diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0231.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0231.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0231.json.gz.jsonl" @@ -0,0 +1,542 @@ +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-512-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T07:20:29Z", "digest": "sha1:ABYVWTANMWVYNAG26KQBOG6LTH4VSHGK", "length": 7793, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரே நாளில் ரூ.512 ஏறிய தங்கம்: மிகச்சிறந்த முதலீடு என கருத்து | Chennai Today News", "raw_content": "\nஒரே நாளில் ரூ.512 ஏறிய தங்கம்: மிகச்சிறந்த முதலீடு என கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஒரே நாளில் ரூ.512 ஏறிய தங்கம்: மிகச்சிறந்த முதலீடு என கருத்து\nமியூட்சுவல் பண்ட் உள்பட மற்ற அனைத்து முதலீடுகளையும் விட தங்கமே மிகச்சிறந்த முதலீடு என பொருளாதார நிபுணர்கள் கூறி வரும் நிலையில் அது உண்மை என மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ. 512 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ. 25,688 என்பது குறிப்பிடத்தக்கது\nதங்கத்தை ஆபரணித்திற்காக அல்லாமல் முதலீடாக செய்ய விரும்புபவர்கள் ஆன்லைனில் தங்கம் வாங்கி கொள்ளலாம் என்றும் அப்போதுதான் விற்கும்போது செய்கூலி, சேதாரம் வராது என்பதும் குறிப்பிடத்தக்கது\nதமிழக சட்டமன்றம் கூடும் தேதி அறிவிப்பு\nஒரு ஹாய் கூட சொல்ல மாட்டேங்குறீங்க: ஹர்பஜன்சிங் ஆதங்கம்\nஅரசை விமர்சனம் செய்த கல்லூரி மாணவர் அடித்து கொலை: அதிர்ச்சி தகவல்\nவனக்காவலர் பணி: இன்று ஆன்லைன் தேர்வு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி அறிவிப்பு\nசீனாவில் நடைபெற்ற 5000 மீட்டர் நடை போட்டி: ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசுக்கு தங்கப்பதக்கம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-10-15T06:32:34Z", "digest": "sha1:JCD3KNGEGQ6DGYK7PLSSQGHTS55T66SO", "length": 63063, "nlines": 111, "source_domain": "www.epdpnews.com", "title": "அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து\nஎமது நாட்டின் அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியமாகும். நீண்டகால யுத்தமானது முப்படைகள் மத்தியில் இந்த எண்ணக்கருவை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருந்திருக்கலாம். எனவே, அரசியல் தலைமைத்துவமானது இந்த எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதுடன், இந்த எண்ணக்கருவை முப்படைகளுக்கும் வழங்கி, அதனை தீவிரமாக மேலோங்கச் செய்வதற்கு முன்வர வேண்டும். மேலும், முப்படைகளில் பல்லினத் தன்மையற்ற முறைமை களையப்பட வேண்டியதும் அவசிமாகும். இவ்வாறு வளர்த்தெடுக்கப்படுகின்ற சூழலே இந்த நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு பலமான அத்திவாரத்தை இடும் என்பதில் சந்தேகமில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்றையதினம் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\nபாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு எனது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஎமது நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுமார் எட்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயத் தன்மைகள் முழுமையாகவே அகற்றப்படாதிருக்கின்ற சமூகச் சூழலையே காணக்கூடியதாக இருப்பதாக வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு வந்து செல்கின்றவர்கள் குறிப்பிட்டு வருவது வழக்கமாக இருக்கின்றது. எமது நாட்டிலுள்ளவர்களில் பலர் இந்த விடயத்தை உணராதிருப்பதற்கு, கடந்தகால யுத்தச் சூழ்நிலைக்குள் இருந்தே பழக்கப்பட்டுவிட்டமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nஎனவே, இத்தகைய நிலைமைகள் அகற்றப்பட்டு, முழுமையான இயல்பு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில், நான் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளவாறு, எமது பகுதிகளில் காணப்படுகின்ற யுத்தச் சுவடுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட வேண்டியதுடன், அப்பகுதிகளில் முழுமையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.\nஎமது நாட்டைப் பொறுத்தவரையில் பொருளாதார அபிவிருத்தியே தற்போதைய முக்கிய இலக்காக இருக்கும் நிலையில், அதற்கான அயராத முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதுடன், அதனுடன் இணைந்ததான சில முக்கிய விடயங்களும் சமகாலத்தில் முன்னெடுக்கப்படுவதே அந்த பொருளாதார அபிவிருத்தியினை சாத்தியமாக்கும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஅதில், முக்கியமானது தேசிய நல்லிணக்கமாகும். தேசிய நல்லிணக்கம் என்பது ஒரு துறை சார்ந்ததோ, ஒரு சமூக மக்கள் சார்ந்ததோ அல்ல. அது பரவலான வியாபித்த வளங்களைச் சார்ந்து நிற்கின்றது. அந்த வகையில் இன்று இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மூன்று அமைச்சுக்களும் முக்கியமானவையாகும்.\nதேசிய நல்லிணக்கத்திற்குள் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமை போன்ற முக்கிய கட்டமைப்புகள் உள்ளடக்கப்பட்டு, அது, நேர்மையான செயல்வடிவங்களைக் கொள்கின்றபோது, எமது நாட்டை மீளக் கட்டியெழுப்பி, ஐக்கியமானதும், சமாதானதுமான நாட்டிற்குள் நிலைபேறான – நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியினை சாத்தியமாக்க முடியும்.\nஎனவே, தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டுமாயின், காணாமற்போனோர் சென்ற வழி, சென்றடைந்த இடம் என்பன கண்டறியப்பட்டு அதன் உண்மைகள் அவர்கள்தம் உறவுகளுக்கு அறியப்படுத்துதல் முக்கியமானது. இதில் காட்டப்படுகின்ற தாமதங்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கான பாதகமாகும் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.\nஅடுத்ததாக, கடும் பாதிப்புகளுக்கு ஆட்பட்டோர், தங்களது கௌரவத்தையும், நம்பிக்கையையும் மீளக் கட்டியெழுப்பிக் கொள்ள இயன்ற வகையில், மறு வாழ்வை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும்.\nமேற்படி கடுமையான பாதிப்புகளுக்கு காரணகர்த்தாக்கள் எவரோ, அவர்கள், சட்டத்தின் பிரகாரமும், நம்பிக்கை சாட்சியத்தின் பிரகாரமும் தீர்ப்பளிக்கப்படுதலுக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.\nஅத்துடன், சமாதானமானதும், சுபீட்சமானதுமான நாட்டினை மீளக் கட்டியமைப்பதற்கும், கடந்தகால துயரங்கள் மீள ஏற்படாத வகையில் தவிர்த்துக் கொள்வதற்குமாக எமது நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைப்பதற்கான இதயசுத்தியுடனான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.\nஅடுத்தாக, எமது மக்களது சொந்த காணி, நிலங்கள் விடுவிப்பு விடயமானது, தமக்கு உரித்தற்றதைக் கேட்பதோ, புதிய ஏற்பாடுகளின் ஊடாகக் கேட்பதோ, அல்லது எவரிடமிருந்துமோ, அரசிடமிருந்துமோ பறித்தெடுப்பதுவோ அல்ல. படையினரால் கையகப்படுத்திய தமது சொந்த காணி, நிலங்களை மீளக் கையேற்பதற்காக எமது மக்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.\nஅந்த வகையில் பார்க்கின்றபோது, சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வடக்கு மகாணத்தில் மாத்திரம் படையினரின் வசம் இருப்பதாகவே தெரிய வருகின்றது. ஆனால், சுமார் 30 ஆயிரத்திற்கும் குறைந்த அளவிலான ஏக்கர் நிலப்பரப்பே படையினர் வசம் இருப்பதாக சில தகவல்கள் அரச சார்பு நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.\nஅரச மற்றும் தனியார் காணிகள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டே இந்த கணக்கினை அவர்கள் காட்டுகின்றனர். இவர்கள் இங்கு காட்டுகின்ற அரச காணிகள் பிரதேச செயலாளர்களின் ஆளுகைக்கு உட்பட்டவையாகும். இது தவிர, வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள், வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் போன்றவற்றையும் படையினர் கையகப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nஇந்தக் காணி, நிலங்கள், எமது மக்களின் வாழ்விடங்களை மாத்திரம் கொண்டவையல்ல. அம் மக்களின் வாழ்வாதார உயிர் நாடியாகவும், உணர்வுகளின் உறைவிடமாகவும் விளங்குகின்றன.\nஎனவே, இந்தக் காணிகளை உடன் வ��டுவிப்பதற்கான ஏற்பாடுகளே எமது மக்களுக்கான எதிர்கால சுபீட்சத்திற்கான ஒரு வழியாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஇந்த நிலையில், அங்கிருக்கும் இராணுவத்தை எங்கே அனுப்புவது என்பது தொடர்பில் சிலர் தெரிவித்துவரும் கருத்துகளும் அண்மைக் காலமாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஎமது மக்கள் வாழ்கின்ற, எமது மக்களது வாழ்வாதாரங்கள் அடங்கிய இடங்களே முப் படையினரின் அளவுக்கு அதிகமான நிலைகொள்ளலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இது, அந்தச் சூழலின் தன்மை குறித்தும் ஆதிக்கம் செலுத்துவதாகவே எமது மக்களால் உணரப்படுகின்றது. இத்தகைய நிலையில் படையினர் அந்த இடங்களைவிட்டு, தேசிய பாதுகாப்பின் தேவை கருதிய அளவில் பொருளாதார வளங்களற்ற, குடியேறத்தக்க அரச தரிசு நிலங்களில் நிலைகொள்ள முடியும்.