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்கள்,டிவி ஷோக்கள் என்று பல வைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ஓடி விளையாடு பாப்பா” என்ற குழந்தைகள் நடன நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.\nஇந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் ஜூலியின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.அம்மன் தாயி என்ற படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகின. இந்த படத்தில் அவருக்கு இரட்டை வேடம் எனவும் சொல்லப்படுகிறது.அந்த புகைப்படத்தை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.\nPrevious articleஅருவியில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்த பிரபல இயக்குனர் \nNext articleதுப்பாக்கி..மெர்சல்..மங்காத்தா..விக்ரம் வேதா..துப்பறிவாளன்..ஒரே டீஸரில் கலாய்த்த சிவா- தமிழ்படம் 2 டீஸர்\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் நடந்த சோகம்.\nசின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சாத்தான் கிளாமரா..கல்யாண ஆசை இல்லை.\n46 வயசுல இவ்ளோ கவர்ச்சி தேவையா.. கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் நடந்த சோகம்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இப்போது டாப் என்றால் பிக்பாஸ் 2 தான். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர், அதில் மக்களுக்கு மிகவும் பரிட்சியமானவர் வில்லன் நடிகர் 'கபாலி' என்ற பொன்னம்பலம். தமிழ் சினிமாவில்...\nசின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சாத்தான் கிளாமரா..கல்யாண ஆசை இல்லை.\n46 வயசுல இவ்ளோ கவர்ச்சி தேவையா.. கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.\nவிஜய்யின் முந்தைய சாதனையை தவிடு பொடியாக்கிய சர்கார் பர்ஸ்ட் லுக்.\nவிஜய்யின் சர்கார் first look போஸ்டர் இந்த ஹாலிவுட் படத்தின் காபியா..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஸ்கேலால அளந்து..பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி சாம்பாருக்கு முருங்கைக்காய் வெட்டிய நடிகை..\nநடிகர் விஜய்யை குறிவைக்கிறது வருமான வரித்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-06-22T07:12:07Z", "digest": "sha1:K6F2U6T7TN3KUBICLKGPSOZVS3GFINSF", "length": 5667, "nlines": 111, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "நகைச்சுவை | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (47)\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nசங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா\nசித்திரை வந்தாச்சு இனியெல்லாம் மகிழ்ச்சியே\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன் – TamilBlogs on சைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nகவிதையெனக் கிறுக்கிய சில… – TamilBlogs on கவிதையெனக் கிறுக்கிய சில…\nசங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா – TamilBlogs on சங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா\nvalipokken on பணம் உறவுக்கு அளவுகோலா\nnagendra bharathi on பணம் உறவுக்கு அளவுகோலா\n – TamilBlogs on சும்மா சொல்லக் கூடாது\n – TamilBlogs on இறைவனின் ஒறுப்புத் தானோ\nதமிழ் இலக்கிய வழி – TamilBlogs on தமிழ் இலக்கிய வழி\n – TamilBlogs on புகைத்தல் சாவைத் தருமே\nகரந்தை ஜெயக்குமார் on சித்திரை வந்தாச்சு இனியெல்லாம் மகிழ்ச்சியே\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othercountries/03/128943?ref=magazine", "date_download": "2018-06-22T07:45:43Z", "digest": "sha1:J2XCAXH4NNNGMJZVDH7NJZFR27POUW6F", "length": 8078, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "ஓட்டுநர் அலட்சியம்...ரயிலில் இழுத்துச்செல்லப்பட்ட பெண்: காப்பாற்ற முடியாமல் தத்தளித்த மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஓட்டுநர் அலட்சியம்...ரயிலில் இழுத்துச்செல்லப்பட்ட பெண்: காப்பாற்ற முடியாமல் தத்தளித்த மக்கள்\nஇத்தாலி தலைநகர் ரோம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ரயிலில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த வீடியோவில், ரோம் நிலையத்தில் ரயில் வந்து நிற்க பயணிகள் அனைவரும் இறங்கிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, ரயிலின் கடைசி பெட்டியில் ஏறிய பெண் திடீரென இறங்குகிறார்.\nஇதன் போது உணவு சாப்பிட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் Gianluca Tonelli, கதவுகளை அடைத்து ரயிலை இயக்குகிறார்.\nஇறங்கும் போது கதவில் குறித்த பெண்ணின் பை சிக்கிக்கொள்ள ரயிலுடன் பெண் நடைமேடையில் இழுத்துச்செல்லப்படுகிறார். அந்த பெண்ணை காப்பாற்ற முடியாமல் மக்கள் தத்தளித்துள்ளனர். எனினும், ஓட்டுநர் ரயிலை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றுள்ளார்.\nஇந்த விபத்தில் சிக்கியவர் பெலாரஷ்யன் நாட்டை சேர்ந்த 43 வயதான Natalya Garkovich என தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த Natalya Garkovich தற்போது மருத்துவமனையில் ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவரது உடல் நலத்தில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே சமயம் விபத்திற்கான காரணம் குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழு��்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onameen.blogspot.com/2012/02/blog-post_08.html", "date_download": "2018-06-22T07:44:24Z", "digest": "sha1:AINQMBP7S4RBI24W2D2IIBKDLLZLCCCQ", "length": 36711, "nlines": 165, "source_domain": "onameen.blogspot.com", "title": "புல்லாங்குழல்: முராக்கபா எனும் இறைதியானமும், முஷாஹதா எனும் அகவிழிப்பு நிலையும்", "raw_content": "\nஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் \"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா\" என வினவினர். அதற்கு நபியவர்கள் \"இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்\" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)\nமுராக்கபா எனும் இறைதியானமும், முஷாஹதா எனும் அகவிழிப்பு நிலையும்\nமுராக்கபா மற்றும் முஷாஹதா என்பது ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத அடிப்படை பயிற்சிகள். இதைப் பற்றி விளக்குமுன் ஆன்மீகம் பற்றி நமது சமகால இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலவி டாக்டர் செய்யது மஸ்வூது ஜமாலி முதல்வர், புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி, வண்டலூர், சென்னை அவர்கள் கூறுவதை கேளுங்கள்:\n“மெய்ஞ்ஞானம் ஒர் ஆழமான ஆன்மீக அனுபவம். அந்த அனுபவம் ஏற்படுத்தும் ஆன்மீக உறுதி [Al-yakeen] நம்பிக்கைதான் உன்னதமான இறைஞானம். இந்த மெஞ்ஞானத்தையும் அதன் ஆழத்திற்கு ஏற்ப வகைப்படுத்தபடுவதுண்டு. இதற்கு திருக்குர்ஆன் கையாண்டுள்ள சொற்களையே பயன்படுத்தப்பட்டுள்ளது.\n3) حـق الـيـقـيـن (ஹக்குல் எக்கீன்)\nஉதாரணமாக மூடப்பட்ட அறையில் அமர்ந்திருப்பவர் பெறுகின்ற அனுபவத்தை மூன்றாக வரிசைப்படுத்தலாம்.\n1.மூடப்பட்ட அறையில் இருந்து கொண்டு வெளியில் மழை பெய்கிறது என்ற செய்தியை அறிந்து கொள்வது. (عـلـم الـيـقـيـن -இல்முல் எக்கீன்)\n2.ஜன்னலைத்திறந்து மழையைக் கண்ணால் கண்டு அனுபவிப்பது.( عـيـن الـيـقـيـن -ஐனுல் எக்கீன்)\n3.கதவைத்திறந்து வெளியே வந்து மழையில் நனைந்து அதன்மூலம் பெறும் அனுபவம். ( حـق الـيـقـيـن - ஹக்குல் எக்கீன்(\nஇதுபோன்ற அனுபவம் ஏற்படுத்துகின்ற நம்பிக்கையையும் அந்த நம்பிக்கையுடன் ஒருவர் பெறுகின்ற அனுபவங்களையும் வார்த்தையால் அளவிட முடியாது”.\nஇனி முராக்கபா, முஷாஹதா பற்றி பார்ப்போம்.\nசுருக்கமாக சொன்னால் இவை இரண்டும் இஹ்ஸான் என்பதன் இரண்டு பகுதிகளாகும்.\n என்ற கேள்விக்கு நபி(ஸல்) அவர்கள் இப்படி பதிலளித்தார்கள்:\n“(இஹ்ஸான் என்பது) அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.”\nஇந்த நபிமொழியில் வணங்ககூடிய அடியானின் இரண்டு படித்தரங்கள் கூறப்பட்டுள்ளன. இதில் ஏதாவது ஒரு நிலையில் இல்லாத வணக்கம் முழுமையான வணக்கமாகாது..\nமுதலாவது நிலை : “அல்லாஹ்வை பார்ப்பதை போல் வணங்குவது”.இது மிகவும் உயர்ந்த நிலை. அது சாத்தியப்படாத நிலையில் அடைய வேண்டிய இரண்டாவது நிலை “ அல்லாஹ் நம்மை பார்த்து கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் வணங்குவது”.\nஇதில் அல்லாஹ்வை பார்ப்பதை போல் வணங்கும் முதலாவது நிலை “முஷாஹதா” (எனும் அகப்பார்வை நிலை) என்றும் அல்லாஹ் நம்மை பார்த்து கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் வணங்கும் இரண்டாவது நிலை “முராக்கபா” என்றும் சொல்லப்படும். ஆக முராக்கபா என்பதும், முஷாஹதா என்பதும் நமது வணக்கத்தின் உயர்தரத்தை குறிக்கும் இரண்டு படித்தரங்கள்.\nஇங்கே வணக்கம் என்பது ஐவேளை தொழுகையை மட்டுமல்ல வாழ்வின் எல்லா நிலைகளையும் குறிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நம்பிக்கையாளன் சிறுநீர் கழித்து சுத்தம் செய்யும் நடவடிக்கைக் கூட வணக்கத்தை சேர்ந்த ஒன்று தான்.\nஒரு இறைநம்பிக்கையாளனுக்கு அல்லாஹ் நம்மை பார்த்துகொண்டிருக்கின்றான் என்ற உணர்வு வாழ்வின் எல்லா நிலையிலும் இருக்க வேண்டிய, குறைந்தபட்ச அடிப்படை பண்பாகும் எனபது தான் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சமாகும்.\nஇஸ்லாத்தில் நல்ல நாள், கெட்ட நாள் என பாகுபாடில்லை என்றாலும் “அதிகாலைத் (சுப்ஹ்) தொழுகை தொழாத நாள் இறைநம்பிக்கையாளனுக்கு கெட்ட நாள்” என நபி(ஸல்) சொல்லியிருக்கின்றார்கள். அதே போல அதிகாலை தொழுகைக்கு பின் ‘முராக்கபா’ பயிற்சி செய்யாத நாள் ஆன்மீக சீடனுக்கு கெட்ட நாள் என சொல்வார்கள் சங்கைக்குரிய சுப்ரிஷாஹ் ஃபைஜி எனும் ஞானமகான்.\nமுராக்கபா என்ற வார்த்தை புதிதாக இருக்கின்றதே எங்கேயிருந்து வந்தது\nவ கானல்லாஹு அலா குல்லி ஷையின் ரகீபா(raqeeba) : அல்லாஹ் யாவற்றையும் கண்காணித���தவனாக இருக்கின்றான்.(33:52)\nஇது போன்ற வேதவசனங்களில் வரும் ‘ரகப’ என்ற வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது தான் முராக்கபா எனும் ஆன்மீக வழக்குச் சொல்.\nமுராக்கபா என்பதன் கருத்து ஆழ்ந்து சிந்தித்தல். எந்த ஒரு விசயத்தையும் குறிப்பாக்கி அதில் ஆழ்ந்து சிந்திப்பது. இது ஆன்மீகபாதையிலுல்லோருக்கு இறப்பு வரை அவசியமான ஒன்றாகும் என்பார்கள் என் குருநாதர் ஃபைஜி ஷாஹ் நூரி(ரஹ்).\nநமது ரட்சகன் நம்மை கவனித்து கொண்டிருக்கின்றான் என்றால் எங்கிருந்து நம்மை கவனித்து கொண்டிருக்கின்றான்\nநமது தமிழில் எட்டுதிசை என்பது போல் அரபியில் முன், பின், வலம், இடம், மேல், கீழ் என ஆறு திசைகளாக கூறுவார்கள். எந்த ஒரு திசையிலும் மட்டுப்படுத்துவதை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன் என்பது என் ஆன்மிக குருநாதர் சொல்லித் தந்த ஆரம்பப்பாடம்.\nஅப்படியானால் அல்லாஹ் எங்கிருந்து பார்த்து கொண்டிருக்கின்றான்\nஅர்ஷில் இருப்பவனாக சொல்கிறது ஒரு இறைவசனம்.\nபிடறி நரம்பைவிட சமீபமானவன் என்கிறது இன்னொரு இறைவசனம்.\nஎங்கு திரும்பினாலும் அவன் திருமுகம் என்கின்றது மற்றுமொரு இறைவசனம்.\nஅல்லாஹ்வை – அவனது சுயத்தை (தாத்தை) பற்றி சிந்திக்கக் கூடாது. சிந்திக்கவும் முடியாது. ஆனால் அவனது பண்புகள், வல்லமை, அருள் பேருபகாரங்களை சிந்திக்க உத்தரவிடுகிறது இறைவேதம். அனைத்து சிருஷ்டிகளையும் அடைய வளைய சூழ்திருக்கும் அவன் பண்புகளை(ரஹ்மத்தை) அறிய உத்தரவிடுகின்றது “ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.” (25:59) என்ற திருமறை வசனம்.\nகவனிக்கவும் அல்லாஹ்வைப் பற்றி என்று சொல்லாமல் அவனது பண்புப் பெயரான ரஹ்மானைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் என சொல்லப்பட்டிருக்கிறது.\n70 தாயை விட கருணையாளனான ரஹ்மான்…..\nநம்மை சன்னம் சன்னமாக வளர்த்து போஷிக்க்க் கூடிய ரட்ஷகன் (ரப்பு)…..\nஎப்படி கண்காணிப்பவனாக (ராகிபாக) இருக்கின்றான். சிருஷ்டிகளை சூழ்ந்தவனாக(முஹீத்) ஆரம்பமானவனாக(அவ்வல்), முடிவானவனாக(ஆஹிர்), வெளியானவனாக(லாஹிர்), மறைவானவனாக(பாத்தின்), நெருக்கமானவனாக(கரீப்), மிக நெருக்கமானவனாக(அக்ரப்) இருக்கின்றான் என்ற விளக்கத்தை ‘பாஹபர்’ என்ற அறிந்தவர்களிடம் மூலம் அடையாமல் இஹ்சானிய நிலையை அடைவது என்பது சாத்தியமில்லை.\nமுராக்கபா என்ற ஆன்மிக பயிற்சியின் வாயிலாய் தா���் அல்லாஹ் நம்முடனிருந்து நம்மை கண்காணித்து கொண்டிருக்கும், நம்மை வளர்த்து வாழ வைத்து கொண்டிருக்கும் இறைநெருக்க உணர்வு ஏற்படும் என்பதற்கான சைக்கினை இந்த இறைவசனத்திலிருந்து பெறப்படுகின்றது.\nமேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கிறார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்: நிச்சயமாக அல்லாஹ் இஹ்சான்செய்வோருடனேயே (முஹ்ஸினுடனேயே) இருக்கின்றான். (29:69) என்பது இறை வாக்கு.\nமுராக்கபாவில் முன்னேறிய நிலையில் முஷாஹதா என்ற அகவிழிப்பு நிலை ஏறபடும.\nஅந்நிலையில் சிலருக்கு ஜன்னலைத்திறந்து மழையைக் கண்ணால் கண்டு அனுபவிப்பது போன்ற அகத்தெளிவு ஏற்படும் அதை ( عـيـن الـيـقـيـن ) -ஐனுல் எக்கீன் எனப்படும். வெகு சிலருக்கு கதவைத்திறந்து வெளியே வந்து மழையில் நனைந்து அதன்மூலம் பெறும் அனுபவம் போல பேருண்மையின் தெளிவு ஏற்படும். அந்நிலையை ஹக்குல் யக்கீன் என்ற குர்ஆனிய வார்த்தைகளில் குறிப்பிடப்படுகின்றது.\nஅது முராக்காபாவின் விளைவால் தாமாக அடைவதல்ல. இறைவன் அருட்கொடையாய் வழங்கும் பேருண்மையின் சாட்சி நிலை. பின் வரும் வசனத்தை நன்கு கவனித்து பாருங்கள். ‘அவர்களுக்கு நாம் காட்டுவோம் ‘என இறைவன் சொல்கின்றான்.\nவிரைவில் நமது அடையாளங்களை வெளியிலும், உள்ளேயும் அவர்களுக்கு நாம் காட்டுவோம். அவை ஹக்கு தான் என்று தெளிவாகின்ற வரை(காண்பிப்போம்). (41:53)\nஅந்த ஆனந்த பரவசமான அந்த அற்புத நிலைப் பற்றியே\n\"சுத்த பரிபாரண சுகவாரி தன்னிலோர்\nசொட்டாகிலும் தொட்ட பேர் நல்லவர்கள் நல்லவர்கள்\nநானென்றைக்கு அந்த நல்லவன் ஆவேனோ\nஎன ஞானிகள் கவிதை பாடி வைத்தார்கள்.\nஇதில் Ecstasy என்ற பரவசம் நமது நோக்கமல்ல. ஹக்குல் எக்கீன் என்ற உண்மையாளர்களின் தெளிவான நம்பிக்கையே நமது நோக்கம்.\nஅந்த மகத்தான நிலையை அடைந்து வாழ உங்களுக்கும், எனக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்\nலேபிள்கள்: ஃபைஜிஷாஹ் (ரஹ்), சுபூரிஷாஹ் ஃபைஜி, முராக்கபா, முஷாஹதா\nஎன் இதயமதின் இன்னுயிரே செய்யிதே நூரி\nஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்) “ எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான் ” என சைய்யதினா முஹ்யித்தீன் அப...\nநேற்று புல்லாங்குழலுக்கு 'பெயரில்லாமல்' ஒருவரிடமிருந்து இரண்டு கே...\nஒரு பைசா செலவளிக்காமல் உங்கள் நோய் குணமாக வேண்டுமா\nஹீலர் பாஸ்கர் என்ன இது புல்லாங்குழல் ஆன்மிக தளம் என நினைத்தால் லேகிய வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டதாக தெரிகிறதே என சிலர் அவசரமாக முடிவெடு...\nநாகூரில் ஏகத்துவ கொடியேற்றம் 455ஆம் வருடம்\nமுதலில் ' இன்று நாகூர் கந்தூரி எனும் ஏகத்துவ கொடியேற்றம் ' எனும் இந்த இடுகையை மீண்டும் ஒரு முற...\n“ குர்ஆனும் , ஹதீஸும் இருக்க சூஃபிகளை பின்பற்றும் உங்களுக்கு நரக நெருப்பு காத்திருக்கிறது ” என இரண்டு தினங்களுக்கு முன் ஒரு ...\nகல்வி களஞ்சியம் ஒரு பயனுள்ள தளமாக தெரிகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு. எளிமையாக படிக்கும் முறை பற்றிய இந்த கட்டுரை கல்வி களஞ்சியம் வலைதளத்...\nமவுலானா ரூமி(ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை “ரகசிய ரோஜா” என்ற பெயரில் தமிழில் தந்திருக்கி...\n உன்னிடம் உனது நெருக்கத்தையும், உலகிலே அகக்கண்ணால் உன்னைக் காண்பதையும், மறுமையில் புறக்கண்ணால் உன்னைக் காண்பதை...\nமோடியின் ஆட்சியில் நாம் செய்ய வேண்டியது என்ன\nEnter the Dragon \"கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீதான வெறுப்பே இப்படியொரு தேர்தல் முடிவு வர முக்கிய காரணம்.. மோடி அலை இ...\nஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத துவங்கியபோது என்னை refresh பண்ணிக் கொள்வதற்காக சுஜாதா , ஜெயமோகன் என பலர் சொல்லி காட்டியதிலிருந...\nதவ்ஹீதே உலூஹிய்யத் - நபி வழி வந்த ரகசியம்\nஅழியாச்சுடர்கள் ஓர் அறிமுகம் – முள் முடி – தி.ஜானக...\nஆயிரம் வருட தூக்கம் - வைக்கம் பஷீரின் நேர்காணல்\nமுஸ்லிம்களை ஏன் எழுத நேர்ந்தது\nதினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்\nமுராக்கபா எனும் இறைதியானமும், முஷாஹதா எனும் அகவிழி...\nமனித வாழ்க்கையில் இனிமை சேர்த்தோரே யாரசூலுல்லா\nகோட்டை அமீர் மத நல்லிணக்க விருது\nஎனது \"அகப்பார்வை\" புத்தகத்தை கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிடுகின்றார்\nதொழிலதிபர் ஷெய்கு தாவுது பெற்றுக் கொள்கின்றார்\nஅல்லாஹ்: இறைவன், கடவுள் என்பது இதன் பொருள். அல்லாஹ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெயர் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக அ���்லாஹ் என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும்\nE = mc2 (1) R.P.M. கனி (1) அ.மார்க்ஸ் (1) அ.முத்துகிருஷ்ணன் (1) அ.முத்துலிங்கம் (1) அகக்கண் (1) அகப்பார்வை (9) அசோகமித்திரன் (1) அச்சம் (1) அடிப்படைவாதி (1) அத்வானி (2) அத்வைதம் (1) அபு ஆமினா பிலால் பிலிப்ஸ் (1) அபுபக்கர் ஷிப்லி(ரஹ்) (1) அபுல் கலாம் ஆசாத் (2) அப்துல் கையூம் (1) அரசியல் (2) அருந்ததி ராய் (1) அல்லமா இக்பால்(ரஹ்) (1) அழியாச்சுடர்கள் (1) அறிவியல் (1) அனார் (1) அனு (1) அன்னா ஹசாரே (1) ஆதவன் (1) ஆத்திகம் (1) ஆபிதீன் (5) ஆமிர் கலீமீஷாஹ் (1) ஆலமே அர்வாஹ் (1) ஆளூர் ஷா நவாஸ் (1) ஆன்மா (1) ஆன்மீகம் (6) இசை (1) இணைவைத்தல் (1) இத்ரீஸ் மதனி (1) இந்துத்வா (1) இப்னு அதாவுல்லாஹ் ஸிக்கந்தரி(ரஹ்) (3) இப்னு அரபி (ரஹ்) (4) இப்னு கஸீர் (2) இமாம் (1) இமாம் கஸ்ஸாலி (4) இயேசு நாதர் (1) இரா. முருகன் (1) இரோம் சர்மிளா சான் (1) இலக்கியம் (11) இலங்கை (1) இலங்கை வானொலி (1) இலாஹ் (1) இறைகாதல் (1) இறைஞானம் (3) இறைதிருப்தி (1) இறைநேசர்கள் (1) இறையச்சம் (3) இறைவன் (3) இனிய திசைகள் (1) இஜட்.ஜபருல்லா (1) இஸ்ரேல் (1) இஸ்லாமிய வங்கி (1) இஸ்லாம் (2) இஹ்சான் (2) உணர்வுலகம் (1) உமர் (ரலி) (1) உயிர்மை (3) உலூஹிய்யத் (1) உளவியல் (1) உள்ளமை (3) உள்ளுணர்வு (1) உஜுது (2) ஏகத்துவம் (12) ஏபிஎம்.இத்ரீஸ் (1) ஐனியத் (1) ஃபாருக்கிஷா ஃபஜ்லி (1) ஃபைஜிஷாஹ் (ரஹ்) (30) கண்மனி (1) கமல்ஹாசன் (1) கலாநிதி சுக்ரி (1) கலாநிதி தீன் முகம்மது (2) கல்வி (4) கவிக்கோ அப்துல் றகுமான் (2) கவிதை (10) களந்தை பீர் முகம்மது (1) காதல் (3) காயிதே மில்லத் (1) கார்டூனிஸ்ட் பாலா (1) கார்பொரேட் (1) காலச்சுவடு (4) காஷ்மீர் (1) கியால் (1) கீற்று (1) குரு (4) குர்ஆன் (4) குலாம் காதிறு நாவலர் (1) குறும் படம் (1) குஜராத் (1) கைரியத் (1) கோயில் (1) கௌதுல் அஃலம் (3) கௌஸி ஷாஹ் (ரஹ்) (1) சபீர் (2) சமநிலை சமுதாயம் (1) சாக்ரடீஸ் (1) சாரு நிவேதிதா (1) சாஹுல் ஹமீது ஃபைஜி (1) சிறுகதை (12) சுந்தர ராமசாமி (4) சுபூரிஷாஹ் ஃபைஜி (3) சுய உருவகம் (1) சுய முன்னேற்றம் (1) சுயநலம் (1) சுயமதிப்பு (2) சுவனத் தென்றல் (1) சுற்றுபுற சுகாதாரம் (1) சுஜாதா (2) சூஃபி (7) செப்டம்பர் 11 (2) சோலார் எனர்ஜி (1) ஞாபகம் (1) ஞானம் (7) ஞானாசிரியர் (2) ஞானி (1) டாக்டர் மீர் வலியுத்தீன் (1) டெங்கு (1) தமிழ் இலக்கணம் (1) தரீக்கா (2) தவக்கல் (1) தவ்ஹீத் (8) தவ்ஹீத் ஜமாத் (1) தன்னை அறிதல் (1) தஸவ்வுஃப் (4) தாஜ் (8) தி.ஜானகிராமன் (1) திக்ர் (3) தியானம் (2) தினமணி (1) தீவிரவாதம் (5) தேசிய மொழி (1) தேடல் (1) தேரிழந்தூர் தா��ுத்தீன் (3) தேவதை (1) தொழுகை (4) நக்கீரன் (1) நட்பு (1) நந்திதா ஹக்சர் (1) நபி (2) நபிவழி (1) நப்ஸ் (2) நம்பிக்கை (1) நாகூர் கந்தூரி (2) நாகூர் ரூமி (3) நாகூர் ரூமியின் பக்கங்கள் (1) நாத்திகம் (1) நித்தியானந்தா (1) நீதி (1) நூராணிஷாஹ் ஃபைஜி (1) நூரானி ஷாஹ் (1) நூரி ஷாஹ் (ரஹ்) (4) நூர் (1) நெஞ்சம் (1) நேர நிர்வாகம் (1) நோன்பு (2) படிக்கும் முறை (1) பயங்கரவாதம் (2) பயம் (2) பரா அத் (1) பஜிலா ஆசாத் (2) பா.ராகவன் (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதி (1) பாரதிதாசன் (1) பார்வை (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வக்கிரம் (2) பாஜக (1) பிரம்ம சூத்திரம் (1) பிரம்மராஜன் (1) பின்லேடன் (1) புத்தக அறிமுகம் (1) புத்தகம் (1) பெருமாள் முருகன் (1) பேரா. இஸ்மாயில் ஹஸனீ (2) பொய்சாட்சி (1) பொருளாதாரம் (2) பொருள்முதல்வாதம் (1) மதநல்லிணக்கம் (1) மதுரை ஆதீனம் (1) மந்திரம் (1) மருத்துவம் (1) மறைந்த பொக்கிசம் (1) மறைவுலகம் (1) மனம் (1) மனித நேயம் (3) மனோதத்துவம் (1) மஜ்னூன் (1) மஹர் (1) மஹ்மூத் மம்தானி (1) மாணவர்களுக்கு (4) மாலேகான் குண்டுவெடிப்பு (1) மானுடம் (1) மின்சார பற்றாக்குறை (1) மீலாது நபி (3) முகநூல் (1) முராக்கபா (1) முரீது (2) முல்லா (2) முஷாஹதா (1) முஸ்லிம் ஷரீஃப் (1) முஹம்மது நபி (4) முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) (5) மூலக்கூறு (1) மெய்ஞானம் (1) மெய்பொருள் (1) மெய்ன் (1) மோடி (3) மௌலானா யூசூப் அலி (ரஹ்) (1) மௌலானா ரூமி(ரஹ்) (1) மௌஜுது (1) யாழன் ஆதி (1) ரமணர் (3) ரமளான் (2) ரமீஸ் பிலாலியின் பக்கங்கள் (3) ராம கிருஷ்னர் (1) ராமகோபாலன் (1) ருபூபிய்யத் (1) லெனின் (1) லைலா (1) வதந்தி (1) வந்தது (3) வலியே முர்ஷித் (4) வானவர் (1) வாஸந்தின் (1) விகடன் (1) விதி (1) விஸ்வரூபம் (1) வேதம் (2) வைக்கம் பஷீர் (2) ஜகாத் (1) ஜமாலிஷாஹ்(ரஹ்) (1) ஜார்ஜ் புஷ் (1) ஜான் பெர்கின்ஸ் (1) ஜியோனிசம் (1) ஜிஹாதி (1) ஜெயமோகன் (7) ஜே.எம். சாலி (1) ஜே.கிருஷ்ண மூர்த்தி (6) ஷஃபே பரா அத் (1) ஷாருக்கான் (1) ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) (1) ஷிர்க் (3) ஷுஹுது (3) ஷெய்கு (1) ஸ்டீவன் ராஜ் (1) ஹ.மு.நத்தர்ஷா (1) ஹக்கிமிஷாஹ் ஃபைஜி (1) ஹமாஸ் (1) ஹமீது ஜெஹபர் (1) ஹாருண் யஹ்யா (1) ஹாஜா முயினுத்தீன் (ரலி) (1) ஹிகம் (1) ஹீலர் பாஸ்கர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=102159", "date_download": "2018-06-22T07:15:50Z", "digest": "sha1:2YCND64GCLY5UJE72QA4NFFWUHODI4TJ", "length": 14842, "nlines": 204, "source_domain": "panipulam.net", "title": "Home", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்ட��க்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (71)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nசே குவேராவின் டீ-ஷர்ட் அணிந்திருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் பணிநீக்கம்\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nமகாவலி ஆற்றில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய யுவதி சடலமாக மீட்பு\nஊரெழு பெண் கொழும்பில் கழுத்தறுத்து கொலை\nசர்வதேசதுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அமெரிக்கா ஒத்துழைக்கும்\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய (20.06.2018)இரதோற்சவம்.\nகனடாவில் இனி கஞ்சா விற்பனை செய்யலாம் – சட்ட மசோதாவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கியது பாராளுமன்றம்\n10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஹோண்டுராஸ் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nகாட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி »\nசெருக்கப்புலம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், ஜெர்மன் ஒஸ்னாபுறூக்கை வதிவிடமாகவும் கொண்ட திரு. நல்லையா.சின்னத்துரை அவர்கள் (09/01/2018 )அன்று சிவபதம் எய்தினார்.அன்னார் அமரர்களான நல்லையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், விமலதேவியின்அன்பு கணவரும்; ஆனந்து,பாலறங்கன் சிவாகுமார்\nகஜேந்தினி ரேவதியின் அன்புத் தந்தையும்ஆவார்,அன்னாரின் இறுதிக் கிரியைகள் (16.01.2018) அன்று செவ்வாய்கிழமை Heger Friedhof\nஎன்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதே இடத்தில் காலை 13.00 மணி தொடக்கம் 14.30 வரை ஈமைக்கிரிகைகள் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார் உற���ினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள,\nபுகையிரதத்தில் இருந்து தவறி விழுந்த வயோதிபர் ஒருவர் படுகாயம்:சங்கத்தானையில் சம்பவம்\nகிளிநொச்சி வைத்தியசாலை முன் பிறந்த குழந்தை போட்டுவிட்டு சென்ற தாய்:\nஅதிகம் மதிக்கப்பட்டவர்களாக ஒபாமா, ஹிலாரி தெரிவு\nஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண்களில் சூர்யா.\nஉலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலில்முதல்லிடத்தில் ஐஸ்லாந்து\nPosted in மரண அறிவித்தல்கள்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்:\nநேற்று 09-01-2018 அன்று காலமாகிய செருக்கப்புலம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும்,\nஜெர்மன் நாட்டில் ஒஸ்னாபுறூக் மாநிலத்தை வதிவிடமாகவும்\nகொண்டு வாழ்ந்து வந்த அமரர் நல்லையா சின்னத்துரை அவர்களின்\nபிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-22T07:15:18Z", "digest": "sha1:46DU6JM7CEECXJEOUP75D4C2W6X5AHCK", "length": 4034, "nlines": 64, "source_domain": "selliyal.com", "title": "துப்பறிவாளன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nதிரைவிமர்சனம்: ‘துப்பறிவாளன்’ – நாயின் மரணத்திற்கு பின்னால் இவ்வளவு பெரிய கதையா\nகோலாலம்பூர் - 2014-ம் ஆண்டு 'பிசாசு' திரைப்படம் வெளியானதோடு, அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டிருந்த இயக்குநர் மிஸ்கின், தற்போது விஷாலுடன் கூட்டணி அமைத்து, துப்பறியும் கதை ஒன்றுடன், 'துப்பறிவாளன்' ஆகக்...\n‘துப்பறிவாளன்’ முன்னோட்டம்: டியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்கள்\nகோலாலம்பூர் - விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், விஷால், ஆண்ட்ரியா, பிரசன்னா முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும், 'துப்பறிவாளன்' என்ற திரைப்படம் நாளை வியாழக்கிழமை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட...\nமனித வள அமைச்சின் விக்னேஸ்வரன் பதவி விலகினார்\nஉலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (படக் காட்சிகள்)\nநோர் ஷம்சியா முகமட் யூனுஸ் பேங்க் நெகாரா ஆளுநராக நியமனம்\nஜூன் 24 – பத்துமலை பேரணிக்கு எதிராக நீதிம���்றம் தடை\nசர்ச்சையான விஜயின் ‘சர்கார்’ படத் தலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srs12.blogspot.com/2014/08/blog-post_93.html", "date_download": "2018-06-22T06:57:15Z", "digest": "sha1:YHBLPNVGAAQB7HVHVZMUMGTV6W3KZ4QM", "length": 3189, "nlines": 27, "source_domain": "srs12.blogspot.com", "title": "SOLAR PAKKIYA: கூந்தல் உதிர்வை தடுக்க என்ன செய்யலாம்?", "raw_content": "\nகூந்தல் உதிர்வை தடுக்க என்ன செய்யலாம்\nஇன்றைய தலைமுறையினர் பலர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையை சந்திக்கின்றனர். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில்\nசுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமின்றி, மன அழுத்த மிகுந்த வாழ்க்கையும் முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, தற்போதைய அவசர காலத்தில் முடியை பராமரிக்க பலருக்கு நேரம் இல்லை. அப்படி நேரம் இருந்தாலும், சரியான உணவுகளை உட்கொள்ளாததால், முடியின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. கீழே கூறப்பட்டுள்ள உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.\nமுடி உதிர்வதைத் தடுப்பதிலும், முடியின் வளர்ச்சியை தூண்டுவதிலும் பாதாமை விட மிகவும் சிறப்பான உணவுப்பொருள் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் பாதாமில் முடி வெடிப்பை தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimady.blogspot.com/2009/04/blog-post_20.html", "date_download": "2018-06-22T07:24:27Z", "digest": "sha1:IG27CPOBZXZCLPOQKP7B33CDCOKPQG7Z", "length": 15465, "nlines": 154, "source_domain": "thaimady.blogspot.com", "title": "THAIMADY: கடற்புலிகள் வரலாறு", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nஉலகே பார் எமது தமிழர் அவலத்தை\nதமிழீழ திரைப்படங்கள் (EELA MOVIES)\nகட்டுநாயக்கா விமான தளம் மீதான தாக்குதல்\nதற்பேதைய புலிகளின் உள் கட்டமைப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப வரலாறு\nஇலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு\nஇலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்\nகருகி கிடக்கின்றோம் கண்ணில்லையோ உமக்கு\nமற்றவரின் தியாகங்களுக்குள் குளிர்காயும் கேவலம்\nவடக்கு கிழக்கின் “சிங்களமயத் திட்டங்கள்” யுத்தகள நிலவரத்திலேயே தங்கியுள்ளன. (ஆய்வு)\nதெரு நாய்களுக்கு ஒரு பகிரங்கக்கடிதம்\nதமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்\nதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு\nசிந்திக்காத ���ிங்களம்; இதுவரை சந்திக்காத சமர்க்களம்...\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்\nகார்த்திகை 27 புதிய தொகுப்பு\nதமிழ் எங்கள் உயிர்,அவ்வுயிரே பிரபாகரன்\nதமிழ் எங்கள் உயிர்,அவ்வுயிரே பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு கேணல். சூசை தலைமை தாங்குகின்றார்.\nகடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.\n•ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்த வந்தது.\n•1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.\n•1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.\nபல கடற்கலங்களில் அணிகளாக சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.\n•கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு\nகங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம்.\nஇந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர் . கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார்.\nஇவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களாக கருதப்படுபவை\n*1995 ஏப்ரல் 19 திருகோணமலை துறைமுகத்தில் ரணசுறு சூரயா மீது தாக்குதல்\n*கற்பிட்டிக்கடற்பரப்பில் வைத்து சகரவர்த்தன கப்பல் மீதான தாக்குதல்.