\nஎதற்கும் ஒரு தேவை இருக்க வேண்டும். தேவையற்றவை திணிக்கப்படும் போதுதான் தேவையற்ற பிரச்சினைகள் உருவெடுக்கின்றன என்பதனை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.\nஅடுத்தாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்ற ஒரு விடயமாகவுள்ள போதிலும், உரிய தரப்பினர் அது தொடர்பில் அக்கறை காட்டாது, தட்டிக்கழித்து வருகின்ற நிலைமைகளின் மத்தியில், யாரிடம் போய் முறையிடுவது என்ற கேள்வியே எமது மக்கள் மத்தியில் எஞ்சியிருக்கின்றது.\nசெய்ய வேண்டியதும், செய்யக்கூடியதுமான பல விடயங்களைக்கூட செய்யாது, அவற்றுக்கு பூதாகாரமான வியாக்கியானங்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்களால் கூறப்பட்டு வருகின்ற நிலையில், ஒரு மிகையான விரக்தி நிலையில் இருக்கின்ற எமது மக்கள் மத்தியிலேயே ‘சர்வதேசத் தலையீடு தேவை’ என்கின்ற ஒரு எண்ணப்பாடு புகுத்தப்படுகின்றது என்பதை தென்பகுதி அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஇவை அனைத்துமே யுத்தத்தின் பின்னரான காலத்தை நிலைமாற்றுக் காலமாகக் கொண்டு செயற்படுத்தி, முடிக்கப்பட்டிருப்பின், இன்று எமது நாடு பொருளாதா அபிவிருத்திப் பாதையில் வீறுநடை கொண்டு பிரவேசித்திருக்கும். துரதிர்ஸ்டவசமாக அது முறையாக செயற்படுத்தப்படவில்லை. செயற்படுத்தப்படவில்லை என்ற விடயத்தையே மீண்டும், மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்காமல், இப்போதாவது இவற்றைச் செயற்படு���்த முன்வருமாறே வலியுறுத்துகின்றேன்.\nஇந்த நாட்டில் கடந்த காலகட்டத்திலே எமது மக்கள் இரண்டு வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். ஒன்று வன்முறை சார்ந்த பிரச்சினையாகும். அது இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. அடுத்தது, அன்றாட, அடிப்படை மற்றும் அரசியல் உரிமைப் பிரச்சினையாகும். இது இன்றும் தொடர்கின்றது. அந்த வகையில், பொருளாதார வறுமைக்கும், நீதியின் வறுமைக்கும் உட்பட்டவர்களாகவே எமது மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர் என்பதை மிகவும் வேதனையுடன் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.\nஎனவே, எதிர்வருகின்ற காலத்தையாவது நிலை மாற்றுக் காலமாக, உரிய முறையில் பயன்படுத்தி, எமது மக்களை அனைத்து வறுமைகளிலிருந்தும் கரைசேர்க்குமாறு, இந்தச் சபையினூடாக அனைவரிடமும் – மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், முற்போக்குவாதிகள், புத்திஜீவிகள், பொது மக்கள் என அனைவரிடமும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅத்துடன், எமது நாட்டில் அந்தந்த மாவட்டங்களின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்ப, தேசிய பாதுகாப்பின் பூகோள அவசியம் கருதி படையினரும,; சட்டம் ஒழுங்கினை நிலைப்படுத்த பொலிஸாரும் நிலை கொள்ளச் செய்யப்படுதல் வேண்டும். அத்தகையதொரு நிலைப்பாடே எமது மக்கள் மத்தியில் ‘நாம் இலங்கையர்கள்’ என்ற மனப்பான்மையை வளர்ப்பதற்கு ஏதுவாகும். இந்த மனப்பான்மையானது முப்படைகளிடத்தேயும், பொலிஸாரிடத்தேயும் ஏற்படுதல் அவசியமாகும்.\nஎமது நாட்டின் அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியமாகும். நீண்டகால யுத்தமானது முப்படைகள் மத்தியில் இந்த எண்ணக்கருவை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருந்திருக்கலாம். எனவே, அரசியல் தலைமைத்துவமானது இந்த எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதுடன், இந்த எண்ணக்கருவை முப்படைகளுக்கும் வழங்கி, அதனை தீவிரமாக மேலோங்கச் செய்வதற்கு முன்வர வேண்டும். மேலும், முப்படைகளில் பல்லினத் தன்மையற்ற முறைமை களையப்பட வேண்டியதும் அவசிமாகும். இவ்வாறு வளர்த்தெடுக்கப்படுகின்ற சூழலே இந்த நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு பலமான அத்திவாரத்தை இடும் என்பதில் சந்தேகமில்லை.\nஅண்மையில், இலங்கை கடற்பட��யின் 21வது தளபதியாக அத்மிரால் ட்ராவிஸ் சின்னையா அவர்கள் நியமிக்கப்பட்டதானது, தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய எமது நாட்டின் பயணத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக இந்த நாட்டின் பெரும்பாலான மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. முப்படையினர் மத்தியிலும் பெரும்பாலானவர்கள் இதற்கு மதிப்பளித்திருந்தனர் என்றே தெரிய வந்திருந்தது. எனினும், அவர் மிகவும் குறுகிய காலத்தில் ஓய்வுபெறச் செய்யப்பட்டதும், ஓய்வுபெறச் செய்யப்பட்ட விதமும் மிகவும் வேதனை தருகின்ற விடயமாகவே மாறிவிட்டது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்திலே பதிவு செய்ய விரும்புகின்றேன்.\nமேலும், ஏற்கனவே நான் இந்தச் சபையின் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, கடந்தகால யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கும், மதக் கிரியைகளை மேற்கொள்வதற்கும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் வசதியாக ஒரு பொது நினைவுத் தூபி அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தை குறித்தொதுக்குவதற்கும் அரசு தெரிவித்திருந்த சாதகமான பதிலுக்கு எனது நன்றியினை இந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவித்துக் கொள்வதுடன், அந்த ஏற்பாடுகளை பொருத்தமான ஓர் இடத்தில் மேற்கொள்ளும் வரையில், கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவுகூறுவதற்கு எவ்விதமான தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையையும் மனிதாபிமான ரீதியில் இந்த இடத்தில் முன்வைக்கின்றேன். அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதில் தென்பகுதியில் இன்று காணப்படுகின்ற நடைமுறைகளைப்போல், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் வழிவிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.\nமேலும், இம்முறை வரவு – செலவுத் திட்டத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் மெற்கொள்ளப்பட்டுள்ளதாகவே தெரிய வருகின்றது. அந்தவகையில,; கரையோரப் பகுதிகளின் – குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளின் கண்காணிப்பை மேலும் வலுவடையச் செய்வதற்குரிய பணிகளை கடற்படையினர் மேற்கொள்ள வேண்டும் என்ற கொரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். தற்போது பல்வகையான போதைப் பொருட்கள் மற்றும் கேரள கஞ்சா போன்றவை இப்பகுதிகளின் ஊடாகவே பெருமளவில் எமது நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகத் தெரிய வருகின்���து. எனவே இவ்விடயம் தொடர்பில் எமது கடற்படையினர் கூடிய அவதானங்களை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nதமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை\nஎமது நாட்டிற்கு பொது மன்னிப்பு என்பது தமிழ், சிங்கள இளைஞர்களைப் பொறுத்தவரையில் புதியதொரு விடயமல்ல. அந்தவகையில் தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என நீதியமைச்சர் அவர்ளிடம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎமது நாட்டில் இன்னும் தீர்க்கப்படாத சுமார் 7 இலட்சத்து 95 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியிருப்பதாகத் தெரிய வருகின்றது. நாட்டில் போதிய நீதிமன்றங்கள் இன்மையும் இதற்கொரு காரணமாகக் கூறப்படுகின்றது.\nஅந்த வகையில், நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குரிய தேவைகள் இருப்பதாகவே தென்படுகின்றது.\nஅதே நேரம் கொழும்பில் தற்போது 07 மேலதிக நீதிமன்றங்களே செயற்படுகின்ற நிலையில் இதன் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதே தற்போதைய நிலைக்கு உகந்தது என்ற கருத்தும் நீதித்துறையினர் மத்தியில் இருந்து வருகின்றது.\nஇதுவரையில் தீர்க்கப்படாமல் தாமதமாகியுள்ள மனித உரிமைகள் தொடர்பிலான பல வழக்குகளை மாகாண மேல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தககூடிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும் என்ற கருத்தும் நீதித்துறையினரிடம் நிலவுகின்றது. இத்தகைய வழக்குகள் அவசர வழக்குகளாகக் கருதப்பட்டு, விரைவில் அவற்றைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, காத்திரமான சமுதாய உருவாக்கத்திற்கு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.\nஇதன்போது, நான்; தொடர்ந்தும் தெரிவித்து வருகின்ற ஒரு விடயம், தமிழ் மொழி மூல பரிச்சயம் மாத்திரம் கொண்டவர்களால் தொடுக்கப்படுகின்ற வழக்குகளின் போதும், தமிழ் மொழி மூலப் பரிச்சயம் மாத்திரம் கொண்டவர்கள் ஆஜராக வேண்டிய வழக்குகளின்போதும், இம் மக்கள் மொழி காரணமாக நீதிமன்றங்;களில் பாரிய பாதிப்புகளுக்கும், சிரமங்களுக்கும் உட்படுகின்றனர். இந்த நிலையில் துரித மாற்றங்கள் கொண்டுவரப் படுதல் அவசியமாகும்\n‘சிங்களமும், தமிழும��� நீதிமன்றங்களின் மொழியாக இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் இருத்தல் வேண்டும். எவரேனும் கட்சிக்காரர் அல்லது விண்ணப்பதாரர் அத்தகைய கட்சிக்காரரின் அல்லது விண்ணப்பதாரியின் பிரதிநிதியாக இருப்பதற்குச் சட்டப்படி உரித்துடைய ஆள், ஒன்றில் சிங்களத்தில் அல்லது தமிழில் வழக்குத் தொடரலாம்’ என மொழி உரிமை தொடர்பான அரசியல் அமைப்பின் 4ஆம் அத்தியாயத்தின் உறுப்புரைகள் குறிப்பிடுகின்றன.\nஇருப்பினும், இன்று மொழிப் பரிச்சயம் அற்ற காரணத்தால் எமது மக்கள் நீதிமன்றங்களில் படுகின்ற அவஸ்தைகளும், தேங்கியிருக்கின்ற வழக்ககளின் எண்ணிக்கையும் கொஞ்சநஞ்சமல்ல. எனவே இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅந்தவகையில், பதவி உயர்வுகளுக்காகவும், ஊதிய உயர்வுகளுக்காகவும், ஏனைய வரப்பிரசாதங்களுக்காகவும் இரண்டாம் மொழியினைக் கற்பவர்களால் இந்தப் பணிகளை ஒழுங்குற ஆற்ற முடியாது. அதற்கென தமிழ் மொழிப் பரிச்சயமும், அதே வேளை, தமிழ் கலாசார, பண்பாட்டு விழுமியங்களில் பரிச்சயமும் உடையவர்களே தேவைப்படுகின்றனர்.\nஅந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்படி பரிச்சயங்களைக் கொண்ட நீதிபதிகளை மேலதிகமாக நியமிப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அனைத்து தர நீதிமன்றங்களிலும் மேற்படி பரிச்சயங்களைக் கொண்ட நீதிபதிகளை போதியளவு நியமிப்பதற்குமான ஏற்பாடுகள் அவசியமாகும் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஅதே நேரம், தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்ற விடயம் குறித்தும் கௌரவ நீதியமைச்சர் அவர்கள் மேலும் அவதானத்தைக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். பொது மன்னிப்பு என்பது தமிழ், சிங்கள இளைஞர்களைப் பொறுத்தவரையில் எமது நாட்டிற்கு புதியதொரு விடயமல்ல.\nநீதி மன்றங்களில் போதியளவு மொழிபெயர்ப்பாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தட்டெழுத்தாளர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஏற்பாடானது மும் மொழிகள் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.\nவழக்குகள் தாமதமடையாது விரைவு படுத்தலுக்கு ஏதுவாக வழக்கு தொடுத்தல் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களமும் துரித செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு போதிய வளங்களையும், வளவாளர்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்க வேண்டியதும் அவசியமாகும்.\nவடக்கில் மீண்டும் பதற்ற சூழ்நிலை உருவாகக் காரணம் என்ன – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் கேள்வி\nசட்டம் ஒழுங்கு பற்றி கூறப்போனால், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நிலை மீண்டும் பதற்றமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதையே காணக்கூடியதாக இருக்கின்றது என நீதியமைச்சர் அவர்ளிடம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇத்தகைய பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் சில சுயலாப தமிழ் அரசியல் சக்திகளுக்கும் பங்கிருப்பதாகவே சில தகவல்கள் கூறுகின்றன. இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ஏற்கனவே ஒரு தமிழ் அரசியல் கட்சியின் அலுவலகத்திலிருந்து வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிந்தது. மேலும் சில தமிழ் அரசியல்வாதிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் குடாநாட்டில் ஒரு செய்தி பரவியிருந்தது. எனவே இதனது உண்மையான பின்னணி கண்டறியப்பட்டு, அதன் மூலவேர்கள் அகற்றப்படாத வரையில் இப்பிரச்சினை தீரப் போவதில்லை என்றே தெரிகின்றது.\nஅண்மையில் நான்கு தினங்களுக்குள் 08 இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று, 12 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கோண்டாவில், மானிப்பாய், ஆறுகால்மடம், நல்லூர் முடமாவடி, ஈச்சமோட்டை, குருநகர் போன்ற பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nகுருநகர் பகுதியில் கடந்த 12ஆம் திகதி இரவு இளம் குடும்பஸ்தர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள வாள்வெட்டுச் சம்பவத்தின்போது, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும் அந்த அழைப்பிற்கு பொலிஸார் பதில் தரவில்லை என்றும், பின்னர் பொலிஸாரின் அவசர உதவிச் சேவைக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nயாழ் குடாநாட்டில் மேற்படி வாள்வெட்டுச் சம்பவங்களில் ஏற்கனவே ஒரு குழுவினரே ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று பலக் குழுக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனவே, இத்தகைய நிலைமையானது மிகவும் பாதூரமான அபாயத்தையே வலியுறுத்துவதாகத் தென்படுகின்றது. அந்த வகையில் இத்தகைய நிலைமையினை முற்றிலுமாக மாற்றியமைப்பது தொடர்பில் பொலிஸார் மிகவும் அவதானமான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம் என்றே கருதுகின்றேன்.\nசட்டம் ஒழுங்கைப் பேணும் வகையில் பொலிஸார் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டியது அவசியமாகும்.\nகடந்த சுமார் மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு அப்போதைய பொலிஸாரின் சில செயற்பாடுகளும் காரணமாக இருந்ததையே வரலாறு எமக்குச் சுட்டிக்காட்டி நிற்கின்றது. மேலும், பாரிய யுத்தச் சூழலுக்கு பழக்கப்பட்டதொரு சூழலில் வளரந்த மக்களைக் கொண்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணும்போது மிகுந்த அவதானம் தேவை. இன்னமும் யுத்தமயமான சூழலிலிருந்து முழுமையாக விடுபடாத பகுதிகளாகவே எமது பகுதிகள் காணப்படுகின்றன. அந்த வகையில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டியுள்ளதை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.\nஅதேபோன்று நாட்டின் தென்பகுதியை எடுத்துக் கொண்டாலும், குறிப்பாக, ரத்கம, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, கொஸ்கொட, பலபிட்டிய, கரந்தெனிய, மீடியாகொட, படபொல போன்ற பகுதிகளிலும் பாதாளக் குழுக்களின் ஆதிக்கங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக தென்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதே நேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இன்று போதைப் பொருட்களின் கடத்தல் செயற்பாடுகளுக்கும், விற்பனைக்கும், பாவனைக்கும் தாராளமயப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே மாறிவிட்டுள்ளன. அண்மைக்கால ஊடகங்களைப் பார்க்கின்றபோது இதனை புரிநிதுகொள்ள முடிகின்றது.\nவடக்கு மாகாணத்தில் குறிப்பாக, யாழ்பாணம், மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்கள் ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பில் அடிக்கடி பேசப்பட்டுவந்த மாகாணங்களாக இருந்த நிலையில், தற்போது திருகோணமலை மாவட்டத்திலும் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனைகள் துரிதகதியில் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது.\nஎனவே, நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் மேலும் அதிகமான கவனங்கள் செலுத்தப்பட வேண்டியத் த���வை ஏற்பட்டுள்ளது என்றே கருதுகின்றேன்.\n‘பொலிஸைச் சுத்தப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளதாகவும், பின் கதவால் பொலிஸ் சேவையில் நுழைந்து, அரசியல் பலத்தினால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளாகக் கடமையாற்றுவோர் இனி அந்தப் பதவியில் நீடிக்க முடியாது’ என அண்மையில் பொலிஸ்மா அதிபர் திரு. பூஜித்த ஜயசுந்தர அவர்கள் தெரிவித்திருந்ததாக ஊடகங்களின் மூலமாக அறியக் கிடைத்தது.\nஅவரது கருத்தை நான் வரவேற்பதுடன், இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூற வேண்டும் என எண்ணுகின்றேன்.\nயுத்தம் நிலவிய காலத்தில் தென்பகுதிகளில் தண்டனைகளுக்கு உட்படுகின்ற பொலிஸாரை அவர்களது வசிப்பிட பகுதிகளை விட்டும் தூர இடங்களுக்கு இடமாற்றுவது என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றுவது, தண்டனைக்குரியவர்களுக்கான மிகப் பெரும் தண்டனையாகக் கருதப்பட்டது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இப்போதும் அந்த நடைமுறைப் பின்பற்றப்படுவதாகவே அறிய முடிகின்றது.\nஅந்த வகையில், இவ்வாறு தண்டனைப் பெற்று, கோபத்துடனும், விரக்தியுடனும், மொழி புரியாத நிலையிலும், அதுவும் யுத்தத்தில் வெற்றி கொள்ளப்பட்ட பகுதி என்ற நினைப்புடனும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடமையாற்ற வருகின்ற ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் எமது மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பது என்றொரு பிரச்சினையும் இருந்து வருகின்றது. இது குறித்தும் பொலிஸ்மா அதிபர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅதே நேரம் பெரும்பாலான பொலிஸாரிடையே குணவியல்புத் தன்மைகளில் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எமது மக்களை அரவணைத்தப் போகக்கூடிய தன்மைகள் காணப்படுகின்றன. இந்த நிலை மேலும் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் ஆலோசனையாக முன்வைக்கின்றேன்.