\n•விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி\nகடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட கடற்புலிகளோடு இணைந்து செயலாற்றும் அல்லது கடற்புலிகளின் ஒரு அங்கமாக இருக்கும் ஈரூடகப் படையணி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 ஆம் ஆண்டு கட்டமைத்துள்ளார்கள். இவர்களின் முதல் தாக்குதல் மண்டைதீவு படைத் தளத்தின் மீதும், இரண்டாவது தாக்குதல் நெடு��்தீவு கடற்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்டது.\n•புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு\nதமிழீழ விடுதலைப் புலிகள் பல காலமாக நீர்மூழ்கி கப்பல் பிரிவு ஒன்றை கட்டமைப்பதற்காக முயற்சி செய்து வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புலிகள் இதைப் பற்றி எந்த வித அதிகார பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. இந்த தகவலை இந்திய புலனாய்வுத் துறையே வெளிப்படித்தியிருப்பதாக்க ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.\nதமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். \"தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்\" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.\nபதிவிடப்பட்டது by ஈழ மகன் at 8:49 AM\nஎமது செய்தித்துறை தொடங்கப்பட்டுள்ளது என்பதை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம் .அதை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்.\nஅத்துடன் உங்களது செய்திகள் மற்றும் கட்டுரைகளை எமக்கு எழுதி அனுப்புவதற்கு thaimady@gmail.comஇந்த மின்அஞ்சல் முகவரி மூலமாக அனுப்பபுக\nஇத்தளத்திற்கு தொடுப்புக் கொடுப்பதற்கு. கீழே உள்ள நிரல் துண்டை உங்கள் வார்ப்புருவில் Copy > Paste வெட்டி ஒட்டிவிடுங்கள். நன்றி.\nதாய்மடி தளத்தை பார்ப்பதற்கு கீழுள்ள படத்தை அழுத்துக\nகுருதியில் பூக்கள் நனையும் போது உறவுகள் உறங்கலாமோ\nஜன்னலுக்கு கம்பி வைக்கக் கூடாதா ஆத்தா\nஅன்பார்ந்த தமிழ் ஈழ மக்களே\nஅன்பார்ந்த தமிழ் ஈழ மக்களேஉங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்,இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு கபிலன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/games/sudoku/index.html", "date_download": "2018-06-22T07:39:35Z", "digest": "sha1:OYU6OE6FFJFE2JXJGXMFI6HYSRYHTLSS", "length": 4257, "nlines": 47, "source_domain": "www.diamondtamil.com", "title": "சுடோகு - Sudoku - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட��டுகள்", "raw_content": "\nவெள்ளி, ஜூன் 22, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஒவ்வொரு 3 X 3 தொகுதி கட்டத்திலும் காணாமல் போன 1 முதல் 9 எண்களை பொருத்த வேண்டும். ஒரு எண் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தவேண்டும். மொத்த கட்டத்தின் ஒவ்வொரு வரிசையிலும் ஒவ்வொரு எண் ஒரு முரை மட்டுமே இருக்க வேண்டும்.\nநல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கட்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசுடோகு - Sudoku - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162960/news/162960.html", "date_download": "2018-06-22T07:10:23Z", "digest": "sha1:J3K53XVEDLMQZ3NZ3WDBW7FYGWFJ7VB5", "length": 6697, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "உணவகத்தில் சர்வர் உடையணிந்து பந்தாவாக வேலை செய்யும் குரங்கு..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉணவகத்தில் சர்வர் உடையணிந்து பந்தாவாக வேலை செய்யும் குரங்கு..\nஉலகில், சில வித்தியாசமான உணவகங்கள் இருக்கின்றன.எல்லா உணவகங்களிலும் மனிதர்கள்தான் வேலைசெய்வார்கள்.ஆனால், ஜப்பானில் உள்ள கயாபுகி எனும் உணவகத்தில் மட்டும் வித்தியாசமாக ஒரு குரங்கை வேலைக்காக வைத்திருக்கிறார்கள்.\nகுரங்குகளைப் பராமரித்து வந்த இதன் உரிமையாளர், ஒருநாள் குறித்த குரங்கு எதேச்சையாக ஒரு வாடிக்கையாளருக்கு எந்த ஒரு உத்தரவும் இல்லாமல் தானாகவே உணவைக் கொண்டுபோய் டேபிளில் வைப்���தைக் கவனித்தார்.அதன்பிறகு, இந்தக் குரங்குக்கு சர்வர் உடையை அணிவித்து, உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு பந்தாவாக சர்வர் வேலை செய்யவைத்தனர்.\nதினமும் உணவகத்தில் சர்வர் வேலைசெய்து, வலம் வந்துகொண்டிருக்கும் இந்தக் குரங்கு ஜப்பானில்மிகவும் பிரபலம். இதன் பரிமாறும் அழகைப் பார்க்கவே கூட்டம் கூடுகிறது.\nஇதை, உள்ளூரிலிருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் மி\nகவும் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.\nஇதனால், முன்பு இருந்ததைவிட வாடிக்கையாளர்கள் கூட்டம் இப்போது அதிகரித்துள்ளது என்கிறார், இந்த உணவகத்தின் உரிமையாளர்.\nஇந்தக் குரங்கு பந்தாவாகப் பரிமாறும் அழகைக் கீழே உள்ள காணொளியில் காணலாம்.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nஉறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்\nபுலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி \nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nகொடூரமான “முலை வரி” சட்டம்பற்றி தெரியுமா\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \nLive TV-யில் சிக்கிய முதல் கடல் கன்னி😱 | கடல் கன்னிகள் இவ்வளவு அழகா\nசாதிக்கணும்னா மனசும், உடம்பும் ஃபிட்டா இருக்கணும்\nஉலகின் அழகான ஆபத்துகள் .\nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163059/news/163059.html", "date_download": "2018-06-22T07:09:11Z", "digest": "sha1:STRNBLKEBMCMFGNMD5X2H7PZGBXNHVC4", "length": 7651, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூகுளை கலங்கடித்து முதலிடத்தை பிடித்த `மெர்சல்’ தேடல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகூகுளை கலங்கடித்து முதலிடத்தை பிடித்த `மெர்சல்’ தேடல்..\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’.\nவிஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தின் இசை வெளியீடு குறித்தும் அறிவிப்பு வெளியானது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்திலிருந்து “ஆளப்போறான் தமிழன்” என்ற மட்டும் நேற்று முன்தினம் வெளியானது.\nவிவேக் வேல்முருகன் எழுதியுள்ள இந்த பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவும் நேற்று வெளியானது. பாடல் வெளியானது முதலே சமூக வலைதளங்களை விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல் கடந்த வாரத்தில் கூகுள் தேடலில் அதிகளவில் தேடப்பட்டதில் `மெர்சல்’ முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதனைதொடர்ந்து லூனார் எக்ளிப்ஸ், ரக்ஷா பந்தன் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருப்பதாக கூகுள் இந்தியா அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.\nமுதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் `மெர்சல்’ படத்தில் இருந்து இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்\nபுலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி \nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nகொடூரமான “முலை வரி” சட்டம்பற்றி தெரியுமா\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \nLive TV-யில் சிக்கிய முதல் கடல் கன்னி😱 | கடல் கன்னிகள் இவ்வளவு அழகா\nசாதிக்கணும்னா மனசும், உடம்பும் ஃபிட்டா இருக்கணும்\nஉலகின் அழகான ஆபத்துகள் .\nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/29432-sep-15-mk-stalin-s-announcement-biggest-ceremony.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2018-06-22T07:40:15Z", "digest": "sha1:IZVKRG3R7J6NHCYMWROJ7CBZ3T2IZILQ", "length": 10072, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செப். 15ஆம் தேதி முதல் திமுக முப்பெரும் விழா: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Sep.15 MK Stalin's announcement Biggest Ceremony", "raw_content": "\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு\nசெப். 15ஆம் தேதி முதல் திமுக முப்பெரும் விழா: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுகவின் முப்பெரும் விழா வருகிற 15ஆம் தேதி முதல் சிறப்பாக கொண்டாடப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பிறந்த நாள், பெரியாரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு ஆண்டுதோறும் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nசெப்டம்பர் 15ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக அண்ணா சிலைக்கு மாலையணிவிக்க உள்ளேன். 16ஆம் தேதி திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில் முப்பெரும் விழாப் பொதுக்கூட்டம் நடைபெறும். செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிக்க உள்ளேன்.\nஅரசியல் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மாநிலங்களை அடிமைப்படுத்துவதில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது, அதை எதிர்க்கத் துணிவின்றி மாநில அரசு இருக்கிறது. இந்த நிலை மாறாமல் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சியையும் மீட்க முடியாது. அதற்கான மாற்றத்துக்கு களமாக திமுகவின் முப்பெரும் விழா அமையும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ‌‌ரஷ்ய, அமெரிக்க வீரர்கள�� பயணம்\nதமிழகத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது: ஸ்டாலின் விமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்” - ஸ்டாலின் கோரிக்கை\nஇனி கட் அவுட்டுகளுக்கு \"கெட் அவுட்\" திமுக அதிரடி அறிவிப்பு\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nமதுரை பல்கலை துணைவேந்தரை நீக்கவேண்டும் : மு.க.ஸ்டாலின்\nமு.க.தமிழரசு இல்லத்திற்கு சென்றார் கருணாநிதி\nஃபிட்னஸ் சேலஞ்ஜ் ட்ரெண்டிங்: ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வந்த சவால் \n“நான் திமுக ஆதரவாளன் தான்” - கருணாகரன் பளீச்\n269 நாட்களாக பூட்டிக் கிடக்கும் எம்.எல்.ஏக்கள் அலுவலகங்கள் - மக்கள் நிலை நீதிமன்றத்திற்கு தெரியாதா\n“தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி” - ஸ்டாலின் கருத்து\nRelated Tags : DMK , Stalin , MKStalin , முப்பெரும் விழா , திமுக , மு.க.ஸ்டாலின் , பெரியாரின் பிறந்த நாள் , அண்ணா பிறந்த நாள்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nஆபாசம் பார்ப்பவரின் எண்ணத்தில் இருக்கிறது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி\nரஹ்மான், ஹிரித்திக் ரோஷனையும் கவர்ந்தார் ஆசிரியர் பகவான் \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ‌‌ரஷ்ய, அமெரிக்க வீரர்கள் பயணம்\nதமிழகத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது: ஸ்டாலின் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_67.html", "date_download": "2018-06-22T07:35:16Z", "digest": "sha1:4GEVXXA7OQVACDKEZWX67BI34TQ35FO6", "length": 9199, "nlines": 140, "source_domain": "www.todayyarl.com", "title": "பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம்- விஜயதாச ராஜபக்ஷ - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம்- விஜயதாச ராஜபக்ஷ\nபல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம்- விஜயதாச ராஜபக்ஷ\nஉயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக உள்ள ஒருவர் நாட்டின் உயரிய சபையில் அறிவீனமாக பெண்களை இழிவுபடுத்தியிருப்பது சரித்திரத்தில் இதுவே முதற் தடவையாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nதென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பரீட்சைகளில் சித்தியடைய செய்வதற்காக சில பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் பெறுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.\nகுறித்த விடயத்திற்கு கண்டம் தெரிவிக்கும் வகையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும், விஜயதாஸ ராஜபக்ஷவின் அறிவீனமானதும், அடிப்படையற்றதுமான கருத்து தென் கிழக்குப் பல்கலைக்கழக கல்விச் சமூகத்திற்கு மட்டுமல்ல இந்த நாட்டின் ஒட்டுமொத்த பெண் குலத்திற்குமே இழுக்காகும்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறைந்த பெருந் தலைவரும், சிந்தனைச் சிற்பியுமான அஷ்ரப் அவர்களின் தூரநோக்கு சிந்தனையில் உருவானதாகும்.\nஉண்மையில் அது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் அமைந்திருந்தாலும் அங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயங்களைப் பின்பற்றும் சகல இன மாணவர்களும் கல்வி கற்கிறார்கள்.\nஅதேபோல அனைத்து இன, சமூக, மதங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களும் அங்கு கற்பிக்கிறார்கள். ஆகவே, இனவெறுப்பு வாதியான விஜேதாஸ ராஜபக்ஷவின் கருத்து இந்த நாட்டின் அனைத்து சமூகங்களையும் இழித்துரைப்பதாகவே உள்ளது.\nபொறுப்புவாய்ந்த ஒரு அந்தஸ்தில் உள்ள இந்த அரசியல்வாதி பொறுப்புணர்ச்சியற்ற விதத்தில் இழிவாக சிந்திப்பது இந்த நாட்டுக்குப் பொருத்தமானதல்ல. மேலும், நல்லாட்சி அரசினால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.\nஉயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக உள்ள ஒருத்தர் நாட்டின் உயரிய சபையில் அறிவீனமாக பெண்களை இழிவுபடுத்தியிருப்பது சரித்திரத்தில் இதுவே முதற் தடவையாகும்.\nஎனவே, நாட்டின் சரித்திரமாகப் பதிவாகியுள்ள இந்த அமைச்சரின் அசிங்கமான அறிக்கையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅத்துடன் குறித்த அமைச்சரின் ���ூற்றுக்கு இந்த நாட்டிலுள்ள பெண்கள் உட்பட சகவாழ்வையும், கண்ணியத்தையும் விரும்பும் அனைவரும் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/02/14/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-22T07:32:32Z", "digest": "sha1:XIRV6W3QFOFT2PUCFEGJR3UH5RZRCYM3", "length": 14562, "nlines": 137, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "கேள்விக்கென்ன பதில் ? | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\n← மதுராபதியே, மதுரம் உன் கீதம்\nமெட்ரோவில் அன்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். பீக் ஹவர் ஆதலால் செம கூட்டம். கனாட்ப்ளேஸ் வழியாக கிழக்கு டெல்லி, நோய்டா நோக்கிச் செல்லும் வண்டி. கூட்டத்துக்குக் கேட்கவேண்டுமா என்ன மெட்ரோவின் அருமையான ஏசியிலும், நின்றுகொண்டிருப்போர் புஸ்..புஸ் என அடுத்தவர் தோளிலோ, முகத்திலோ மூச்சுவிடும் அளவிற்கு ஒரு நெரிசல். புளிமூட்டைபோல் அத்தனைபேரையும் சுமந்துகொண்டு மெட்ரோ சீறிச் சென்றது. உள்ளே மொபைல் பேச்சு, தங்களுக்குள் நேர்முகப்பேச்சு சகிதம் பிஸியாக பயணிகள். வண்டி நின்றவுடன் பாய்ந்து இறங்க என கதவுக்கருகில் எப்போதும் நெருக்கும் கூட்டம். நெருங்குகிற ஸ்டேஷனைக் குறித்து அறிவிப்பு வந்தது ரயிலில்: ’அடுத்துவரும் ஸ்டேஷன் அக்ஷர்தாம். கதவுகள் வலதுபுறமாகத் திறக்கும்’- பெண்ணொருத்தியின் தெளிவான ஆங்கிலக் குரல். அறிவிப்பைக் கேட்டதும் ‘அதான் எனக்குத் தெரியுமே மெட்ரோவின் அருமையான ஏசியிலும், நின்றுகொண்டிருப்போர் புஸ்..புஸ் என அடுத்தவர் தோளிலோ, முகத்திலோ மூச்சுவிடும் அளவிற்கு ஒரு நெரிசல். புளிமூட்டைபோல் அத்தனைபேரையும் சுமந்துகொண்டு மெட்ரோ சீறிச் சென்றது. உள்ளே மொபைல் பேச்சு, தங்களுக்குள் நேர்முகப்பேச்சு சகிதம் பிஸியாக பயணிகள். வண்டி நின்றவுடன் பாய்ந்து இறங்க என கதவுக்கருகில் எப்போதும் நெருக்கும் கூட்டம். நெருங்குகிற ஸ்டேஷனைக் குறித்து அறிவிப்பு வந்தது ரயிலில்: ’அடுத்துவரும் ஸ்டேஷன் அக்ஷர்தாம். கதவுகள் வலதுபுறமாகத் திறக்கும்’- பெண்ணொருத்தியின் தெளிவான ஆங்கிலக் குரல். அறிவிப்பைக் கேட்டதும் ‘அதான் எனக்குத் தெரியுமே’ என்பதுபோல் யாவரும் இருக்க, பக்கத்தில் நின்றிருந்த நான்கு வயது சிறுவனின் குரல் பதட்டமாக உயர்ந்தது: ‘வலதுபுறத்துக்கு பதிலாக இடது புறம் கதவு திறந்துவிட்டால்…என்ன ஆகும்’ என்பதுபோல் யாவரும் இருக்க, பக்கத்தில் நின்றிருந்த நான்கு வயது சிறுவனின் குரல் பதட்டமாக உயர்ந்தது: ‘வலதுபுறத்துக்கு பதிலாக இடது புறம் கதவு திறந்துவிட்டால்…என்ன ஆகும்’ அருகில் நின்றுகொண்டிருந்த அம்மா, அப்பாவைப் பார்த்துத்தான் இந்தக் கேள்வி. அம்மாவின் முகத்தில் புன்சிரிப்பு. மெல்லத் தலையாட்டுகிறாள். பதில் வரப்போகிறது என சிறுவனோடு நானும் ஆவலாகிறேன். ஒரு பதிலும் இல்லை அப்போதுதான் கவனித்தேன். அம்மாக்காரி அலைபேசியில் தன் தோழன் அல்லது தோழியுடன் அரட்டையில் ஆழ்ந்திருக்கிறாள் போல. அந்தப்பக்கம் என்ன சுவாரஸ்யமோ முகத்தில் தன்னை மறந்த சந்தோஷம். பிள்ளையின் உரத்த கேள்வி காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.. சிறுவன் ஏமாற்றத்துடன் ஆனால் பதற்றம் அதிகமாகி கேள்வியை தன் தகப்பனை நோக்கி இப்போது வீசுகிறான்: ‘வலதுபுறம் திறப்பதற்குபதில் இடதுபுறம் கதவு திறந்தால் என்ன ஆகும், சொல்’ அருகில் நின்றுகொண்டிருந்த அம்மா, அப்பாவைப் பார்த்துத்தான் இந்தக் கேள்வி. அம்மாவின் முகத்தில் புன்சிரிப்பு. மெல்லத் தலையாட்டுகிறாள். பதில் வரப்போகிறது என சிறுவனோடு நானும் ஆவலாகிறேன். ஒரு பதிலும் இல்லை அப்போதுதான் கவனித்தேன். அம்மாக்காரி அலைபேசியில் தன் தோழன் அல்லது தோழியுடன் அரட்டையில் ஆழ்ந்திருக்கிறாள் போல. அந்தப்பக்கம் என்ன சுவாரஸ்யமோ முகத்தில் தன்னை மறந்த சந்தோஷம். பிள்ளையின் உரத்த கேள்வி காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.. சிறுவன் ஏமாற்றத்துடன் ஆனால் பதற்றம் அதிகமாகி கேள்வியை தன் தகப்பனை நோக்கி இப்போது வீசுகிறான்: ‘வலதுபுறம் திறப்பதற்குபதில் இடதுபுறம் கதவு திறந்தால் என்ன ஆகும், சொல்’ வண்டி இதோ நிற்கப்போகிறது. ஏதாவது இசகுபிசகாக ஆகிவிடப்போகிறதே என்கிற கவலை அவனது பிஞ்சுக்குரலில் அவசரப்படுத்துகிறது. அந்த அப்பாவை நானும் பதற்றத்தோடு பார்க்கிறேன். சொல்லுங்கள் அப்பாவே’ வண்டி இதோ நிற்கப்போகிறது. ஏதாவது இசகுபிசகாக ஆகிவிடப்போகிறதே என்கிற கவலை அவனது பிஞ்சுக்குரலில் அவசரப்படு���்துகிறது. அந்த அப்பாவை நானும் பதற்றத்தோடு பார்க்கிறேன். சொல்லுங்கள் அப்பாவே அவரோ மெட்ரோவின் கூரையில் ஏதோ தேடுவதுபோல் தெரிந்தது. முகத்தில் ஒரு சோகம். பதில் தெரியவில்லையே என்றா. அவரோ மெட்ரோவின் கூரையில் ஏதோ தேடுவதுபோல் தெரிந்தது. முகத்தில் ஒரு சோகம். பதில் தெரியவில்லையே என்றா. ம்ஹூ,ம்.. அவரது முகத்தை பார்த்தால் அவருக்குத் தன் பையனோ, மனைவியோ அருகிலிருக்கிறார்கள் என்கிற ப்ரக்ஞையே இருப்பதாகத் தெரியவில்லை. அம்மா ஒரு உலகில். அப்பா இன்னொரு உலகில். குழந்தையோ இந்த நிதர்சன உலகின் நெருக்கும் பிரச்சனையோடு தடுமாறுகிறான்.\nவண்டி நின்றது. பையன் பதற்றத்தோடு இடது வலதாகப்பார்க்க, நல்ல வேளை அறிவிக்கப்பட்டது போலவே வலதுபக்கக் கதவு சரியாகத் திறந்து கொண்டது. சிறுவனின் முகத்தில் ஆறுதல், புன்னகை. அவனுடைய எமர்ஜென்சியை மெட்ரோவே சுமுகமாகத் தீர்த்துவிட்டது. மீண்டும் அந்த அம்மா அப்பாவைக் கொஞ்சம் நிதானமாக நோக்குகிறேன். அம்மாவின் முகத்தில் இன்னும் மாறாத மந்தஹாசம். மொபைல் பேச்சு ஏற்படுத்திய திவ்யமான பரவசம். ஆஃபீலிருந்து வெளிவந்த பின்னும் கழுத்திலிருந்து இறக்காது, இன்னும் தொங்கவிட்டிருக்கும் பேட்ஜ் ஐபிஎம் என்றது பெருமையாக. கையில் ஹாண்ட்பேக்குடன், சோர்வாக ஏதோ நினைவில், ஓடும் ரயிலோடு சுருதி பிசகாமல் குலுங்கி நிற்கிறார் சிறுவனின் தகப்பன். என்ன கல்யாணம் செய்து கொண்டு என்ன பெரிதாக வாழ்கிறீர்கள் அறிவிக்கப்பட்டது போலவே வலதுபக்கக் கதவு சரியாகத் திறந்து கொண்டது. சிறுவனின் முகத்தில் ஆறுதல், புன்னகை. அவனுடைய எமர்ஜென்சியை மெட்ரோவே சுமுகமாகத் தீர்த்துவிட்டது. மீண்டும் அந்த அம்மா அப்பாவைக் கொஞ்சம் நிதானமாக நோக்குகிறேன். அம்மாவின் முகத்தில் இன்னும் மாறாத மந்தஹாசம். மொபைல் பேச்சு ஏற்படுத்திய திவ்யமான பரவசம். ஆஃபீலிருந்து வெளிவந்த பின்னும் கழுத்திலிருந்து இறக்காது, இன்னும் தொங்கவிட்டிருக்கும் பேட்ஜ் ஐபிஎம் என்றது பெருமையாக. கையில் ஹாண்ட்பேக்குடன், சோர்வாக ஏதோ நினைவில், ஓடும் ரயிலோடு சுருதி பிசகாமல் குலுங்கி நிற்கிறார் சிறுவனின் தகப்பன். என்ன கல்யாணம் செய்து கொண்டு என்ன பெரிதாக வாழ்கிறீர்கள் என்ன சம்பாதித்து என்னத்தக் கண்டீர் நீங்கள் இருவரும். உலகம் மெச்சுவதற்காக கழுத்தில் தொங்கும் கவர்ச்சிய���ன பேட்ஜ், டை, அட்டகாசப் பேச்சு இத்யாதிகள். பெற்ற பிள்ளை அதுவும் சிறுகுழந்தை- அவன் கூட வந்திருப்பதே நினைவிலில்லை. அவனுடைய திடீர்க் கவலை விளைவித்த குறுகுறுப்பான கேள்வி எப்படி சார் காதில் விழும் என்ன சம்பாதித்து என்னத்தக் கண்டீர் நீங்கள் இருவரும். உலகம் மெச்சுவதற்காக கழுத்தில் தொங்கும் கவர்ச்சியான பேட்ஜ், டை, அட்டகாசப் பேச்சு இத்யாதிகள். பெற்ற பிள்ளை அதுவும் சிறுகுழந்தை- அவன் கூட வந்திருப்பதே நினைவிலில்லை. அவனுடைய திடீர்க் கவலை விளைவித்த குறுகுறுப்பான கேள்வி எப்படி சார் காதில் விழும் ஒரு பொது இடத்தில், அதுவும் கூட்ட நெரிசலில்கூட, அருகிலிருக்கும் தன் குழந்தையை மறந்திருக்கும் அளவுக்கு மனநிலையிருந்தால், இந்த வாழ்க்கை இத்தகு தம்பதியரை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும் ஒரு பொது இடத்தில், அதுவும் கூட்ட நெரிசலில்கூட, அருகிலிருக்கும் தன் குழந்தையை மறந்திருக்கும் அளவுக்கு மனநிலையிருந்தால், இந்த வாழ்க்கை இத்தகு தம்பதியரை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும் ஏதாவது புரிகிறதா இந்தப் பெற்றோருக்கு ஏதாவது புரிகிறதா இந்தப் பெற்றோருக்கு ஏதோ தவறு சன்னமாக, ஆனால் நிச்சயமாக நடந்துகொண்டிருக்கிறது என்கிற பல்பு இவர்களது மண்டைக்குள் எப்போது எரியும் ஏதோ தவறு சன்னமாக, ஆனால் நிச்சயமாக நடந்துகொண்டிருக்கிறது என்கிற பல்பு இவர்களது மண்டைக்குள் எப்போது எரியும்\n← மதுராபதியே, மதுரம் உன் கீதம்\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nFIFA-கால்பந்து உலக்கோப்பை : மங்கும் நட்சத்திரங்கள், ஏங்கும் ரசிகர்கள்\nஉலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் \nஐபிஎல்: சென்னையின் சூப்பர் சாகஸம்\nகுயில், கோவில், நதி .. \nஸ்ரீராம் on FIFA-கால்பந்து உலக்கோப்பை : மங…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nகோமதி அரசு on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nகில்லர்ஜி தேவகோட்டை on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on அப்படிப் பார்த்தால் ..…\nகோமதி அரசு on அப்படிப் பார்த்தால் ..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2017/02/23/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-06-22T07:38:07Z", "digest": "sha1:QTOFL3JI4EDMNPMHMZZNP7I5OK5XI5DG", "length": 13380, "nlines": 141, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "க்ரிக்கெட்: ஆஸ்திரேலியா – இந்தியா சூப்பர் டெஸ்ட் சீரீஸ் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\n உனை நினைத்தாலே . . .\nடெஸ்ட் க்ரிக்கெட் : புனேயில் மண்ணைக் கவ்விய இந்தியா →\nக்ரிக்கெட்: ஆஸ்திரேலியா – இந்தியா சூப்பர் டெஸ்ட் சீரீஸ்\n‘சூப்பர்’ என்று ஏன் சொல்கிறேன் என்றால் அப்படித்தான் போகப்போகிறது உலகின் இரண்டு அபாரமான டெஸ்ட் அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட தொடர். ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வலிமையானது என்றே தோன்றுகிறது. நிச்சயம் இது இங்கிலாந்து அணியோ, நியூஸிலாந்து அணியோ அல்ல – எல்லாப் போட்டிகளிலும் இந்தியா ஜெயிப்பதற்கு. விராட் கோலியும் அனில் கும்ப்ளேயும் இதனை நன்றாக அறிவர்.\nஆஸ்திரேலியர்களின் மனதை அரித்துக்கொண்டிருப்பது இந்திய ஸ்பின்னர்களை எப்படி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சமாளிப்பது என்பது. அஷ்வின், ஜடேஜா இருக்கும் ஃபார்மில் இது ஈசியான விஷயம் அல்ல. இந்த ஜோடிதான் இங்கிலாந்தின் அலெஸ்டர் குக்கின் கேப்டன் பதவியை சமீபத்தில் காவு வாங்கியது. அந்தத் தொடரின் வீடியோக்களை ஆஸ்திரேலியர்கள் போட்டுப்போட்டுப் பார்த்திருப்பர். ஒரு முடிவுக்கு வந்திருப்பர் இத்தனை நேரம். ஆஸ்திரேலிய முன்னணி ஸ்பின்னரான நேத்தன் லயான் (Nathan Lyon) மற்றும் ஸ்டீவ் ஓக்கீஃப்(Steve O’keefe) –இருவருக்கும் இந்தத் தொடரில் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பது தெளிவாகியிருக்கும். இந்திய ஸ்பின்னர்களுக்குக் கிடைக்காத ஒரு பாக்யம் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு உண்டு: அது ஆஸ்திரேலியாவின் அபார ஃபீல்டிங். இத்தகைய ஃபீல்டிங் துணையோடு ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் இந்திய பேட்ஸ்மன்களைத் தாக்குவர். இந்தியாவில் ரஹானே, ஜடேஜா, பாண்ட்யாவை விட்டால் சர்வதேசத் தரம் வாய்ந்த ஃபீல்டர்கள் இல்லை எனலாம். இப்படி நிலை இருந்தும், இந்தியா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணி. இந்தியாவின் சூப்பர் பர்ஃபார்மன்ஸிற்கு அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் பங்களிப்பு எத்தகையது என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளமுடியும். இந்தியாவின் new allround sensation ஜயந்த் யாதவும் இவர்களுடன் சேர்ந்துகொண்டால், நிலைமையே வேறு.\nஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்தத் தொடரில் பெரும் பங்கு இருக்கும் என்றே தோன்றுகிறது. மிட்ச்செல் ஸ்டார்க் (Mitchel Starc) மற்றும் ஜோஷ் ஹாஸல்வுட் ப்ரதான வேகப்பந்துவீச்சாளர்கள். (Josh Hazzlewood). மூன்றாவதாக மத்தியகதி பந்துவீச்சாளர் மிட்ச்செல் மார்ஷ்(Mitchel Marsh) வீசக்கூடும்.\nஆஸ்திரேலியாவின் திறன்மிகு பேட்டிங் டேவிட் வார்னர், மேட் ரென்ஷா(Matt Renshaw) ஆகிய துவக்க ஆட்டக்காரர்களோடு, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ் மற்றும் பீட்டர் ஹாண்ட்ஸ்காம்ப் (Peter Handscomb) என விரியும்.\nஇந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் விஜய்யும், ராஹுலும் ஸ்டார்க் & கோ.வை எப்படி சமாளித்து ஆடுவார்கள் என்பது மிகவும் முக்கியம். இங்கிலாந்துக்கெதிராக முச்சதம் (Triple Ton) அடித்த கருண் நாயர் ஆடுவாரா சந்தேகமே. ஐந்தாம் எண்ணில் அஜின்க்யா ரஹானேவுக்கு வாய்ப்பு அதிகம். ஆறில் விக்கெட் கீப்பர் சாஹா வந்தே ஆகவேண்டும். கோஹ்லிக்கும் புஜாராவுக்கும் இந்தத் தொடரில் அதிக வேலையிருக்கிறது என்று தோன்றுகிறது.\nதொடர் ஆரம்பிக்கிறது புனேயில். பிட்ச் ஸ்பின் எடுக்கலாம் இரண்டாவது நாளிலிருந்து. யார் டாஸ் ஜெயித்தாலும் முதலில் பேட்டிங் எனப் பாய்வார்கள். இருந்தும் க்ரிக்கெட்டில் எல்லாவற்றையும் கணித்து கரையேறிவிடமுடியாது. கடைசியாக விளையாடியிருக்கும் 19 டெஸ்ட்டுகளில் கோஹ்லி தலைமையிலான இந்தியா இதுவரை ஒன்றிலும் தோற்கவில்லை என்பது ஒரு அசத்தல் பர்ஃபார்மன்ஸ்தான். சந்தேகமில்லை. Good Luck, Virat Kohli \nThis entry was posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள் and tagged ஆஸ்திரேலியா, ஓ கீஃப், ஜயந்த் யாதவ், புனே, விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித், ஸ்பின். Bookmark the permalink.\n உனை நினைத்தாலே . . .\nடெஸ்ட் க்ரிக்கெட் : புனேயில் மண்ணைக் கவ்விய இந்தியா →\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nFIFA-கால்பந்து உலக்கோப்பை : மங்கும் நட்சத்திரங்கள், ஏங்கும் ரசிகர்கள்\nஉலகக்கோப்பை கால்பந்���ு, IND-AFG முதல் டெஸ்ட் \nஐபிஎல்: சென்னையின் சூப்பர் சாகஸம்\nகுயில், கோவில், நதி .. \nஸ்ரீராம் on FIFA-கால்பந்து உலக்கோப்பை : மங…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nகோமதி அரசு on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nகில்லர்ஜி தேவகோட்டை on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG…\nAekaanthan on அப்படிப் பார்த்தால் ..…\nகோமதி அரசு on அப்படிப் பார்த்தால் ..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/interesting-facts-about-noble-prize-017809.html", "date_download": "2018-06-22T07:32:22Z", "digest": "sha1:GW7XYERY6CLUYVMGAWO5EWYQIQXSNIUY", "length": 18254, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்கு இது தான் உண்மைக் காரணமா! | Interesting Facts about Noble prize - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்கு இது தான் உண்மைக் காரணமா\nகாந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்கு இது தான் உண்மைக் காரணமா\nஅக்டோபர் 21 ஆன இன்றைக்கு தான் தான் ஆல்ஃபிரட் நோபல் பிறந்தார். யாரிந்த ஆல்ஃபிரட் நோபல் உலகிலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு இவர் பெயரில் தான் வழங்கப்படுகிறது.\nதன் பெயரில் உலகிலேயெ மிக உயரிய கொடுக்குமளவிற்கு அவர் யார் என்ன செய்தார் தெரியுமா நோபல் பரிசுப் பற்றிய சில சுவாரயத்தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅக்டோபர் 21 1833 அன்று ஸ்வீடனில் பிறந்தார் நோபல்.பொறியாளர் குடும்பத்தில் பிறந்த இவர் வேதியலையும், பொறியியலையும் கற்றுத் தேர்ந்தார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்கை இவர்தான் கண்டுபிடித்தார்.\nமிகப்பெரிய பணக்காரரான இவர் தன் சொத்தின் பெரும் பகுதியை தன்னுடைய கண்டுபிடிப்புகளாலேயே பெற்றார்.\nசிந்திக்க வைத்த செய்தி :\n1888 ஆம் ஆண்டு பிரஞ்சு செய்தித்தாள் ஒன்று மரணத்தின் வியாபாரி இறப்பு என்று ஆல்ஃபிரட்டின் இறப்பு செய்தியை தவறுதலாக வெளியிட்டது. இந்த தவறான செய்தி தான் ஆல்ஃபிரட்டின் சிந்தனையையே மாற்றியிருக்கிறது.\nதான் இறந்த பிறகு மக்கள் மனதில் எப்படி நினைவு கொள்ளப்படுவோம் என்ற கவலை அவருக்கு வந்து விட்டது.மிகுந்த யோசனைக்குப் பிறகு தன்னுடைய உயிலை மாற்றி எழுதினார்.\nஅனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த உயிலில் அப்படி என்ன எழுதியிருந்தது தெரியுமா தனது சொத்தின் பெரும்பகுதி 'மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு' பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.\nஅவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை முறைப்படுத்தவும் \"நோபல் அறக்கட்டளை\" அமைக்கப்பெற்றது.\nஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்தது. இதனை வலியுறுத்தும் விதமாக வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன.\nஅதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா நடைபெறும்.\nதாங்கள் வாங்கிய நோபல் பரிசனை சிலர் விற்கவும் செய்திருக்கிறார்கள். இதுவரை விற்கப்பட்டது இரண்டே இரண்டு நோபல் பரிசுகள் தான். லியன் லீடர்மெண்ட் எனப்படும் நபர் 1988 ஆம் ஆண்டு மியூன் நியூட்ரினோ கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார். பின்னர் தன்னுடைய மருத்துவச் செலவுக்காக தான் வாங்கிய நோபல் பரிசினை விற்றார்.\nநோபல் பரிசு விதிகளின் படி உயிருடன் இருப்பவர்களுக்கே நோபல் பரிசு வழங்கப்படும்.\nஇந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி ஐந்து முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 1948 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெறப்போகிறவர்களின் பட்டியல் வெளியிட இரண்டு நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். இதனால் நோபல் பரிசு வழங்க முடியாத சூழல் ஏற்ப்பட்டது.\nஉலகிலேயே மிகப்பெரிய அறிவியளாலரும் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவா���்கியவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றிருக்கிறார். ஆனால் இங்கே விஷயம் அதுவல்ல, ஐன்ஸ்டீன் தன் மனைவி மெலிவா மெரிக்கிடம் விவாகரத்து கேட்ட போது வீட்டிலிருந்த சொத்துக்கள் பிரிக்கப் பட்டன. அப்போது ஐன்ஸ்டீனின் நோபல் பரிசுத்தொகை மெலிவாக்குச் சென்றது.\n24 மணி நேரங்கள் :\nநோபல் பரிசு வாங்குபவர்கள் பரிசு வாங்கும் மேடையில் நேரடியாக பேச முடியாது. ஏன் தெரியுமா செல்லுலார் ட்ரான்ஸ்ப்போர்ட்டில் ஆராய்ச்சி மேற்கொண்டவரான ரேண்டி ஸ்கீமென், விருது பெறப்போகிறவர்கள் தாங்கள் மேடையில் என்ன பேசப் போகிறோம் என்பது 24 மணி நேரங்களுக்கு முன்னரே இங்கே கொடுத்திட வேண்டும். அப்போது தான் அதனை ஸ்வீடிஷ் மொழி பெயர்க்க முடியும் என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பரிசு கொடுக்கும் போது சிறையில் இருந்தனர். ஜெர்மனைச் சேர்ந்த Carl von Ossietzky பர்மாவை சேர்ந்த அரசியல்வாதி Aung San Suu Kyi சீனாவைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி Liu Xiaobo\nஎல்லா பிரிவுகளிலும் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறவர்களின் சராசரி வயது 59. இதில் மிகவும் வயதான நோபல் பரிசுப் பெற்றவர் Leonid Hurwicz இவர் தன்னுடைய 90 வது வயதில் நோபல் பரிசுப் பெற்றார். அதே போல மிகக்குறைந்த வயதில் நோபல் பரிசுப் பெற்றவர் மலாலா யூசப்ஃபாய். இவர் தன்னுடைய 17வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.\nமேரி க்யூரி தன்னுடைய கண்டுபிடிப்பிற்காக இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.ஒன்று 1903 ஆம் ஆண்டு தன் கணவர் பெர்ரீ க்யூரியுடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசுப்பெற்றார். பின்னர் 1911 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசனைப் பெற்றார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதளபதி விஜய்... உருவாகி வரும் தலைவனா\nமழையாய் கொட்டித் தீர்த்த இறைச்சித் துண்டுகள்\nலெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள செல்ஃபியால் மாட்டிக் கொண்டவர்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு\nஇன்னைக்கு யோகா டே, செல்ஃபி டே மட்டுமில்ல... உலக இசை தினமும் தான்... ராஜாவோடு கொண்டாடுங்க...\nசர்வதேச யோகா நாள்ல இவரப் பத்தி தெரிஞ்சுக்கலன்னா எப்பிடி\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி\nகங்கனா செயின் ஸ்மோக்கராமே... அவங்க மட்டுமா... இதோ இவங்க எல்லாரும் தான்...\nஅமெரி��்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nமண்ணில் புதைந்து மரணித்த நபர்\nஉலகின் மாபெரும் ஆல்-டைம் இரகசியங்கள் - டாப் 5\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nஇறந்த மனைவியின் உடலுடன் பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்\nOct 21, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமுதுகு வலியை குறைக்க எளிமையான யோகா பயிற்சி\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஇன்னைக்கு இந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் சும்மா வேற லெவல்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-from-un-development-scheme-002735.html", "date_download": "2018-06-22T07:22:54Z", "digest": "sha1:PHLRW345DXZGOKHTPLV623SEBTWOY5VB", "length": 7999, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐநா வின் வளர்ச்சி திட்டத்தில் வேலைவய்ப்பு | job notification from UN development Scheme - Tamil Careerindia", "raw_content": "\n» ஐநா வின் வளர்ச்சி திட்டத்தில் வேலைவய்ப்பு\nஐநா வின் வளர்ச்சி திட்டத்தில் வேலைவய்ப்பு\nஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்ற வேண்டுமா , விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .\nஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட பணியின் பெயர் கோர்டினேட்டர் அஸிஸ்டெண்ட் ஆகும். ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டதில் பணியாற்ற சமுக அறிவியல் மற்றும் பொது கொள்கை நிர்வாகம் அத்துடன் பாலிசி நிர்வாகம் , சமுக மற்றும் தொலை தொடர்பு மேலாண்மை படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் முதுகலை பட்டத்துடன் துறைசார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .\nஆங்கிலம் , ஹிந்தி மொழிகளில் புலமை உடையவராக இருக்க வேண்டும் . மாற்றுதிறனாளிகளுக்கு சேவை செய்த தன்னார்வலருக்கு முன்னுரிமை வழங்கப்படும். நல்ல சம்பளமும் விதிமுறைப்படி பெறலாம் .\nஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பிக்க முறையான இங்கு இணைய இணைப்பாக கொடுத்துள்ளோம் அவற்றை பயனபடுத்துங்கள் . உடல் திறன் தேர்வு, கணினி தேர்வு, போன்ற தேர்வுகள் மூலம் தகுதியான தேர்வுகள் மூலம் தேர்வர்கள் தேர்ந்தெ���ுக்கப்படுவார்கள் . மேலும் தேவைப்படும் விவரங்களுக்கு அதிகாரபுர்வ இணைய இணைப்பை இணைதுள்ளோம் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . ஐக்கிய நிறுவன அமைப்பின் அனைத்து தேர்வுகளையும் வெற்றி பெற வேண்டும் . விருப்பமும் தகுதியும திறனும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம் .\nகூடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு \n8, 10, 12 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சிவில் கோர்ட்டில் வேலை \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nஷேர் மார்க்கெட்டிங் படித்தால்... கோடியில் சம்பாதிக்கலாம்\nசில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/6-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-06-22T07:13:59Z", "digest": "sha1:PJS6HUMWKXTB57QGRKXZZH4MXTC4N3FE", "length": 19335, "nlines": 102, "source_domain": "tamil.theindusparent.com", "title": "6 வகையான பால் மற்றும் அவற்றின் பல பயன்கள்", "raw_content": "\n6 வகையான பால் மற்றும் அவற்றின் பல பயன்கள்\nஉங்கள் பிள்ளையின் பால் விருப்பம் அவர் சகிப்புத்தன்மையை பொறுத்தது. பால் கால்சியம் மற்றும் புரதத்தின் நன்மைகள் கொண்டிருக்கிறது.நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்க பல்வேறு வகையான பால் பற்றி மேலும் அறியுங்கள்.\nபால், இயற்கையின் ஆரோக்கிய பானம். வளர்ந்து வரும் சிறு குழந்தையை முழூ மனிதனாக ஆக்கும் சக்தி கொண்டது.கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் சரியான இருப்புடன், எலும்புகள் மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுவதை தவிர,தசைகள் மற்றும் இரத்த நாளங்களின் முறையான செயல்பாட்டிலும் உதவுகிறது.\nதாய்ப்பால் மற்றும் புட்டிபால் ஆகியவை கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன,ஆனால்,\nதாய்ப்பால் வயதை எட்டிய குழந்தைக்கு என்ன செய்வது\nசந்தையில் கிடைக்கக்கூடிய மாட்டுப் பால், எருமை பால், சோயா பால், அரிசி பால் மற்றும் ஆட்டுபால் வகைகளில், எடை வளர்ச்சிக்கு தேவையான அளவை பற்றி எப்படி தெரியும்\nவல்லுனர்களின் கூற்றுப்படி, 12 மாதங்கள் முடிந்தபின் ஒரு குழந்தையின் உணவுக்கு, வெளிப்புற ஆதாரங்களில் இருந்து பால் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.வயிற்றில் மற்ற பாலின் செரிமானத்தை வலுவாகிறது.\n\"குழந்தையின் சுவை மற்றும் சகிப்புத்தன்மையைப் பொறுத்து, , ஒரு வருடத்திற்குப் பிறகு, தாய்ப்பால் மற்றும் புட்டிபால் நிறுத்தியபின் (இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கும் WHO பரிந்துரைக்கும் போதும்),பசு அல்லது எருமை பால் சேர்க்கப்படலாம்\" \" என்கிறார் டாக்டர் மனீஷ் மன்னன், ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பீடியாட்ரிக் மற்றும் நியோநேட்டோலாஜி , தாய் மற்றும் சிறுவர் பிரிவு, பராஸ் மருத்துவமனை, குர்காவோன். மேலும் \"ஒரு பாலை இன்னொரு பாலுடன் சாப்பிடக்கூடாது\" என்கிறார்.\nஉங்கள் பிள்ளையின் பால் விருப்பம் அவர் சகிப்புத்தன்மை மற்றும் ஒவ்வாமையை பொறுத்தது.\n\"உதாரணமாக, லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற ஒரு குழந்தைக்கு, சோயாவில் இருந்து பெறப்பட்ட லாக்டோஸ் அல்லாத பால் பயன்படுத்தப்படலாம்\" என்று டாக்டர் ருச்சி கோலஷ், கல்கத்தா மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறுகிறார்.\nமேலும், ஒரு குழந்தையின் வயதிற்கு ஏற்றதுபோல், தேவையான பால் கிடைக்கும்.\"ஒரு குழந்தைக்கு ஒரு வயது நிரம்பிவிட்டால், ஒவ்வொரு நாளும் 500 மில்லி பால் தேவைப்படுகிறது.இரண்டு வயதில், குறைந்தபட்சம் 700 மில்லி பால் தேவைப்படுகிறது\" என்று டாக்டர் கோலாஷ் கூறுகிறார்\nஎனினும், அனைத்து வகையான பாலிலும் சில நன்மைகள் உள்ளன. புதிய பால் அல்லது பால் உற்பத்தி பொருளை அறிமுகப்படுத்துவதற்கு முன் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் குழந்தை மருதிவரால் உங்களுக்கு வழிகாட்ட முடியும்.\nபசும்பால் அலர்ஜியால் பாதிக்கப்படுகிற குழந்தைகளுக்கும், லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற குழந்தைகளுக்கும் சோயா பால் பரிந்துரைக்கப்படுகிறது.ஒரு தாவரத்திலிருந்து பெறப்பட்டு, ஊறவைத்து, உலர் சோயாபீன்ஸை கொதிக்கவைத்து, பின்னர் தண்ணீரால் அரைக்க படுகிறது. பசும்பாலிலிருக்கும் புரதம் சோயா பாலிலும் உள்ளது.,\nஅத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் மற்றும் ஃபைபர் இயற்கையாகவே இதில் அதிகமாக உள்ளது.குழந்தைக்கு ஒரு வருடமாக பிறகு, பிள்ளையின் உணவில் சோயா பால் சேர்க்கப்படலாம். இருப்பினும், \"குறைந்த கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளடக்கம் காரணமாக, கலப்பு உணவின் ஒரு பாகமாக பால் பரிந்துரைக்கப்படுகிறது\" என்று டாக்டர் கோலாஷ் தெரிவிக்கிறார்.\nசந்தையில் பலவிதமான சோயா பால் கிடைக்கிறது.ஆனால், உங்கள் குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்னால் கவனத்தில் கொள்ளுங்கள்.இரண்டு வருடங்களுக்கு குறைவான குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொழுப்பு முக்கியம் என்பதால் கொழுப்பு இல்லாத சோயா பாலை வாங்க வேண்டாம்.மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, மற்றும் கால்சியம் ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட சோயா பாலை அவசியம் வாங்குங்கள்\" என்கிறார் டாக்டர் மன்னன்.\nஆட்டுப் பாலின் ஊட்டச்சத்து மதிப்பு பசும்பாலிற்கு சமமாகத்தான் உள்ளது.எனவே, 12 மாதங்களுக்குப் பிறகு உங்கள் பிள்ளையின் உணவின் ஒரு பகுதியாக இது செய்யலாம்.\" எனினும், மாடு அல்லது எருமை பாலுடன் ஒப்பிடும்போது, குறைந்த லாக்டோசும் வைட்டமின் B6, வைட்டமின் A, பொட்டாசியம், நியாசின், செப்பு, மற்றும் ஆக்ஸிஜனேற்ற செலினியம் அதிகமாக உள்ளது.\nஆட்டுப்பாலில் ஃபோலிக் அமிலம் (ஃபோலேட்) இல்லை.\"ஆகையால், இந்த குறைபாட்டைக் கடக்க, குழந்தைகளுக்கு காய்கறிகள், பழம் மற்றும் ஃபோலேட் நிறைந்த தானியங்கள் கொடுங்கள்\"டாக்டர் கோலாஷ் கூறுகிறார். குழந்தைக்கு கொடுப்பதற்கு முன் கொதிக்கவைத்து கொடுங்கள்.\nசில சந்தர்ப்பங்களில், செரிமானப் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு பசும்பாலைவிட ஆட்டுப்பால் பரிந்துரைக்க படுகிறது.\nபல்வேறு வகையான பால் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள்\nதேங்காய் பால் உண்மையான பால் வகை அல்ல. மற்ற பால்வகைகளை போல், இதில் அதிக ஊட்டச்சத்து இல்லை.\"எனினும்,பால் ஒவ்வாமை மற்றும் சகிப்பின்மை கொண்ட குழந்தைகளுக்கு ஏற்றது\" என்று டாக்டர் கோலாஷ் தெரிவிக்கிறார்.பசும்பாலுடன் ஒப்பிடும்போது, இதில் மிகவும் குறைவான கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.\n\"இது ��ட்டுமல்லாமல், தேங்காய் பாலில் கொழுப்புக்கள் நிறைந்திருக்கும். எனவே, தேங்காய் பால் கொண்ட குழந்தைகளுக்கு அவ்வப்போது உணவளிப்பது நல்லது. இது குழந்தைகளுக்கு ஏற்ற பால் இல்லை.. நிச்சயமாக பாலாக பயன்படுத்த முடியாது\"\n\" எருமை பாலில் அதிக அளவு கொழுப்பும் கால்சியமும் உள்ளது\" என்கிறார் டாக்டர் மன்னன்.இது தவிர, வைட்டமின் ஏ- யும் நிறைந்திருக்கிறது.அதிக புரதம் செயல்திறன் விகிதம் மற்றும் மாட்டுப்பாலை விட அதிகம் இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கொண்டுள்ளது.\nஎனினும், கொஞ்சம் கொஞ்சமாக எருமை பால் அறிமுகப்படுத்துவது நல்லது. ஒரு சிறிய அளவாக தொடங்கி படிப்படியாக அதை அதிகரிக்க வேண்டும்.கார்ன் பிலேக்ஸ், கஞ்சி, சூப்கள் மற்றும் பாயசம் போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தவும்.\n\" எந்தவித ஒவ்வாமையும் சகிப்பின்மையும் இல்லை என்றால், ஒவ்வொரு குழந்தைக்கும் பசும்பால் பரிந்துரைக்கப்படுகிறது\" என்று டாக்டர் மன்னன் கூறுகிறார்.இருப்பினும், அதிக அளவு இரும்பு சத்து இல்லாததால், குழந்தைக்கு ஒரு வயதாகும்வரை பசும்பால் கொடுக்கவேண்டாம்.\nஅரிசியை கொதிக்கவைத்து தயாராகும் இந்த பாலில் , கலோரிகள் குறைவாக உள்ளது (ஒவ்வொரு 100 மில்லி யிலும் சுமார் 52 கலோரிகள் உள்ளது)இது தவிர,குறைவான லாக்டோஸ் இருப்பதால்,லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற குழந்தைக்கு ஏற்றது,\" டாக்டர் கோலாஷ் கூறுகிறார்.\nஇருப்பினும், குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கும் பசும்பாளிற்கும் ஏற்ற மாற்று இல்லை.\"கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் புரதங்கள் ஆகியவவை இல்லாததால், இது ஏற்ற மாற்று இல்லை\" என்று டாக்டர் மானன் கூறுகிறார். ருப்பினும், சந்தையில் கிடைக்கக்கூடிய அரிசி பாலில் கால்சியம் உள்ளது.\nஅரிசி பாலில் கொழுப்பு குறைவாக உள்ளது. அதனால், குழந்தைகளுக்கு பரிந்துரைக்கபடாது.\" மற்ற பாலும் காய்கறிகளும் எடுத்துக்கொள்ளும் வரையில். தளர்நடை பருவத்தில் உள்ள குழந்தைகள் அரிசி பாலை அவ்வப்போது குடிக்கலாம்.\"என்கிறார் டாக்டர் மன்னன்.\nஒரு தாயின் ஒப்புதல்: ஜிம்முக்கு போகாமல் எப்படி 25 கிலோ குறைத்தேன்\nஉங்கள் 20, 30, 40 வயதில் கர்ப்பத்தின் ஆபத்து என்ன\n\"என்னால் எட்டு மாதங்களாக கருத்தரிக்க முடியவில்லை. பிறகு ஏன் என்று தெரிந்துகொண்டேன்..\"\nஉலகம் முழுவதும் இருக்கும் ���ம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-06-22T07:08:48Z", "digest": "sha1:6RUNCVJQ27JFPPEFHBIRJWZJOZT5JOAO", "length": 71184, "nlines": 598, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: சங்கத் தமிழ் \"விஜய வருஷத்\" தமிழ்ப் புத்தாண்டு!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார���(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)ட���ால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nசங்கத் தமிழ் \"விஜய வருஷத்\" தமிழ்ப் புத்தாண்டு\nஅனைவருக்கும் \"விஜய வருஷத் தமிழ்ப் புத்தாண்டு\" வாழ்த்துகள்\nசெ���்ற ஆண்டின் \"தமிழ்ப் புத்தாண்டு\" பதிவு பத்தி, ரெண்டு-மூனு பேரு, மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டுக்கிட்டே இருக்காங்க;\nஅந்தப் பதிவைப் படிக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்;\nஅப்போ, ஏதோ \"தெரியாத்தனமா\" எழுதிட்டேன்;\n* \"ஜயம்\" = வெற்றி;\n* \"விஜயம்\" = \"பிரமாண்டமான\" வெற்றி;\nஉங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி வேணுமா\nவேணும்-ன்னா, \"விஜய வருஷம்\" தான் = தமிழ்ப் புத்தாண்டு\nஇந்த \"விஜய வருஷத்தில்\" எந்தக் \"காரியம்\" துவக்கினாலும், அது \"க்ஷேமமா\" நடக்கும்;\n\"சத் காரியங்களும்\" வரிசை கட்டி வந்தே தீரும் என்று முன்னோர்கள் வாக்கு;\nமண்ணில் விஜய , வருடமழை மிகுதி\nஎண்ணுசிறு தானியங்கள் எங்குமே - நண்ணும்\nபயம்பெருகி நொந்த பரிவாரம் எல்லாம்\n- இது \"சர்வ முகூர்த்த பஞ்சாங்க\" வெண்பா(ம்)\n-ன்னு எல்லாம் கேட்கப் படாது;\nபாருங்க, \"வருஷத்துக்கு\" தமிழ் வெண்பாவே இருக்கு; இதுல இருந்தே தெரியலையா - \"விஜய வருஷமும்\" தமிழ் ஆண்டு தான் ஐயா;\n\"ஜிம்\"-க்குப் போவதற்குக் கூட வெண்பா(ம்) இருக்கு; உடல் \"ஆரோக்கியம்\";\nஜிம்மிலே ஓடிபின், ஜம்மென்று கண்டதையும்\nசும்மாச் சவைக்கா திருப்பாயே – நண்பாநீ\nஉப்பைக் குறைத்த உணவினை உண்டுயினி\n- இதுல இருந்தே தெரியலையா- \"ஜிம்\" சங்கத் தமிழிலேயே இருந்துச்சி-ன்னு\nபுத்தாண்டு, புத்தாண்டு-ன்னு கூறு கெட்ட \"டுமீல் & டுமீலன்ஸ்\" பேத்திக்கிட்டு இருக்காங்க; \"ஓவரா\"த் தமிழார்வம் தலை விரிச்சி ஆடுது;\n1st of all, தமிழை, எழுத்துப் பிழை இல்லாம எழுத முடியுமா, இவனுங்களால\n2nd of all, \"அனர்த்தம்\" வந்துறாம, தமிழ் பேசத் தெரியுமா, இவங்களுக்கு\n= எலக்கணம் தான்-யா முக்கியம்; சகரிக-மநிநிச;\n= ரீதி கெளளையில், \"நிஷாதத்தை\" அசைக்கலாமோ\nஇந்த \"விஜய வருஷத்தின் ராஜா\" = \"குரு பகவான்\";\nகுரு பார்க்க, கோடி \"தோஷம்\" விலகும்;\nவாழ்க்கை-ல்ல நல்லா இருக்கணும்-ன்னு ஆசை இருக்கு தானே எதுக்கு வீணா, \"குரு பகவானை\", பகைச்சுக்கிட்டு\nஎவர் ஒருவர், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், தமிழ்ப்-\"பஞ்சாங்கம்\" வாசிப்பதைக் கேட்கிறாரோ,\n* அவருக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது \"ஐதீகம்\"\n* அவர்களின் \"விரோதிகள்\" அழிவார்கள்;\n* \"துஷ்ட\" கனவுகள் ஏதும் இல்லாமல் வாழ்வார்கள்;\n* \"கங்கா ஸ்நானம்\" பண்ணின பலன் கிடைக்கும்;\nஇந்த ஆண்டு \"ஆதாயம் 53, விரையம் 56\" எனக் கூறப்பட்டுள்ளது;\n\"ஆதாயத்தை\" விட \"விரையம்\" கூடுதலாக இருப்பதால் அரசுக்கு வருவாய் குறைய��ம்; (even better than CAG forecast)\nஎதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் இருந்தாலும், ஆளும் கட்சியை பாதிக்காது; கருப்புப் பணம் கிடைக்கும்;\nநல்ல மழை பெய்யும். அரசாங்க \"கஜானா\" நிறையும்;\nசுக்ல பட்சம், சதுர்த்தி திதி,\nரிஷப ராசி, மகர லக்னம்,\n= இப்படித் தான், \"தமிழ்ப்\" புத்தாண்டு பிறக்கிறது; ஒங்க கண்ணுக்குத் தெரிகிறதா\n\"தன் மானம்\" மிகுந்தவர் நீங்கள் (\nஉங்களுக்கு 2-வது ராசியில் \"வருஷம்\" பிறப்பதால், பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள்;\nபணப் புழக்கம் கூடும்; உங்களின் \"பூர்வ புண்யாதிபதி\" சாரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்கள் \"அந்தஸ்து\" கூடும்;\nஏற்கனவே வாழ்க்கையில் ஆயிரம் \"கஷ்டங்கள்\"; இதுல, நல்லா வாழறதை விட்டுட்டு....\n -ன்னு யாராச்சும் கேள்வி கேட்டுக்கிட்டு இருப்பாங்களோ\nசென்ற ஆண்டு, இங்கே = \"தமிழ்ப் புத்தாண்டு\" பற்றி ஏதோ \"அறியாமையில்\" எழுதிட்டேன்;\nஇன்றைய \"இலக்கிய\" உலகில்: மேற்கண்ட தமிழ் அறிஞர்கள் எல்லாம் தேவையில்லை;\n= \"வணிகத் தமிழ்\" அறிஞர்களே, ’அறி’ஞர்கள்\n\"விஷ்ணுபுரம்\" தான் தமிழின் ஒரே நாவல்-ன்னு ட்வீட்டத் தெரிஞ்சிருக்கணும்;\n= தமிழ் முனைப்பை விடத், \"தன் முனைப்பே\" பெரிது;\nதரவு குடுத்தாலே / ஆதாரம் காட்டினாலே...\n* ட்விட்டர் பெரிய மனுஷங்க பகையைச் சம்பாதிச்சிக்க வேண்டி இருக்கும்;\n* வசவாப் பேசினாக் கூடத் தப்பில்லை; பொண்ணு கூடச் சேந்து, போலீசில் மாட்டி விட்டாக் கூடத் தப்பில்லை; அவங்க கிட்ட கூட உறவாடுவோம்;\nஆனா, வெறுமனே தரவு குடுக்குறவனை\n* ஆயுசுக்கும் மன்னிக்க மாட்டோம்;\n* துன்ப காலத்தில் கூட நலம் விசாரிக்க மாட்டோம்;\nஎன் தமிழ்ப் பதிவுகள் = தப்பு தான்\nவெறுமனே, \"காகைக்கா காகூகை\" -ன்னு சொல் விளையாட்டுப் பதிவுகளா/ கம்ப ரசங்களா இட்டிருக்கணும்; அது மட்டும் தானே தமிழ்\nதமிழ் உணர்ச்சி/ தமிழ் அன்பு -ன்னு, \"உணர்ச்சி\"யைப் பற்றும் பதிவுகள் தவறல்லவா\n \"பகவான் பார்வை - குரு பார்வை\".. இதெல்லாம் எனக்கும் வேணும்;\nவாழ்க்கையில் நல்லா இருக்கத் தானே ஆசைப்படுவாங்க பட்ட \"கஷ்டம்\" எல்லாம் போதும்;\nஇனிமேல், \"சம்போகம்\", \"சந்தோஷம்\" -ன்னு எனக்கு ஒரு வாழ்வைக் குடு முருகா\nஇப்பிடி மாறுபட்ட மனசா என்னைப் படைச்சிட்டியே; ஒன்னையே நம்பி வந்துட்டேனே... முருகவா;\nமேலே, சிவப்புச் சிவப்பா எழுத்து எதுக்கு\n= அவையெல்லாம் தமிழ்ச் சொற்களே\nநல்லாப் பாருங்க.... சர்வ முகூர்த்த விஜய விருஷம் = இது தமிழ் தானே\n(மனசாட்சி): \"இல்ல...\"ஸர்வ/ முகூர்த்த/ விஜய/ வருஷ\" தமிழ் மாதிரி தெரியல; அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு\";\n*சங்கத் தமிழ்க் கடவுள், மாயோன் (எ) திருமால் = முன்னை மரபின் முதுமொழி முதல்வ\n= ஷ் போட்டு-ஷ் போட்டே, \"விஷ்ணு\" -ன்னு வெற்றிகரமா மாத்தீட்டோம்-ல்ல\n*சங்கத் தமிழ்க் கடவுள், சேயோன் (எ) முருகன் = அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக\n= இவனைத் தான் இன்னும் \"பரிபூர்ணமா\" மாத்தலை;\nஆனாலும் சுப்ரமணிய ஸ்வாமி தேவஸ்தானம் -ன்னு அறுபடை வீடெல்லாம் எப்பவோ ஆயிருச்சே\n*சங்கத் தமிழ்க் கடவுள், கொற்றவை (எ) சமயபுரத்தாள்;\nகொற்றம் + அவ்வை; அவ்வா-ன்னு தெலுங்கிலும் உண்டு = முதுமகள்;\n போயே போயிருச்சி; \"ஸமயபுர ஸ்தல புராணம்\" உருவாகி, அங்கும் அஷ்டோத்திர அர்ச்சனை தானே\nWait Wait Wait, சமயபுர-ஆத்தாளா\n = ட்விட்டரில் செட்டு (set) சேர்த்துக்கிட்டு... பேசிப் பேசியே நாம தான் அதை bad word ஆக்கிட்டோமே; \"அம்பாள்\" -ன்னு சொல்லுங்க\nலேசு மாசா, தமிழ் இலக்கணம் எதுக்குப் படிச்சிருக்கோம்\nஎவனாச்சும் தமிழ் உணர்ச்சி-ன்னு பேசி, அறியாமல் எழுத்துப் பிழை பண்ணினா, விளாசீற மாட்டோம்\n\" டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா, அப்பறம் டுமீல் கோஷம் போடப் போவலாம்\"\nசுப்ரமணியன் = தமிழ் இல்லீயா\nஅப்படீன்னா தமிழ்க் கடவுள் = தமிழ் இல்லீயா\n-ன்னு கேட்டு \"பேஜார்\" பண்ணீறலாம் ஓய்; ஆடிப் பூடுவாங்க;\n* திருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி = தமிழ் தான்\n* அதே போல், சர்வ முகூர்த்த விஜய விருஷம் = தமிழ் தான்; அதுவே தமிழ்ப் புத்தாண்டு\n(மனசாட்சி:) இல்ல... அது அப்பிடியில்ல; தொல்காப்பியம், தொன்மம் -ன்னு தரவு... அதெல்லாம் உண்மை போலத் தான் தெரியுது; அதான்...\nஆயிரம் \"தரவு\" இருக்கு ஈழத்துக்கு; ஆனா, எதுனா \"புடுங்க\" முடிஞ்சுதா\nசர்வ முகூர்த்த - விஜய வருஷ - \"தமிழ்ப் புத்தாண்டு\" வாழ்த்துகள்;\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: TamilNewYear, சங்கத்தமிழ், தமிழ் இலக்கியம்\nஹி..ஹி பகவான் ஷக்திய பார்த்தேளா,அம்பி என்னமா தமிழ்ப்புத்தாண்டு விளக்கம் சொல்லுது பேஷ்..பேஷ்,அப்படினு பெரியவா சொல்லணுமா வேண்டாமா,அப்போ நானும் மனம் திருந்தி ஜோதியில சங்கமிச்சிட வேண்டியது தான்,சம்போ மஹா தேவா :-))\n\"ஷர்வ முஹூர்த தமிழ் விஜய வர்ஷ அபி நூதன ஸம்வத்ஸரஸ்ய ஷுபஷயஹா\"\nஹி..ஹி யாரு சொன்னா இதெல்லாம் தமிழ் இல்லைனு ,இதெல்லாம் செந்தமிழ் ஆயாச்சு, இப்போ இப்பட���லாம் செந்தமிழில் வாழ்த்தலாம் :-))\nதிண்டுக்கல் தனபாலன் 11:30 AM, April 14, 2013\nகல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\n//ஒங்களுக்கு, வாழ்க்கை-ல்ல நல்லா இருக்கணும்-ன்னு ஆசை இருக்கு தானே எதுக்கு வீணா, \"குரு பகவானை\", பகைச்சுக்கிட்டு எதுக்கு வீணா, \"குரு பகவானை\", பகைச்சுக்கிட்டு\nதப்பும் தவறுமாக எழுதுறேள், நன்னா இருக்கனும்னு வரனும், அப்பதான் வாசிக்க கனஜோராக இருக்கும்.\nஇதில் குறிப்பட்ட ஒரு சமூகத்தின் பரிபா\"ஷை\"களைக் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்;\n* இது = எந்தவொரு சமூகத்துக்கோ \"எதிரான\" பதிவு அல்ல; (அப்படித் தொனித்து இருப்பின், மன்னிக்கவும்)\n* இது = தமிழை ஊடாடித் தள்ளும் \"போக்கு\" / தமிழுணர்ச்சியை எள்ளித் தள்ளும் \"போக்கு\" - இதற்கு மட்டுமே எதிரானது;\nஇந்தப் \"போக்கு\" எவர் செய்யினும் - சம்ஸ்கிருதமோ/ சிங்களமோ - தவறு தவறே\nசிங்களச் சின்னங்களை நிறுவி நிறுவி, இன்னும் இரண்டு நூற்றாண்டில், தமிழ்க் குழந்தைகள், சிங்களச் சொற்களும் தமிழ் தான் என்று சொல்லும் நிலை கூட வரலாம்:(\nஅப்படி ஆனது தான் தமிழ்த் தொன்மச் சிதைப்பும், இது போன்ற புத்தாண்டுக் குழப்பங்களும்;\nஆமாம்டா, எல்லாச் சொல்லும் தமிழில் இருந்து தான் சிங்களத்துக்குப் போச்சாம்;\nTablet கூட தேய்ப்பு-இலட்டு; வந்துட்டானுங்க டுமீலன்ஸ் -ன்னு யாரேனும் சிங்களவர்கள், எள்ளி எள்ளி இன்புறலாம்:(\nஆனால், சிங்கள நிறுவலுக்காக, நாம் \"புத்தரை\" வெறுத்து விடுவதில்லை; அவர் கருணையே உருவானவர்;\n= இது, அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு செய்யும் குழு மேலாதிக்க அரசியலே\n= அந்தத் தெளிவு நமக்கு இருக்கும் வரை சரி;\nதமிழ் இலக்கியத்துக்குத் தொண்டு புரிந்த பல \"அந்தணர்கள்\" உளர்;\n* சூரிய நாராயண சாஸ்திரிகள் (பரிதி மால் கலைஞர்)\n* உ.வே. சாமிநாத ஐயர்\n* மு. இராகவ ஐயங்கார்\nஇன்னும் பலர், தமிழ்ப் பேராசான்களாக இருந்தாலும், சம்ஸ்கிருதப் பிடிப்பும் ஒரு சேரக் கொண்டவர்கள்;\nஅதனால், தமிழ்த் துறையில், வடமொழிக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்கும் தமிழ் முயற்சிகளையே அவர்கள் மேற்கொண்டார்கள்;\nஇருப்பினும், \"தமிழ் முயற்சிகள்\" எதுவாயினும், போற்றத் தக்கவையே;\nஅதனால், சமூகப் பரிபா\"ஷை\"களை இதில் தவிர்த்து விட்டு, பதிவின் சாரத்தை மட்டுமே கொள்ளுமாறு, வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்;\n//தமிழ் இலக்கியத்துக்குத் தொண்டு புரிந்த பல \"அந்தணர்கள்\" உளர்;\n* சூரிய நாராயண சாஸ்திரிகள் (பரிதி மால் கலைஞர்)\n* உ.வே. சாமிநாத ஐயர்\n* மு. இராகவ ஐயங்கார்\nவைணவர் ராமானுஜரை இதில் சேர்க்கலாமோ\nபிராமண பாஷை இங்கு வருவது வேண்டுமென்றே இல்ல; உண்மையாக அவர்களுடைய influence இதில் இருக்கும் போது அதை பதிவு செய்தே ஆக வேண்டும்; அப்படி செய்வதில் தவறு இல்ல.\nசென்னையில் உழைக்கும் வர்க்கம் பேசும் தமிழை மெட்ராஸ் பாஷை என்று சொல்லி அவர்கள் தான்(சோ, மௌலி, s.v.சேகர், YGP, YGM, காத்தாடி ராமூர்த்தி, இன்னும் பலர்) அவர்கள் நாடகங்களில் போட்டு கிழித்தார்கள்...அதற்க்கு அப்புறம் தான் இந்த அவாள் இவாள் கிண்டல் பிரமணர் அல்லாதார் ஆரம்பித்தது...\nஇரண்டும் தவறு இல்லை...இருவரும் கிண்டல் செய்து கொள்ளலாம்.\nமேலும், சென்னையில் எங்களை மாதிரி படித்த, மற்றும் இப்போ படிக்கும் சென்னை மாணவர்கள் தமிழ் வல்லினம் இடையினம் மெல்லினம் உச்சரிப்பில் கெட்டிக்காரர்கள்.\nமற்ற மாவட்ட மக்களைவிட சென்னை மாணவர்கள் தமிழ் உச்சரிப்பு பிராமாதம்.\nசென்னைக்கு தெற்கே....ழகரம் மட்டும் தகராறு இல்லை...ல'கரமும் ள'கரமும் எல்லாமே தகராறு தான்.\nகிரந்த எழுத்துக்கள் உச்சாரிப்பு சுத்தம்...ஸ்டேஷன் எனக்கு தெரிஞ்சு டேஷன் தான்..\nTantex (ஜட்டி) எப்பவுமே...டேன்டெக்ஸ் (இதில்..'ட' உச்சரிப்பு...டேய்...இந்த டே சத்தம் தான்.\n\"ஜிம்மிலே ஓடிபின், ஜம்மென்று கண்டதையும்\nசும்மாச் சவைக்கா திருப்பாயே – நண்பாநீ\nஉப்பைக் குறைத்த உணவினை உண்டுயினி\nவிஜய வருட வாழ்த்துகள், கண்ணா\nநொந்து போன மனதின் எழுத்தாக தெரிகிறது விவரம் புரியவில்லை ஆனாலும் உங்க எழுத்தை விரும்பிப்படிக்க நாங்கள் இருக்கிறோம்..பந்தலில் தமிழ்மாரி பெய்யட்டும் தொடர்ந்து அதற்கு உங்க தோழி ஆண்டாள் கூடவே இருக்கட்டும்\nஉங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது; அன்பிற்கு நன்றி\n*தமிழை = டுமீல் என்றும்,\n*தமிழுணர்ச்சியை எள்ளி எள்ளி நகையாடும் போதும்,\n*இந்த -ve person image வருவதில்லையே\nயார் கூட்டு சேர்ந்து, குழு மனப்பான்மையில், இந்த \"-ve person image\" உருவாக்குகிறார்கள் என்று தெரிகிறதா\nஉங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது; Balancing both sides of friends\nஆனால், friends என்று சுருக்கிக் கொண்டு, அவர்களை எண்ணியே, பந்தலில் எழுதும் வழக்கம் = எனக்கு என்றுமே இருந்ததில்லை;\nஇது பரந்துபட்டது; தமிழ் சார்ந்தது\nபந்தலில் எழுதும் போது, அதை வாசிப்பவர்கள் பலர் = முகம் தெரியாதவர்கள்;\nமுகம் தெரிந்தவர்களின் பிடித்தங்களை எழுத்தில் \"adjust\" செய்து கொள்ளும் பழக்கம் எனக்கு என்றுமே இருந்ததில்லை;\n= வாழ்வில் என் \"விசுவாசம்\" = நட்புக்கு உறுதியா நிக்கும் (நான் வீழ்ந்தாலும்);\n= ஆனால் எழுத்தில் என் \"விசுவாசம்\" = தமிழுக்கு மட்டுமே; முருகனுக்குக் கூட அல்ல\nடுமீலன் -ன்னு சொன்னாலும் பரவாயில்லை; இராம.