\nஅத்துடன், காலி கிந்தோட்டடைப் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. பொலிஸார் தலையிட்டு அங்கு சுமுகமானதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும், இவ்வாறான மோதல் நிலைமைகளின்போது பொலிஸார் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே அழிவுகளை பாரியளவில் தடுக்க முடியும் என்பதையும் தெரிவித்தக் கொள்கின்றேன்.\nஇறுதியாக, சட்டம் ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக்க அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.\nயாழ்ப்பாணக் கோட்டை புனரமைப்பு தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ பிரதமர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தபோது, தாங்கள் காலி கோட்டைப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், தங்களுடன் கலந்துரையாடி யாழ்ப்பாணக் கோட்டை புனரமைப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் யாழ்ப்பாணக் கோட்டை புனரமைப்புத் தொடர்பில் தங்களது ஒத்துழைப்பு அவசியம். அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படிக் கோரி எனது உரையை முடித்துக் கொள்கின்றேன்.\nஇங்கு கொள்கை சார்ந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு விடயம் தொடர்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். முப்படைகள் தரப்பிலும், பொலிஸ் தரப்பிலும் பொறுப்பு வாய்ந்தவர்கள் இருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த கோரிக்கையை முன்வைப்பதே பொருத்தமாகும்.\nஅதாவது, தற்போது பொலிஸாருக்கென்றும் படைகளுக்கென்றும் மருத்துவமனைகள் நல்ல முறையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த யுத்த காலத்தில் இவற்றுக்கான தேவைகள் மிக அதிகமாக இருந்தது. தற்போதைய நிலையில் அப்படி இருக்காது என எண்ணுகின்றேன்.\nஎனவே, மேற்படி மருத்துவமனைகளின் சேவைகளை, நியாயமான கட்டணத்தின் அடிப்படையில் பொது மக்களும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான ஏற்பாடுகளை செய்ய முடியுமெனக் கருதுகின்றேன். இதனால், பொது மக்களுக்கும் நியாமான செலவில் உயரிய பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அதே வேளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு போதியளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் இயலுமாக இருக்கும். எனவே, இந்தத் திட்டம் பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\nவடக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது – நாடாள...\nநாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம் - புதிய அரசியல் யாப்ப...\nசிறுமி சங்கீதாவின்; கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் - நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோர...\nவடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்���ின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து\nபதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2015/03/blog-post_40.html", "date_download": "2019-10-15T05:58:52Z", "digest": "sha1:52GBVS6SSKH7BVEFYRVQOEMOM3QJ3CPI", "length": 18750, "nlines": 138, "source_domain": "www.ethanthi.com", "title": "மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள் | The benefits of fish oil ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nமீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள் | The benefits of fish oil \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nஉடல் ஆரோக்கிய த்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஅனைவருக்குமே உடலை ஆரோக்கி யமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.\nஅதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவ ருக்கும் தெரியும்.\nஅதிலும் மற்ற எண்ணெய் களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.\nஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன் களைப் பற்றி தெரியாது.\nநமது முன்னோ ர்கள் சொல் வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகி றார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிட வில்லை.\nமீன் எண்ணெய் என்றால் என்ன\nஇந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப் படுகிறது. அதுவும் அதிக மான அளவு கொழுப்பு க்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்ப தில்லை.\nஇந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற் றிலிருந்து எடுக்கப் படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிட மாட்டோம்.\nஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரை கள் தயாரிக்கப் படுகின்றன.\nமீன் எண்ணெய் என்பது Omega3 Fatty Acid மருந்து வகை மாத்திரை. கிரீன்லாந்து,\nஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் வாழும் மனிதர் களுக்கு மாரடைப்பு ப��ன்ற நோய்கள் வருவது இல்லை என்ற அடிப்படையில், இம்மருந் துகள் கண்டு பிடிக்கப் பட்டன.\nஅப்பிரதேச மக்கள் காலை, மதியம், இரவு என எல்லா நேரத்திலும் மீன் அல்லது மீன்சார்ந்த உணவையே உண்கி ன்றனர். எனவே இந்த பாதுகாப்பு இருப்பதாக கூறு கின்றனர்.\nஇந்த Omega3 என்ற மாத்திரை E P A மற்றும் D H A மருந்து களை கொண்டது.\nஇந்த உணவு சார்ந்த மருந்தை தினமும் உட்கொண் டால் ரத்த நாளத்தின் உட் சுவர்கள் மிகவும் ஆரோக்கி யமாக இருக்கும்.\nமேலும் ‘டிரைகிளி சரைட்ஸ்’ என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. H D L என்ற நல்ல கொழுப்பை அதிகரி க்கவும் செய்கிறது.\nஆனால் L D L என்ற கெட்ட கொழுப்பு அளவு குறைவ தில்லை என்றும் தெரிய வந்துள்ளது.\nஇந்த வகை மருந்துகள் ரத்தக் குழாய் நோய்களை மட்டுமின்றி, ஹார்ட் பெயிலியர், இருதய மின்னோட்ட குறைபாடு களையும் சரி செய்கிறது.\nஎனவே இந்த வகை மருந்து இருதயத் திற்கு பல வகை நன்மை களை தருவது உண்மையே மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது,\nஅதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரை கள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரை களை சாதாரண மெடிக்க லில் கேட்டாலே கிடை க்கும்.\nகர்ப்பம் கலைஞ் சுடுச்சுன்னா சில அறிகுறி...\nபெண்கள் தன் வாழ்வின் பெரும் பாக்கிய மாக நினைப்பது கர்ப்பமாகி குழந்தை யை நல்லபடியாக பெற்றெ டுப்பது தான்.\nஆனால் அத்தகைய பாக்கியம் சிலருக்கு கிடைக்க நிறைய நாட்கள் ஆகின்றன.\nஅதிலும் சிலர் என்ன தான் கர்ப்பமாக இருந் தாலும், அவர்களுக்கு தெரியாம லேயே கருசிதைவு ஏற்பட்டு விடும்.\nஇத்தகைய கருசிதைவு 20 வாரங்களில் நடைபெறும். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ச்சி யாக கருசிதைவு ஏற்படும்.\nஅதற்கு காரணம், அவர்கள் பலவீன மாக இருப்பது, கவனக் குறைவுடன் நடந்து கொள்வது, கருமுட்டை சரியாக வளர்ச்சி யடையாமல் இருப்பது போன்ற வைகளே.\nஇவை அனைத்து தேவையி ல்லாமல் நடப்பது அல்ல. அனைத்தும் கருவுறும் பெண்கள் நடந்து கொள்வதி லேயே இருக் கின்றன.\nஅதிலும் சில பெண்கள் ஒரு சிலவற்றை சாதாரண மாக விடுகி ன்றனர்.\nஆகவே அவ்வாறு கருசிதைவு ஏற்பட் டால் என்னென்ன அறி குறிகள் ஏற்படும் என்பதை மருத்து வர்கள் கூறுகின் றனர்.\n* கர்ப்பமாக இருக்கும் போது அடிவயி ற்றில் கடுமை யான வலி ஏற்படும்.\nஅதிலும் ஒரு பக்கம் மட்டும் அதிகமான வலி ஏற்பட்டால், உடனே மருத்து வரை அணுக வேண்���ும்.\nஅது மட்டு மல்லாமல், சில நாட்கள் முதுகு வலியும் ஏற்படும். அதிலும் அந்த நேரத்தில் வரும் வயிற்று வலி,\nமாதந் தோறும் ஏற்படும் மாத விடாயின் போது ஏற்படும் வயிற்று வலி போல் இருக்கும்.\nஇந்த நேரத்தில் உடனே மருத்து வரை அணுகி விட வேண்டும்.\n* இரத்த போக்கு அதிக மாகவோ, குறை வாகவோ, விட்டு விட்டோ, முதல் மூன்று மாதங் களில் ஏற்படு மாயின்,\nஅதுவும் கர்ப்பம் கலைந்து விட்டது என்பதற் கான அறி குறிகளே.\nஇவ்வாறு அதிக அளவு இரத்த போக்கு ஏற்படும் போது, உடனே மருத்துவ ரை அணுகி, கருப் பையை சுத்தம் செய்து விட வேண்டும்.\nஇல்லை யென்றால், கருப்பை யில் இருந்து கருப் போல் உருவாகும் இரத்த கட்டிகள் முழுதும் வெளியே றாமல்,\nகருப்பையில் நோயை ஏற்படுத்தி பாதிப்பை ஏற் படுத்தும். பின் அது தாயின் உடலுக்கே ஆபத்தை ஏற்படுத்தும்,\nமேலும் மற்றொரு முறை கர்ப்பமாகும் வாய்ப்பும் இல்லாமல் போகும்.\n* கர்ப்பத்தின் போது பெண்கள் தங்கள் வயிற்றில் குழந்தை இருப்பதை ஓரளவு உணர முடியும்.\nஆனால் கர்ப்பம் கலைந்து விட்ட தென்றால், அந்த உணர்வு போய்வி டுவதோடு, மார்பில் வலி மற்றும் அதிக படியான பசி போன்றவை ஏற்படும்.\nஅவை அனைத்து ஒவ்வொரு வரின் உட நிலையைப் பொறுத்தது. ஆனால் இந்த மாதிரி யான உணர்வு ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.\nஆகவே கர்ப்பமாக இருக்கும் பெண்க ளுக்கு ஏதேனும் இது போன்ற எண்ணங் களோ அல்லது அறி குறிகளோ ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும்.\nஇதனை சாப்பிடு வதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட் ராலின் அளவை ஸ்கேன் செய்யும்.\nஅதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரை கிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஆகவே இதை சாப்பிட் டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரை கிளிசரைடை குறைத்து விடும்.\nஎண்ணெய் களை குடித்தால், குண்டா வார்கள் என்று தான் தெரியும்.\nஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன் படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.\nஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு கரு முட்டைகள் தயாரித்தல் \nஇதய இயக்கமும் இரத்த ஓட்டமும்.. விளக்கமாக அறிய \nகுடலியக்கத்தால் புற்று நோய் வராமல் இருக்க சில வழி \nஇந்த எண்ணெயை சாப்பி ட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும்.\nஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய�� எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப் போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.\nஇந்த எண் ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரி செய்யும்.\nமேலும் பெண் களுக்கு உடலில் கால்சியம் குறை பாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண் களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலு வடையும்.\nஆஸ்து மாவால் பாதிக்கப் பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.\nஇந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்று நோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.\nமுக்கியமாக இந்த எண்ணெ யை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப் பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தை க்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச் சியும் நன்கு இருக்கும்.\nமேற் கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கி யத்தை தருவ தோடு, சருமம் நன்கு மென்மை யாக அழகாக பொலி வோடு இருப்ப தோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.\nமீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள் | The benefits of fish oil \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=299051", "date_download": "2019-10-15T07:37:50Z", "digest": "sha1:JXT4KWPM7YDQIIGLGT7CKJ7CS3XC3CYJ", "length": 5756, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "நெகிழ வைத்த நாயின் பாசம்! வைரலாகும் வீடியோ- Paristamil Tamil News", "raw_content": "\nநெகிழ வைத்த நாயின் பாசம்\nவீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு நாய்க்குத் தான் என்றுமே முதலிடம். வீடுகளில் நாய் வளர்ப்பது பலருக்குப் பல விதமாக உதவியாக இருக்கிறது. தனிமையில் இருப்பவர்களுக்கு உரிய நண்பனாகவும், பாதுகாப்பு இல்லாமல் இருப்பவர்களுக்குச் சிறந்த பாதுகாவலனாகவும், அன்பை வெளிப்படுத்த ஆளில்லாதவர்களுக்கு அன்பைப் பெறும்/ வழங்கும் விதமாக நாய் வளர்ப்பது ஒவ்வொரு காரணத்திற்காக ஒவ்வொருவருக்குப் பிடித்திருக்கிறது.\nசிலர் வீட்டில் நாய் செய்யும் சேட்டையைப் பார்ப்பதற்காகவே அதை வளர்க்கிறார்கள். அவ்வாறாக வித்தியாசமாகவும், மற்றவர்கள் ரசிக்கும்படியும் ஒரு நாய் நடந்து கொள்ளும்போது அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவார்கள்.\nசமீபத்தில் வைரலாகும் வீடியோவும் இப்படிப்பட்ட வீடியோ தான். இந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் நாய் குட்டியைத் தூக்கி செல்கிறான். அதைப் பார்த்த அந்த நாய் அந்த குழந்தையைக் கடிக்காமல் தன் குட்டியை மட்டும் பிடுங்கிச் செல்கிறது.\nஅந்த சிறுவன் விடாமல் அந்த குட்டியை எடுத்து செல்ல முயற்சிக்க அந்த தாய் நாய் கோபப்படாமல் தன் குழந்தையிடம் தன் குட்டிநாயை கொடுக்காமல் செய்த அந்த செயல் ஒரே நேரத்தில் குட்டி நாய் மீதும் அந்த குழந்தையின் மீது பாசத்தை வெளிப்படுத்துவதாய் இருந்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமனிதர்களை போல் இசையை கேட்டு நடனமாடும் திறன் கொண்ட அபூர்வ கிளிகள்\nமனித முகத்துடன் பிறந்த சிலந்தி மிரள வைக்கும் வீடியோ இணைப்பு\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62384-kerala-forest-department-set-wild-elephant-sanctuary-near-munnar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:54:36Z", "digest": "sha1:DHLKHNSMI76C3W3UFGTP7QSMRAR434PR", "length": 10485, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூணாரில் யானைகள் சரணாலயம் - கேரள வனத்துறை முடிவு | Kerala forest department set wild elephant sanctuary near munnar", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nமூணாரில் யானைகள் சரணாலயம் - கேரள வனத்துறை முடிவு\nமூணார் அருகே யானைகள் சரணாலயம் கட்டப்படும் என கேரள வனத்துறை அறிவித்துள்ளது\nசமீப காலமாக கேரளாவின் மூணார் அருகே ஆணயிரங்கல் மற்றும் சின்னக்கானல் பகுதிகளில் யானைகளால் பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. யானைகளின் வழித்தடம் என்று சொல்லக்கூடிய அப்பகுதியில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்ட கேரள வனத்துறை அப்பகுதியில் யானைகள் சரணாலயம் கட்ட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆணயிரங்கல் மற்றும் சின்னக்கானல் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்னை சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சரணாலயம் கட்டப்பட்டால் யானைகளை பாதுகாக்க முடியுமென்றும், யானை - மனித மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து பேசிய தலைமை வனவிலங்கு காப்பாளர், சுரேந்திரகுமார், ஆணயிரங்கல் மற்றும் சின்னக்கானல் பகுதிகளில் 6கிமீ சுற்றளவில் யானைகள் சரணாலயம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.அப்பகுதிக்குள் வரும் குடியிருப்புகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படும். சரணாலயம் யதார்த்தமாக உருவாக்கப்பட்டால் யானைகளுக்கு இயற்கை வாழிடமாக இருக்குமென தெரிவித்துள்ளார்.\n2002-2003ம் ஆண்டுகளின் போது மூணார் அருகேயுள்ள சிணகுகண்டம் பகுதியில் 80 ஏக்கர் அளவில் பொதுமக்களுக்கு குடியிருப்பு பகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் யானைகளின் வழித்தடத்தை அப்பகுதி பெருமளவில் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.\nஅதன்பின்பு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்கள் அதிகமாயின. மூணார் வனப்பகுதிக்குட்பட்ட பகுதிக்குள் 2010 வரை யானை தாக்கி 28 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு அப்பகுதியில் இருந்து பல குடும்பங்கள் மாற்று இடத்தில் குடிபெயர்ந்தனர். இந்நிலையிலேயே அப்பகுதியில் யானைகள் சரணாலயம் கட்ட கேரள வனத்துறை முடிவெடுத்துள்ளது.\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆன்லைன் முன்பதிவு கட்டாயம்:திருப்பதி போல மாறுகிறதா சபரிமலை \n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார்\nஇரட்டை சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை\nகேரளாவை உலுக்கிய மட்டன்சூப் கொலை சம்பவம் - ஜூலியை காண குவிந்த மக்கள்\nகாதலை ஏற்க மறுத்��� பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nமட்டன் சூப் கொடுத்து 6 பேர் கொலை: மோகன்லால் நடிப்பில் சினிமாவாகும் கேரள சம்பவம்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2015/05/blog-post_78.html", "date_download": "2019-10-15T06:07:48Z", "digest": "sha1:D4N2BWEKF76HQTV76KOI5HV7DD4CHCQM", "length": 40442, "nlines": 193, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: தி ஜட்ஜ்", "raw_content": "\n”சபரி.. செமையா படம் பார்க்கிற மூட்ல இருக்கேன்.. ஏதாவது நல்ல படம் வச்சுருக்கியா\n”மாமா.. ராபர்ட் டௌனி ஜூனியர் நடிச்சுருக்கான்.. அம்பது வயசு... அயர்ன் மேன்.. ஷெர்லாக்ஹோம்ஸ்லல்லாம் நடிச்ச ஆளு.. ஃபர்ஸ்ட் க்ளாஸ் மூவி.. பாரு...”\nமருமான் Sabareesh Hariharan புண்ணியத்தில் நல்ல ஆங்கிலப் படங்கள் ஒரு கொத்து பார்த்திருக்கிறேன். நல்ல ரசிகன். கல்லூரியில் படிக்கும் போதே ஞானஸ்வரூபனாக இருக்கிறான். நாம் தோள் மேலேயும் மார் மேலேயும் போட்டு ”பட்டுக் குட்டி... ஜில்லு.. குல்லு..” என்று உச்சிமோந்து கொஞ்சிக் குலாவி வளர்த்த குழந்தைகளின் ரசனைகள் நல்ல ஸ்திதியில் இருப்பது நமக்கு பெருமை பூசிய சந்தோஷம். பெருமிதம்.\nஅவனுடைய சிபாரிசின் பேரில் டேவிட் டாப்கின் இயக்கத்தில் The Judge பார்த்தேன். அற்புதமான படம். குடும்ப படம். நான்கு அண்ணா தம்பிகள் ஒரே மாதிரி வெள்ளையில் தொளதொளா குடும்ப சட்டைப் போட்டு “லாலாலி... லாலாலி...” என்று கோரஸாகப் பாட்டுப் பாடி... குடும்ப வில்லனை பழிக்குப் பழி வாங்கி... ஒரே குடும்ப பாட்டில் கலெக்டர் ஆகி.. ஒரே குடும்ப மொக்கை காமடி... ஒரே குடும்ப ராக பாட்டில் கழுத்தை அறுக்காமல்.... மெல்லிய குடும்ப பின்னணியும்... கொஞ்சம் சஸ்பென்ஸும்.. கொஞ்சம் பப்பி லவ்... கொஞ்சம் பிள்ளைப் பாசம்... கொஞ்சம் சின்னப்பிள்ளைத்தனம்.. கொஞ்சம் ரொமான்ஸ்... கொஞ்சம் சகோதரத்துவம்... கொஞ்சம் ஹீரோயிஸம்.. கொஞ்சம்.. கொஞ்சம்.. வாட் நாட்\nகச்சாமுச்சாவென்று புஸ்புஸ் கிராஃபிக்ஸில் பளீர் ஒளியில் கண்வலி வரவழைத்து படார் ஒலியில் செவிடாக்கும் டப்பாப் படங்களுக்கு மத்தியில் அழுத்தமானக் கதையையும் அதற்கேற்ற நடிகர்களும் வலிமையான திரைக்கதையையும் திரைச்சூழ்சிலைக்கேற்ற இசையும் காட்சியோடு கரைந்து போகும் வசனங்களையும் வைத்து எடுக்கப்படும் சாதாரண படங்களே வெள்ளித்திரையில் அசாதாரணமாகக் கோலோச்சுகின்றன என்று திரைச்சினிமாவின் சூத்திரமாக கோயிந்து ஒருவர் அசால்ட்டாகச் சொன்னார்.