கி ஐயா போன்ற தமிழார்வலர்களை எள்ளிக் கொண்டே இருந்தாலும் பரவாயில்லை;\n= நான் உங்களுக்கு \"அன்பு\" மட்டுமே தருவேன்;\n= நீங்க எனக்கு \"டுமீலன்\" தாருங்கள்; பரவாயில்லை;\nஉங்கள் அடி நயந்து இருத்தலே +ve; அதுவே long lasting:)))\nஇங்கு மற்றவர்கள் இட்ட பின்னூட்டத்திலும், குறிப்பிட்ட சமுதாய மொழி \"தவிர்\" என்று வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டதையும் பார்த்து இருப்பீர்கள்;\nஎன் முருகனை விட, தமிழ் பெரிது\nதமிழை விட, மானுடம் பெரிது\nஎவரையேனும் \"பழித்தோ/ இழித்தோ\" பேசி இருந்தால், காட்டுங்கள்; உடனே பொதுவில் மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டேன்;\nஆனால், ஆதாரங்களை/ தரவுகளை முன் வைத்தாலே, அதை ஒரு \"Challenge\" ஆக எடுத்துக் கொண்டால், ஒன்றும் செய்வதற்கில்லை\nதரவுகளை முன் வைப்பது, ஒருவரின் \"Ego\" வுக்காக அல்ல; தமிழுக்காக\nதொல்காப்பியனுக்குத் தொம்பி/ ஆண்டாளுக்கு ஆண்ணன்\nதரவு காட்ட வந்துட்டான் பன்னி,\nஆடத் தெரியாத முண்டம் மேடை கோணல்-ன்னு சொல்லுச்சாம்\nகழுதைக்கு தெரியல ஓய் கற்பூர வாசனை\nமேற்கண்டவை எல்லாம் தனிப்பட்ட வசவுகளா\nஇல்லை... தமிழுக்கான பதிவில் ஆதங்கம் தொனிக்க எழுதுவது மட்டுமே negativityயா\n= இது மனசாட்சிக்கான கேள்வி;\n= பகவத் சரணார விந்தம் (எ) இறைவன் திருவடி நீழலில், இந்தக் கேள்வியின் மனத் தாபம் அடங்கட்டும்\n// ஆனால் எழுத்தில் என் \"விசுவாசம்\" = தமிழுக்கு மட்டுமே; முருகனுக்குக் கூட அல்ல\nஉண்மையில செம டச்சிங்கான ,மிக நேர்மையான ஒரு பதில்\nஇப்படி சொல்ல ஒரு\"மன உறுதி\" வேண்டும்\nநான் கூட உங்களை பல சமயம் தவறாக நினைத்துக்கொள்வதுண்டு(ஆன்மீகவாதி, அப்படித்தான் பேசுவார்னு),அவ்வாறு எண்ணியது தவறென உணர்கிறேன்\nஉங்களைப்போல நாலு பேர் இருந்தாப்போதும் தமிழ் என்றும் வாழும்\nஎல்லே இளங்கிளியே, ���ன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nஇளையராஜா-\"ஒனப்புத் தட்டு\"-தமிழ்ச் சினிமாவில் Folk\nசங்கத் தமிழ் \"விஜய வருஷத்\" தமிழ்ப் புத்தாண்டு\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக��பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pangusanthaiulagam.blogspot.com/2012/08/01082012.html", "date_download": "2018-06-22T07:46:26Z", "digest": "sha1:L4XQKKOR422AKPZLOKT4RWAJUBJ5HBN4", "length": 2624, "nlines": 45, "source_domain": "pangusanthaiulagam.blogspot.com", "title": "பங்குச்சந்தை உலகம்: 01/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை", "raw_content": "பங்குச்சந்தை உலகம் - பங்கு வர்த்தகம் பற்றி அறிந்து முதலீடு செய்து பயன் பெறுவோம்\n01/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n01/08/2012 அன்று வர்த்தகம் செய்ய வேண்டிய விலைப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஇந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.\nவலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்.\n20/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n17/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n16/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n14/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n13/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n08/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n07/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n05/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n02/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n01/08/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyaz.blogspot.com/2011/06/blog-post_6246.html", "date_download": "2018-06-22T07:33:27Z", "digest": "sha1:6DOPBH3MO4Z6L6PLRMMTXNDC2C26TBMJ", "length": 10844, "nlines": 107, "source_domain": "tamilyaz.blogspot.com", "title": "நுனிபுல்லில் ஓர் பனித்துளி !!: உதயசூரியனை கண்காணிக்க வருகிறார் ஆதித்தியா", "raw_content": "\n“ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்” - கவிஞர் வாலி\nஉதயசூரியனை கண்காணிக்க வருகிறார் ஆதித்தியா\nநம்ம சூரியன் (அட வானத்துல இருக்குற சூரியன் தாங்க ) பற்றி இத்தனை நாள்ளா நம்மக்கு எல்லாம் ரொம்ப கம்மியான விஷயங்கள் தான் தெரிஞ்சு வச்சிருகோமாமே. அதனால அத பத்தி இன்னும் அதிகமா ஆராய்ச்சி பண்ணி தெரிஞ்சுக்க நம்ம இஸ்ரோ ஆதித்தியா 1 அப்படிங்குற பேர்ல ஒரு விண்கலத்தை ருபாய் 200 கோடி செலவுல வானத்தில் மிதக்க விட போறாங்களாம்.நம்ம பூமியில் இருந்து சுமார் 800கிலோமீட்டர் தூர உயிரதில் இருந்த�� சூரியனை பற்றி தகவல்கள் புட்டு புட்டு வைக்க போகிறார் ஆதித்தியா. ஏற்கனவே சந்திரயான் வெற்றிகரமாக நிலவை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கு , சூரியனை வேவு பாக்க இந்தியாவுல இருந்து மொதோ மொதோ போக போற விண்கலம் இது.இதனால வானிலை மாற்றங்கள் ,குளோபல் வார்மிங் பற்றி பல அவசியமான தகவல்கள் கிடைக்குமாம் .\nஒரு டவுட்டுங்க என்னன்னா ரொம்ப நாள்ளா அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டி போட்டு கிட்டு விண்கலம் அனுப்பியும் , சூரியனை பற்றி ரொம்ப கம்மியான விஷயம் தான் எங்களுக்கு தெரியிம்ன்னு சொல்றது விசித்திரமா தானே இருக்கு ...இப்படி ஒரு பதிவை போட்டுட்டு நானும் அரைகுறையா போக கூடாது அதனால நேத்து நாசா வெளியிட்டுள்ள சூரியன் பற்றிய புத்தம் புது வீடியோ ....\nபதிவுலக வரலாற்றில் முதல் முறையாக உங்கள் கண்கள் இதுவரை கண்டிராத காட்சி\nஅட நம்புங்கள் இதுவும் சூரியன் தான்\nஇத பத்தி பள்ளிகூடத்தில ஒழுங்கா படிச்சு இருந்தா இன்னும் பயனுள்ள பதிவா இதை தந்து இருக்கலாம் நம்ம தான் நுனிப்புல் ஆச்சே சோ இவ்வளவுதான் என்னால முடிந்தது ....வரட்டா\nஅருமையான வீடியோவும் புகைப் படங்களும்\n@சென்னை பித்தன் said...வாங்க ஐயா.. டெய்லி உங்களை எதிர்பார்ப்பேன் இன்னைக்கு வந்ததற்கு நன்றி .. மீண்டும் வருக\nரியாஸ் நீங்களும் அரசியல்ல குதிச்சிட்டிங்கலோன்னு நினைச்சேன் , இது திருமதி கனிமொழியின் மகன் அதித்யா பற்றிய செய்தியோன்னு நினைச்சி உள்ளே நுழைஞ்சேன் , நல்ல அறிவியல் பதிவு கலக்கல்\n@A.R.ராஜகோபாலன் said...//----------//நன்றி வருகைக்கு சகோ\nபுதிய தோர் அறிவியற் தகவலை அருமையான வீடியோ பகிர்வுடன் அரசியல் தலைப்போடு இணைத்து தந்துள்ளீர்கள். பகிர்விற்கு நன்றி சகோ.\nநிரூபன் said...//---//நன்றி சகோ ..மீண்டும் வருக\nஎன்ன யாரையும் காணோம் .....\nஏம்மா இவ்வளவு பெரிசு கஷ்டமா இல்லை \nகிளு கிளு வேட்டையாடு விளையாடு\nரஜினியின் ராணாவை கைகழுவிய கம்பெனிகள்\nபொன்மானை தேடி ஒரு புயல் புதிர் போட்டி வாங்க இங்க\nலோக்பால் விளையாட்டு ,கிராமத்தான் மூளை\nஅவளை மறக்க ஒரு மனம் வேண்டும் \n214 கோடி எங்கே cbi பதில்\nஇதுவரை நாம் பார்த்திராத சச்சின் டெண்டுல்கர்\nநட்சத்திர அந்தஸ்திற்கு பலியான வைரமுத்து \nஜொள்ளு விட கிடைத்த லைசென்சே...\nகில்மா சில்பான்ன்ஸ் ஜொள்ளு பார்ட்டிகள் கவனிக்கவும்...\nபோலி மாலை, காக்கா கழிவு,காந்தி சிலை\nவாலி + வைரமுத்து = தமிழ் +நான் = டூமீல்\nவிஸ்வரூபம் கமலின் ஒப்பற்ற ஒப்பனை\nஉண்ணாவிரதம் இருந்த பாபா தீடிர் மரணம்\nநாம் நித்தம் நித்தம் கடந்து செல்லும் சுவாரசியம்\nகனிமொழி -கலைஞரின் உருக்கமான கவிதை\nஉலகை மையம்கொண்டு நம்மை தலை நிமிரசெய்யும் புயல்\nகள்ளக்காதல் சினிமாவை மிஞ்சும் நிஜம்\nமாற்றான் தோட்டத்து மல்லிகை தொடாதே \nஅடச்சீ ச்சே இதுவா கன்னி முயற்சி \nசிங்கப்பூர் 2 ஓக்லாண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nஉதயசூரியனை கண்காணிக்க வருகிறார் ஆதித்தியா\nஇரானுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்\nதீவிரவாதி ராணாவின் வாக்குமூலம் வீடியோ\nஇந்த பதிவு யாருவேணாலும் காபி பேஸ்ட் பண்ணல்லாம்\nஊழல் பண்ணுன அரசியல்வாதிக்கு அடி உதை தந்த மக்கள்\nகூடா நட்பு கேடாய் முடியும் தயாநிதி\nசூரியாவுக்கு போட்டியாக மீண்டும் ஒரு சிங்கம்\nகிட்னி விற்று ஐ -போன் வாங்கிய கொடுமை ...\nஅஜித்தின் மங்காத்தா திரைப்பட விமர்சனம் ...\nசன் டிவி க்கும் குழி பறிக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் \nஇதுவரை நமக்கு வந்த கமெண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/ipl2018/detail.php?id=803", "date_download": "2018-06-22T07:05:51Z", "digest": "sha1:YCH3LDQMYIJ2IYOJRQ62H2RPR56AZ5YK", "length": 5579, "nlines": 102, "source_domain": "www.dinamalar.com", "title": "IPL 2018 | Indian Premier League | IPL tamil news | Recent IPL 20-20 cricket news | IPL match results | IPL live score", "raw_content": "\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்\nமுதல் பக்கம் » கட்டுரைகள்\nமனம் தளராத தோனி ,\nபொதுவாக 30 பந்தில் 76 ரன்கள் எடுப்பது, 'டுவென்டி-20' போட்டியிலும் அதிசயம் தான். இது முடியாத விஷயம் எனத் தெரிந்தாலும், 'முயன்றால் முடியாதது இல்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, சென்னை அணி கேப்டன் தோனி, சிறப்பாக செயல்பட்டார். இதில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தோனியின் சிறப்பான இன்னிங்சில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஏப்ரல் 18,2018 கவாஸ்கர்: ஐ.பி.எல்., போட்டிகளில் அதிரடி துவக்கம் கிடைத்து விட்டால், 200 ரன்களை எளிதாக எட்ட முடிகிறது. பின் 'மெகா' இலக்கை சேஸ் செய்யும் அணிகளுக்கு தான் திண்டாட்டம். ...\nஏப்ரல் 18,2018 சஞ்சு சாம்சன் 'ஸ்பெஷல்' திறமை படைத்த இளம் வீரர். தான் ஒரு விக்கெட் கீப்பர் என்பது மட்டுமன்றி, பேட்டிங்கிலும் சாதித்து, தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். ...\nஐ.பி.எல்., சவால்: சகால் ‘ரெடி’\nஏப்ரல் 05,2018 புதுடில்லி: '' ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்,'' என, சகால் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் சகால், 27. ...\nகட்டுரைகள் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/cricket/38974-ravi-shastri-increased-yo-yo-test-mark-for-players.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-06-22T07:37:36Z", "digest": "sha1:QXKU6CERTQSDOWG5N4E47NGJRI6N4NU5", "length": 9511, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை கூட்டிய சாஸ்திரி; தேர்ச்சி அடைவார்களா வீரர்கள்? | Ravi Shastri increased Yo-Yo test mark for players", "raw_content": "\nநடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\nயோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை கூட்டிய சாஸ்திரி; தேர்ச்சி அடைவார்களா வீரர்கள்\nஇந்திய வீரர்களுக்கான யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை உயர்த்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.\nஇந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நாளை (ஜூன் 14) இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இந்த போட்டியின் எதிர்பார்ப்பை பல இளம் வீரர்கள் எகிற வைத்துள்ளனர். அதில் முக்கியமானவராக ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்கானிஸ்தான் போட்டிக்காக இந்திய அணி பிஸியாக இருக்கும் அதே நேரத்தில், முத்தரப்பு தொடருக்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணியும் பரபரப்பாக காணப்படுகிறது. வருகிற 17ம் தேதி பயிற்சி ஆட்டத்துடன் தொடரை தொடங்க இருக்கிறது இந்திய ஏ அணி. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரிலும் இந்திய ஏ அணி விளையாடுகிறது.\nஇதற்கிடையே, யோ-யோ டெஸ்ட் விவகாரம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த டெஸ்ட்டில் தோல்வி அடைந்த காரணத்தினால், இந்திய ஏ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் மற்றும் இந்திய சீனியர் அணியில் இருந்து ஷமி நீக்கப்பட்டனர். யோ-யோ டெஸ்டின் மதிப்பெண் 16.1. இந்த மதிப்பெண்ணை வீரர்கள் எடுக்காவிட்டால் அணியில் இருந்து நீக்கப்படுவர். இதனால் நீக்கப்பட்ட சாம்சனுக்கு பதில் இஷான் கிஷான் மற்றும் ஷமிக்கு பதில் சைனி அணியில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த நிலையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வீரர்களுக்கு கடுமையான உடற்தகுதி பலப்பரீட்சையை வைக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை 16.1ல் இருந்து 16.3க்கு உயர்த்தியுள்ளார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி வீரர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.\nஎதிர்காலத்தில் சவால் அளிக்கக்கூடிய சுற்றுப்பயணங்கள் மற்றும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு வீரர்களின் உடற்தகுதி பரிட்சியை கடுமையாக்கி இருப்பதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து வீரர்களும் இந்த டெஸ்டில் தேர்ச்சியடைய வேண்டும் என்றும் சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nசர்வதேச அணிகளைவிட இந்தியாவுக்கு குறைந்த யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்\nயோ-யோ டெஸ்டில் ரோஹித் சர்மா தேர்ச்சி\nயோ-யோ டெஸ்ட் பின்விளைவுகள்: பிசிசிஐ அதிரடி முடிவு\nஇன்னொரு சான்ஸ் - ராயுடுவுக்கு ஆதரவு கரம் நீட்டிய சந்திப் பட்டில்\n'அவர் என் ராமர்': மோடியின் மனைவி ஜசோதாபென்\n’உள்ளே,வெளியே...’ விளையாட்டு: சந்தேக வலையில் தங்க தமிழ்செல்வன்\nகுடியேறிகளிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவு: திரும்ப பெற்றார் ட்ரம்ப்\nவீடியோ கேம்ஸ் விளையாடுவது தீவிர மன நோய்: உலக சுகாதாரா அமைப்பு தகவல்\nவிஜய் கிராஃப்: பல நிறைகளும், சில குறைகளும்\nவிஜய் : தெரிந்ததும்… தெரியாததும்…\nபெண்களின் வசீகரன் விஜய்... ஏன்\nகுழந்தைகள் கொண்டாடும் நடிகர் விஜய்... ஏன்\nஉணவுக்காக ஆபத்தான பனிப்பாறை பாதைகளை கடக்கும் ஆடுகள்\nதெலுங்கு பிக்பாஸ்-2 போட்டியாளர்கள் முழுப்பட்டியல் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-22T07:33:59Z", "digest": "sha1:KUVU3UNBXH664LTVQBOG45W4MQXCJVZ5", "length": 7318, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பெண்கள் இடத்திற்கு ஏற்ப எந்த நகைகளை அணியலாம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மர���த்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபெண்கள் இடத்திற்கு ஏற்ப எந்த நகைகளை அணியலாம்\nபெண்கள் எங்கு சென்றாலும், அது திருமண விழாவாக இருந்தாலும் அல்லது பார்ட்டியாக இருந்தாலும் அல்லது வேலை செய்யும் இடமாக இருந்தாலும் உடைகளோடு சேர்த்து நகைகளும் பிறரால் கவனிக்கப்படுகின்றன.\nஇந்த நேரத்திற்கு இந்த கலர் நகைகளை அணிந்தால் நன்றாக இருக்கும் என்ற நடைமுறைம் உண்டு. அப்படி பார்த்தால் பகல் நேரத்தில் சில்வர் கலர் நகைகளும், மாலை நேரத்துக்கு கோல்டு கலர் நகைகளும் ஏற்றவை. நகைகளை பொறுத்தவரை பார்மல், கேஷுவல், ரைடல், ஈவ்னிங், ஸ்பிரிச்சுவல் என 5 வகையாக பிரிக்கலாம். இந்த ஐந்தும் வடிவமைப்பாலும், பயன்படுத்தபடும் நேரத்தாலும், தயாரிக்கபடும் பொருட்களாலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.\nபார்மல்: திருமணம், மீட்டிங் போன்ற விழாக்களில் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் இவை. நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம் போன்றவை இதில் குறிபிடத்தக்கவை. இந்த நகைகள் ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, சிபி, துருபிடிக்காத எக்கு போன்றவற்றால் தயாரிக்கபடுகின்றன. ரத்தினம், கிரிஸ்டல், அலங்காரக்கல் போன்றவையும் இந்த நகைகளில் பயன்படுத்தபடுகின்றன.\nகேஷுவல்: தினமும் அணிந்து கொள்ளக்கூடிய நகைகளை கேஷுவல் லிஸ்ட்டில் சேர்க்கலாம். இவை தண்ணீரில் நனைந்தாலும் பாதிப்படையாது. கைவேலைபாடுகள் மிகுந்த நகைகளும் இதில் அடங்கும். சணல், மரம், பேப்பர் போன்றவற்றால் இவை தயாரிக்கப்படும். செயின், வளையல், மோதிரம் போன்றவை கேஷுவல் நகைகளில் குறிப்பிடத்தக்கவை. சிப்பிகளால் தயாரிக்கப்படும் இதுபோன்ற நகைகளை இளம்வயதினர் விரும்பி வாங்குகின்றனர்.\nரைடல்: திருமண பெண் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் ரைடல் எனப்படும். இவை ஒயிட் மெட்டல், ஒயிட் கோல்டு, மஞ்சள் கோல்டு, வைரம், ரத்தினம் போன்றவற்றால் தயாரிக்கபடும். இதுபோன்ற நகைகள் மணப்பெணுக்கு என்றே விசேஷமாகத் தயாரிக்கப்படுகின்றன. பலவிதமான வெரைட்டிகளுடன் இந்த நகைகள் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஈவ்னிங்: மாலை நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகள், ரிசப்ஷன் போன்றவற்றிற்கு அணிந்து செல்லக்கூடிய நகைகள். துருபிடிக்காத எக்கு, ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, கிரிஸ்டல் போன்றவற்றால் செய்யப்படும். செயின், வளையல், பெரிய காது வளையம் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.\nஸ்பிரிச்சுவல்: மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த நகைகள் இவை. மதக் குறியீடுகளுடனும், அடையாளங்களுடனும் இந்த நகைகளை ஆண், பெண் என இருவருமே பயன்படுத்துகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&news_title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D&news_id=2762", "date_download": "2018-06-22T07:32:43Z", "digest": "sha1:LA5GVEWKURNFN26QV5I45B3K2Z7W4MTQ", "length": 13846, "nlines": 172, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஅமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஐரோப்பிய யூனியன் வரியை அதிகரித்து அமெரிக்காவுக்கு பதிலடி\nவடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி: அமெரிக்க செனட் சபையில் அதிபர் டிரம்ப் பேச்சு\nநிகோபார் தீவுகளில் நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 4586 கனஅடியில் இருந்து 2618 கனஅடியாக குறைந்துள்ளது\nவடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி\nரயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் இன்று முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்: ரயில்வே வாரியம் அறிவிப்பு\nசுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு\nமயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் வெளியேறிய சம்பவம்: பகுதி மக்களிடையே அதிர்ச்சி\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கியூபா பயணம்: பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் அவர் அஞ்சலி\nவிளை நிலத்தில் ஒ.என்.ஜி.சி குழாய் உடைந்து எரிவாயு எண்ணெய் கசிவு\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள்\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nமீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவின்செய்தி எதிரொலியாக முறையாக பராமரிக்கப்படும் பொதுக் கழிப்பிடம்\nசென்னை விமான நிலையத்தில் தனியாக கிடந்த மர்மப் பொருளால் பரபரப்பு\nயோகாசன நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nபயங்கரவாத ஆதரவு அமைப்புகளுக்கு தடை\nஆதார் விவரங்களை காவல்துறைக்கு அளிப்பது குறித்து பரிசீலனை\nரயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் அபராதம்\nபுதிதாக வெளியிடப்பட்டுள்ள பனாமா ஆவணங்கள்\nஹவாலா மோசடி காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nவிஞ்ஞானிகள் ஐஸ் கட்டி தண்ணீர் குளியல்\nஐரோப்பிய ஒன்றியம் உடனான எதிர்கால வர்த்தக உறவு குறித்து விரைவில் அறிக்கை\nமியான்மரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி யோகா பயிற்சி\nஹொதெய்தா விமான நிலையத்தை ஏமன் அரசுப் படைகள் கைப்பற்றின\nஅகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவு ரத்து\nஅமெரிக்கா - இந்தியர்கள் கைது\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டி\nசிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நட்சத்திர வீரர் ரொனால்டோ\nசர்வதேச குத்துச்சண்டை சென்னை வீரர் சென்னை வீரர்\nவோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைப்பு\nமுகநூல் நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது\nபே.டி.எம். செயலி 300 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிவு\nசீனா - ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்\nகூகுளின் புதிய வசதி சுந்தர் பிச்சை அறிமுகம் செய்து வைத்தார்\nஇங்கிலாந்து - விண்வெளி ஹோட்டல்\nவிஜய் தன் ரசிகருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்\nதிரும்ப இணையும் நயன்தாரா, சிவகார்த்திகேயன்\nபாரீஸ் மக்களை இசை மழையால் மூழ்கடிக்க போகும் அனிருத்\nகொடைக்கானல் - ஜிகரண்டா பூக்கள்\nஆதார் - வங்கி கணக்கு இணைப்பு - ரிசர்வ் வங்கி\nரிசர்வ் வங்கி கவர்னர் - நிலைக்குழு\nடெல்லியில் உலக வங்கி அறிக்கை\nமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம்\nநீராவ் மோடி - சீனா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1887 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி\n1837 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி\n1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி\n1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி\n1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி\n1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி\nலியொனிட் இல்லிச் ப்ரெஷ்னெவ் சோவியத் யூனியனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\nவிஜய் தன் ரசிகருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்\nசமீபத்தில் நிவாஷ் என்ற விஜய் ரசிகர் ஒ���ுவர் அவர் மீது கொண்ட அளவுக்கு அதிகமான அன்பினால் விஜயை பற்றி\n“ஐ கான் ஆப் தி மில்லியன்ஸ்” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்..அமேசானில் வெளிவந்த இந்த புத்தகம் அனைத்தும் விற்று தீர்ந்தது.இந்நிலையில் , நடிகர் விஜய் தனது ரசிகரான நிவாஷிர்க்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதோடு அந்த புத்தகம் தன்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்ததாகவும் கூறியுள்ளார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nதிரும்ப இணையும் நயன்தாரா, சிவகார்த்திகேயன்\nபாரீஸ் மக்களை இசை மழையால் மூழ்கடிக்க போகும் அனிருத்\nவிளை நிலத்தில் ஒ.என்.ஜி.சி குழாய் உடைந்து எரிவாயு எண்ணெய் கசிவு\nயோகாசன நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்\nபயங்கரவாத ஆதரவு அமைப்புகளுக்கு தடை\nஆதார் விவரங்களை காவல்துறைக்கு அளிப்பது குறித்து பரிசீலனை\nரயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் அபராதம்\nபுதிதாக வெளியிடப்பட்டுள்ள பனாமா ஆவணங்கள்\nஹவாலா மோசடி காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nஜம்மு காஷ்மீரில் தேசிய பாதுகாப்புப்படை நிலை நிறுத்தம்\nதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-22T07:36:11Z", "digest": "sha1:CGITTGO4PIDJAT7UJ3Y3KM7PVEM2GLOV", "length": 9732, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெலுங்கானா அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்\nதெலுங்கானா அரசு என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை ஆட்சி செய்யும் அரசு ஆகும். மத்திய அரசினால் ஆளுநர் நியமிக்கப்படுவார். தெலுங்கானா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், மாநில முதல்வராக பொறுப்பேற்பார். இவர் மாநிலத்தின் உயர் ஆட்சிப் பொறுப்பாளர் ஆவார். ஆளுநர், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். இந்த மாநிலத்தின் சட்டமன்றம் ஐதராபாத்தில் உள்ளது.\nஇதனையும் பார்க்க: தெலுங்கானா ஆளுநர்கள் பட்டியல்\nஆளுநரை குடியரசுத் தலைவர் நியமிப்ப��ர். ஆளுநர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருக்கலாம். முப்பத்தைந்து வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கே ஆளுநராகும் தகுதி பெறுகின்றனர். முதல்வரைப் பொறுப்பேற்கச் செய்வது, மாநில அரசைப் பற்றிய அறிக்கைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்கிறார்.[3]\nதற்போதைக்கு ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் என்பவர் ஆளுநராக இருக்கிறார்.\nமுதன்மை கட்டுரை: தெலுங்கானாவின் சட்டமன்றம்\nதற்போது 119 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர்கள் தங்களுக்குள் ஒருவரை சபாநாயகராக தேர்ந்தெடுப்பர். அவர் சட்டமன்றத்த்தை நடத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளார்.\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஇதனையும் பார்க்க: தெலுங்கானாவின் முதல்வர்கள்\nகல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ், தெலுங்கானாவின் முதல்வர்\nதெலுங்கானாவை 10 மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2014, 18:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Soufli+gr.php", "date_download": "2018-06-22T07:23:36Z", "digest": "sha1:36NTOYKOENTBB4IYZWGNHTX2C2VW6VTA", "length": 4419, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Soufli (கிரேக்க)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Soufli\nபகுதி குறியீடு: 2554 (+30 2554)\nமுன்னொட்டு 2554 என்பது Soufliக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Soufli என்பது கிரேக்க அமைந்துள்ளது. நீங்கள் கிரேக்க வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கிரேக்க நாட்டின் குறியீடு என்பது +30 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Soufli உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால���, நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +30 2554 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Soufli உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +30 2554-க்கு மாற்றாக, நீங்கள் 0030 2554-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Soufli (கிரேக்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2010/10/", "date_download": "2018-06-22T07:44:20Z", "digest": "sha1:ZREJLAV6GG5DWQDWSAQUNIA5BLVSAYGK", "length": 47512, "nlines": 606, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: October 2010", "raw_content": "\nஉழைத்தால் சோறு உண்டென் றார்கள்\nபிழைத்தால் மானமாய்ப் பிழைஎன் றார்கள்\nஇழைந்தே பொழுதை இழுத்திட முயன்றும்\nகுழைந்த எம்வயிறு நிறைந்திட வில்லை...\nகெட்டும் பட்டணம் போ என்றார்கள்\nகிட்டும் உனது பேறென் றார்கள்...\nஎட்டும் திசையிலும் ஏகினோம் ஆயினும்\nஒட்டும் வயிற்றுக் குணவிலை எங்கிலும்..\nவிலையிலா இசையது உருக்கிடும் என்றனர்..\nநிலையிலா மனிதரைப் பாடுத லததினும்\nதலைவனின் புகழைப் பாடினோ மெங்கும்..\nவந்தனர் கேட்டனர் மகிழ்ந்தனர் ஆயினும்\nஇந்தஉம் மிசைக்கு ஈடிலை என்றனர்..\nதந்த புகழுரை உண்டியும் நிறைக்குமோ...\nஎங்கள் வறுமை எத்தனை கொடிது\nஎங்கினும் நோக்கினும் கிடைத்தலும் அரிது..\nஅங்கம் கறுத்தே அழகை இழந்தனர்..\nநாமகள் கையதன் நல்லதோர் வீணையாம்\nயாமேன் இங்ஙனம் புழுதியில் படிந்தோம்..\nதாழையின் அகந்தை அழித்தவன் பிரமன்\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 1:40 AM 4 comments:\nகட்டித் தழுவி கணக்கிலா சுகம் கண்டோம்\nஎட்டிச் சென்றதும் எனைமறந்து போனதுமேன்..\nஇதழமுதம் இவ்வுலகில் இனிதான சுகமென்றாய்\nமுதல் முத்தம் முதுமைவரை மறந்திடாதென்றாயே..\nஉன்னுடலில் என்மேனி ஒருகவசம் என்றாயே\nமென்னுடல் கசந்ததென்ன உன்னிதயம் கனத்ததென்ன..\nதங்கமே என் இதயம் தங்கிடும் உன்னிடமே\nஅங்கம் தான் பிரிகிறது அதுகூட தற்சமயம்...\nஎங்கு நான் சென்றாலும் உன்நினைவு என்னுடனே\nஏழையும் பசியும்போல் இணைந்திருக்கும் என்றாயே...\nசென்ற இடத்தினில் செலவிட்ட நேரமதில்\nஎன்றேனும் எனைநினைத்து உருகினையோ நாயகனே..\nநளன்என்றும் நலன்என்றும் எனைமறவா மனத்துடனே\nஉளனென்றும் எண்ணிநின்றேன் நலமில்லா ஏழை நான்...\nவிலையில்லா காதலதன் வினையறியா பேதையான்\nசிலைபோல நின்றேனே நிலைமறந்து இல்லமதில்...\nஎன் தேவன்வாரானோ எனையள்ளிப் போவானோ\nபாசமுடன் உனையணைத்து நெல்லுணவு நான் தருவேன்\nநேசமிகு நல்வாக்கு அன்னமேநீ பகர்வாயோ...\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 12:35 AM No comments:\nவிரக தாபமா... இறையின் சாபமா...\nவிரக தாபமா... இறையின் சாபமா...\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 12:31 AM No comments:\nகுழந்தை மணம் எனும் பேரால்...\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 12:11 AM No comments:\nபகல் முத்தம் மீள் வருமோ...\nகூன் விழுந்து குனிந்து நீயும்\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 12:13 AM No comments:\nநட்புக்கு வயது நாற்பத்தி இரண்டு..