\nஹங்க் பாமர் சிகாகோவில் சிகரத்திலிருக்கும் அட்வகேட். ஜித்தன். எப்படியாகப்பட்ட கேஸிலும் க்ளையண்ட்டை விடுவிக்கும் அசாத்திய திறன் படைத்தவர். அவரது தந்தை ஜோஸஃப் பாமர் சொந்த ஊரான கார்லின்விலேயில் நீதிபதியாக இருக்கிறார். நீதித்தராசின் முள்ளை ஸ்திரமாக நடுவில் நிறுத்தி பெருமையுடன் தலைநிமிர்ந்து வாழ்பவர்.\nஅண்ணா தம்பி மூன்று பேரில் ஹங்க் நடுவர். தந்தை ஜோஸஃப் பாமருடன் எப்போதுமே ஒரு உரசல். சிறுவயதில் காரைக் கொண்டு போய் மோதி மூத்தவர் டேலின் ப்ரகாசமான பேஸ்பால் வாய்ப்பை கெடுத்துக்குட்டிச் சுவராக்கிவிட்டார் என்று ஹங்க்கைக் கறுவிக்கொண்டே இருக்கிறார் ஜோஸஃப். மேலும் அந்த வழக்கில் தானே நடுவராக இருந்து மனுநீதி சோழன் போல தன் சொந்த பிள்ளையை சிறுவர் சிறைக்கு அனுப்புகிறார். அப்புறம் ஒரு உள்ளூர் வழக்கில் ஹங்க்கைப் போன்ற சிறுவனுக்கு ஒரு முறை தீர்ப்பில் சலுகைக் காட்டியும் மறுமுறையும் அதே தவறு செய்ததால் இருபது வருடங்கள் சிறைதண்டனை விதித்தும் தீர்ப்பளித்து தர்மதேவனாகிறார்.\nஇச்சூழ்நிலையில் தனது தாயார் இறந்துபோன செய்தி கிடைத்து கோர்ட்டிலிருந்து பாதியில் சொந்த ஊருக்கு வருகிறார் ஹங்க். அன்னையின் சாவிலும் தந்தை பாமர் ஹங்க்குடன் முகம் கொடுத்துப் பேச மறுக்கிறார். தமிழில் எழுதினால் சிதைந்துவிடும் வாய்ப்புகள் அதிகமிருப்பதால் சினிமாடோகிராஃபரின் பெயரை இங்கே அப்படியே தருகிற��ன். Janusz Kamiński. சின்ன ஊரான கார்லின்விலேயின் நீல வானத்தை, அதே வண்ண அமைதியான ஏரியை, சுற்றிலும் படர்ந்திருக்கும் மரம்செடிகொடிகளின் பச்சைகளை வண்ணம் கெடாமல் குளிர்ச்சியாகக் காட்டுகிறார். ஆங்கிலப் படங்களில் கழுகுப் பார்வையாக ஆகாசத்திலிருந்து ஒரு ஊரையும் அதன் இயற்கைச் சூழலையும் காட்டுவது மரபாகயிருக்கிறது. இருபக்க பயிர்களுக்கிடையே கிழித்துக்கொண்டு போகும் தார்ச்சாலை நம்ம மாயவரம் சுற்றுப்பகுதியை ஹாலிவுட்டில் காட்டுகிறது.\nஅம்மாவின் துஷ்டிக்கு வந்துவிட்டு வழக்கம்போல ஏற்படும் வாய்த்தகராறோடு சிகாகோவிற்கு திரும்புகிறார் ஹங்க். விமானம் கிளம்புவதற்கு முன்னர் க்ளென் ஹங்க்கைக் கூப்பிட்டு தந்தையை போலீஸில் விசாரிக்கின்றனர் என்று கூப்பிடுகிறார். வந்து பார்த்தால் இவர் இருபது வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த அந்த குற்றவாளி விடுதலையாகி வந்து பின்னர் அவனைக் காரேற்றிக் கொன்றுவிட்டார் என்பது வழக்கு. இங்கிருந்து சூடுபிடிக்கிறது படம். ஹங்க் அவரது தந்தைக்காக வாதாடுகிறார். நீதிபதி தந்தைக்கு இளம் குற்றவாளியாக இருந்த ஹங்க்கை இன்னமும் பிடிக்கவில்லை. சட்டக்கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றதை சொல்லி தந்தையை குளிரிவிக்கப் பார்க்கிறார். ஊஹும். இடையில் தன்னுடைய பால்ய ஸ்நேகியின் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள். பேசுகிறார்கள். கிஸ்ஸுகிறார்கள். அந்த ஸ்நேகிதியின் பெண்ணை அதற்கு முன்னர் ஒரு பாரில் பார்த்து கட்டிப்பிடித்துக்கொள்கிறார். அது தனக்குப் பிறந்த பெண்ணோ என்கிற சந்தேகம் அவரை குற்றக் குறுகுறுப்படையவைக்கிறது. வேண்டாம் இந்த சினிமாவின் கதையை சொல்வதை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.\nஎத்துனை வாய்த் தகராறு வந்தாலும் அப்பா-மகன் பாச சீன்களைக் கொட்டிவைத்திருக்கிறார்கள். நீதியரசராக நடித்த ராபர்ட் டுவல்லுக்கு ஹாலிவுட் ஃப்லிம் அவார்ட்களில் Best Supporting Actor கிடைத்திருப்பதை அறிகிறோம். யதார்த்தமான நடிப்பு. பின்னணி இசை படத்திற்கு பக்கபலம். பல இடங்களில் இசை சரளமாக வசனம் பேசுகிறது. காட்சிகளைக் கெட்டிப்படுத்துகிறது.\n நான் எழுதப்போவதில்லை. ஒன்றுமட்டும் சொல்வேன். தமிழ்சினிமாத்தனமான முடிவு இல்லை. நாம் ஏன் இதுபோன்ற படங்கள் எடுப்பதில்லை என்கிற கேள்வி எழாமல் இல்லை. நல்ல பட���்கள் வெற்றியடைவதில்லை என்று இயக்குநர்களும், எங்கள் பார்வையில் இது நல்ல படமாக இல்லை என்று ரசிகர்களும் ஆதிகாலத்து இக்கட்டான கேள்வியான கோழியா முட்டையா என்று கருத்து அடிதடியில் காலத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறோம்.]\nதி ஜட்ஜ் படத்தின் சில காட்சிகள் அடங்கிய சின்ன பிட்டு இங்கே: https://www.youtube.com/watch\nLabels: அயல்நாட்டு சினிமா, விமர்சனம்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nபழந்தமிழ்ப் பண்பாட்டின் சேர நாட்டு எச்சங்கள்\nசேப்பாயி இல்லாத முதல் இரவு\nஅகோரத் தபசி : அசோகமித்திரன்\nகணபதி முனி - பாகம் 21: சுதந்திரத் தீ\nஉலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்\nஏழாவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி - 2015...\nவானம் எனக்கொரு போதை மரம்\nகாதுகள்: எங்கேயும் கேட்ட குரல்\nமன்னார்குடி டேஸ் - சேரங்குளம் கிரிக்கெட்\nபொங்கல் பானை வைக்கும் நேரம்\nபாற்கடலில் நீரின்றி வாழ்வீரோ நீர்\nகடன் பட்டார் நெஞ்சம்: வித்யா சுப்ரமண்யம்\n2015: புது வருஷ சபதங்கள்\n24 வயசு 5 மாசம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்ட���க்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/126623?ref=archive-feed", "date_download": "2019-10-15T06:52:47Z", "digest": "sha1:MX7EOOYQOFPQK2CC4E3SDBHEFK66FEAH", "length": 11668, "nlines": 163, "source_domain": "news.lankasri.com", "title": "நாடி ஜோதிடம்: இதன் ரகசிய உண்மைகள் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாடி ஜோதிடம்: இதன் ரகசிய உண்மைகள் தெரியுமா\nபல நூற்றாண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியரின் வாழ்கை குறித்து எழுதி சென்ற சுவடிகளை நாடி ஜோதிடம் என்று கூறுகிறோம்.\nஆண்கள் வலது கை கட்டை விரல் ரேகையும், பெண்கள் இடது கை கட்டை விரல் ரேகையும் கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது.\nநாடி ஜோதிடம் குறித்து, அறிவியல் முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சில உண்மை ரகசியங்களை ப���்றி பார்ப்போம்...\nநாடி ஜோதிடம் குறித்த உண்மை ரகசியங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான இந்த சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஸ்தர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாகக் கூறப்படுகிறது.\nஆனால், பெரும்பாலான சுவடிகள் அகத்திய முனிவர் எழுதியதாகவே இருப்பதால், வாசிக்கும் போதும் அவரது பெயரை கூறி வாசிக்கின்றார்கள்.\nஆங்கிலேயரின் ஆட்சிக்கு கீழே இருந்த போது, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நாடி ஓலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.\nஅந்த காலத்தில், சுவடிகளில் இருந்த மருத்துவக் குறிப்புகள் மற்றும் எதிர்கால குறிப்புகள் பற்றி அறிந்து, அதில் பல சுவடிகளை ஆங்கிலேயர்கள் எடுத்து சென்று விட்டனர். மீதமுள்ள சில சுவடிகளை செல்வந்தர்கள் வீட்டில் பதுக்கி கொண்டனர்.\nநாடி ஜோதிடர்களில் சிலர் மட்டுமே ஆன்மாவின் எதிர்காலம் குறித்த உண்மை தகவல்களை அச்சுவடியில் கூறியுள்ளனர்.\nஒவ்வொரு ஓலையிலும் பெயர், வயது, இராசி, தாய், தந்தை பெயர், உற்றார், உறவினர், தொழில், கடந்தகாலம், எதிர்காலம் என்று அனைத்தும் கூறப்பட்டு இருக்கும்.\nஅகத்தியர்கள் பலர் எழுதியதாக நம்பப்படும், இந்த ஏடுகள் 12 காண்டங்களும், 4 தனிக் காண்டங்கள் பற்றியும் கூறுகிறது.\nசுவடியில் உள்ள காண்டங்கள் எதைக் குறிக்கிறது\nமுதல் காண்டம் - வாழ்க்கையின் பொதுப்பலன்கள்.\nஇரண்டாம் காண்டம் - குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் ஆகியவற்றின் பலன்.\nமூன்றாம் காண்டம் - சகோதரர்கள் தொடர்பான விடயங்கள்.\nநான்காவது காண்டம் - தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு மறும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றிய தகவல்.\nஐந்தாம் காண்டம் - பிள்ளைகள் பற்றி கூறுகிறது.\nஆறாம் காண்டம் - வாழ்க்கையில் உள்ள எதிரிகள், நோய், கடன் பற்றி கூறுகிறது.\nஏழாம் காண்டம் - திருமணம் மற்றும் வாழ்க்கைத்துணை பற்று கூறுகிறது.\nஎட்டாம் காண்டம் - உயிர்வாழும் காலம், ஆபத்துக்கள் பற்றி கூறுகிறது.\nஒன்பதாம் காண்டம் - தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுகிறது.\nபத்தாவது காண்டம் தொழில் பற்றி கூறுகிறது.\nபதினோராம் காண்டம் - லாபங்கள் பற்றி கூறுகிறது.\nபன்னிரண்டாம் காண்டம் - செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் பற்றி கூறுகிறது.\nதனி காண்டம் கூறுவது என்ன\nசாந்தி காண்டம் - வாழ்வில் உள்ள பிரச்சனைகள், கர��மவினை போன்றவற்றிற்கான பரிகாரங்கள் பற்றி கூறுகிறது.\nதீட்சை காண்டம் - மந்திரம், யந்திரம் போன்றவை பற்றி கூறுகிறது.\nஔஷத காண்டம் - மருத்துவம் பற்றி கூறுகிறது.\nதிசாபுத்தி காண்டம் - வாழ்க்கையில் நடக்கும் திசைகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி கூறுகிறது.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/64", "date_download": "2019-10-15T06:16:13Z", "digest": "sha1:LDTFQGKRRD2OIRQMOOQL6Q5QVOSVIQI2", "length": 6498, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/64 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n\"அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா\n(பதவுரை) அறன் இழுக்காது = அறநெறி தவறாமல், அல்லவை நீக்கி = நல்ல செயல்களல்லாத தீய செயல்களைப் போக்கி, மறன் இழுக்கா (த) = வீரத்துக்குப் பழுதில்லாத, மானம் உடையது அரசு = மானம் உடையவனே அரசன். (அறன் - அறம்; இழுக்குதல் - தவறுதல் - வழுவுதல்; அல்லவை -- தீயவை; மறன் - மறம் - வீரம்.)\n(மணக்குடவர் உரை) அறத்திற்றப்பாம லொழுகி, அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து, மறத்திற்றப்பாத மானத்தை யுடையவன் அரசன்.\n[பரிமேலழகர் உரை] தனக்கோதிய அறத்தின் வழுவாதொழுகி, அறனல்லவை தன்னாட்டின் கண்ணும் நிகழாமற் கடிந்து . வீரத்தின் வழுவாத தாழ்வின்மையினையுடையான் அரசன்.\n இக்குறளில் மிக மிக நுணுக்கமானதொரு பொருள் பொதிந்து கிடக்கின்றது . அதனைப் பழைய உரையாசிரியர் எவரும் உணர்ந்தாரிலர், அவரெல்லோரும், அறனிழுக்காதிருப்பதைத் தனி ஒன்றாகவும், அல்லவை நீக்குதலைத் தனி ஒன்றாகவும், மறனிழுக்கா மானம் உடைமையைத் தனி ஒன்றாகவும் பிரித்து வைத்துப் பேசியிருக்கின்றனர். 'மூன்று நிலையும் அமைந்திருப்பதே மானம் உடைமையாகும்' என்றே வள்ளுவர் கூறியுள்ளார் என நான் சொல்லுகிறேன். இதனை இன்னுஞ் சிறிது விளங்க நோக்குவாம்:\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2019, 16:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-prakash-raj-will-contest-independent-in-parlement-election-pkmym7", "date_download": "2019-10-15T06:46:04Z", "digest": "sha1:AJBJVCRWUGSWANEW4ZRVFVLEFMMOXKJ7", "length": 8662, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டி ….. நடிகர் பிரகாஷ் ராஜ் அதிரடி அறிவிப்பு …", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டி ….. நடிகர் பிரகாஷ் ராஜ் அதிரடி அறிவிப்பு …\nஇந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக நகைர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.\nநடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பு மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர். அதுவும் அண்மைக்காலமாக பாஜக மற்றும் மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்.\nகடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியுடன் இணைந்து கர்நாடகா மாநிலமம் முழுவதும் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டார்,\nஇதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் கூட வந்தன. இதே போல் கர்நாடக மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு , அந்த கொலைக்கு காரணம் இந்த அமைப்புகள் தான் ஓபனாக குற்றம்சாட்டினார்.\nஇந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் , உங்கள் ஆதரவுடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், இது குறித்த தகவல்களை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச���சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nஉள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடும் பதவிகள் என்னென்ன\nவெளுத்து வாங்க வரும் வடகிழக்கு பருவமழை..\nநாங்குநேரியில் நாக்கு தள்ளுது காங்கிரஸ்... விக்கெட்டுகளை அள்ளுது அ.தி.மு.க... கதர்களின் கண்ணீரை கண்டே கொள்ளாத தி.மு.க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:44:14Z", "digest": "sha1:W6PBTEJDD4KQJVHWFNEZHOZCYZ4HZEZL", "length": 8746, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திர மாநிலம்: Latest ஆந்திர மாநிலம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆந்திர சட்டமன்ற குழு தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nபசியால் மண்ணை தின்ற 2 வயது குழந்தை பலியான பரிதாபம்.. ஆந்திராவில் சோகம்\nமாந்திரீகத்தால் எலுமிச்சை பழங்களை பறக்கவிட்டு புதையல் தேடிய மந்திரவாதிகள்.. பீதியில் உறைந்த மக்கள்\nஆந்திர மாநிலம் கர்னூல் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து.. 15 பேர் உடல்சிதறி பலி\n29 முறை டெல்லி சென்றும் ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவில்லை.. சந்திரபாபு நாயுடு ஆவேசம்\nஆந்திர அரசுக்கு அடித்தது ஜாக்பாட்.. கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிப்பு\nஅடுத்தடுத்து தமிழர்கள் கைது.. செம்மரக்கட்டைகள் பறிமுதல்... மீண்டும் பதற்றத்தில் தமிழக எல்லை\nதேனியில் எழுந்த எதிர்ப்பால்… ஆந்திரா செல்கிறது நியூட்ரினோ திட்டம்\nஆந்திராவில் கைது செய்யப்பட்ட 177 தமிழர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்.. வனத்துறை அதிகாரி தகவல்\nசெம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் கைது.. ஆந்திர சிறையில் அடைப்பு\n\"புரட்சித் தலைவி\" விரைவில் நலம் பெற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து\n'பொர்ரா குகைகள்' ஆந்திராவுக்கே சொந்தம்-உச்ச நீதிமன்றம்\nமர்ம திரவத்துடன் வந்த விமான பயணி கைது\nவெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி8\nபாலாறு அணை- அடிக்கல் விழாவை திடீரென ஒத்திவைத்த ஆந்திரம்\nஅணை கட்டத் துடிக்கும் ஆந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/29093803/1253435/vanabathrakali-amman-theemithi-thiruvizha.vpf", "date_download": "2019-10-15T07:46:34Z", "digest": "sha1:IJLOENE56QZIYCNSNVUNG4J67IAPM5BK", "length": 19420, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆடிக்குண்டம் திருவிழா- வனபத்ரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றம் || vanabathrakali amman theemithi thiruvizha", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆடிக்குண்டம் திருவிழா- வனபத்ரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றம்\nமேட்டுப்பாளையத்தில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு வனபத்ரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமேட்டுப்பாளையத்தில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு வனபத்ரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பிரசித்திபெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக அலங்கார பூஜை, தீபாராதனை, ஏகதின தமிழ் முறை லட்சார்ச்சனை, கிராமசாந்தி முனியப்பன், பகாசூரன் வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nநிகழ்ச்சியின் 6-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு யாகசாலை அமைத்து சிறப்பு பூஜையை தனசேகர குருக்கள், கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். காலை 8 மணிக்கு தேக்கம்பட்டி தேசியகவுடர் கிராம மக்கள் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. கோவில் பூசாரிகள் தண்டபாணி, ஜோதிவேலவன், ��குபதி ஆகியோர் செய்திருந்தனர்.\nஅதனைதொடர்ந்து காலை 11 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சிகள் தொடங்கியது. நிகழ்ச்சியையொட்டி தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் சிம்மவாகன கொடி ஊர்வலம், நாதஸ்வர இசை, தாரை தப்பட்டை முழங்க கிராமத்தில் இருந்து புறப்பட்டு ஆற்றின் கரையோரப்பகுதியில் இருந்த முத்தமிழ் விநாயகர் சன்னிதிக்கு வந்தது. அங்கு சிறப்பு பூஜைக்கு பின்னர் சிம்மவாகன கொடி ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு அம்மன் சன்னிதியை அடைந்தது.\nஅங்கு சிம்மவாகன கொடியை வைத்து பூஜை செய்தபின்னர் கொடி மரத்தில் சிம்மவாகன கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையரும் செயல் அலுவலருமான ஹர்சினி, சம்பத், நாகேந்திரகுமார், பிரியங்கா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nஇன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி மற்றும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறத்தல், சிம்ம வாகனத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, 6 மணிக்கு குண்டம் இறங்குதல், தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அக்னி அபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மாவிளக்கு படைத்து பூஜை செய்தல், மாலை 5 மணிக்கு அலகு குத்தி தேர் இழுத்தல், பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.\nஅடுத்த மாதம் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், 2-ந் தேதி மதியம் 2 மணிக்கு கொடியிறக்குதலும், மஞ்சள் நீராடுதலும் நடைபெறுகிறது. 