\nதன்னலத்தைத் தானுதறி தரணியெலாம் போற்றிடவே\nகன்னல் தரும் இனிய சுவை மொழியதுவே தன்மொழியாய்\nமின்னலிடை தேவதையாய் மெல்ல இவள் இறங்கிவந்தாள்\nசின்ன இதழ் சிமிழ் சிரிப்பில் ஒரு வயதில் மனம் கவர்ந்தாள்\nசிற்றிடையில் சின்ன உடை மெல்லியதோர் புன்னகையாம்\nகற்றுக்கொள்ளும் ஆர்வமுடன் கண்களிலே குறுகுறுப்பு\nபற்றிக்கொண்ட பொருளனைத்தும் பாங்குடனே போட்டுடைக்கும்\nவெற்றித்திரு மகளாயிவள் இருவயதில் மனம்கவர்ந்தாள்\nமுத்தாய்பிறர் முகம்பார்த்து முறுவலால் மனம்கவர்ந்து\nசித்துவிளை யாட்டாயிவள் சின்னச்சின்ன குறும்புசெய்து\nஎத்தனைவலி என்றாலும் சத்தமுடன் அழுதிடாமல்\nமுத்துப்பல் முளைத்துவர மூவயதில் முறுவலித்தாள்\nவாய்திறந்து பேசுமிவள் நாள்தோறும் மழலை மொழி\nசேயிவளோ நடந்திடவே நாற்புறமும் கொலுசு ஒலி\nதாயவளின் மனம் குளிர தத்தையிவள் கொஞ்சு மொழி\nதூயவளும் நடனமிட்டாள் நான்காவது அகவையிலே\nபஞ்சனைய பாதமுடன் பாங்காயிவள் நடந்துசென்று\nதுஞ்சுமிரு கண்களுடன் தூயதொரு உடையுடுத்தி\nகெஞ்சுமிவள் முகமதுவோ பள்ளிதனைப் புறம் ஒதுக்க\nமஞ்சுஇவள் கல்விபெற ஐந்தாவது அகவை கொண்டாள்\nஆறுதலைக் கூறும்முகம் ��றாத சினக்குணமும்\nஊறுவிளை விக்காத உன்னதமாம் அருட்குணமும்\nசீறுதலைத் தன் இயல்பாய் சின்னதொரு தவறினையும்\nகூறுகின்ற நீதியுடன் மூவிரண்டாம் வயதடைந்தாள்\nஎண்ணெழுத்தும் ஏனைய எல்லா படிப்புமிவள்\nகண்ணெனக் கற்றாலும் கணக்குமட்டும் கடினமுடன்\nமண்ணையெல்லாம் மனம் நிறைந்த அன்பினால் ஆளவந்த\nகண்ணழகி ஏழாண்டில் எடுத்து வைத்தாள் தன் பாதம்\nகுறும்புப் புன்னகை குறுகுறுப்பு நிறை கண்கள்\nஎறும்புக்கும் தீங்கெண்ணா இளகிய மனத்துடையாள்\nஏழை எளியவர்க்கு என்றும் உதவும் குணம்\nதாழை மலர் மணத்தாள் எட்டாம் அகவையிலே\nசெல்வந்தர் குலமென்னும் செருக்கு குணம் ஏதுமின்றி\nசொல்வண்ணம் கேட்டுநல் குழந்தையெனும் பெயரெடுத்து\nமெல்லிய மேனியளாள் மென்னகை யாளிவள் தான்\nவல்லிபோல் வளர்ந்தெழிலாய் ஒன்பதில் அடி வைத்தாள்\nஎத்தனை வலியிலும் கொண்ட நல் உறுதியில்\nஎத்துணையும் பிறழாது கடமையில் கருத்துமாய்\nஅத்துனை சிறப்பினளாம் பத்தாம் அகவையிலிவள்\nதிண்மையாய் மலர்ந்திட்ட புதுமைப் பெண்ணிவள்தான்\nகண்மையும் வரைந்த நல்லழகு முகத்துடனே\nஉண்மையும் நேர்மையும் இருகண்களாய் வாழ்பவள்\nபெண்மையாய் மலர்ந்தனள் பதினொரு அகவையில்\nவகுப்பினில் சுட்டியாய் படிப்பினில் கெட்டியாய்\nபகுத்துணரும் பதுமையாய் பலர்புகழும் செல்லமாய்\nதொகுத்தவற்றில் தொக்கிநிற்கும் தொன்மையிலும் தொன்மையாய்\nதகுதியுடன் குறும்பினளாய் பனிரெண்டில் அடிவைத்தாள்\nசுறுசுறுப்பில் எறும்பினமாய் கலகலப்பில் காசொலியாய்\nசிறுசிறு குறும்புகளில் சிட்டுக்குருவி போலே\nவறுமை எனபதன் வாசனையும் அறியாமல்\nசிறுமையைச் சாடியே நல் பதின்மூன்றும் அடைந்தனளே\nஒன்பதாம் வகுப்பினிலே ஒன்றிப்போய் படித்தாலும்\nஎன்புடனே தோலுமாய் மெல்லியளாய் வளர்ந்திருக்க\nபண்பதிலும் பணிவினிலும் சற்றேனும் குறையாமல்\nதண்பதிலைக் கொண்டவள் மலர்ந்தனள் பதினான்கில்\nஅழகுநல் பெட்டகமாய் அணஙகிவள் அவதரிக்க\nபழகுதற் கினியவளின் பாங்கான குணங்கண்டு\nதழலிடைப் புழுவெனவே காதல்கொண்டு மடல்களுடன்\nவிழைந்தனர் இளைஞர்பலர் இனிய இவள் பதினைந்தில்\nபருவம் பலவிதமாய் அழகினை அள்ளித்தர\nஉருவம் துமிகூட உள்ளதினும் மாறாமல்\nதிருவாய் திக்கெட்டும் இவள் குணம் பரவிடவே\nவருவார் பெண் கேட்டிவள் பதினாறாம் பருவத்தில்\nஎதிலும் மயங்காமல் எவரிடம��ம் உருகாமல்\nவிதிவழிதான் போவதெனும் விதியினை மேற்கொண்டு\nபதிலுக்குப் புன்னகையே வேறொன்றும் இல்லையென\nமதிவதனப்பெண்ணிவள் தான் பதினேழில் களம்புகுந்தாள்\nதஞ்சமென வந்தோரை தலைகாத்துத் தானுயர்ந்து\nபஞ்சமென பரிதவிப்போர் நிலையுணர்ந்து தானுதவி\nகொஞ்சம்போல் சிரித்து கொடுமைகண்டு மனம் பதறி\nமஞ்சுபாஷிணி இவளும் பதினெட்டில் பதம்புகுந்தாள்\nமுத்தென்பார் அவள்பற்கள் முல்லையென்பார் ஒருசிலரோ\nகொத்துகொத்தாய் பூத்து நிற்கும் தென்னம்பூவென்பார்\nபத்தோ பதினைந்தோ பற்கள்தான் பெரிதென்று\nஒத்துப்போய் பேசினர் இவள் பத்தொன்ப தாம்வயதில்\nஎன்றும் இவளுக்கு விநாயகரே துணையாவார்\nநன்றும் தீதும் அவர்பாதம் வைத்திடுவாள்\nஒன்றும் நேராமல் அவர்காத்து வருகையிலே\nவென்றுவிட்டார் இவள்மனதை சம்பத்குமார் இருபதிலே\nமங்கையாய்ப் பிறந்து மாதவம் செய்த இவள்\nதன்கையை உவந்தளித்தாள் சம்பத்திடம் மயங்கி\nகங்கையும் சரஸ்வதியும் கடலிலே கலந்தாற்போல்\nசிங்கமுடன் சேர்ந்துநல் இல்லறம் இருபத்தொன்றில்\nவாய்மையைத் தன்வழியாய் வழிவழியாய்க் கொண்டவள்\nதாய்மையைக் கண்டனள் தன்னலமே கருதாமல்\nதூய்மையின் உறைவிடம் தும்பைப்பூ மனமுடையோள்\nசேயொன்றை ஈந்தனள் இருபத்தி ரண்டில் இவள்\nகட்டிய கணவனும் ஒட்டிய உறவுகளும்\nதொட்டுத் தொட்டு கூடிவந்த பந்தங்களும் சொந்தங்களும்\nசிட்டாய்ப் பறந்திவள் செய்துவந்த சேவைகளில்\nமட்டற்று மகிழ்ந்தனர் இவளிருபத்து மூன்றினிலே\nசந்திர வதனமுகம் என்றும் மலர்ந்திருக்க\nவந்ததே கொஞ்சம் தனிமையது வாட்டிடவே\nசொந்தங்கள் ஆயிரந்தான் இருந்திட்ட போதினிலும்\nவந்தவர் கடல்கடந்தார் இருபத்து நான்கினிலே\nதனிமையிலே இனிமை காணும் முயற்சியில் தான்மனம்\nஇனிமேலும் பொறுக்கும் நிலை இல்லையெனும் உளம்\nவரிவரியாய் கணவன் முகம் மடலில் கண்டு சுகம்\nசரிவரவே முகம் திருத்தா இருபத்தைந்தாம் அகம்\nகாத்திருந்த கண்கள் கண்ட காட்சி தந்த இதம்\nபார்த்துபார்த்து கணவன் முகம் நிஜத்தில் கண்ட சுகம்\nசேர்த்து வைத்த இறைவணங்க ஷிர்டி சென்ற பேறு\nவேர்த்திடாத மஞ்சு வைத்த பாதம் இருபத்தாறு\nதேடிவைத்த அன்பு எல்லாம் அருவிபோல கொட்டும்\nவாடிவிட்ட மலரும் கூட மஞ்சு கண்டு மலரும்\nநாடிநிதம் சென்றவர்கள் நலமடைவர் என்றும்\nஓடியிவள் உழைத்திட்ட அகவை இருபத்தேழு\nதாயாயிவள் க��ட்டும் தாய்ப்பாசம் மகனறிவான்\nசேயாயிவள் காட்டும் மகள்பாசம் தாயறிவாள்\nஓயாது பார்த்திருக்கும் கனிவறிவான் இவள் கணவன்\nசாயாத உழைப்பினளாம் இருபத்து எட்டாண்டில்\nஅன்பினா லணைத்தே இவளருமைச் சகோதரத்தை\nதுன்பம் தீர்த்துநல் துணைநின்றே எந்நாளும்\nஎன்பினைத் தேய்த்து நல்லுறவுக்காய் தினமுழைத்து\nதன்பிணைப்பால் இருபத்துஒன்பதில் அவள் நுழைந்தாள்\nதவறினைக் கண்டாலே தைரியமாய் கேட்டிடுவாள்\nதவறோ தனதென்றால் தானும் பணிந்திடுவாள்\nதவம்போல் வாழ்ந்தவளோ முப்பதில் அடிவைத்தாள்\nகழுகுக் கூட்டமெல்லாம் கண்டபடி சுற்றும்போதும்\nஅழுகிய இதயமுடன் அழுக்கினைத் துப்பும்போதும்\nவழுவிலா மனத்துடன் வஞ்சியவள் காத்துக்கொண்டாள்\nமுழுமதிப் பெண்ணிவள்தன் முப்பத்தொன்றாம் அகவைதன்னில்\nமுதிர்வான பெண்ணரசி முழுமதிபோல் முகவழகி\nபதிவிரதை வார்த்தைக்கு பதவுரையாய் விளங்குபவள்\nசதிபதிக்குள் அகந்தைஎனும் ஆமைதனை நுழைக்காமல்\nகதிபதியே யாய்முப்பத் திரண்டகவை ஆனவளே\nகொள்ளை கொள்ளையாய் அன்பினைப் பொழிந்திடுவாள்\nவெள்ளைச் சிரிப்பினில் எவரையும் கவர்ந்திருப்பாள்\nதள்ளியே நிற்காமல் அரவணைத்துச் சென்றிடுவாள்\nகள்ள மில்லாத இவள் முப்பத்து மூன்றகவையானாள்\nபாசமிகு அண்ணனை இழந்ததாய் அழுதவள்\nநேசமுடன் அவரை நினைவிலே போற்றினள்\nவேசமிடும் மனிதரில் வேதனை கண்டவள்\nவாசமல ரன்னவள் முப்பத்து நான்காண்டினிலே\nஇழந்ததன் அண்ணனை தன்வயிற்றில் மீண்டும்\nஉழவன் தன் நிலத்தினில் கண்டெடுத்த புதையல் போல்\nகுழந்தையாய்ப் பெற்றவள் குமுதமாய் மலர்ந்தனள்\nமுழுநிலவு போன்றவள் முப்பத்து ஐந்தினள்\nகன்றினைப் பிரிந்திட்ட தாய்ப்பசு போலவே\nஅன்னையிவள் தன் மகனைப் பலநேரம் பிரிந்தனள்\nதன்மன வேதனை யாவையும் மறைத்தவள்\nபுன்முகம் கொண்டவள் முப்பத்து ஆறினில்\nபாலை நிலத்தினில் சோலையாய் வாழ்பவள்\nசேலை கட்டிய காந்திபோல் தூயவள்\nகாலையும் மாலையும் தொண்டு மனத்தனள்\nசாலை கடந்திடாள் முப்பத்து ஏழிலும்\nதப்பேதும் செய்யாத பக்குவ மனதுடன்\nஇப்புவி போற்றிட இல்லறம் காப்பவள்\nமுத்தமிழ் மன்றமெனும் தேனடை கண்டனள்\nஅத்தனும் அன்னையும் நட்பினில் கண்டனள்\nஎன்னுடன் நட்பினள் முப்பத் தொன்பதில்\nநூற்பொரு ளுணர்ந்தவள் நூதனம் கற்றவள்\nஏற்புடை கருத்துடன் ஒத்தனள் ஏந்திழை\nநாற்பது நிறைந்த என் ஆ���ுயிர்த் தோழியே\nசாய்பா பாவின் சாந்த முகத்தனள்\nதூயதாய் இல்லறம் செழித்திட வாழ்பவள்\nசேய்போ லென்னையும் காத்திடும் தோழியாம்\nவாய்மை தவறாதவள் வாஞ்சை மனத்தினள்\nஆய கலைகள் எத்தனை யுண்டென\nதூய மனத்தினள் தோண்டிக் கடைந்தனள்\nவேயெனத தோன்றிப் பின் குழலாய் மாறினள்\nதாயவள் அன்பினில் நாற்பத்து இரண்டினில்\nஆகமம் போற்றிடும் ஈசனின் ஆசியில்\nஏகத் தந்தனன் இறைவன் ஆசியில்\nசோகம் தீர்ந்திட சோர்வெலாம் போகிட\nதாகமதனில் நீரே நீ வாழி என் தோழி...\nஎன் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் மஞ்சு...\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 5:19 PM No comments:\nவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..\nஇந்த அழகான கவிதையை மணிஅஜித் வேண்டுகோளினை முன்னிட்டு என்னால் இயன்ற வரை மொழிபெயர்த்தேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...\nவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..\nயாருடையவை என யானறிவேன் ...\nகிராமத்துக் குடிலில் இறை அவன் வாசம்..\nதாகம் தணித்திட தாவிய குதிரையும்\nபனிஉறைந்த ஏரியும் இருள்மயமான மாலையும்\nஇணைந்த அந்த பனிப்பொழுதின் வன இறுக்கத்தில்\nஇனிய நினைவுகள் வலம் வருகின்றன..\nஉலர்ந்த காற்றின் வறண்ட சருகுகள்\nஎழுப்பும் சலசலப்பை மீறி அவனது\nவனமோ எழிலாய் ... இளைப்பாற எளிதாய்..\nஎனினும் எனக்கு மனமில்லை தங்கிட...\nநான் செல்லும்வழி பெரிது ..\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 5:09 PM No comments:\nஇந்த ஆங்கிலக்கவிதையை என் வழியில் மொழிபெயர்த்தேன். எப்படி என்று சொல்லுங்களேன்..\nஅடர்ந்த வனமொன்றின் முனையொன்றில் நான்...\nஇருவழியில் பயணமது இயலாத ஒன்றன்றோ\nவழிகளின் மீது இயன்ற மட்டில் என்\nஒன்று சென்று மறைந்தது அடிவனத்தில்..\nசற்றே சிறப்பாய் தோன்றியது அவ்வழிதான்...\nஇரண்டுமே பயணிக்க எத்தனம்தான் என்றாலும்\nமுதல்வழியை அடுத்த நாளுக்காய் சேமித்தேன்..\nஎளிமையான வழிகள் அனைவருக்கும் இனிமைதான்..\nஅடர்ந்த வனமொன்றின் முனையொன்றில் நான்...\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 5:02 PM No comments:\nகிடந்துகொண்டு தான் உள்ளது இப்போதும்\nசிறிது கடுமை கூடிப்போயிற்று அவ்வளவே\nவடித்த குருதிக்கு இழப்பீடு என்னவாம்.....\nஅட நீயும் சராசரி மனிதனா\nஇதை எப்படி மறந்தேன் நான்\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 4:56 PM No comments:\nதப்பித்த பூச்சிகள் பறந்து கொண்டே\nகொலையும் நன்றே கொலையும் நன்றே..\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 4:53 PM No comments:\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்ப���ரிமை செய்யப்பட்டுள்ளது.,\nவிரக தாபமா... இறையின் சாபமா...\nநட்புக்கு வயது நாற்பத்தி இரண்டு..\nவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-22T07:03:36Z", "digest": "sha1:JVDCASKI3VJA4EZYCDJ3NZJ7FHLTFMFG", "length": 28861, "nlines": 331, "source_domain": "tamilagamtimes.com", "title": "‘நீங்கள் எழுதிய விண்ணப்பம் உங்களுக்கு முழு மன நிறைவைத் தருவதாக உள்ளதா..?’ | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\n‘நீங்கள் எழுதிய விண்ணப்பம் உங்களுக்கு முழு மன நிறைவைத் தருவதாக உள்ளதா..\nவேலை தேடும் படலத்தின் முதல் அத்தியாயம்.\nஆங்கிலத்தில், ‘ஃபர்ஸ்ட் இம��ப்ரஷன் இஸ் பெஸ்ட் இம்ப்ரஷன்’ என்று சொல்வார்கள்.\nஏறத்தாழ இதையே தமிழில், ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்று ஏன், எதிர்மறையாகச் சொல்கிறோம்..\nஎப்போதுமே, ‘அறிமுகம்’, அருமையாக இருக்க வேண்டும். அதுதான் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.\nநாலாந்தரத் திரைப் படத்தில் கூட, கதாநாயகனை அறிமுகம் செய்கிற காட்சி, அட்டகாசமாக அமைய வேண்டும் என்று\n‘மெனக் கெடுகிற’ காலம் இது. (பிற காட்சிகளைப் பற்றிக் கவலையேபடுவதில்லை என்பது வேறு விஷயம்\nவாழ்க்கையைத் தீர்மானிக்கிற, வாழ்வின் போக்கையே திசை மாற்ற வல்ல வேலைக்காக விண்ணப்பிக்கிற போது,\nஉச்சபட்ச கவனம் (‘மேக்சிமம் அட்டென்ஷன்’) தேவையா இல்லையா..\nசுய முன்னேற்றப் பயிலரங்கு (‘வொர்க்க்ஷாப்’) நடத்துகிற ஒவ்வொரு முறையும், பயிற்சியாளர்களை,\nவிண்ணப்பம் எழுதச் சொல்லிக் கேட்பது எனது வழக்கம்.\nஅநேகமாக எல்லா இடங்களிலுமே மிகப் பெரும்பாலான இளைஞர்கள் (இளைஞிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) ஒருவரை ஒருவர், பார்த்து, கேட்டு, அரை குறையாக ‘ஒருவழியா’ எழுதி முடிப்பதையே காண முடிகிறது.\nஇந்தப் பயிற்சியின் நிறைவில், நான் தவறாமல் எழுப்பும் கேள்வி –\n‘நீங்கள் எழுதிய விண்ணப்பம் உங்களுக்கு முழு மன நிறைவைத் தருவதாக உள்ளதா..\n‘இல்லை’ என்பதுதான் பொதுவான பதிலாக இருந்து இருக்கிறது.\nதனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்பதில் கூட தெளிவு இல்லையென்றால் எப்படி..\n“மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்.” என்று பாரதி கேட்பதைப் படித்தோ அல்லது கேட்டோ இருக்கிறோம். எந்த அளவுக்குத் தெளிவுடன் ‘கேட்கலாம்’ என்பதற்கு, பாரதியின் பாடல் ஒரு…. ‘அல்டிமேட் எக்சாம்பிள்’.\n(பாரதியின் இந்தப் பாடலை, மனனம் செய்யுங்கள். மனதில் உறுதி பிறக்கும்; வாக்கினிலே இனிமை உண்டாகும்.)\nநாம் ‘அளந்து’ கேட்டால்தானே, எதிரில் இருப்பவர், ஆர்வத்துடன் கேட்பார்..\nஅதற்கு, நமது விண்ணப்பம் எப்படி இருக்க வேண்டும்…\nவிண்ணப்பம் எழுதுகிற போது, கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்னென்ன..\n‘சுய குறிப்பு’ (‘பயோ டேட்டா’) தனியாக இணைக்கப் போகிறோமா.. ஆம் எனில், விண்ணப்பத்தில் இக் குறிப்புகள்,\n மொத்த ‘பயோ டேட்டா’வையும், எழுதிக் கொண்டு இருக்க வேண்டாம்.\nவேலைக்குப் பொருத்தமானவற்றை மட்டும் சொன்னால் போதும்.\nஅடுத்து – விண்ணப்பத்தின் ‘நீளம்’.\nபக்கம் பக்கமாக வரைந்து தள்ளக் கூடாது.\n(நீங்க வேற.. அரைப் பக்கம் எழுதறதுக்கே, மூச்சு திணறுது. இதுல எங்க இருந்து, பக்கம் பக்கமா எழுதறது…\nரத்தினச் சுருக்கமாக எழுதுதலும் பேசுதலும் அத்தியாவசியம். (‘அனாவசியம்’ என்று படித்து விடாதீர்கள்\nபொதுவாக நாம் மிக அதிகம் பேசுகிறோம்; மிகக் குறைவாகத் தெரிவிக்கிறோம். (‘வீ ஸ்பீக் மச் மோர்; கன்வே மச் லெஸ்’) தமிழில் உள்ள பொழுபோக்கு டி.வி. சானல்களின் மோசமான பாதிப்பு இது.\n‘இதைச் சொல்ல வேண்டியது அவசியம்தானா.. என்று, உறுதி செய்து கொண்டு எழுதுவது உத்தமம்.\nசொல்லாமல் விட்டதைக் காட்டிலும், சொல்ல வேண்டாததை சொல்வதால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்.\nசரியான சொற்தேர்வு; முறையான வாக்கிய வடிவமைப்பு; கவனமாகப் பத்தி (‘பாரா’) பிரித்தல் ஆகியன,\nவிண்ணப்பம் எழுத மட்டும் அல்ல; எந்தக் கடிதப் போக்குவரத்துக்குமே இன்றியமையாதன.\nஎந்தப் பணிக்கு, எதைச் சுட்டிக் காட்டி (‘ரெஃபரன்ஸ்’) விண்ணப்பிக்கிறோம் என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுவது நல்லது.\nமுதலில், எதற்கான விண்ணப்பம் என்பதை ஒரு வரித் தலைப்பாக… ‘Application for the Post of …………… ‘ குறித்து விடலாம்.\n‘அனுப்புதல்’, ‘பெறுதல்’ என்கிற துணைத் தலைப்புகள் வேண்டாமே…\nவிண்ணப்பதாரரின் பெயர் – மேலே, இடது கோடியில். அதற்கு நேரே, வலது கோடியில், முகவரி.\n(தொடர்புக்கான தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியுடன்)\nசிறிது இடைவெளி விட்டு, யாருக்கு விண்ணப்பிக்கிறோமோ, ‘அவரது பெயர்’ அல்ல; ‘அவரது பதவியின் பெயர்’ மற்றும் ‘சிறிய’ முகவரி. உதாரணத்துக்கு, HR Manager, M/s. ABCDEFGH Ltd, Chennai என்று எழுதினால் போதுமானது. (கதவு எண்,\nஎந்த ‘பில்டிங்’, எத்தனாவது ‘ஃப்ளோர்’, எந்தத் தெரு… எதுவும் தேவையில்லை. இவையெல்லாம், அஞ்சலில்/ கூரியரில் அனுப்பும்போது, உறையின் மீது எழுதுவதற்கு மட்டும்தான். உள்ளே, விண்ணப்பத்தில் எழுதுவதற்காக அல்லவே அல்ல.)\nபொதுவாக, ‘ஐயா / அம்மையீர்’ (Sir / Madam) என விளித்தால் போதுமானது. சில சமயங்களில், ‘மதிப்புக்குரிய’ (respected)\nஏற்கனவே, தலைப்பில் எந்தப் பணிக்கான விண்ணப்பம் என்பதை எழுதி விட்டதால், மீண்டும் ஒரு முறை,\n‘பொருள்’ (subject) என்று தனியே குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது இல்லை.\nநேரடியாக, ‘விஷயத்துக்கு’ வந்து விடலாம். ஆனாலும், நாகரிகம் கருதி, ‘Greetings’ கூறித் தொடங்குவதும் நல்லதுதான்.\nதமிழில் ‘வணக்கம்’, ஆங்கிலத்திலும் ‘VaNakkam’ என்று எழுதுங்கள் என்று நான் வலியுறுத்துவது உண்டு. ‘Namaskar’, ‘Namasthe’\n அதேபோல ‘VaNakkam’ என எழுதலாம். இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.\n(‘வணக்கம் என்று கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்….’ என்பதெல்லாம், பேசும் போது கூட, சத்தியமாக வேண்டாம்.)\nஅடுத்த ‘பாரா’வாக, இந்த விளம்பரம்/ அறிவிக்கை என சுட்டிக் காட்டி, விண்ணப்பிப்பதாகக் கூறலாம். (This is with reference to your advt dt …..) ஒரே ஒரு வரியாக இருந்தாலும் பரவாயில்லை. அத்துடன் அந்த ‘பாரா’ முடிந்தது.\nஇப்பொழுதுதான், மிக முக்கியமான கட்டத்துக்கு வருகிறோம்.\nநாம் விண்ணப்பிக்கிற பணிக்கான, கல்வி / பிற தகுதிகள் இருப்பதை, எடுத்த எடுப்பிலேயே\nதெளிவாக எடுத்துச் சொல்லி விட வேண்டும்.\nஉதாரணத்துக்கு, ‘நூலகர்’ பணிக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால், ‘நூலக அறிவியல்’ (Library Science) படிப்பு மற்றும் அது சார்ந்த அனுபவம் இருப்பதை, கட்டாயம் இங்கே சொல்லி விட வேண்டும்.\n(பலர் செய்கிற தவறையும் பார்ப்போம். தான் பத்தாம் வகுப்பு படித்த பள்ளியின் பெயரில் ஆரம்பித்து, வரிசையாய் சொல்லிக் கொண்டே வந்து, நூலக அறிவியல் படிப்புக்கு வருவதற்குள், அந்தப் பக்கமே நிரம்பி இருக்கும். வேண்டாமே….\nவிண்ணப்பிக்கிற பணி சார்ந்த அனுபவம் இருந்தால் மட்டுமே, குறிப்பிடுதல் நலம்.\nஅதற்குச் சற்றும் தொடர்பில்லாத அனுபவத்தை சொல்லாமல் விடுவதே நன்மை பயக்கும்.\nஅனுபவத்தைப் பற்றிச் சொல்கிற போது, அது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துகிற விதத்தில், பணி புரிகிற/ புரிந்த\nநிறுவனத்தின் பெயர், முகவரி, வகிக்கிற/வகித்த பணி, பெறுகிற/ பெற்ற சம்பளம் ஆகிய விவரங்களைத் தருதல் நல்லதுதான். இயன்றவரை சுருக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபெற்றோர் பற்றிய, தான் படித்த பள்ளி, கல்வி பற்றிய, தனது ஊர் பற்றிய விவரங்கள் தேவையில்லை.\nமிக நிச்சயமாகத் தேவை (absolutely essential) என்று தோன்றினால் அன்றி, கல்விக்கு ‘அப்பாற்பட்ட’ செயல்பாடுகள் (extra-curricular activities) மற்றும் பொழுதுபோக்கு பழக்க வழக்கங்கள் (habits) போன்ற விவரங்கள் தேவை இல்லை.\nபல மொழிகள் தெரிந்து, அதைச் சொல்வதால் எதுவும் ‘ஆதாயம்’ (advantage) இருக்கும் என்று தோன்றினால், சொல்லலாம்.\nஆனால், தமிழும் ஆங்கிலமும் தெரியும் என்று ‘பீற்றிக் கொள்ள’ வேண்டாம். காரணம், இவை தெரியும் என்பதை விடவும், பிற மொழிகள் எதுவும் தெரியாது என்கிற ‘உண்மை’தான் பளிச்சென்று போய்ச் சேரும்.\n‘தங்களின் கனிவான கவனத்துக்கு சமர்ப்பிக்கிறேன்’ (submitted for your kind consideration) என்று சொல்லி முடித்து விடலாம். ‘Awaiting your positive response’, ‘ஒரே ஒரு சான்ஸ் மட்டும் குடுத்தீங்கன்னா, சும்மா ஜமாய்ச்சிப்புடுவேன்..’ என்பதான\n‘பில்ட்-அப்’ எல்லாம், சற்றே ‘ஓவர்’. தவிர்க்கலாம்.\n (மீண்டும் அதுவே. ‘நன்றி சொல்லக்கடமைப்பட்டு இருக்கிறேன்’. ஊஹூம். ‘நன்றி’. அம்புட்டுதேன்.)\n‘அன்புடன்’ ‘பணிவன்புடன்’ ‘தாழ்மையுடன்’ ‘தங்கள் உண்மையுள்ள’ எது தோன்றுகிறதோ எழுதுங்கள்.\nபெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இது ஒரு மரபு அவ்வளவுதான்.\nவிண்ணப்பம் எழுதுவதில் இரண்டே வழிகாட்டு நெறிமுறைகள்தாம்.\nசுருக்கமாக இருக்க வேண்டும். சுயமாக இருக்க வேண்டும்.\nஇனி, சுய குறிப்பு (பயோ-டேட்டா)\nPrevious: ஏர்டெல் விளம்பரத்துக்கு தடை\n வேலை குடுத்தாதானே சார் அனுபவமே கிடைக்கும்…\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும��� சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/ipl2018/detail.php?id=804", "date_download": "2018-06-22T07:03:41Z", "digest": "sha1:YJFZDM2MSXVVOI2TE433FAJ3PB4NPLTB", "length": 5661, "nlines": 102, "source_domain": "www.dinamalar.com", "title": "IPL 2018 | Indian Premier League | IPL tamil news | Recent IPL 20-20 cricket news | IPL match results | IPL live score", "raw_content": "\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்\nமுதல் பக்கம் » கட்டுரைகள்\nநெஞ்சம் எல்லாம் தோனி ,\nகவாஸ்கர்: ஐ.பி.எல்., போட்டிகளில் அதிரடி துவக்கம் கிடைத்து விட்டால், 200 ரன்களை எளிதாக எட்ட முடிகிறது. பின் 'மெகா' இலக்கை சேஸ் செய்யும் அணிகளுக்கு தான் திண்டாட்டம். இப்படி தான் பஞ்சாப் அணிக்கு எதிராக இக்கட்டான நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டது. இந்த தருணத்தில் தோனியின் ஆட்டம் மெய்சிலிர்க்க வைத்தது. அவர் விளாசிய இமாலய சிக்சர்களை காண, கண் கோடி வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஏப்ரல் 18,2018 பொதுவாக 30 பந்தில் 76 ரன்கள் எடுப்பது, 'டுவென்டி-20' போட்டியிலும் அதிசயம் தான். இது முடியாத விஷயம் எனத் தெரிந்தாலும், 'முயன்றால் முடியாதது இல்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, ...\nஏப்ரல் 18,2018 சஞ்சு சாம்சன் 'ஸ்பெஷல்' திறமை படைத்த இளம் வீரர். தான் ஒரு விக்கெட் கீப்பர் என்பது மட்டுமன்றி, பேட்டிங்கிலும் சாதித்து, தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். ...\nஐ.பி.எல்., சவால்: சகால் ‘ரெடி’\nஏப்ரல் 05,2018 புதுடில்லி: '' ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்,'' என, சகால் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் சகால், 27. ...\nகட்டுரைகள் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/10/blog-post_29.html", "date_download": "2018-06-22T07:10:27Z", "digest": "sha1:V66GVHVZ7NISFMXXYVJUIO4PCQFC45BJ", "length": 16723, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து", "raw_content": "\nஉயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து\nஉயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து | உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வேலையின்மையின் உச்சம் என்ற கருத்து எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவற்றில் 68 துப்புரவு பணியாளர் மற்றும் 59 சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 35-ம், இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 30-ம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 45-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தை தினமும் கூட்டித்தள்ளி, கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் துப்புரவு மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 3 ஆயிரத்து 612 பேரில் 2 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர் களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்டது. இப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் முதுகலை மற்றும் எம்ஃபில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 75 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில் 23 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில், எந்த தொலைபேசி எண்ணில் இருந்து போலீஸை அழைப்பாய் எந்த ஆண்டு நாம் விடுதலை பெற்றோம் எந்த ஆண்டு நாம் விடுதலை பெற்றோம் கப்பலோட்டிய தமிழன் யார் நம்முடைய சுதந்திர தினம் எது தேசிய சின்னம், பறவை, மரம் எது தேசிய சின்னம், பறவை, மரம் எது எ�� 8-ம் வகுப்பு தரத்திற்கேற்ப எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதால், எழுத்துத்தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''அதிகமான கல்வித்தகுதி உடையவர்களை இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க முடியாது. ஏனெனில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம் துப்புரவு அல்லது சுகாதார பணியாளர் பணியிடம் கிடைத்துவிட்டால், ஒரு பட்டதாரி தனது கல்வித் தகுதியை வைத்தே குறைந்த ஆண்டுகளில் ரீடர், உதவியாளர், உதவி செக்க்ஷன் அலுவலர், செக்க்ஷன் அலுவலர், உதவிப்பதிவாளர் என பதவி உயர்வில் இணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் வெளியிடங்களில் இதைவிடக் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்ப்பதால், துணிந்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஒரு துப்புரவு பணியாளராக பணியில் சேருபவர், தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றால் அவர் நீதிபதி யின் நேர்முக உதவியாளராக செல்ல முடியும். இதனால் இந்த பணியிடங்கள் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்'' என்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, ''இது வேலையின்மையின் உச்சம். இதை சமீபத்தில் கூட நீதியரசர் என்.கிருபாகரன் இந்தியா முழுவதும் எத்தனை பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர் என 8-ம் வகுப்பு தரத்திற்கேற்ப எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதால், எழுத்துத்தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''அதிகமான கல்வித்தகுதி உடையவர்களை இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க முடியாது. ஏனெனில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம் துப்புரவு அல்லது சுகாதார பணியாளர் பணியிடம் கிடைத்துவிட்டால், ஒரு பட்டதாரி தனது கல்வித் தகுதியை வைத்தே குறைந்த ஆண்டுகளில் ரீடர், உதவியாளர், உதவி செக்க்ஷன் அலுவலர், செக்க்ஷன் அலுவலர், உதவிப்பதிவாளர் என பதவி உயர்வில் இணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் வெளியிடங்களில் இதைவிடக் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்ப்பதால், துணிந்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஒரு துப்புரவு பணியாளராக பணியில் சேருபவர், தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றால் அவர் நீதிபதி யின் நேர்முக உதவியாளராக செல்ல முடியும். இதனால் இந்த பணியிடங்கள் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்'' என்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, ''இது வேலையின்மையின் உச்சம். இதை சமீபத்தில் கூட நீதியரசர் என்.கிருபாகரன் இந்தியா முழுவதும் எத்தனை பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இணையதளத்துக்குச் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள் எனக் கூறுவது விளம்பரமே ஆகாது. அது வெறும் தகவல். எனவே உயர் நீதிமன்ற துப்புரவு மற்றும் சுகாதார பணிக்கு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை அனைத்து விவரங்களுடன் தமிழிலும் வெளியிட்டு அதன்பிறகு தான் தேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது வழக்கின் சாரம்சம். இந்த பணிநியமனம் எங்களது வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அமையும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை எங்களுக்கு சாதகமாக இந்த விளம்பரம் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இவர்களின் பணிநியமனமும் செல்லாததாகி விடும். ஆனால் உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளராக உள்ளே வந்து விட்டால் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவிஉயர்வு எளிதாக கிடைக்கும் என்பதால் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் இப்பணிக்கு தைரியமாக விண்ணப்பித்து அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்'' என்றார். | ஆர்.பாலசரவணக்குமார்\nகேள்வித்தாளை வ��சிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/06/blog-post_43.html", "date_download": "2018-06-22T07:27:28Z", "digest": "sha1:LQ4ZMEBVZOHFE4CGBVNLQCQ77XC6FE3R", "length": 4342, "nlines": 132, "source_domain": "www.todayyarl.com", "title": "கிளிநொச்சிக்கு விஜயமளிக்கவுள்ள மைத்திரிபால சிறிசேன!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News கிளிநொச்சிக்கு விஜயமளிக்கவுள்ள மைத்திரிபால சிறிசேன\nகிளிநொச்சிக்கு விஜயமளிக்கவுள்ள மைத்திரிபால சிறிசேன\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nசிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nஎதிர்வரும் 18 திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/06/blog-post_10.html", "date_download": "2018-06-22T07:38:41Z", "digest": "sha1:RZUXHF4VAI2KRAVE6LLM7WB35LLTCMQF", "length": 5748, "nlines": 160, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இது உங்களுக்கு உதவும்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nLabels: CAI, தொடர்பு கொள்ள, நுகர்வோர் நலன்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nநன்றி-உணவு உலகம் ஒரு லட்சம் பார்வைகள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-22T07:45:55Z", "digest": "sha1:VBS6J7S4YX4W7JPP4A6N43VFQUQBRAAV", "length": 89509, "nlines": 636, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "தேர்தல் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஓகஸ்ட் 25, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியன் எக்ஸ்பிரெஸ், தினமணி, ஹிந்து போன்ற பத்திரிகைகள், தலையங்கங்கள் வெளியிடும். தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து அவசியம் வாக்களிக்க சொல்லும். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்.\nஇங்கே ‘இவருக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். உள்ளூர் கவுன்சில் தேர்தலில் துவங்கி, அமெரிக்க ஜனாதிபதி வரை எல்லோருக்குமே பரிந்துரை வழங்குகிறார்கள். நாளிதழ்கள் ஆதரவு தருபவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால், மதில் மேல் பூனைகளை ஒரு பக்கமாக சாய்க்க, இந்த பத்திரிகை பரிந்துரை உதவுகிறது.\nபெரிய அதிபர் தேர்தல்களில் இன்ன பத்திரிகை இன்ன கட்சி ஆளை தேர்ந்தெடுக்கும் என்பதை கணித்து விட முடிகிறது. ஆனால், உள்கட்சி தேர்தல்களிலும், எம்.எல்.சி. போட்டிகளிலும் யாரை சொல்வார்கள் என்பதை வாசகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறார்கள்.\nஇதிலும் மேலிடத்து ஊடுருவல் இருக்கிறது. பதிப்பாளருக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. ஆசிரியருக்கு இன்னொருவரைப் பிடிக்கிறது. நிருபர்கள் மூன்றாமவரை விரும்புகிறார்கள். எடிட்டரை விடுமுறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சந்தடி வெளியே தெரியாமல், சந்தில் தன்னுடைய விருப்பமான வேட்பாளரை ஆதரித்து தலையங்கம் வெளியிடுகிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.\nநியு யார்க் மேயருக்கு டைம்ஸ் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கட்டுரை.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஊடகம், ஏன், சஞ்சிகை, டைம்ஸ், தினசரி, தேர்தல், நாளிதழ், பத்திரிகை, பரிந்துரை, மேயர், யார், வாக்கு, வாராந்தரி, வோட்டு, Candidates, Elections, Endorsements, Local, Mayors, New York Times, NYT, Polls, Votes, WHO, Why\nதமிழ்நாடு 2014 தேர்தலும் சினிமா நடிகர்களும்\nசினிமாவிற்குப் போனால் ஹீரோ துதி பாட வேண்டும். அரசியலுக்குப் போனால் மேடைதோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். படைப்பாளியாக இருப்பவர் இவற்றையெல்லாம் பின்பற்றாத விடிவெள்ளி. சிந்தனையாளராக இருப்பவர் கட்சி சார்பற்று, கொள்கை வெறியற்று, கட்டுப்பாடுகளற்று மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அற்ப பணத்திற்காகவும் பின்னால் கிடைக்கப் போகும் பதவிக்காகவும் வாய் மூடி, கை பொத்தி, அடங்கிப் போகாதவர்.\nவிடுதலை சிறுத்தைக்கு ரவிக்குமார் இருக்கிறார். திமுக-விற்கு மனுஷ்யபுத்திரன். ஆம் ஆத்மி-க்கு ஞாநி. முக அழகிரிக்கு ரஜினி இருக்கிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 2014, ஆம் ஆத்மி, உயிர்மை, கட்சி, கோலிவுட், சினிமா, சூப்பர் ஸ்டார், ஞாநி, தமிழ்நாடு, திமுக, திரைப்படம், தேர்தல், நடிகர், பரப்புரை, பாஜக, பிரச்சாரம், மோடி, ரஜினி, ரஜினிகாந்த், வாக்கு, வோட்டு, Elections, Njaani, Polls, Votes\nஇந்தியத் தேர்தல்: தேவையான மாற்றங்கள்\nஇந்தியத் தேர்தல் முறை காலத்திற்கேற்ப மாறலாம். தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக இருப்பது தவறு; பிரதம மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இழுக்கு என்று சாடுவது எல்லாம் தனி காமெடி. அதை விட்டுவிடலாம்.\nவாக்களிப்பு முடிய 48 மணி நேரம் இருக்கிறபோது பிரச்சாரத்தை முடிப்பது விநோதமான அந்தக் கால வழக்கம். தொலைக்காட்சி, இணையம், தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் இல்லாத தரைவழி அஞ்சல் மட்டுமே உள்ள காலத்திற்கு ஏற்ற வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பிரச்சாரம், குறுஞ்செய்தியில் தகவல், கட்சி டிவியில் விளம்பரம் என்றான பிறகு கடைசி நிமிட பொதுக்கூட்டத்திற்கு மட்டும் தடை போடுவதை விட்டு விடலாம்.\nதேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பது அடுத்த ஹைதர் அலி கால பழக்கம். எந்த ஊரில் இருக்கிறோமோ, அந்த ஊரில் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். பெங்களூரில் படிக்கிறோமா… அங்கேயே வாக்களியுங்கள். பம்பாயில் பணிபுரிகிறீர்களா… அங்கேயே வோட்டுப் போடுங்கள். சொந்த ஊருக்கு பஸ் பிடித்து, அந்தத் தொகுதியில் யார் நிற்கிறார் என்று சாதி பார்த்து, கட்சி பார்த்து வாக்களிப்பதை விட, வசிக்கும் இடத்திற்குப் பொருத்தமான வாக்காளரைத் தேர்ந்தெடுப்பது காலத்திற்கேற்ற நடைமுறை.\nவாக்களிப்பது என்பது சலுகை அல்ல. கடமை. வாக்குப் போடுவதை உரிமையாக நினைப்பவர்கள் வேலை நாளன்றும் வாக்களிப்பார்கள். வாக்களிப்பதை சிறப்பு தள்ளுபடியாக நினைப்பவர்களுக்குத்தான் லீவு கொடுக்க வேண்டும். மாலையில் எட்டு மணி வரை வாக்குப் போடும் நேரத்தை நீட்டிக்கலாம். மதிய உணவிற்கு செல்வது போல், ஊழிய நாளின் நடுவே வாக்குச்சாவடிக்கு சென்று வரலாம். தேர்தல் நாளுக்காக அரசு விடுமுறை விடுவது சோம்பேறித்தனத்தின் உச்ச எடுத்துக்காட்டு.\nகடைசியாக வாக்குப் போடும் போது பிறர் பார்க்க, தன் வாக்கை செலுத்துவது. இதுவும் ஒன்றும் கொலைக் குற்றமல்ல. குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, எவ்வாறு வாக்களிப்பது, எந்த பொத்தானை அழுத்துவது என செயல்முறை விளக்கம் செய்ய உதவலாம். என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்கு இறுதி கட்ட சோதனையாக, இந்த இன்னொருவரின் துணை உதவலாம். ரகசிய காப்பு விதிமுறை மீறல் எல்லாம் பத்தாம்பசலித்தனத்தின் வெளிப்பாடு.\nஇவ்வளவும் மாறினால் கூட என்ன… ஒரு மண்டலம் கூட பொறுப்பு வகிக்க திறனில்லாதவர்கள் கூட பிரதம மனிதிரியாகப் போட்டியிடும் சுதந்திர நாடாக இருப்பது மகிழ்ச்சியான கொண்டாட்டம்\nPosted on ஏப்ரல் 9, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஜேடி ஸ்மித்தின் முழுக் கதையும் நியு யார்க்கரில் வாசிக்கக் கிடைக்கிறது.\nஇது தேர்தல் காலம். தர்மபுரி இளவரசன் இறந்தால், தொல் திருமாவளவன் தலைவராகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் தீக்குளித்தால், இரவிக்குமாருக்கு தொகுதி கிடைக்கிறது. அந்த மாதிரி மந்திரி ஒருவரின் வாழ்க்கையை இந்தப் புனைவு சித்தரிக்கிறது.\nசிறுகதையை நீங்கள் எப்படித் துவங்குகிறீர்கள் முடிவுக்கு மிக அருகேவா அல்லது கதையின் சாரத்தைக் குறியீடாக முன்வைத்தா பிணத்தை அலங்கரித்து நடுக்கூடத்தில் வைப்பது போன்ற தோரணையுடன் கதை துவங்குகிறது. ஆப்பிரிக்காவிலோ அல்லது ஃபிலிப்பைன்ஸிலோ அல்லது அது போன்ற சுரண்டல் தேசத்தின் தலைவர், தன்னுடைய சொந்த நாட்டை விட்டு சொர்க்கபுரிக்கு ஓடுவதுதான் கதை.\nகதையின் நடுவில் தலைப்பு வந்து சேர்கிறது. வான் டெர் நீர் (Aert van der Neer) வரைந்த ஓவியத்தை எடுத்துப் போகிறார் அமைச்சர். அவருக்கு அது சொந்த ஊரை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு ஓவியனை வைத்துதான் தன்னுடைய பிறந்த கிராமத்தை அறியுமளவு அவர் அன்னியப்பட்டுப் போயிருக்கிறார். நெதர்லாந்து எப்படி இவ்வளவு பெரிய சக்தியாக மாறியது கடல் கொள்ளையர்களாக இருந்த ஆதி டட்ச்காரர்கள், ஊர் விட்டு ஊர் வந்தவுடன் முதலீட்டாளராக மாறுகிறார்கள். அதே போல் லஞ்ச அமைச்சரும் தன்னுடைய திருட்டுப் பணத்தைக் கொண்டு பிரெஞ்சு நாட்டில் செல்வந்தராகிறார்.\nஏழ்மையை விவரிக்கும்போது பச்சாதாபத்தை சிலர் உருவாக்குவார்கள். அதன் மூலம் பணத்தை நன்கொடையாக வழங்கும் எண்ணம் உருவாகும். சிலர் பசியையும் பட்டினியையும் காரண காரியத்தோடு விளக்குவார்கள். அதன் மூலம் அறிவும் தர்க்கமும் பெருகுவதாக நினைப்பு உருவாகும். இந்தக் கதையில் வறியவர்களின் நிலை, இயற்கையைப் போல் சூறாவளியாக, இயற்கையாக தரப்படுகிறது. இயற்கை நிகழ்வு நடந்தபிறகுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. கொஞ்சம் போல் ஆத்திரமும் கோபமும் எழுகிறது. பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது.\nதன்னுடைய கொட்டில் கதவை மெல்ல முட்டும் பசு போல் அமைச்சருடைய கையை வேலைக்காரி பற்றினாள்.\nஅமைச்சர் கட்டப் போவதாக சொல்லி பாதியி���் நிற்கும் அணைக்கட்டைப் பார்த்தால் கிரேக்க காலத்து நாடக மேடையின் காலி இருக்கை போல் தென்பட்டது.\nகதையின் முடிவு எல்லாவற்றையும் விட அதிர்ச்சியானவை. நல்லவன் வாழ்வான்; அல்லது செய்தவன் அழிவான என்னும் நீதிக்கதை படித்து வந்தவனுக்கு, இந்த முடிவு ஏற்பில்லைதான். ஆனால், நிஜத்தில் அதுதானே நடக்கிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது அமைச்சர், அரசியல், ஆக்கம், ஆப்பிரிக்கா, ஆயுதம், இனம், இரத்தம், இராஜா, இராஷ்டிரபதி, கட்சி, கொலை, சாதி, சாத்தான், சிறுகதை, சேகுவேரா, ஜனாதிபதி, ஜேடி ஸ்மித், தலைவர், திருடன், தேர்தல், நியு யார்க்கர், புனைவு, புரட்சி, போராட்டம், மந்திரி, ரேப், வன்புணர்வு, வன்முறை, வான் டெர் நீர், விமர்சனம், Fiction, MOONLIT LANDSCAPE WITH BRIDGE, New Yorker, Shorts, ZADIE SMITH\nPosted on பிப்ரவரி 14, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.\nகூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.\nஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:\n* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”\n* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’\n* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’\nஇவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அன��வருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.\nநினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன\nபராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்\nPosted on நவம்பர் 6, 2012 | 3 பின்னூட்டங்கள்\nநான்கு வருடம் முன்பு ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்’. இன்றைக்கு மிட் ராம்னியின் மந்திரம் ‘அசல் மாற்றம்’.\nசின்ன வயதில் சோறு ஊட்டும்போது அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பண்ணையார் வீட்டின் செல்லப் பிள்ளையை பாதுகாக்க கீரியை வளர்க்கிறார்கள். அப்பா வயலுக்கு வேலையாகப் போய்விட்டார். அம்மாவோ முற்றத்தில் பிசி. சமயம் பார்த்து நல்ல பாம்பு உள்ளே நுழைகிறது.\nபாம்பைக் கண்ட கீரி, அதனுடன் சண்டை போட்டு குழந்தையைக் காப்பாற்றுகிறது. இந்த விஷயத்தை தன் எஜமானர்களுக்கு சொல்வதற்காக வாசலில் காத்திருக்கிறது.\nஇரத்தம் வழியும் வாயைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொண்ட தாயார், கீரியின் தலையில் தன் கையில் உள்ள குழவியைப் போட்டுக் கொல்கிறாள். குழந்தைக்கு என்னாச்சோ என்று பதறிக் கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். அப்பொழுதுதான் உண்மை விளங்குகிறது.\nகுழந்தை பத்திரமாக தூளியில் உறங்குகிறது. தூளியின் அடியில் பாம்பு செத்துக் கிடக்கிறது. தன் மக்களை பாதுகாத்த பாதுகாவலனை தானே கொன்று விட்டோமே என்று அந்த அன்னை கதறுகிறாள்.\nகீரியைப் போல் வாயில்லா ஜீவனாக ஒபாமா அமெரிக்க மக்களை பணக்கார வால் ஸ்ட்ரீட் பாம்புகளிடமிருந்து காக்க திட்டங்கள் இட்டு, சட்டமாக்கி வருகிறார். அதை அறியாமல், அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அதன் பின்னர் வருத்தம் கொள்வாரோ என்னும் பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது.\nகடந்த ஆட்சிக் காலத்தில் ஒபாமா என்ன சாதித்தார்\nமுதல் கையெழுத்து எப்பொழுதுமே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் பராக் ஒபாமா பெண்களுக்கும் சம சம்பளம் கிடைக்க வழிவகுக்கும் திட்டத்தை தன்னுடைய முதல் கையெழுத்தின் மூலம் சட்டமாக்கினார்.\n’இவன் திவாலாகிப் போவான். அவள் மஞ்சக் கடுதாசி கொடுப்பாள்’ என்று பின்னணியில் ஏலம் விட்டுக் கொண்டே, முகப்பூச்சில் அவர்களுக்கு கடும் நிதிச்சுமையைக் கொடுத்த பொருளாதார நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டு வ���ும் கண்காணிப்பு சட்டத்தை அடுத்து நிறைவேற்றினார்.\nஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரிந்தால், வேலை போகும்; எந்தவித காப்பீடும் கிடைக்காது போன்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான திறப்புகளை இயற்றினார்.\nகல்லூரிகளில் படிப்பதற்கான கடன் கிடைப்பதில் இடைத் தரகர்கள் இல்லாமல் ஆக்கினார்.\nஇளைஞர்களுக்கும் வசதியானோருக்கும் மட்டும் உடல்நல மருத்துவம். முதியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதுகு திருப்பல் என்பது போய் அனைவருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் காப்பீடு, எவருக்கும் இன்சூரன்ஸ் என்பதை நிஜமாக்கினார்.\nசுதந்திர சிந்தனையை எதிர்த்த ஒசாமா பின் லாடனை வீழ்த்தினார். முந்தைய ஆட்சியில் துவங்கிய இராக் போருக்கு முற்றும் போட்டார். முடிவில்லாத ஆப்கானிஸ்தான் சண்டையை எப்படி கைமாற்றி, சுயாட்சிக்கு கொணரலாம் என்பதற்கு வடிவம் கொடுத்தார்.\nஅராபிய நாடுகளில் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்க படை வந்து இறங்க வில்லை. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து பொதுமக்கள் சாகவில்லை. குடிமக்களே போராடினர். விடுதலை கேட்டனர். சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர். காந்தி என்ற சாந்த மூர்த்தி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\nஎகிப்து, லிபியா, டுனிசியா… வீழ்ந்தது மன்னராட்சி. தொடரும் மக்களாட்சி சகாப்தங்கள்.\nஅமைதிக்கான நோபல் பரிசை சும்மாவா ஒபாமாவிற்கு கொடுத்தார்கள்\nஇதெல்லாம் காலாகாலத்திற்கும் நின்று பேசும் சாதனைகள்.\nஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்தவைதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கையாலாகாத, ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்னும் பிம்பத்தை ‘டீ பார்ட்டி’ ரிபப்ளிகன்களும் செல்வந்த மிட் ராம்னியின் தோழர்களும் அமெரிக்க வாக்காளர் மத்தியில் ஆழமாக நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.\nஒபாமா முன்னிறுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது மட்டுமே குடியரசுக் கட்சியின் ’ஓர் அம்ச திட்டம்’.\nமுக்கிய நகரங்கள் அனைத்தையும் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டமா… முடியாது.\nசரி… காரில்தான் செல்வோம் என்கிறீர்கள். அதற்கான எரிவாயு கக்கும் விஷத்தை கரியமில வாயுவைக் குறைத்து, குறைவான பெட்ரோலுக்கு நிறைவான தூரம் செல்லும் அதி-திறன் கார் தயாரிக்கும் திட்டமா… முடியாது.\nவேண்டாம்… பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகரிப்போம். ஒரு வாத்தியாருக்கு இருபது மாணவர்கள் மட்டும் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்போம் திட்டமா… முடியாது.\nவலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான வரிக்குறைப்பு செய்வோம். குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்பவர்களுக்கு வருமான வரியை நீக்குவோம்… முடியாது.\nகுறைந்த பட்சமாக… சாலைகளை பழுது பார்ப்போம். பாலங்களை சீர்படுத்துவோம்… முடியாது.\nஎதை எடுத்தாலும் முட்டுக்கட்டை. எந்த ஐடியா சொன்னாலும் ஒத்துழையாமை. இது மட்டுமே மிட் ராம்னி கட்சியின் செயல்பாடு.\nஇதற்கு நடுவிலும் சொங்கிப் போன அமெரிக்காவை தலை நிமிர வைத்திருக்கிறார் பராக் ஒபாமா. பங்குச் சந்தை குறியீடு முன்னேறுகிறது. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. புதிதாக வேலை கிடைத்தோர்களின் சதவிகிதம் நாளொரு ஃபேர் அண்ட் லவ்லியும் பொழுதொரு பூஸ்ட்டுமாக வெற்றிக் கொடி கட்டுகிறது.\nஇவ்வளவு முட்டுக்கட்டை இட்டும் ஒபாமா தேர் ஸ்டெடியாக வீறுநடை போடுகிறது.\nஇதெல்லாம் ஒஹாயொ வாக்காளருக்கும் ஃபுளோரிடா பெருசுகளுக்கும் புரிந்ததா என்பது நாளைக்கு தெரிந்து விடும்.\n’ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கென்ன போச்சு மிட் ராம்னி வந்தால் என்ன குறை மிட் ராம்னி வந்தால் என்ன குறை\nராம்னிக்கு ஸ்திரமான கொள்கை இல்லை. எங்க ஊர் கவர்னராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை இப்பொழுது அவரே எதிர்க்கிறார். கிட்டத்தட்ட அன்னியன் அம்பி போல் நடந்து கொள்கிறார்.\nஒரு சமயம் ரோமியோவாக பெண்களுக்கு ஆதரவு தருகிறார். அடுத்த நிமிடம் அன்னியனாக மாறி, பெண்களை வன்புணர்ந்தால் கூட கருக்கலைப்பு கூடாது என்கிறா. அடுத்த நிமிடம் அம்பியாக மாறி ஜீஸஸ் என்ன சொல்லி இருக்கார்னா என்று கருட புராணம் பாடுகிறார்.\nவந்த முதல் நாளே பழைய குருடி கதவைத் திறடி என்று ஒபாமாவின் ‘எல்லோருக்கும் உடல்நலக் காப்பீடு’ திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்திருக்கிறார்.\nஏற்கனவே பதினாறு ட்ரில்லியன் (கடைசி கணக்கின்படி $16,015,769,788,215.80) பட்ஜெட் பற்றாக்குறை. இதன் தலையில் இன்னும் இராணுவ செல்வழிப்பு என்கிறார். மில்லியனர்களுக்கு வருமான வரியை வாரி வழங்குவேன் என்கிறார்.\nகூடிய சீக்கிரமே சீனாவும் ஜெர்மனியும் அகில உலகத்தின் முடிசூடா மன்னர்களாக கோலோச்ச வேண்டும�� என்று நினைப்பவர்கள் நிச்சயம் ராம்னிக்கு வாக்களிப்பார்கள்.\nPosted on நவம்பர் 3, 2012 | 6 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது நவம்பர் ஆறாம் தேதி தெரிந்து விடும். ஜனாதிபதி ஆனவுடன் முதல் விருந்தை இந்தியாவிற்கு தந்து கௌரவித்த ஒபாமாவா அல்லது பால்ய வயதிலேயே, இருபதாண்டுகளுக்கு முன்பே அவுட்சோர்சிங் செய்து இந்தியர்களின் கணக்குப்பிள்ளை சூட்டிகையை உலகுக்கு அறிவித்த மிட் ராம்னியா\nமிட் ராம்னியை அறிமுகம் செய்யுமுன் புகழ்பெற்ற மகாபாரதக் கதையை பார்த்து விடலாம்.\nபாண்டவர்களில் மூத்தவர் தருமபுத்திரர் வீட்டில் விருந்து. ஏக தடபுடலாக ஆயிரக்கணக்கானோர் விதவிதமான உணவுகளை ருசித்து மகிழ்கிறார்கள். கை கழுவும் இடத்தில் அணில் ஒன்று புரண்டு புரண்டு குளிக்கிறது. முதுகுப்புறம் மட்டும் தங்கமாக ஜொலிக்கிறது. இந்த விநோதத்தை கிருஷ்ணர் சுட்டுகிறார். அணிலை அழைத்து எவ்வாறு அது தங்க நிறம் அடைந்தது என்று விசாரிக்கிறார்.\nஅது தன் பூர்வ கதை சொல்கிறது. ‘பக்கத்து குக்கிராமத்தில் ஏழை விவசாயி இருக்கிறார். தன் மனைவியுடனும் மகனுடனும் வசிக்கிறார். அன்றாடங்காய்ச்சி. தினசரி உணவை மூன்று பங்காக்கி உண்பார்கள். சாப்புடறப்ப கதவு தட்டற சத்தம். வாசலில் பிச்சை கேட்டு வந்தவனை உள்ளே அழைக்கிறார்கள். தங்கள் கஞ்சியை நான்காகப் பிரித்து ஒரு பகுதியை அவனுக்குக் கொடுத்தார்கள். போதாது என்றான். குடும்பத் தலைவன் தன் பங்கைக் கொடுத்தான். போதாது… இன்னும் வேண்டும் என்கிறான். மனைவியும் மகனும் தங்கள் சோறைக் கொடுக்கும் வரை விடாமல் கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அவன் கை கழுவிய தண்ணீர் என் மேல் பட்டதால் என் பின்புறம் தங்கமானது’ என்கிறது.\nபராக் ஒபாமாவை எதிர்க்கும் மிட் ராம்னிக்கு இந்தக் கதை நிச்சயம் ரொம்ப பிடிக்கும்.\nஏழைகளின் வருவாயில் இருந்து கொஞ்சம் பங்கு போட்டு பணக்கார பிச்சைக்காரர்களுக்கு தர வேண்டும். அதன் மூலம் அவர்கள் கை கழுவி செலவழிப்பார்கள். அதனால் தளர்ந்த அமெரிக்கா முழுக்க தங்கம் மிளிறும் என்கிறார்.\nகடந்த நான்காண்டுகளில் ஒபாமாவினால் அமெரிக்காவை பொருளாதாரத்தில் தலை நிமிர வைக்க முடியவில்லை என்பதே நிஜமான நிதர்சனம். படித்தவர்களுக்கு நல்ல வேலை எளிதில் கிட்டுகிறது. ஆனால், சராசரி அமெரிக்கருக்கு, பள்ளிப்படிப்பு முடிக்காதவருக்கு நிதிநிலைமையும் வாய்ப்புகளும் படு மோசம்.\nசென்ற ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அதனால், ஆவரேஜ் அமெரிக்கர்களுக்கு ஏதோ ஊழியம் கிடைத்தது. அதற்கும் முந்திய பில் கிளிண்டன் காலத்தில் இண்டெர்நெட் ஜாக்பாட் அடித்தது. எல்லோரும் கொழித்தார்கள். ஆனால், ஒபாமாவிற்கு பச்சை சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு சீரமைப்பிற்காக கோடானுகோடி வாரியிறைப்பு எதுவுமே கை கொடுக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிறது.\nஅமெரிக்கா முன்னேறுவது இருக்கட்டும். இந்தியாவிற்கு யார் வந்தால் நல்லது தெற்காசியாவில் என்ன விதமான மாற்றங்கள் நிகழும்\nவங்காளம் கற்றுக் கொடுக்கும் இந்த ஊர் பல்கலைக்கழக பேராசிரியரை சந்தித்தபோது சொன்ன விஷயம் தோன்றியது. ‘சண்டை போட்டாத்தான் மதிப்பு. விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் எங்க டிபார்ட்மெண்டுக்கு நல்ல கவனிப்பு. அங்கே இருப்பவர்களை ஆராயணும்னு சொன்னால் போதும். டூர் அடிக்கலாம். தீவுகளில் சுற்றலாம். செம ஜாலியாக இருக்கும். இப்போ, அராபி கத்துக்கோ… தூய உருது பேசு என்று மாறிட்டாங்க’ என்றார்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை சமர்த்து நாடு. நாலு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் சமாளிக்கிறார்கள். ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையே உள்ள வருவாய் ஏற்றத்தாழ்வு அதிரடியாக வளர்ந்தாலும் அழுக்காறு கொண்டு வன்முறை பெருகுவதில்லை. அன்னா அசாரே உதித்தாலும் எகிப்து மாதிரியோ, சிரியா மாதிரியோ ஊதிப் பெரிதாக்க முடியவில்லை. ஷியா, சன்னி, குர்து, சூஃபி என்று இஸ்லாமை பிரித்தாளும் சூழ்ச்சியும் தேறவில்லை. சீனா ஆக்கிரமித்தாலும் விட்டுக் கொடுக்கிறார்கள். ஊர் புகுந்து பாகிஸ்தான் சுட்டுத் தள்ளினாலும் பொறுமை காக்கிறார்கள்.\nஇந்த மாதிரி தேமேயென்று அமைதி காக்கும் பூமி குறித்து அமெரிக்க அதிபர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒன்று பிரச்சினையை உருவாக்கத் தெரிய வேண்டும். அது இஸ்ரேல் வழி. இன்னொன்று பிரச்சினையை வளர்க்கத் தெரிய வேண்டும். இது இரான் வழி. இரண்டிலும் பாரதம் செல்ல மாட்டேன் என்பதனால் இந்தியாவை இன்னொரு ஐரோப்பிய நாடாக, ஆஸ்திரேலியாவாக அமெரிக்கா கருதுகிறது.\nஸ்திரமான நண்பன். நம்பிக்கையான அடியாள். காலாகாலத்திற்கும் சேவகம். தலைமுறை விசுவாசம். சொன்னதெல்லாம் கேட்பவர���.\nஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இந்திய நிறுவனங்களின் அமெரிக்க வளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்தியர்களை விசா தில்லுமுல்லு செய்ததாக இன்ஃபோசிஸ் குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது அபராதம் விதித்தார்கள். வெளிநாடுகளில் வேலைக்காரர்கள் வைத்திருந்தார்கள் நிதிச்சுமையை கூட்டினார்கள். இந்த மாதிரி நெருக்கடிகளை கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எதிர்த்தார்கள்.\nஇன்னொரு முறை பதவிக்கு வந்தால் ‘அமெரிக்கா அமெரிக்கருக்கே’ என்னும் சுதேசிக் கொள்கையை இன்னும் தீவிரமாக ஒபாமா அமலாக்குவார். மிட் ராம்னி தாராள சிந்தனை கொண்டவர். உலகெங்கும் வேலை வாய்ப்பு பெருகினாலும், அமெரிக்கா சுபிட்சமாகும் என்று நம்புபவர். மேலும், வர்த்தக பின்னணியில் இருந்து வருவதால், இந்த மாதிரி சின்ன விஷயங்களில் ஆர்வம் காட்டாமல், பெரிய பிரச்சினைகளில் கவனம் தருவார்.\nசென்ற முறை ஒபாமா வென்றதற்கு மிக முக்கிய காரணம், அவரின் பணம் திரட்டும் லாவகம். நின்றால் ஆயிரம் டாலர், பேசினால் லட்சம் டாலர் என்று கறந்து, அதை விளம்பரங்களிலும் வாக்கு சேகரிப்பிலும் செலவழித்து ஜெயித்தார்.\nஇந்த முறை அவ்ரின் எதிரி மிட் ராம்னியோ கோடானு கோடிக்கு சொந்தக்காரர். தன்னுடைய கைக்காசு, அவருடைய கோடீஸ்வர நண்பர்களின் மறைமுக காணிக்கை மூலமாக பராக் ஒபாமாவை விட பத்து மடங்கு முதல் போட்டு தலைவலியாக போட்டியிடுகிறார்.\nஎனினும், பணம் மட்டுமே வாக்குப்பெட்டிகளை நிரப்புமா என்ன\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, ஒபாமா, ஜனாதிபதி, தேர்தல், பராக், மிட், ராம்னி, ராஷ்டிரபதி, வேட்பாளர், Candidates, desi, Economy, Elections, Finance, Four, India, Mitt, Money, NRI, Obama, President, Romney, USA\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை\nஇன்று ஒரு தகவல் - Numbers\nகாலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nPandian Ramaiah on காலா என்னும் ராமர் –…\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nRT @arulselvan: இந்த பாசாகா அரசின் இந்தி மொழி வெறி படு அபாயகரமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. twitter.com/Advaidism/stat… 2 days ago\np=2818 தமிழோவியத்தின் “தந்தையர்” தின வாழ்த்துக்கள். 4 days ago\n3.6.21 - 3.6.25 - அம்மையும் - உண்ணஞ்சால் - மடக்கு\nமரக்காணம் - ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில்\nஊக்கம் தரும் வீடியோ உரைகள்\n - சாந்திபர்வம் பகுதி – 210\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/b-ed-counselling-begins-78-get-admission-letters-000646.html", "date_download": "2018-06-22T07:18:50Z", "digest": "sha1:2SODNA52LD3HXI6CGCA3VBDBFHKHHDFW", "length": 7104, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "விறுவிறு பி.எட் சேர்க்கை: திரண்ட மாணவ, மாணவிகள் !! | B.ed counselling begins; 78 get admission letters - Tamil Careerindia", "raw_content": "\n» விறுவிறு பி.எட் சேர்க்கை: திரண்ட மாணவ, மாணவிகள் \nவிறுவிறு பி.எட் சேர்க்கை: திரண்ட மாணவ, மாணவிகள் \nசென்னை: பி.எட். படிப்புக்கான முதல் நாள் அட்மிஷனின்போதே ஏராளமான மாணவ, மாணவிகள் திரண்டுவிட்டனர். முதல் நாள் சேர்க்கையின்போது 78 மாணவர்களுக்கு அ்டமிஷன் கிடைத்துள்ளது.\nதமிழகத்தில் பி.எட். படிப்புகளுக்கான சேர்க்கையை சென்னையிலுள்ள விலிங்கடன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.\nமுதல் நாள் மாணவர் சேர்க்கையை உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடக்கிவைத்தார்.\nதமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.\nமுதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. மொத்தம் ஒதுக்கப்பட்டுள்ள 98 இடங்களில் 78 மாணவ, மாணவிகளுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்குக்கு மொத்தம் 153 பேர் வந்திருந்தனர்.\nஇதில் மீதமுள்ள 20 இடங்களுக்கு இந்த வார இறுதியில் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது என்று என்று பி.எட். சேர்க்கை செயலர் பாரதி தெரிவித்தார்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\n பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை\nசில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/edappaati-vs-thambi-durai-admk-internal-fight/articleshow/57435463.cms?t=1", "date_download": "2018-06-22T06:56:41Z", "digest": "sha1:JIUJWXVJVI2O7XAILOT6V7LMLSCHYVDS", "length": 25146, "nlines": 223, "source_domain": "tamil.samayam.com", "title": "எடப்பாடிVS தம்பிதுரைEdappaati VS thambi durai:edappaati vs thambi durai :admk internal fight | எடப்பாடிVS தம்பிதுரை : டெல்லியில் எதிரொலித்த உள்கட்சி பூசல் - Samayam Tamil", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nஎடப்பாடிVS தம்பிதுரை : டெல்லியில் எதிரொலித்த உள்கட்சி பூசல்\nஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசி அணி ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாக பிளவுண்டு இருக்கிறது. இந்தநிலையில் அதிகாரப் போட்டியால் சசி அணியிலும் உள்கட்சி பூசல் பலமாக வெடித்து வருகிறது.\nமுதல்வர் பதவி எடப்பாடியாருக்கு கிடைத்ததில் பலரும் வருத்ததில் உள்ளனர். குறிப்பாக மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை முதல்வராக ஆசைப்பட்டார் என தகவல்கள் பரவினர். இந்தநிலையில் தான் சசிகலா எடப்பாடியாரை முதல்வாரக தேர்வு செய்தார்.\nஇந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடியார், தமிழக பிரச்சனை குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைப்பதற்காக டெல்லி சென்றார். பொதுவாக முதல்வர் டெல்லி சென்றால் அங்குள்ள மாநிலங்களவை மற்றும் மக்களவை எம்.பி.க்கள் அனைவரும் வரவேற்பதும், வழியனுப்புவதும் மரபு.\nஆனால் முதல்வர் எடப்பாடி, அதிமுக எம்.பிக்கள் பலர் வரவேற்கவோ அல்லது வழியனுப்பவோ வரவில்லை.நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை, முதல்வரை வழி அனுப்ப நேரில் வராமல், அவருடைய உதவியாளரை அனுப்பி வைத்தார். தம்பிதுரையின் இந்த செயல் எடப்பாடியாரை மிகவும் நோகடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகர்நாடகாவில் பயங்கர விபத்து; தமிழக இளைஞர்கள் 5 பேர...\n9 வருடங்களுக்குப் பின் வீட்டுக்கு வந்த கணவரின் நில...\nகோவை: ஏடிஎம் கார்டே இல்லாத பெண்ணிடம் ரூ.4.31 லட்ச...\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - பிரதமருக்கு நன்றி ...\nதமிழ்நாடுதமிழகத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழ்நாடுஓஎன்ஜிசி குழாய் உடைந்து வயலில் தேங்கிய கச்சா எண்ணெய்\nசினிமா செய்திகள்’கொரில்லா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nசினிமா செய்திகள்டுவிட்டரில் மரண மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nஆரோக்கியம்நோயாளின் இறப்பைத் தீர்மானிக்கும் கூகுள்\nஆரோக்கியம்கிரீன் டீயும், உடல் எடை குறைப்பும் - நீங்கள் எதிர்பார்த்திராத உண்மை இதுதான்\nசமூகம்காய்கறி இலவசமாக வழங்காததால், தலித் சிறுவன் கைது; விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு\nசமூகம்மாம்பழம் பறித்ததால், 10 வயது சிறுவன் சுட்டுக் கொலை; பீகாரில் பயங்கரம்\n கர்ப்பகால யோகா செய்ததால் மகிழ்கிறேன்: மத்திய அமைச்சர் மேனகா காந்தி\nகிரிக்கெட்மீண்டும் வீழ்ந்தது ஆஸி.; இங்கிலாந்து அபார வெற்றி\n1எடப்பாடிVS தம்பிதுரை : டெல்லியில் எதிரொலித்த உள்கட்சி பூசல்...\n3திமுக பேச்சாளர்களுக்கு ஸ்டாலின் இட்ட கட்டளை...\n4நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை...\n5தமிழக சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா : சிறை அதிகாரி விளக்கம்...\n6ஜெ., மறைவு குறித்து புறம் பேசி வருவது கண்டிக்கத்தக்கது \n7\"முதலில் வேஷ்டியை கட்டுயா\" தொண்டரை கலாய்த்த ஸ்டாலின்...\n8ரேசனில் பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் : அமைச்சர் காமர...\n9வைரலாகும் கோவை அதிமுக பிரமுகர்களின் மிரட்டல் வீடியோ\n10தாமிரபரணி அணைகளை ஆழப்படுத்த நெல்லை ஆட்சியர் அரசுக்கு பரிந்துரை...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்று���் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-06-22T07:28:38Z", "digest": "sha1:ZZSX2QU7DWWYBR2Q6KS5F3QP7UOCDMA4", "length": 8126, "nlines": 75, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஆண்ட்ராய்டு இனி மெல்ல சாகும் : கூகுள் ஃப்யூசியா ஓஎஸ்", "raw_content": "\nஆண்ட்ராய்டு இனி மெல்ல சாகும் : கூகுள் ஃப்யூசியா ஓஎஸ்\nகூகுள் நிறுவனத்தின் அடுத்த இயங்குதளமாக களமிறங்க உள்ள கூகுள் ஃப்யூசியா ஓஎஸ் (Google fuchsia) நவீன மொபைல்கள் மற்றும் நவீன கணினிகளுக்கு ஏற்ற இயங்குதளமாக வடிவமைக்கப்பட உள்ள திறந்தவெளி மென்பொருளாகும்.\nகூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மற்றும் க்ரோம் ஓஎஸ் போன்றவை லினக்ஸ் இயக்கத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ள நிலையில் கூகுள் உருவாக்கி வரும் புதிய ஃப்யூசியா இயங்குதளம் மைக்ரோகெர்னலை அடிப்படையாக கொண்ட மெகன்டா (meganta) எனப்படும் இயக்கத்தின் அடிப்படையில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 2016ல் முதன்முறையாக ஃப்யூசியா இயங்குதளத்தை கூகிள் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது இந்த இயங்குதளத்திற்கான புதிய யூஏ எனப்படும் பயனர்களுக்கான இடைமுகத்தை அர்மாடில்லோ யூஐ (armadillo ui) என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.\nஃப்யூசியா இயங்குதளம் நவீன மொபைல்கள் மற்றும் நவீன கணினிகளை ரேம் அல்லாத மிக வேகமாக இயங்கும் வகையிலான பிராசஸர்கள் கொண்டு இயக்கப்பட உள்ளது.\nசமீபத்தில் arstechnica என்ற தளத்தில் வெளியாகியுள்ள கூகுளின் புதிய இயங்குதளத்தின் பயனர் இடைமுகம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை விட முற்றிலும் மாறுபட்ட அமைப்பினை கொண்டு விளங்குகின்றது.\nகுறிப்பாக மின்னஞ்சல் அனுப்பும் பயனர் முகம் உள்பட வால்யூம் குறைக்க அதிகரிக்கும், பவர் பட்டன் , மொபைல் பிரைட்னஸ், பேட்டரி அமைப்பு போன்றவற்றுடன் கூகுள் நவ் என பலவற்றை கொண்டுள்ளது. இதன் யூஐ விபரத்தை வீடியோவில் காணலாம்.\nஇந்த புதிய இயங்குதளம் ஸ்மார்ட்போன்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் ஆண்ட்ராய்டு மொபைல்களை விட மிக சிறப்பான செயல்திறன், வேகம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்பதனால் அடுத்த சில வருடங்களில் ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக கூகுள் ஃப்யூசியா ஓஎஸ் நிலை நிறுத்தப்படலாம்.\nPrevious Article 4ஜி ஆதரவு கொண்ட இன்டெக்ஸ் அக்வா A4 விற்பனைக்கு அறிமுகம்\nNext Article அமேசான் ஈக்கோ ஷோ அறிமுகம்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\n30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்\nபானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwacuddalore.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-06-22T07:09:46Z", "digest": "sha1:VINEYPU3W5P3K6SMXS26QJPFIP7MIYSX", "length": 5551, "nlines": 110, "source_domain": "aibsnlpwacuddalore.blogspot.com", "title": "http://aibsnlpwacuddalore.blogspot.in", "raw_content": "\nவெள்ளி, 8 ஜூலை, 2016\nஎனக்கு வந்த பாராட்டுக்களையும்,புகழுரைகளையும் AIBSNLPWA களப்பணியாளர்கள் சார்பாக பெற்று அவர்களுக்கே உரித்தாக்குகின்றேன் ....தோழர் PS .ராமன்குட்டி\n5-7-2016 அன்று பிரதமமந்திரி மாண்புமிகு திரு நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தி ல் 78.2 % IDA 10-6-2013 க்கு முன்பாக ஓய்வுபெற்ற அனைத்து BSNL ஓய்வூதியர்கள்கள் /அல்லது ,அவர்களின் வாரிசுகளுக்கும் சேவையில் உள்ள BSNL ஊழியர்களுக்கு இணையான IDA வை அளித்திட ஆணை வெளியிட்டுள்ளது.\nBSNL ஓய்வூதியர்களும் , குடும்ப ஓய்வூதியர்களும் ஆக மொத்தம் 1,18,500 பயனாளிகள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.\nBSNL ஓய்வூதியர்களுக்கு ரூ 129.63 கோடியும் ,குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ 24.93 கோடியும் ஒவ்வொரு வருடமும் அரசாங்கம் செலவழிக்கும்.\nநிலுவைத்தொகை ரூ 239.92 +44.62 கோடியும் கொடுக்க இருக்கிறது.\nவிதி FR 116 ன் கீழ் பணியில் உள்ள BSNL ஊழியர்களுக்கு ஓய்வூதியத்துக்கான பங்களிப்பினை அளிக்கவேண்டும்.\n10 ஆண்டுகளாக நம்மை மிரட்டி கொண்டு இருந்த விதி 37 A இன் 60%:40% அறவே நீக்கப்பட்டுள்ள து.\nநமக்கு ஓய்வூதியம் முழுக்க அரசாங்கத்தில் இருந்து அளிக்கப்படுவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதால் BSNL இன் நிதி ஆதாரம் நமக்கு தடையாக இருக்காது.\nஇடுகையிட்டது Krishnasamy raveendran நேரம் 12:39:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nDOT/பி.எஸ்.என்.எல்.ஒய்வுபெற்ற ஊழியர்களை ஒன்றிணைக்கும் பணியில் நமக்கு நாமே\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகடலூர் மாவட்ட கிளையின் செயற்குழுகூட்டமும்,78.2 % I...\nஎனக்கு வந்த பாராட்டுக்களையும்,புகழுரைகளையும் AIBS...\nநோன்பு பெருநாள் உன்னதமான ரமலான் மாதத்தில் உலகமெல...\n30-6-2016 அன்று பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள் துண...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/new_delhi/", "date_download": "2018-06-22T07:21:50Z", "digest": "sha1:XXE5L57KUBSB4ZV2ETKZQT7CVBPO5GPZ", "length": 10088, "nlines": 68, "source_domain": "eniyatamil.com", "title": "New_Delhi Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ June 15, 2018 ] நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\tஅரசியல்\n[ May 29, 2018 ] தமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\tஅரசியல்\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு\nபுதுடெல்லி:-2016ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வேட்டைக்கு தயாராகும் வகையில் பதக்க வாய்ப்பு உள்ள வீரர்களை […]\nடுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்\nபுதுடெல்லி:-டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின்தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் ‘டுவிட்டர் டிப்ளோமசி- 2015’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. […]\nடெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெ��்ரோ ரெயில் பயணம்\nபுதுடெல்லி:-பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் காரில் சென்று கலந்து கொள்வது வழக்கம். அவர் செல்லும் போது ஆங்காங்கே போக்குவரத்து […]\nவடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் அதன் தாக்கம்\nபுதுடெல்லி:-நேபாளம் மற்றும் ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. […]\nயூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்\nபுதுடெல்லி:-பிரபல பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ மெகா ஹிட் வீடியோ ஆல்பம் ‘Call Me, Maybe’. இந்த ஆல்பத்தில் ’பீச் […]\nபாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nபுதுடெல்லி:-பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர் குலாம் அலி (வயது 74). தனது 6-வது வயது முதல் இசை நிகழ்ச்சிகளை […]\nவிவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்\nபுதுடெல்லி:-டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.விவசாயி கஜேந்திரசிங் தூக்கு போட்டுக்கொள்ள […]\nவிவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு\nபுதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். […]\nவிவசாயி தற்கொலைக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபுதுடெல்லி:-ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் […]\nவிண்ணப்பித்த 48 மணிநேரத்தில் பான்கார்டு பெறும் வசதி\nபுது டெல்லி:-விண்ணப்பித்து 48 மணி நேரத்தில் பான்கார்டு பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைன் மூலமாக […]\nநீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanrinanba.blogspot.com/2013/01/dsc.html", "date_download": "2018-06-22T07:30:49Z", "digest": "sha1:C2XHUKQHSCKLYKYFLNSOPEEKHCKDT73V", "length": 51484, "nlines": 104, "source_domain": "nanrinanba.blogspot.com", "title": "நன்றி நண்பா: இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.", "raw_content": "\nநான் படித்தவற்றை பலருடன் பகிரும் பொருட்டு இத்தலம் உருவாக்கப்பட்டது.\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\n“2001 ஆம் ஆண்டில் ஹைதிராபாத் டாடா அடிப்படை ஆராய்ச்சி ஆய்வகத்தில் (TIFR –Tata Institute of Fundamental Research) நாங்கள் 24 மைல் உயரத்தில் ஏவிய பலூனில் வாழும் உயிரின மூலவிகள் காணப் பட்டன அவை எப்படி அந்த உயரத்தில் தெரிந்தன என்பதை விளக்குவது கடினம். எரிமலைச் சாம்பல் தூசிகூட 15 மைல் உயரத்தைத் தாண்டிச் செல்லாது அவை எப்படி அந்த உயரத்தில் தெரிந்தன என்பதை விளக்குவது கடினம். எரிமலைச் சாம்பல் தூசிகூட 15 மைல் உயரத்தைத் தாண்டிச் செல்லாது அவை சில வாரங்கள்தான் அங்கு நிலைத்து உலவக் கூடும். நாங்கள் சோதனை செய்த இடங்களில் எந்த எரிமலைச் சீற்றமும் இருந்ததாகத் தெரியவில்லை \nடாக்டர் ஜெயந்த் நர்லிகர் (2001)\n“பிரபஞ்சத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பிறகு சிறிது வெளிப்படக் காலம் வரும் வாழ்க்கை முழுவதிலும் மூழ்கி பிரபஞ்சத்தை ஆராய்ந்தாலும், பேரளவு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்ய ஒருவரின் ஆயுட் காலம் போதாது வாழ்க்கை முழுவதிலும் மூழ்கி பிரபஞ்சத்தை ஆராய்ந்தாலும், பேரளவு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்ய ஒருவரின் ஆ��ுட் காலம் போதாது ஆகவே அடுத்தடுத்துத் தொடரும் யுகங்களில்தான் அப்பெரும் மர்மங்களின் புதிர் விடுவிக்கப்பட வேண்டும் ஆகவே அடுத்தடுத்துத் தொடரும் யுகங்களில்தான் அப்பெரும் மர்மங்களின் புதிர் விடுவிக்கப்பட வேண்டும் இயற்கை ஒருபோதும் தன் இரகசியங்களை ஒரே சமயத்தில் விடுவிக்க விடுவதில்லை இயற்கை ஒருபோதும் தன் இரகசியங்களை ஒரே சமயத்தில் விடுவிக்க விடுவதில்லை\nஸெனேகா (முதல் நூற்றாண்டு ரோமானிய வேதாந்தி)\nஅகிலத்தின் புதிர்களை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள்\nபிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயப் புகுந்த காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜார்க் காமாவ், கார்ல் சேகன், சுப்ரமணியன் சந்திரசேகர், ஸ்டீஃபென் ஹாக்கிங் ஆகிய விஞ்ஞான மேதைகளின் அணியில் நின்று, இப்போது இந்தியாவில் விஞ்ஞானப் பணி புரிந்து வருபவர், டாக்டர் ஜெயந்த் நர்லிகர் உலகப் புகழ் பெற்ற நர்லிகர், வானோக்கியல், வானவியல் பௌதிகம், அகிலவியல் ஆகிய துறைகளுக்குத் [Astronomy, Astrophysics, Cosmology] பெருமளவு பங்கை அளித்துள்ளவர். பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி வரலாற்றையும், பிற்பாட்டு விரிவையும் விளக்கும் பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட “பெரு வெடிப்பு அகிலவியல் நியதிக்குச்” [Big Bang Cosmology Theory] சவால்விடும் முறையில், விஞ்ஞானிகள் வேறுபட்ட கோட்பாடுகளில் ஆராய்ச்சிகள் புரிந்திட வழி வகுத்தன, நர்லிகரின் அடிப்படைப் பணிகள்\nஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher]. அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது. பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினா���்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்\nஜெயந்த் நர்லிகர் செய்த பொது விஞ்ஞானச் சாதனைகள்\nநர்லிகர் தன் குருவான பிரிட்டிஷ் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயிலுடன் [Fred Hoyle (1915-2001)] இணைந்து ஆக்கி முடித்த “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியை” [Conformal Theory of Gravity], “ஹாயில்-நர்லிகர் ஈர்ப்பியல் நியதியாக [Hoyle-Narlikar Theory of Gravitation] தற்போது விஞ்ஞானச் சகபாடிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். குவஸார்ஸ் (போலி விண்மீன் கதிரலை எழுப்பிகள்), உயர்சக்தி வானியல் பௌதிகம், குவாண்டம் அகிலவியல், தூர மின்னகர்ச்சி [Quasars, High Energy Astrophysics, Quantum Cosmology, Distance Electrodynamics] ஆகிய விஞ்ஞானத் துறைகளுக்கு ஜெயந்த் நர்லிகர் பெருமளவில் தன் படைப்புகளை அளித்துள்ளார்.\n1983 இல் ஃபிரெட் ஹாயிலுடன் ஈழத்து விஞ்ஞான மேதை சந்திரா விக்கிரமசிங் [Dr. Chandra Wickramasinghe] இணைந்து “உயிர்ஜீவிகளின் விண்வெளித் தோற்ற நவீனக் கோட்பாடை” [Modern Theory of Panspermia (Explained Below)] ஆக்கி வெளியிட்டனர். 2002 செப்டம்பரில் நர்லிகர் குழுவினர் ஹைதிராபாத் TIFR ஏவுதள விண்வெளியில் பலூன்களை 25 மைல் உயரத்துக்கு ஏவி உயிர்க்கிருமிகள் நடமாடி வருவதைப் பிடித்து, அக்கோட்பாடை மெய்ப்பித்துக் காட்டினர்.\nஜெயந்த் நர்லிகர் 1972 இல் மொம்பை டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தின் [Tata Institute of Fundamental Research] பேராசிரியராகப் பணியாற்றியவர். அடிக்கடி காலிஃபோர்னியா பொறிநுணுக்கக் கூடத்தின் கெல்லாக் கதிரியல் ஆய்வகத்திற்கும், விஞ்ஞானத் தொழில் ஆய்வுக் குழுவிற்கும் (Kellogg Radiation Lab, Council of Scientific & Industrial Research, CIT), மாரிலாந்து பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகத் துறையகத்திற்கும் [Dept of Physics & Astronomy, University of Maryland] அடிக்கடி விஜயம் செய்யும் விஞ்ஞானப் பேருரையாளர். காலிஃபோர்னியா, டெக்ஸஸ் பல்கலைக் கழகங்கள், கார்நெல் பல்கலைக் கழகம், கார்டிஃப் பல்கலைக் கழகக் கல்லூரி, பாரிஸில் உள்ள பிரான்ஸ் கல்லூரி ஆகிய விஞ்ஞான நிறுவகங்களின் ஆலோசகராகப் பணிபுரிபவர். மேலும் பொதுநபர் புரிந்து கொள்ளும் வகையில் விஞ்ஞான விந்தைகளை எளிய இனிய முறையில் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி மொழிகளில் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி யிருக்கிறார்.\nவிஞ்ஞான மேதை நர்லிகரின் உன்னத வாழ்க்கை வரலாறு\n1938 ஜூலை 19 ஆம் தேதி ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் நக��ில் பிறந்தார். அவரது தந்தை வாசுதேவ நர்லிகர், வாரனாசி பெனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் பணி செய்த கணிதப் பேராசிரியர். தந்தையார் புகழ் பெற்ற கணித நிபுணராக இருந்ததோடு, பொது ஒப்புமைத் தத்துவத்திலும் [General Relativity] ஞானியாகத் திகழ்ந்தவர்.\nதாயார் சுமதி நர்லிகர் ஓர் சமஸ்கிருத வித்துவான். ஆதலால் சிறு வயது முதலே ஜெயந்த் நர்லிகர் கணிதம், சமஸ்கிருதம் புரளும் ஒரு கல்விமயக் குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவர். பெனாரஸ் பல்கலைக் கழகத்தின் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் பயின்று இறுதி வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார். பெனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் 1957 இல் B.Sc பட்டம் பெற்று முதல்தர விஞ்ஞானியாகப் பேரெடுத்தார்.\nஜே. என். டாடாவின் சிறப்புப்பரிசு மாணவனாக அடுத்து மேற்படிப்புக்கு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே B.A.(1960), M.A.(1964), Ph.D.(1963) பட்டங்களை விரைவில் பெற்றார். 1960 இல் டைஸன் வானவியல் பதக்கத்தைப் [Tyson Medal for Astronomy] பெற்று, கீர்த்தி வாய்ந்த பேராசிரியர் ஃபிரெட் ஹாயிலின் கீழ் [Fred Hoyle] ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். அப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கவர்ச்சி மிக்க ஸ்மித் பரிசு [Smith Prize (1962)], ஆடம்ஸ் பரிசு [Adams Prize (1967)] ஆகிய இரண்டும் அவருக்குக் கிடைத்தன. எல்லாவற்றுக்கும் மேலாக தனது 38 ஆவது வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மிக உன்னத D.Sc. [Doctor of Science (1976)] பட்டத்தையும் பின்னால் பெற்றார்.\nடாக்டர் ஆஃப் ஸயன்ஸ் [D.Sc.] பட்டம் பெறுவதற்கு முன்பாக 1972 இல் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். அவருக்கு டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தில் [Tata Institute of Fundamental Research (TIFR)] வானவியல் பௌதிகத்தின் பேராசிரியர் பதவி கிடைத்தது. 1966 இல் ஜெயந்த் நர்லிகர் மங்களா ராஜ்வடே [Mangala Rajwade] என்னும் மாதை மணந்து கொண்டார். மங்களா மொம்பப் பல்கலைக் கழகத்தில் கணிதத் துறையில் டாக்டர் [Ph.D.] பட்டம் பெற்றவர். அவர்களுக்கு கீதா, கிரிஜா, லீலாவதி என்று பெயருள்ள மூன்று புதல்விகள் உள்ளார்கள்.\nபிரிட்டிஷ் மேதை ஃபிரெட் ஹாயிலுடன் நர்லிகர் செய்த ஆராய்ச்சிகள்\nபிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிய பிரிட்டனின் உன்னத விஞ்ஞானி டாக்டர் ஃபிரெட் ஹாயில்தான் [Dr. Fred Hoyle (1915-2001)] “பொதுநிலை அமைப்புப் பிரபஞ்ச பெரு வெடிப்பு நியதி” [Standard Theory of the Origin of Universe (The Big Bang Theory)] எ���்னும் பதங்களை முதலில் பறைசாற்றியவர் ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தார் ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தார் அதற்கு மாறாக ஃபிரெட் ஹாயில் தனது “நிரந்தர நிலை அமைப்புப் பிரபஞ்சத்தை” [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார் அதற்கு மாறாக ஃபிரெட் ஹாயில் தனது “நிரந்தர நிலை அமைப்புப் பிரபஞ்சத்தை” [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார் ஆனால் தற்போது ஹாயிலின் கோட்பாடை நம்புவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாய்க் குறிந்து கொண்டே வருகிறது ஆனால் தற்போது ஹாயிலின் கோட்பாடை நம்புவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாய்க் குறிந்து கொண்டே வருகிறது பெரு வெடிப்பு நியதியே பலராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.\nஆயினும் தன் கொள்கையை விடாமல் பிடித்துக் கொண்டு ஃபிரெட் ஹாயில், ஜியோஃபிரி பர்பிட்ஜ், ஜெயந்த் நர்லிகர் ஆகியோருடன் இணைந்து “பிரபஞ்சத் தோற்றத்திற்கு வேறுபட்ட விளக்கம்” [A Different Approach to Cosmology] என்னும் நூலை 2000 இல் வெளியிட்டார். அண்டவெளி மீன்களின் அமைப்பு நியதியையும், அவற்றில் இரசாயன மூலகங்களின் தோற்ற மூலத்தையும் [Theory of the Structure and Origin of the Chemical Elements in Stars] பற்றிப் புதிய கருத்துக்களை வழங்கியவர், ஹாயில். ஈழத்து விஞ்ஞான மேதை டாக்டர் சந்திரா விக்கிரமசிங்குடன் [Dr. Chandra Wickramasinghe] இணைந்து “உயிர்ஜீவிகளின் விண்வெளித் தோற்ற நவீனக் கோட்பாடை” [Modern Theory of Panspermia (Explained Below)] ஆக்கி வெளியிட்டவர் ஹாயில்.\nஉயிரினமும், கூறப் போனால் எயிட்ஸ் (AIDS) போன்ற நூதன நோய்களும் கூட அண்ட வெளியிலிருந்து உற்பத்தியாகி, பூமண்டலத்துக்கு இறங்கி வந்துள்ளன என்பது ஹாயிலின் அசைக்க முடியாத கருத்து விந்தையான அவரது கருத்துக்களை அவர் எழுதிய இரண்டு நூல்களில் “அண்ட வெளியிலிருந்து வரும் நோய்கள்” [Diseases from Space (1979)], “விண்வெளிப் பயணிகள்: உயிரினங்களின் உதயம்” [Space Travellers: The Origin of Life (1980)] பற்றிய விளக்கங்களைக் காணலாம்\nஜெயந்த் நர்லிகரும் ஃபிரெட் ஹாயிலும் படைத்த “பிரபஞ்சத் தோற்றத்தின் நிரந்தரநிலை நியதியை” [Steady State Theory of the Universe], நம்பி வருபவர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு ஹாயில் நர்லிகர் இருவரும் பறைசாற்றிய “நிரந்தரநிலை நியதி” ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய “பொது ஒப்புமை நியதியின்” [General Theory of Relativity] அரங்கிற்குள் அடங்கிப், பிண்டம் தொடர்ந்து உருவாகும் [Continuous Creation of Matter] ஒரு நடப்பானக் கோட்பாடை முதன���முதலில் கூறியது.\nஃபிரெட் ஹாயில், நர்லிகர் இருவரும் “தூர நிகழ்ச்சிக் கொள்கையைப்” [Concept of Action at a Distance] பயன்படுத்தி, நுட்ப உலகான குவாண்டம் உருவிலும், பிரம்மாண்ட பிரபஞ்சப் பூத வடிவிலும், மின்னகர்ச்சி இயக்கத்தை [Electrodynamics at Quantum and Classical Levels] விளக்கினார்கள். அவரது அரிய மின்னகர்ச்சி இயக்கக் கருத்தே, “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதி” [Conformal Theory of Gravity] என்னும் ஒரு புதிய ஈர்ப்பியல் நியதியைப் படைக்க உதவியது.\nவிண்வெளிச் சூழ்நிலையில் உயிரினங்களின் மூலத் தோற்றம் “பான்ஸ்பெர்மியா நியதி” என்றால் என்ன\n2002 செப்டம்பரில் நர்லிகர் குழுவினர் அண்ட வெளியில் உயிரினத் தோற்றத்தைக் [Extra-terrestial Life] கண்டதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டனர் நர்லிகரும் அவருடன் பணிசெய்தோரும், ஈழத்து விஞ்ஞானி சந்திரா விக்கிரமசிங்கும் [Chandra Wickramasinghe] விண்வெளிப் பலூன் சோதனையில் நுண்ணுயிர் ஜீவிகள் [Micro-organisms] இருப்பதைக் கண்டறிந்தவர்கள். அந்நுண் ஜீவிகள் நாம் எதிர்பார்க்கும் செவ்வாய்க் கோள் அண்டத்தின் பச்சை நிற மாந்தர் அல்லர் நர்லிகரும் அவருடன் பணிசெய்தோரும், ஈழத்து விஞ்ஞானி சந்திரா விக்கிரமசிங்கும் [Chandra Wickramasinghe] விண்வெளிப் பலூன் சோதனையில் நுண்ணுயிர் ஜீவிகள் [Micro-organisms] இருப்பதைக் கண்டறிந்தவர்கள். அந்நுண் ஜீவிகள் நாம் எதிர்பார்க்கும் செவ்வாய்க் கோள் அண்டத்தின் பச்சை நிற மாந்தர் அல்லர் ஆனால் அவர்களின் கண்டுபிடிப்பு மிகவும் மகத்தானது ஆனால் அவர்களின் கண்டுபிடிப்பு மிகவும் மகத்தானது அந்தக் கண்டுபிடிப்பு “பான்ஸ்பெர்மியா கோட்பாடின்” போக்கில் [Panspermia Theory] பல புதிய சவால்களை எதிர்காலத்தில் தொடுக்க வல்லது\n பிரபஞ்ச மெங்கும், தகுந்த சூழ்நிலையில் விருத்தி யடையும் உயிரின நுண்கிருமிகள் அல்லது ஏகச்செல் ஜீவிகள் உருவில் [Germs or Spores] பரந்து பரவி யுள்ளன மேலும் பூமியில் தோன்றிய மனித இனம், விண்வெளியிலிருந்து பூமிக்குப் புகுந்தது என்றும் பான்ஸ்பெர்மியா என்பதற்கு அர்த்தம் கொள்ளலாம். ஒரு காலத்தில் [1965-1985] அமெரிக்க உயிரியல் விஞ்ஞான மேதை, கார்ல் சேகன் செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்த தடமிருக்கலாம் என்று அண்டவெளிப் பயணங்களில் ஆழ்ந்து முற்பட்டுத் தோல்வி யடைந்தார். “அண்டக் கோள்களில் உயிரின இருப்பை அழுத்தமாகப் பறைசாற்றும் விஞ்ஞானிகள், அதற்கு அழுத்தமான சான்றுகளைக் காட்ட வேண்டும்” என்று க���ர்ல் சேகன் அப்போது அடித்துப் பேசினார்\nஅவ்விதம் அழுத்தமான சான்றுகளைக் கேட்ட சமயத்தில், ஜெயந்த் நர்லிகர் பின்வருமாறு கூறினார்: “2001 ஜனவரியில் ஹைதிராபாத்தில் உள்ள டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தின் [TIFR] பலூன் ஏவுதளத்திலிருந்து பலூன் “பணிப்பளு” [Payload] ஒன்று விண்ணோக்கி ஏவப்பட்டது. அப்போது 41 கிலோ மீட்டர் [24 மைல்] உயரத்தில்தான் நுண்ணுயிர் ஜீவிகள் இருப்பது அறியப்பட்டது அவ்வுயிர்க் கிருமிகள் பூமியிலிருந்து ஒரு வேளை வந்ததாக யூகித்தாலும், எவ்விதம் அந்த உயரத்தில் ஏறியன என்று கணிப்பது மிகவும் கடினமானது அவ்வுயிர்க் கிருமிகள் பூமியிலிருந்து ஒரு வேளை வந்ததாக யூகித்தாலும், எவ்விதம் அந்த உயரத்தில் ஏறியன என்று கணிப்பது மிகவும் கடினமானது எரிமலைச் சாம்பல் கூட [Volcanic Ash] 25 கிலோ மீட்டருக்கு [15 மைல்] மேல் ஏறுவதில்லை எரிமலைச் சாம்பல் கூட [Volcanic Ash] 25 கிலோ மீட்டருக்கு [15 மைல்] மேல் ஏறுவதில்லை அவ்விதம் ஏறினாலும் ஒரு சில வாரங்களுக்கு மேல், அங்கே தங்க முடிவதில்லை அவ்விதம் ஏறினாலும் ஒரு சில வாரங்களுக்கு மேல், அங்கே தங்க முடிவதில்லை நாங்கள் சோதனைக்குத் தேர்ந்தெடுத்த இடமோ, எந்த வித எரிமலைச் சீறல்கள் பல மாதங்கள் பொழிவுகள் செய்யாத ஒரு தூயச் சூழ்வெளி மண்டலம்” என்று கூறுகிறார்.\n“பூமியைச் சுற்றிவரும் இயக்கமற்ற செயற்கைத் துணைக்கோள் [Dead Satellites] அல்லது விண்வெளி ராக்கெட்டுகள் வெளியேற்றும் அண்டவெளிப் பயணக் குப்பைகளைக் கணித்ததில், எங்கள் சேமிப்பு அளவுக்கு மாதிரியை இணையாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது மாதிரியைச் சேமிப்பதில் நாங்கள் எடுத்துக் கொண்ட கவனம், எச்சரிக்கைகள் மிகையானவை. எங்களுக்குக் கிட்டிய கிருமி மாதிரி, ஆய்வுக் கூடத்தின் தீண்டலுக்கு அப்பாற் பட்டது மாதிரியைச் சேமிப்பதில் நாங்கள் எடுத்துக் கொண்ட கவனம், எச்சரிக்கைகள் மிகையானவை. எங்களுக்குக் கிட்டிய கிருமி மாதிரி, ஆய்வுக் கூடத்தின் தீண்டலுக்கு அப்பாற் பட்டது சாதாரணப் பொது ஊடகங்கள் மூலமாகப் பொரித்து விளைவிக்க முடியாத [Not Cultured with common media] நூதனமான அரிய ஒருவகைக் கிருமிகள் அவை சாதாரணப் பொது ஊடகங்கள் மூலமாகப் பொரித்து விளைவிக்க முடியாத [Not Cultured with common media] நூதனமான அரிய ஒருவகைக் கிருமிகள் அவை சான்றுக் கலன்கள் யாவும் “கிரையோ ஸாம்பிளர்” [Cryosampler] பக்குவத்தில், பூமித் தீட்டுப் படாத [Earth Contamination] முறையில் தூய்மைப் படுத்தப்பட்டவை”.\nவிண்வெளியில் எந்த விதமான உயிரின வகைகள் நர்லிகர் குழுவினரால் கண்டுபிடிக்கப் பட்டன இரண்டு விதமான நுண்ணுயிர் ஜீவிகளுக்குச் சான்றுகள் கிடைத்தன. முதலாவது: மாதிரியுடன் நேர்த்துருவச் சாயங்களைக் [Cationic Dyes] கலந்த போது, வளரும் உயிருள்ள செல்கள் [Living Viable Cells] காணப் பட்டன. இரண்டாவது: நுண்ணுயிர்க் கிருமிகள் குச்சிகள் போல் தோன்றும் பெஸிலஸ், •பங்கஸ் [Staphylococcus Pasteuri (Rod-like Bacillus and Fungus)]. முதல் மாதிரியை நிரூபித்தது, பிரிட்டனில் உள்ள கார்டி•ப் கல்லூரியின் மூலக்கூறு உயிரியல் ஆய்வுக்கூடம் [Molecular Biology Labs of David Lloyd]. இரண்டாவது மாதிரியைச் சோதித்தது, பிரிட்டனில் உள்ள ஷெஃப்பீல்டு ஆய்வுக்கூடம் [Labs in Sheffield by Milton Wainwright].\n“அந்த அரிய நூதனக் கிருமிகள் எரிக்கற்கள் [Meteorites], அண்டப் பாறைகள் [Celestial Rocks], அண்டங்கள் [Other Bodies], வால்மீன்கள் [Comets] அல்லது சூரிய மண்டல எல்லையைக் கடந்து அமைந்துள்ள ஓர்ட் முகில்கள் [Oort Clouds] போன்ற எவற்றிலிருந்தும் வீழ்ந்ததாக நிச்சயம் இப்போது கூற முடியாது” என்று நர்லிகர் அழுத்தமாகக் கூறினார். “அவை இரண்டும் பூமியிலிருந்து போனவை யல்ல, விண்வெளியிலிருந்து வீழ்ந்தவை என்று மட்டும் உறுதியாகக் கூறலாம்” என்றார். “இன்னும் ஆய்வுகள் தொடர வேண்டும் என்றும், எங்கிருந்து விழுந்தன என்பதை முதலில் அறிய முடிந்தால்தான் அவற்றின் தற்போதைய பௌதிக நிலையை விளக்க இயலும்” என்றும் நர்லிகர் கூறினார். விண்வெளிச் சோதனையில் நர்லிகர் குழுவினர் ஆராய்ந்து வெளியிட்ட “பான்ஸ்பெர்மியா கோட்பாடு” [Panspermia Theory], உலக அரங்கில் உயிரியல் விஞ்ஞானிகளால் முழுவதும் ஒப்புக் கொள்ளப் படாமல், இப்போது கேள்விக்குட்பட்டே இருந்து வருகிறது\nஜெயந்த் நர்லிகரின் சிறப்பான விஞ்ஞானப் பணிகள்\nஇந்தியாவுக்குத் திரும்பிய நர்லிகர் அகிலவியல் பற்றியும், வானிவியல் பௌதிகத் துறையிலும் தொடர்ந்து பணியாற்றினார். “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியைப்” பயன்படுத்தி, அவர் டாக்டர் பி.கே. தாஸ¤டன் [Dr.P.K. Das of Indian Institute of Astrophysics] உழைத்து “குவசார்ஸின் ஒழுங்கற்ற சிவப்புப் பிறழ்ச்சி” பற்றி [Anomalous Redshifts of Quasars] விளக்கம் தந்தார். பேராசிரியர் அப்பாராவ் [K.M.V. Apparao of TIFR], டாக்டர் என். தாதியிச் [Dr.N. Dadhich of Pune University] ஆகியோருடன் பணி செய்து, பிரபஞ்சத்தின் பிரளயப் போக்கிற்குச் [Violent Phenomena in the Universe] சிறிது காரணியான வெடிப்புச் சக்தியின் களஞ்சியங்களை [Explosive Sources of Energy] “வெண் துளைகள்” [White Holes] என்னும் கோட்பாட்டில் விளக்கம் செய்தார்.\n1978 இல் பேராசிரியர் சித்ரேயுடன் [S.M. Chitre of TIFR] வேலை செய்து காலாக்ஸிகள் இடையூறாக உள்ள போது, அவற்றின் ஈர்ப்பியல் ஆற்றல், ரேடியோ அலைகளை வளைப்பதை எடுத்துக் கூறினார். பிரபஞ்சத் தோற்ற சமயத்தில் கால-வெளி ஒற்றைப்பாடுகளின் அருகே [In the Vicinity of Space-Time Singularities], குவாண்டம் கொந்தளிப்புகள் [Quantum Fluctuations] நிகழ்வதைப் பற்றி 1977-1985 ஆண்டுகளில் ஆராய முற்பட்டார்.\nபுனே நகரில் “வானோக்கியல், வானவியல் பௌதிக அகிலப் பல்கலைக் கழக மையம்” [Inter-University Centre for Astronomy and Astrophysics (IUCAA) at Pune] ஒன்றை 1988 இல் பல்கலைக் கழகக் கொடைக் குழு [University Grant Commission (UGC)] நிறுவகம் செய்தது. UGC அதிபதி பேராசிரியர் யஷ் பால் [Professor Yash Pal] ஜெயந்த் நர்லிகரை அழைத்து அதன் ஆணையாளராக [Director] ஆக்கினார்.\nஜெயந்த் நர்லிகர் தான் எழுதிய நூல் ஒன்றில் காலக்ஸிகளும், காலக்ஸி மந்தைகளும் [Galaxies and Clusters of Galaxies] பிரபஞ்சத்தில் எப்படி உண்டாகின்றன என்று விளக்குகிறார். நர்லிகரும் அவரது விஞ்ஞான சகாக்களும் இணைந்து பிரபஞ்சத்தின் விரிவைக் காண, மின்கணனியில் முப்புற “போலியுரு மாடல்” [Computer Simulator 3D Model] ஒன்றை நிறுவி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அந்தப் போலி வடிவில் ஏதாவது சில இடங்களில் புள்ளிகளைக் குறித்து, அவையே தனிதனிச் “சிறு படைப்பு மையமாக” [Mini-Creation Centre] எடுத்துக் கொள்ளப் படுகின்றன.\nஅதுவே பிறகு அண்டையில் ஓர் அகிலவியல் நிகழ்ச்சியால் [Cosmic Event] ஒரு புதிய காலக்ஸியை உண்டாக்குகிறது அம்முறையில் அந்தப் போலியுரு மாடலை அண்ட வெளியில் விரித்துக் கொண்டே போகலாம். ஏனெனில் பிரபஞ்சம் நிலையானதன்று. அது பலூன் போல உப்பிக் கொண்டே விரியும் ஓர் ஒழுங்கற்ற பொரி உருண்டை.\n“பிரபஞ்சம் ஒரு பெரு வெடிப்பில் மட்டுமே உருவானதாக [No Single Big Bang] எங்களது போலியுரு மின் கணனி மாடலில் அமைக்கப்பட வில்லை” என்று கூறுகிறார் நர்லிகர். எல்லோரும் உடன்படும் “பொதுவான பெரு வெடிப்பு நியதியை” [Standard Theory] ஏற்காது, மாறுபட்ட “நிரந்தநிலை நியதியைப்” [Steady State Theory] பின்பற்றி வருபவர் நர்லிகர். “அண்டங்களும், பிண்டங்களும் [Planets and Matter], சிறுபடைப்பு நிகழ்ச்சிகளில் [Mini-Creation Events] சிறு சிறு வெடிப்புகளில் [Mini Bangs] உண்டானவை” என்று கூறுகிறார்.\n“கனமான ஒரு பேரண்டம் சுழலும் போது, அது சுழலும் ஒரு கருந்துளை போல் [Black Hole] இயங்கி வருகிறது. அவ்விதம் சுழலும் ஓர் அண்டத்துக்கு அருகில், பிண்டம் [Matter] உருவாக்கப் படலாம் என்றும், அது சுழலும் அச்சின் திசையில் வீசி எறியப்படலாம் என்றும் மின்கணினி போலியுரு மாடலில் காட்டுகிறோம். ஆகவே நாமொரு நேர்கோட்டு அமைப்பை [Linear Structure] அங்கே காண்கிறோம். ரேடியோ-காலக்ஸிகளில் காணப்படும் பல ஜெட் வீச்சுகள் இந்த நேர்கோட்டு அமைப்புகளையே வலியுறுத்தும்” என்றும் நர்லிகர் கூறுகிறார்.\nநர்லிகர் காட்டும் பிரபஞ்சத்தின் ஏழு அற்புதங்கள்\nஜெயந்த் நர்லிகர் பிரபஞ்சத்தின் மகத்தான ஆய்வுப் பயணத்தில் கண்ட ஏழு அற்புதங்களைத் தான் எழுதிய ஒரு நூலில் [Seven Wonders of the Cosmos] கூறுகிறார். அது பூமண்டலத்தில் துவங்கி, சூரிய மண்டலக் கோள்களைச் சுற்றி வந்து, அண்டையில் உள்ள காலக்ஸியைக் கண்டு, முடிவில் பிரபஞ்சத்தின் தொடுவான எல்லையைத் தொடுகிறது ஒவ்வோர் அற்புதப் படைப்பிலும் பிரபஞ்சத்தின் நூதனக் காட்சி ஒன்று அல்லது புதிரான நிகழ்ச்சி ஒன்று சிறப்புத் தோரணமாக எழுந்து நிற்கிறது ஒவ்வோர் அற்புதப் படைப்பிலும் பிரபஞ்சத்தின் நூதனக் காட்சி ஒன்று அல்லது புதிரான நிகழ்ச்சி ஒன்று சிறப்புத் தோரணமாக எழுந்து நிற்கிறது அந்நூல் அகிலத் தோற்றத்தின் எழிலைக் காட்டி, அதன் விந்தைத் தொழிலை விளக்கி, படிப்போர் நெஞ்சில் துடிப்பை உண்டாக்குகிறது\nமுதல் அற்புதம்: பூமியை விட்டுச் செல்லும் போது, முதல் அற்புத வினா எழுகிறது “மேற்கிலிருந்து பரிதி மேலே எழுவது நிகழக் கூடிய சம்பவமா “மேற்கிலிருந்து பரிதி மேலே எழுவது நிகழக் கூடிய சம்பவமா ஒளிவீசும் சூரியன் உள்ள போதே, வானம் இருண்டு போய்விடுமா ஒளிவீசும் சூரியன் உள்ள போதே, வானம் இருண்டு போய்விடுமா” இவற்றுக்கு நர்லிகர் பதில் தருகிறார்\nஇரண்டாம் அற்புதம்: விண்வெளியில் காணும் குள்ளி விண்மீன்களையும், பூத விண்மீன்களையும் [Giants & Dwarves of the Star World] பற்றியது. விண்மீன் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு ஆகியவற்றைப் பற்றியது.\nமூன்றாவது அற்புதம்: ஓர் திரட்சியான விண்மீன் [Solid Star] வெடித்துப் பிரளயப் புரட்சி உண்டாவது.\nநான்காவது அற்புதம்: துடிக்கும் விண்மீன்கள் [Pulsars] என்னும் நியூட்ரான் விண்மீன்களைப் [Neutron Stars] பற்றியது. அவை சுழலும் போது, கதிர்த் துடிப்புகளை [Emitting Pulses of Radiation] உமிழ்பவை.\nஐந்தாவது அற்புதம்: ஈர்ப்பியல் ஆற்றலால், பிரபஞ்சத்தில் நேரும் நூதன நிகழ்ச்சிகளைப் பற்றியது.\nஆற���வது அற்புதம்: ஈர்ப்பியல் அழுத்தம் புரியும் சூழ்வெளியில் நடக்கும் மாயையான தோற்றங்கள்.\nஏழாவது அற்புதம்: இறுதியான அற்புதம் பிரபஞ்சத்தின் முழுமையான, மகத்தான, முடிவற்ற பெருவிரிவு நர்லிகர் இவ்விதம் விந்தையான பிரபஞ்சத்தின் மர்மங்களையும், புதிர்களையும் இனிதாக எடுத்துக் காட்டுவதில் பெரும் வெற்றி பெறுகிறார். இத்தனை பக்கங்களையும் படித்து விட்டு, இன்னும் பிரபஞ்சம் புரியாத புதிராகத் தெரிந்தால், அதற்குக் காரணம் மர்மமான பிரபஞ்சமே நர்லிகர் இவ்விதம் விந்தையான பிரபஞ்சத்தின் மர்மங்களையும், புதிர்களையும் இனிதாக எடுத்துக் காட்டுவதில் பெரும் வெற்றி பெறுகிறார். இத்தனை பக்கங்களையும் படித்து விட்டு, இன்னும் பிரபஞ்சம் புரியாத புதிராகத் தெரிந்தால், அதற்குக் காரணம் மர்மமான பிரபஞ்சமே அந்நூலை எழுதிய ஆசிரியர், நர்லிகர் அன்று\nநர்லிகர் எழுதிய நூல்கள், பெற்ற வெகுமதிகள்\nஜெயந்த் நர்லிகர் நியதிப் பௌதிகம் [Theoretical Physics], வானவியல் பௌதிகம் [Astrophysics], அகிலவியல் [Cosmology] ஆகிய துறைகளுக்குத் தனது உன்னத படைப்புகளை அளித்துள்ளார். சிறப்பு மிக்க நுணுக்கமான விஞ்ஞானப் படைப்புகளை ஆக்கிய நர்லிகர், விஞ்ஞானத்தைப் பரப்பும் மேடைப் பேச்சாளராகவும், எழுத்து மூலம் பகிர்ந்து கொள்ளும் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். நர்லிகர் 55 நூல்களும், 200 மேற்பட்ட முழு நுணுக்கக் கட்டுரைகளும், 300 அரை நுணுக்கக் கட்டுரைகளும், விஞ்ஞானப் புனை நாவல்களும் இதுவரை எழுதியுள்ளார்.\nஅவருக்குக் கிடைத்த மதிப்புப் பதக்கங்களும், பட்டங்களும், பரிசுகளும் அநேகம்: பட்நாகர் பரிசு [Bhatnagar Award for Physical Sciences (1978)], ராஷ்டிர பூஷண் மதிப்பு [FIE Foundation's Rashtrabhusan Award (1981)], பிர்லா பரிசு [B.M. Birla Award (1993)], இந்திய விஞ்ஞானக் கழகத்தின் ஃபெல்லோ [Fellow of the Indian Academy of Sciences], கேம்பிரிட்ஜ் வேதாந்தக் குழுவின் ஃபெல்லோ [Fellow of the Cambridge Philosophical Society], இந்திய ஜனாதிபதியின் பத்ம பூஷண் மதிப்பு [Padmabhusan by the President of India (1965)]. இந்திரா காந்தி இந்திய விஞ்ஞானக் கழகத்தின் பரிசு [Indira Gandhi Award of the Indian National Science Academy (1990)], ஐக்கிய நாடுகளின் விஞ்ஞானப் பண்பாட்டுப் பரிசு [UNESCO Kalinga Award (1996)].\n2003 ஜூன் 20-22 இல் பாபா அணுசக்தி ஆய்வுக் கூடம் [BARC] புனே IUCAA நிறுவகத்திலிருந்து ஜெயந்த் நர்லிகர் ஓய்வெடுக்கும் சமயம், “மனிதனும், பிரபஞ்சமும்” [Man and the Universe] என்னும் ஓர் விஞ்ஞானச் சொற்பொழிவுப் பேரரங்கை மொம்பையில் அம���த்து அவருக்கு ஓய்வு மதிப்புவிழா நிகழ்த்தியது. அந்த விழாவில் முன்னாள் பல்கலைக் கழகக் கொடைக் குழுவின் [UGC] அதிபதி பேராசிரியர் யஷ் பால், IUCAA இன் விஞ்ஞானி டாக்டர் அஜித் கெம்பாவி போன்றோர் நர்லிகரைப் பற்றி உரையாற்றினர்கள். அறுபத்தியைந்து வயதாகும் [2003] ஜெயந்த் நர்லிகர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து, பாரதத்தில் மாந்தரிடையே விஞ்ஞானச் சிந்தனா விதைகளைப் பரப்பி, மகத்தான விஞ்ஞானப் பணிகளைச் செய்து வருவார் என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்.\nமாயதுறவி ரஸ்புடின் ரஷ்யாவின் வரலாற்றில் மறக்க ...\nதீர்க்க தரிசி எரிக்எரிக் ஜான் ஹனுசென் 1889 ...\nஆவிகள் அமானுஷ்ய சக்திகள் அனைவரின் கண்களுக்கும் தெர...\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி\nஇணைய செய்தி உலகை உலுக்கிய 19 வயது வாலிபர்\nஉலகை உலுக்கிய கடைசி உரை\nபாரத நாட்டின் விஞ்ஞானத் தந்தை ஸர்.சி.வி. ராமன்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/06/blog-post_2048.html", "date_download": "2018-06-22T07:33:39Z", "digest": "sha1:TDBH33NVQDAAUO4REOZ5PPJZPN5LM4GB", "length": 14283, "nlines": 185, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி: முன்னோடியாகும் ஈரோடு மாவட்டம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி: முன்னோடியாகும் ஈரோடு மாவட்டம்\nஈரோடு: பசுவின் கோமியம் மற்றும் சாணத்திலிருந்து, மருந்துப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில், ஈரோடு மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது.\nரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த விவசாயிகள், மெதுவாக இயற்கை வேளாண்மைக்கு மாறுகின்றனர்.\nபஞ்ச கவ்யம் தயாரிப்பு:விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட ஈரோடு மாவட்டத்திலும், ஏராளமான விவசாயிகள், ரசாயன உரத்தை தவிர்த்து, பால், தயிர், மோர், நெய், சாணம், கோமியம் ஆகிய, மாட்டின் பொருட்களை வைத்து \"பஞ்ச கவ்யம்' தயாரித்தும், சாணம், கோமியம், வெல்லம் ஆகியவற்றால் \"ஜீவாமிர்தம்' தயாரித்தும், பயிர்களுக்கு தெளித்து, நல்ல மகசூல் காண்கின்றனர். நாட்டுப் பசுவை, ஒரு இயற்கை உரத் தொழிற்சாலையாகவே, ஈரோடு விவசாயிகள் கருதுகின்றனர்.\nஇதன் அடுத்த கட்டமாக, நாட்டுப் பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றில் இருந்து, பல்வேறு மருத்துவப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். ஈரோடு, சாவடிப்பாளையம், லக்காபுரம், கோபி, குட்டப்பாளையம் உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் சேவை அமைப்புகள் மற்றும் தனி நபர்களால், கோசாலைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும், 350 முதல், 500 நாட்டுப் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.இவற்றிடம் இருந்து பெறப்படும் கோமியம், சாணம் ஆகியவற்றை மூலப் பொருளாகக் கொண்டு, காய்ச்சி வடிக்கப்பட்ட கோமியம், குளியல் சோப்பு, விபூதி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஷாம்பு, ஹேர் ஆயில், பினாயில் உட்பட, ஏராளமான பொருட்களை தயாரிக்கின்றனர்.\n\"அரசு உதவ வேண்டும்':பஞ்ச கவ்யப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் முன்னோடி விவசாயிகள், கவுந்தப்பாடி பாலசுப்பிரமணியம், வெப்படை முரளி, முத்தூர் முத்துசாமி, கோபி கணேசன் கூறியதாவது:கோசாலைகள் தவிர, 25க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பஞ்சகவ்யா, அர்க் (கோமியம்), சோப்பு, சாம்பிராணி, விபூதி உள்ளிட்டவற்றைத் தயாரிக்கின்றனர். காய்ச்சி வடித்த கோமியத்தை, நாள்தோறும் இருவேளையும், ஐந்து மி.லி., குடித்தால், சகல நோய்களுக்கும் உடலில் இடமிருக்காது. குறிப்பாக, கேன்சருக்கு சிறப்பான நிவாரணியாக உள்ளது. இதுபோல், ஒவ்வொரு தயாரிப்பும் தனிச் சிறப்பு வாய்ந்தது. இப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சந்தைப்படுத்தவும், அரசு உதவ வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநமக்கு வளமான வாழ்க்கையை அருளும் பைரவர் வழிபாடு\nபசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி: ...\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்; புத்தக விமரிசனம...\nநமது குடும்பத்தையும் குடும்ப அமைப்பையும் பாதுகாப்ப...\nஇதுதான் உண்மையான ஆன்மிகச் சேவை பாகம் 4\nஇதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை பாகம் 3\nஆண்டாள் பற்றி தவறான தகவல் : ஸ்ரீவி.,பக்தர்கள் எதி���...\nநாம் உடனடியாகச் செய்ய வேண்டிய ஆன்மீகக்கடமை\nரூ.1,500 கோடி: ஆண்டவன் சொத்து ஆக்கிரமிப்பு: ம.சண்ம...\nஅளவுக்கு மீறி மொபைலைப் பயன்படுத்தினால்....\nஉலகின் மிகப்பெரிய இந்துக்கோவில் ஆங்கோர்வாட்,கம்போட...\nசெல்வ வளத்தை அள்ளித்தரும் சதுர்க்கால பைரவர் வழிபாட...\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...\nநமது நாடு வல்லரசாக நாம் செய்ய வேண்டிய கடமை:சுதேசிப...\nஇதோ ஒரு நிரூபிக்கப்பட்ட எளிமையான ஆனால் சக்தி வாய்ந...\nநீங்கள் மட்டும் இதை வாசித்து சிந்தித்தால் போதுமா\nஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோ...\nயோகா கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு\nகடன்களைத் தீர்க்கவும்,தீராத வழக்குகள் தீரவும்,நீண்...\nஒரே நாளில் நமது பாவவினைகளைத் தீர்க்க உதவும் அமாவாச...\nதிருவாதிரையில் வரும் அமாவாசையை(19.6.12 செவ்வாய் இர...\nஏன் நாம் பைரவ வழிபாடு செய்ய வேண்டும்\nநாம் ஏன் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்\nஇதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை=பாகம் 2\nஇதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை=பாகம் 1\nமலையை குடைந்து ஆப்கானிஸ்தானுக்கு சாலை அமைக்கும் சீ...\nசூரிய ஒளியில் இயங்கும் கார் லேப் டெக்னீஷியன் சாதனை...\nஉண்மையான துறவிகள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள...\nஇறைவழிபாட்டை நமது எதிர்காலசந்ததிக்கு புரிய வைக்க ஆ...\nசுதேசிச் சிந்தனைகள்: இந்திய மக்கள்தொகை வளர்ச்சி இந...\nஇந்தியாவைக் காப்பாற்றிவரும் குடும்பம் என்ற அமைப்பு...\nமீண்டும் வல்லரசாகும் நமது பாரதம்\nஷீர்டி சாய்பாபா சொத்துக்களைச் சுருட்டும் சோனியா கா...\nமனவளக்கலையால் மதுவைத் துறந்த தமிழ்நாட்டு கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/oct/13/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2789301.html", "date_download": "2018-06-22T07:13:24Z", "digest": "sha1:GF4BYEDQ6EFASXBFWRBFG6H5IDYYGBOE", "length": 7056, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கீழையூர் அரசுப் பள்ளியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகீழையூர் அரசுப் பள்ளியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா\nஅறந்தாங்கி அருகே கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nப���்ளித் தலைமை ஆசிரியை எஸ்.ஜெயமணி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்கள் கண்ணகி, செந்தில், வடிவு, டெய்சி, இளமதி, கலையரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில் தமிழ்நாடு ஜூனியர் ரெட்கிராஸ் மாநில பயிற்சி ஆசிரியர் மு.அக்பர் அலி யூசுப் கஸ்ஸாலி பேசுகையில், முன்னர் பல நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போர்களில் வரைமுறை இல்லாமல் சண்டை நடைபெற்றது. தற்போது அணுகுண்டுகளும், கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளும் பயன்படுத்தப்படுகின்றன.\nஎனவே, போர் முறையில் மீறல்கள் இருந்தன. அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து ஜெனீவாவில் போர் நடைபெறும்போது அதற்கான இடைவேளையில் போர்வீரர்கள் காயம் அடைந்தவர்களை காப்பாற்றியும் சிகிச்சை அளிக்கும் முறை போர் காலத்தில் குறிப்பிட்ட நேரம் உள்ளிட்டவைகள் பற்றியும் ஜெனீவாவில் நடைபெற்ற ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இதை தான் நாம் ஜெனீவா ஒப்பந்த நாள் என்று கொண்டாடுகின்றோம் என்றார். முன்னதாக, ஆசிரியர் கோ.சரவணபெருமாள் வரவேற்றார் நிறைவில் ஆசிரியை பி.அகிலா நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/blog-post_4708.html", "date_download": "2018-06-22T07:28:43Z", "digest": "sha1:W5N5RVAI5XLP6IRLKONK2B7NZWBEI6OC", "length": 15624, "nlines": 183, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபிள்ளை", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபிள்ளை\nபடித்தால் மட்டுமே நாம் இந்த சமுகத்துக்கு ஏதாவது செய்ய முடியும் என்பதை உடைத்து காட்டியவர் இந்த மதுரை சின்னபிள்ளை. நல்ல வேளை முன்னாள் பிரதமர் திரு.வாஜ்பாய் அவர்கள் இந்த பெண்மணியின் காலில் விழுந்ததால் (என்ன இதுவே உங்களுக்கே தெரியாதா ) இவரின் பெயர் தமிழ்நா��்டில் பலருக்கு தெரிந்திருக்கிறது, இல்லையென்றால் ஒரு மாபெரும் பெண்மணியின் சேவை உலகிற்கு தெரியாமலே சென்றிருக்கும்.\nபலருக்கு மதுரை சின்னபிள்ளை என்றால் பிரதமர் அவர் காலில் விழுந்த கதை மட்டுமே தெரிந்திருக்கும், ஆனால் அவர் ஏன் இவர் காலில் விழுந்தார், அப்படி இவர் என்ன சாதனை செய்து இருக்கிறார் என்று தெரியாது.\nமதுரையில் அழகர் கோவில் செல்லும் வழியில் உள்ள ஒரு அழகிய கிராமம்தான் புல்லுசேரி. 1980-களில் பண்ணையார்களும் சாதி பெரியவர்களுமாக கோலோச்சிய அந்த கிராமத்தில்\nபெருமாள் என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்த கிராமத்திற்கு\nவந்தவர்தான் இந்த சின்னபிள்ளை. அங்கு நடக்கும் அநியாயங்களை கண்டு கூலி உயர்வு, சமஉரிமை என்று போராடியவர். இவரின் திறமையையும், உதவும் உள்ளத்தை கண்டு DHAN Foundation என்னும் அமைப்பு இவருக்கு உதவ முன் வந்தது. மைக்ரோ பைனான்ஸ் எனப்படும் முறையை இவர் கற்று கொண்டு பொதுமக்களை சேர்த்து அவர்களின் கடன் தேவையை தீர்த்து அடிமைதனத்திலிருந்து விடுதலை பெற்று தந்துள்ளார். பின்னர் படிப்படியாக பக்கத்து கிராமத்திற்கும் இதை கொண்டு சென்றுள்ளார். சொல்லும்போது சிறிதாக இருக்கும் இது, ஆனால் ஒரு தனி மனுஷியாக இதை இன்று அவர் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் கற்று கொடுத்துள்ளார். இவரை வெளிநாட்டவரும் வந்து பார்த்து கற்று கொண்டு செல்கின்றனர்.\nஇங்கு இருக்கும் வீடியோவை பாருங்கள், நிச்சயமாக நீங்கள் இந்த முழு வீடியோவையும் பார்க்க போவதில்லை, ஏன்னென்றால் இதில் எந்த க்ராபிக்ஸ்ம் இல்லை, ஆனால் இதில் பேசி இருக்கும் வாசிமலை என்பவர்தான் இந்த DHAN Foundation தலைவர், இவர் ஒரு IIM அகமதாபாத் ஸ்டுடென்ட் . நல்ல வேலைகளை விட்டு சேவை செய்ய வேண்டும் என்று இன்றும் உள்ளார். இவர் பணி திரு.சின்னபிள்ளை சேவைகளை விட பெரிது என்பது எனது எண்ணம், இவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்...DHAN Foundation\nஇன்று \"வைகை வட்டார களஞ்சியம்\" எனப்படும் ஒரு பெரிய அமைப்பாக உள்ளது, அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....About Vaigai Vattara Kalanjiam\nஅவர் ஸ்ரீ ஷக்தி புரஸ்கார் விருது பெற்றபோது நடந்த நிகழ்வுகளை இங்கே காணலாம்....Shree Shakthi Puraskar award\nLabels: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவ��� விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் (பகுதி - 1) \nமாங்காய்….. சொல்லி பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறதா மஞ்சள் வண்ண நிறங்களில் சிறியதும் பெரியதுமாக எங்கு பார்த்தாலும் மாம்பழம் கண்ணில்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமச...\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்ற...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகர���்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/38789-sanju-samson-fails-in-yo-yo-test-dropped-from-india-a-squad-for-england-tour.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-06-22T07:43:27Z", "digest": "sha1:AS4L7XSZTDLEZVRV3IX55ZVNA4QQSDIP", "length": 9448, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி; சஞ்சு சாம்சன் நீக்கம் | Sanju Samson fails in Yo-Yo test, dropped from India A squad for England tour", "raw_content": "\nநடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\nயோ-யோ டெஸ்ட்டில் தோல்வி; சஞ்சு சாம்சன் நீக்கம்\nபிசிசிஐ-ன் யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி அடைந்த சஞ்சு சாம்சன், இந்திய ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டார்.\nசமீபத்தில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் கேரளா கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில், டெல்லியில் இருந்து லண்டனுக்கு, ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஏ அணி புறப்பட்டது. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் சாம்சன் இடம் பெறவில்லை. அவரது யோ-யோ டெஸ்ட்டின் ஸ்கோர் குறித்த உடனடி விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ஊடகங்கள் வெளியிட்ட தகவல் படி, சாம்சன் யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி கண்டதால், இந்திய ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்தியன் எக்ஸ்பர்ட்களால், முக்கியமாக ராகுல் ட்ராவிடால் மிகவும் உயர்வாக மதிக்கப்படுபவர் சாம்சன். இந்திய ஏ அணி பயிற்சியாளராக இருக்கும் ட்ராவிட், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்ட போது, சாம்சனுக்கு அவரது திறமையை வெளிக்காட்ட மகத்தான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர். இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியிலும் சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.\nபெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில், மூன்று நாட்களுக்கு முன்பு சாம்சன் யோ-யோ டெஸ்ட்டில் தனது அணியுடன் பங்கேற்றார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்படாத செய்திகள், அவருக்கு ஏற்பட்டுள்ள சிறு உலைச்சல்களால் பயிற்சி எடுக்க முடியவில்லை, அதனால் டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் வந்த தகவல்படி, ஜூன் 14ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய சீனியர் அணி, யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி அடையவில்லை என்றும் செய்தி வெளியானது. மேலும், ஜூன் 15, 16 தேதிகளில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி, இந்த டெஸ்ட்டில் பங்கேற்க உள்ளது.\n17வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் ரஃபேல் நடால்\n12வது நாளாக மீண்டும் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை\n – ரஷித் கானை கலாய்த்த ட்விட்டர் வாசிகள்\nபிரெஞ்ச் ஓபன்: 9 ஆண்டு போராட்டங்களுக்கு பிறகு கோப்பையை வென்ற ஹாலப்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nஒப்பந்தம்படி இந்திய வீரர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை- பிசிசிஐ\nசர்வதேச அணிகளைவிட இந்தியாவுக்கு குறைந்த யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்\nயோ-யோ டெஸ்டில் ரோஹித் சர்மா தேர்ச்சி\nயோ-யோ டெஸ்ட் பின்விளைவுகள்: பிசிசிஐ அதிரடி முடிவு\n'அவர் என் ராமர்': மோடியின் மனைவி ஜசோதாபென்\n’உள்ளே,வெளியே...’ விளையாட்டு: சந்தேக வலையில் தங்க தமிழ்செல்வன்\nகுடியேறிகளிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவு: திரும்ப பெற்றார் ட்ரம்ப்\nவீடியோ கேம்ஸ் விளையாடுவது தீவிர மன நோய்: உலக சுகாதாரா அமைப்பு தகவல்\nவிஜய் கிராஃப்: பல நிறைகளும், சில குறைகளும்\nவிஜய் : தெரிந்ததும்… தெரியாததும்…\nபெண்களின் வசீகரன் விஜய்... ஏன்\nகுழந்தைகள் கொண்டாடும் நடிகர் விஜய்... ஏன்\nகடைசி பெஞ்சுக்காரி - 15 | நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு\n'ஜேம்ஸ் பாண்ட்' கதாநாயகி யூனிஸ் கேசன் காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/11/09/459014137-13687.html", "date_download": "2018-06-22T07:10:58Z", "digest": "sha1:SHAFDJNPWGJLERZQA7CC6BQ4BCTGYF2L", "length": 10511, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அதிபர் விடோடோவின் மகளுக்குத் திருமணம் | Tamil Murasu", "raw_content": "\nகல்வி - சமூக ஏற்றநிலையை அடைவதற்கான வழி\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஅதிபர் விடோடோவின் மகளுக்குத் திருமணம்\nஅதிபர் விடோடோவின் மகளுக்குத் திருமணம்\nஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகளான கஹியாங் அயுவுக்கும் தொழில் அதிபர் பாபி நசுதினுக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடந்தது. ஜோக்கோ விடோடோ வின் சொந்த ஊரான மத்திய ஜாவாவில் உள்ள சோலோ நகரில் மகளின் திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் உட்பட 7,000க்கும் மேற்பட்ட விருந் தினர்கள், அமைச்சர்கள், அரசியல் வாதிகள், வர்த்தகர்கள் அந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்டனர். இந்தோனீ சியாவுக்கான சிங்கப்பூர் தூதர் அனில் குமார் நாயர் தன் மனைவியுடன் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.\nஇந்தோனீசிய முன்னாள் அதிபர்கள் மேகவதி சுகர்னோ புத்ரி, சுசிலோ பம்பாங் யுதயோனோ, காலஞ்சென்ற அதிபர் அப்துர் ரஹ்மான் வாஹித்தின் மனைவி, முன்னாள் இந்தோனீசியத் தலைமகள் சின்டா நூரியா ஆகியோரும் அந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்டனர். அதிபர் விடோடோவின் மகள் திருமணத்தை முன்னிட்டு சோலோ நகர மக்கள் பல நாட்களாகவே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்களின் திருமணத்தைக் கண்டு மகிழ நூற்றுக்கணக்கான மக்கள் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் திரண் டிருந்தனர். திருமணத்திற்கு முன்னதாக வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு மணப்பெண்ணின் ஊர்வலம் நடைபெற்றது. அத்தம்பதியர் முதன் முதலாக 2015ஆம் ஆண்டு மேற்குஜாவா வில் உள்ள பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாகவும் கடந்த ஓராண்டு காலமாக அவர்கள் பழகி வருவதாகவும் கூறப்பட்டது.\nதிருமணத்திற்கு முதல் நாள் இந்தோனீசியத் தலைமகள் இரியானா விடோடோ தன் மகளான மணப் பெண்ணுக்கு பாரம்பரிய வழக்கப்படி உணவு ஊட்டிவிடுகிறார். பக்கத்தில் அதிபர் விடோடோ. படம்: ஏஎஃப்பி\nநட்பை மறுஉறுதி செய்த கிம்மின் சீனப் பயணம்\nமகாதீர் முகம்மது: வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரிச் சலுகை\nவெளியேறியது அமெரிக்கா வா‌ஷிங்டன்: ஐக்கிய நாடுகள்\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 52 இந்தியர்கள் கைது\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\n$1.1 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஐந்து அறை வீடு\nகாவல் அதிகாரியாக நடித்தவருக்கு மீண்டும் சிறை\nமகாதீர்: 1எம்டிபி முறைகேடுகளுக்கு நஜிப்பே முழுப் பொறுப்பு\nதீவு முழுவதும் 500 மின்னூட்டு நிலையங்கள்\nசிங்கப்பூரில் முதன்முதலாக வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி\nசந்திப்பு முடிந்தது; சிரமமான பணி இனி தொடங்கும்\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடி, தங்கள் நாடுகளிடம் உள்ள அணுவாயுதங்களின் அளவு... மேலும்\nஇளையரையும் முதியோரையும் ஒன்றுசேர்க்கும் முயற்சி\nமுரசொலி - ஞாயிறு 27.5.2018\nசிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், இளையர், முதியோருக்கிடையே ஒருவர் மற்றவரின்... மேலும்\nசாதிக்கத் துடிக்கும் பிரேசில் குழுவினர்\nஐரோப்பிய முன்னணிக் குழுவான ஹாலந்து குழு இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இடம்பெறாதது... மேலும்\nநாட்டின் எதிர்காலப் பயணத்தில் வாய்ப்புகளும் சவால்களும்\n‘நமது சிங்கப்பூரை உருமாற்றுதல்’ என்று பொருள்படக்கூடிய ‘... மேலும்\nசமூக தொலைநோக்கைத் தொலைத்துக்கொண்டிருக்கும் இளையர்கள்\n“ஆடி எழும் நாகம் அதை அடி மிதிக் கும் காலம்” என இளமை பருவம் வர் ணிக்கப்பட்டிருந்தாலும் இன்று இள மையும் சற்று சோர்வடைந்தே காணப் படுகிறது.... மேலும்\nதிறன் அறிந்ததால் வாழ்வில் திருப்பம்\nதெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ‘மொபைல் அண்ட் நெட்வொர்க்’ துறையில் 3.5 ‘ஜிபிஏ’ புள்ளிகளுடன் தங்க விருது பெற்று மிகச் சிறந்த தேர்ச்சியை... மேலும்\nவளமான வருங்காலத்தை திடமாக்கிய தேசிய சேவை\nபல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டக்கல்வியை மேற் கொள்ள விரும்பிய சித்தார்த்தரன் முத்துவுக்கு ‘ஏ’ நிலைத் தேர்வில் போதிய மதிப்பெண்கள்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/power-star-to-participate-in-biggboss/", "date_download": "2018-06-22T07:17:13Z", "digest": "sha1:VYMKE34U3VONBMIHXXA42GLWD4CXVJG3", "length": 9437, "nlines": 132, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக்பாஸ் சீசன் 2-ல் இணைந்த காமெடி நடிகர்.! இவரா அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்ல.! புகைப்படம் உள்ளே! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பிக்பாஸ் சீசன் 2-ல் இணைந்த காமெடி நடிகர். இவரா அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்ல. இவரா அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்ல.\nபிக்பாஸ் சீசன் 2-ல் இணைந்த காமெடி நடிகர். இவரா அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்ல. இவரா அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்ல.\nபிக்பாஸ் சீசன் 2-ல் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. அக்ரிமென்ட் நடைமுறை முடிந்தததும் கலந்துகொள்வேன்’’ என்றார் நடிகர் பவர் ஸ்டார்.பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்க உள்ள பிரபலங்கள் குறித்த யூகங்களுக்கு மத்தியில், அதில் பங்கேற்கிறார் பவர் ஸ்டார். அவரிடம் பேசினேன்…\n’’பிக் பாஸ் சீசன் 2-ல் பங்கேற்கப்போவதாகத் தகவல் வருகிறதே\nகேள்வியைக் கேட்டதும் அவருக்கே உரிய பாணியில் சிரித்துக்கொண்டே, ’’ஆமாம் சார், அழைப்பு வந்துள்ளது. அதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு தினங்களில் முடிவாகிவிடும்\n’’நீங்கள் ஏன் அதில் பங்கேற்கிறீர்கள்\n’’அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் பப்ளிசிட்டி கிடைக்கும். அது என் கரியருக்கு நல்லது\n’’கடந்த சீசனில் பங்கேற்றவர்களிடம் பேசினீர்களா\n’’பேசினேன், அவர்களும் சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார்கள். பிக்பாஸ் வீடு சூப்பரா இருக்கும். எது செய்தாலும் அது லைவ்வாகத் தெரியும். அதனால் கவனமாகச் செயல்படணும்\n’’சமீபகாலமாக உங்களின் படம் எதுவும் வெளியாகவில்லையே\n’’ ‘முருங்கைக்காய்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து, கைவசம் மூன்று படங்கள் இருக்கின்றன. விரைவில் அவை வெளியாகும்\n’உங்கள் மீதான வழக்குகள் எப்படி இருக்கு\n’’அது ஒரு பக்கத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நான் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருக்கிறேன்\nPrevious articleபிக் பாஸ் 2வில் இந்த கவர்ச்சி நடிகையா. குஷியில் ரசிகர்கள்.\nNext articleபொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ராகுல் ப்ரீத் \n காயத்ரி,சக்தி,கணேஷ்,சினேகன்,பிந்து மாதவி யார் தெரியுமா..\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் நடந்த சோகம்.\nசின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சாத்தான் கிளாமரா..கல்யாண ஆசை இல்லை.\n காயத்ரி,சக்தி,கணேஷ்,சினேகன்,பிந்து மாதவி யார் தெரியுமா..\nபிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா, ஜூலி, சினேகன், காயத்ரி ரகுராம், நமிதா, ஆரவ் என பல பிரபலங்கள் தங்களது ஒரிஜினல் முகத்தை காட்டியதால் வைரலானார்கள். அதே போல் இந்த சீசன் போட்டியாளர்களாக...\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் நடந்த சோகம்.\nசின்னதா ஸ்கெட் போட்டு நடிச்சாத்தான் கிளா��ரா..கல்யாண ஆசை இல்லை.\n46 வயசுல இவ்ளோ கவர்ச்சி தேவையா.. கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.\nவிஜய்யின் முந்தைய சாதனையை தவிடு பொடியாக்கிய சர்கார் பர்ஸ்ட் லுக்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகுழைந்தைகள் தின விழாவில், வையாபுரிடம் குழந்தைகள் கேட்ட கேள்வி- நெகிழும் வையாபுரி \nஅட்லீயின் அடுத்த படத்துக்கு ஹீரோ இவரா நம்பவே முடிலய – புடைப்படம் உள்ளே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-06-22T07:05:18Z", "digest": "sha1:UU32JA6W6UATLXJOYZMKAWMMXA6HT6MZ", "length": 16904, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "செவிலியர் மணிமாலா கொலை செய்யப்பட்டார் – தந்தை புகார்", "raw_content": "\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\nபெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து திருப்பூரில் மோட்டார் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்\nகுடிநீர் கேட்டு ராக்கியாபாளையம் மக்கள் பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை – மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»செவிலியர் மணிமாலா கொலை செய்யப்பட்டார் – தந்தை புகார்\nசெவிலியர் மணிமாலா கொலை செய்யப்பட்டார் – தந்தை புகார்\nவெள்ளகோயில் செவிலியர் மணிமாலா கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை புகார் கூறியுள்ளார்.\nகடலூர் மாவட்டம், பண்ருட்டி பெரிய கரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிமாலா. இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். மருத்துவமனை குடியிருப்பில் வசித்துவந்த இவர் கடந்த சனியன்று இரவு தனது அறையில் தூக்கிவிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வெள்ளகோவில்காவல் துறையினர் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் மணிம��லாவின் மரணத்திற்கு மருத்துவ அலுவலர் தமயந்தி மற்றும் உதவி மருத்துவ அலுவலர் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகிய இருவருக்கும் இடையே உள்ளஅதிகார போட்டியே காரணம் என கூறப்படுகிறது. ஆகவே, சமந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள், தமிழ்நாடு செவிலியர் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் பிரேதத்தை வாங்க மறுத்து காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மூன்றாம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா மற்றும் தாராபுரம் பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் லியாகத் ஆகியோர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை.\nஇந்நிலையில் மணிமாலாவின் தந்தை கு,ராமலிங்கம் கூறியதாவது; எங்கள் சொத்தை விற்று மகளை படிக்க வைத்தோம். படித்து திருப்பூருக்கு வேலைக்கு வந்த மணிமாலாவை அந்தஇரண்டு மருத்துவர்களும் திட்டி, கம்பியை வைத்து இருக்கி கொன்றுவிட்டார்கள். சனியன்று மாலை எனதுமகள் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது, அந்த தமயந்தி மற்றும் சக்தி அகிலாண்டீஸ்வரி ஆகிய இருவம் என்னை அதிகமாக தொந்தரவு செய்கிறார்கள். அதனால் எனக்கு அதிகமாக மன உளைச்சலாகிறது எனதெரிவித்தார். இதன்பின்னரே அவர் உயிரிழந்தார். மேலும் எங்களை கேட்காமல் பிரேதபரிசோதனைசெய்துள்ளனர். எனது மகளுக்கு நடந்தது போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. ஆகவே, எனது மகளை தொந்தரவு செய்து கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதற்கிடையே, செவிலியர் மணிமாலா மரணம் தொடர்பாக வெள்ளகோவில் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மணிமாலாவுடன் மருத்துவமனை குடியிருப்பில் தங்கியிருந்தவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.\nசெவிலியர் மணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு செவ்வாயன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாநில துணை தலைவர் ஜீ.சாவித்திரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆர்.மைதிலி, மாவட்ட செயலாளர் எஸ்.பவித்ராதேவி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பானுமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.\nமாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி முறையீடு:\nஇதற்கிடையே, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் முத்துக்கண்ணன், மாநிலகுழு உறுப்பினர் காமராஜ், சிஐடியு மாவட்ட தலைவர் உண்ணிகிருஷ்ணன், மாவட்டசெயலாளர் ரங்கராஜ் ஆகியோர் செவ்வாயன்று காங்கேயம் மருத்துவமனைக்கு சென்று செவிலியர் மணிமாலாவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதன்பின் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமியை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியினர், செவிலியர் மணிமாலா மரணம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிபடுத்த வேண்டும். அவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மணிமாலாவின் மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் தமயந்தி, சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nசெவிலியர் மணிமாலா கொலை செய்யப்பட்டார் - தந்தை புகார்\nPrevious Articleமோடி என்றாலே தோல்வி என்று அர்த்தம் – அ.சவுந்தரராசன் பேச்சு\nNext Article திருச்சி: 8.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\nமீன்பிடித் தடை யாருக்கு லாபம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nசுப்ரமணிய சாமி, ரவிசங்கர் பிரசாத்தை எப்போது கைது செய்வீர்கள்\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதெளிவாகச் சொல்… உன் தேசம் எங்கே…\nமதவெறிதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்- இந்திய இளைஞர்கள் அச்சம்\nபீகார்: மாம்பழம் பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864364.38/wet/CC-MAIN-20180622065204-20180622085204-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}