3-ந் தேதி ஆடிப்பெருக்கையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், 4-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், 5-ந் தேதி காலை 10 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன. 6-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nசமயபுரம், திருவானைக்காவல், உறையூரில் கோவில்களில் சிறப்பு பூஜைகள்\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nதாடிக்கொம்பு, வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்களில் ஆடித்திருவிழா\nஇருக்கன்குடி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nவனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு விழா\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Olive-oil-for-Shiny-skin-361", "date_download": "2019-10-15T06:29:29Z", "digest": "sha1:VJXPZNDPKXNZYT3GWIROOBAUM42K7MDN", "length": 6515, "nlines": 66, "source_domain": "www.timestamilnews.com", "title": "பளபளப்பான தோலுக்கு ஆலிவ் எண்ணெய் வேறு என்னவெல்லாம் நன்மை தருகிறதுயென பாருங்கள் .. - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கர���்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nஅத்தை மகளோடு தகாத உறவு தனிக்குடித்தனம்\nஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ எப்போ வரலாம்\nபளபளப்பான தோலுக்கு ஆலிவ் எண்ணெய் வேறு என்னவெல்லாம் நன்மை தருகிறதுயென பாருங்கள் ..\nமிகவும் விலை உயர்ந்த ஆலிவ் எண்ணெய், ஆலிவ் மரத்தின் கொட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆரோக்கியம் தரவல்லது.\n· இதயத்துக்கு ஏற்ற ஒரே எண்ணெய் என்று ஆலிவ் குறிப்பிடப்படுகிறது. மாரடைப்பு வராமல் பாதுகாக்கும் தன்மை இருக்கிறது.\n· ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\n· தோல் பிரச்னை மற்றும் வறட்சியால் அவதிப்படுபவர்கள் தினமும் 15 நிமிடங்கள் ஆலிவ் ஆயிலை தடவி குளிப்பது நல்லது. தோல் பளபளப்பாக மின்னவும் செய்யும்.\n· ரத்தக் குழாயில் கொழுப்பு தேங்கிநிற்காமல் தடுக்கும் செயலையும் ஆலிவ் எண்ணெய் செய்கிறது.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95ba8bb2-bb5bbfbb4bbfbaabcdbaabc1ba3bb0bcdbb5bc1/b9abaebc2b95-b85b95bcdb95bb1bc8-ba8bbfb95bb4bcdbb5bc1b95bb3bcd/b87bb3bc8b9ebb0bcdb95bb3bcd-bb5bb3bb0bcdb9abcdb9abbfb95bcdb95bbeba9-baebbebb1bcdbb1bc1-b9ab95bcdba4bbf", "date_download": "2019-10-15T06:37:32Z", "digest": "sha1:DG7JSGY5T4RG5ZYKRRPDFVUDZGIPOEK4", "length": 41181, "nlines": 214, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இளைஞர்கள் - வளர்ச்சிக்கான மாற்று சக்தி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சமூகநல விழிப்புணர்வு / சமூக அக்கறை - ஓர் பார்வை / இளைஞர்கள் - வளர்ச்சிக்கான மாற்று சக்தி\nஇளைஞர்கள் - வளர்ச்சிக்கான மாற்று சக்தி\nநாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்���ட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும். எனவேதான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் அவர்களின் கைகளில் தான் நாடு உள்ளது என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர்.\nநாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு\nஇளைஞர்களின் பங்களிப்பும் மாறுபட்ட அணுகுமுறையும் நாட்டின் வளர்ச்சிப் போக்கினைத் தீர்மானிப்பதற்குப் பேருதவியாக இருந்ததால் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கேற்ப நாட்டின் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சித் தூதுவர்களாக கருதப்பட்டனர். எதிர்காலம் மட்டுமன்றி நிகழ்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டு வளர்ச்சிச் சமத்துவத்தைப் பரவலாக்குவதற்கான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் வளர்ச்சிப் பங்காளிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர்.\nஅறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர்.\nஉலகில் சில நாடுகள் தான் மக்கள்தொகையில் கணிசமான அளவு இளைஞர்களை வரப்பிரசாதமாகப் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் மேல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ளனர். வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பது வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளில் இளைஞர்கள் ஈடுபடுவதும் அவர்களின் உறுதிமிக்க பங்களிப்பும் தான். இவர்களின் ஈடுஇணையற்��, நேரடியான மற்றும் மறைமுகமான பங்களிப்பால் நவீன இந்தியா சவால்களையும் சறுக்கல்களையும் எதிர்கொண்டு அதற்கான சரியான தீர்வுகளைக் கண்டறிந்து சமூக, பொருளாதாரத் தளத்தில் வளமான பாதையில் பயணித்து வருகின்றது.\nஎனவே ஒவ்வொரு நாட்டிலும் அங்கு நிலவும் சூழ்நிலைக்கேற்ப அந்நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. பன்முகத் திறன் கொண்ட இவர்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.\nதகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிடும் நாடுகள் பின்தங்கிய நாடுகளாகவே இருக்கும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால், இன்று அந்நிலை மாறி எந்தவொரு நாடு இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தத் தவறுகின்றதோ அல்லது திட்டமிடாமல் தவறான வழிகளில் பயன்படுத்திட முயலுகின்றதோ அது வளர்ந்த நாடுகளின் பட்டியலை எட்டிப் பிடிக்க இயலாது என்பதும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியாது என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.\nஇளைஞர்கள் குறித்த ஐ.நா. சபை வரையறை\n15 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்களை இளைஞர்கள் என ஐ.நா. சபை வரையறை செய்துள்ளது. உலக மககள்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் இளைஞர்களாவர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை அதிகாரப்படுத்துவதன் மூலம் எதிர்பார்ப்பிற்கேற்ற உறுதியான கட்டமைப்பை அனைத்து நிலைகளிலும் உருவாக்க முடியும் என்று ஐ.நா. சபை நம்பிக்கை தெரிவிக்கின்றது.\nநாளைய சமுதாயத்தின் தூண்களாக, வருங்காலத் தலைவர்களாக அறியப்படும் இன்றைய இளைஞர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மேம்பட்ட சமுதாயத்தை உலகத் தரத்தில் ஏற்படுத்த முடியும்.\nஇளைஞர்கள் முன்னேற்றம் என்பது அடிப்படையில் இரண்டு முக்கிய இலக்குகளைக் கொண்டது. அவை,\nஇது இளைஞர்களின் தனித் திறமை சார்ந்தது. ஒரு செயலை மேற்கொள்வதற்கான தனி நபர் திறன்களை வளர்த்தல் மற்றும் முறையாகச் செயல்படுத்துதல்.\nஇது பொது நிலையில் சமூக மேம்பாடு கருதி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுதல் சார்ந்தது. குடும்பம், சமூகம், நாடு, மக்கள், வளர்ச்சி, மாற்றம் போன்றவற்றில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றல்.\nமேலும் பிறரைப் புரிந்து கொள்ளுதல், சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணுதல், உறுதியான முடிவெடுத்தல், பாதிப்புகளை உள்வாங்குதல் போன்ற திறன்களையும் கருத்தில் கொள்ள வேண்டிள்ளது.\nஇன்றைய இளைஞர்கள் இந்தியாவை வல்லரசாக கட்டியெழுப்பும் திறமை படைத்தவர்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனை நிறைவேற்றுவது என்பது அவர்களின் எண்ணங்கள், பண்புகள், ஈடுபாடுகள், செயலாற்றும் முறைகள், மன உறுதி ஆகியவற்றைப் பொருத்ததாகும்.\nகுஜராத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இளைஞன் மனதில் சத்தியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருந்தது. மெலிந்த தேகமுடன் உடல் பலமற்று அந்த இளைஞன் வழக்கறிஞர் படிப்பு படித்த போதும் பெரிய வழக்கறிஞர் ஆகும் திறமை ஒன்றும் அந்த இளைஞனுக்கில்லை. ஆனால் அந்த இளைஞனின் மனதில் இருந்த அசைக்கமுடியாத மன உறுதி இந்திய மண்ணிலிருந்து அந்நிய சக்திகளை வேரோடு அகற்றி சரித்திரம் படைத்தது. கத்தியின்றி, இரத்தமின்றி நடந்த விடுதலைப் போராட்டம் உலகச் சரித்திரத்தில் பதிவாகியது.\nஇளமை முதல் ஐன்ஸ்டீனுக்கு இருந்த அறிவியல் தாகம் அவனை விஞ்ஞானத் துறை நோக்கிப் பயணம் செய்ய வைத்துப் பின்னாளில் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக உலகிற்குத் தந்தது. எந்தத் துறையாயினும் இளைஞர்களின் சிந்தனைகள், உறுதிமிக்க உழைப்பு, புத்தாக்க முயற்சி ஆகியவை குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றது. இவ்வாறு இளைஞர் சக்தி எந்தச் சூழ்நிலையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதைப் பொறுத்து தனிநபர் மேம்பாடு மட்டுமன்றி நாட்டின் இலக்கு சார்ந்த முயற்சிகளும் தீர்மானிக்கப்படுகின்றன. அத்தகைய முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு அரசுகளும் தங்கள் பங்களிப்பைச் செலுத்துகின்றன.\nஇளைஞர்களின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் முயற்சிகள்\nநாட்டின் இளைஞர்களை மனதில் கொண்டு நம்பிக்கைக்கான புதிய சூழலை உருவாக்கிடவும் வளர்ச்சித் தளங்களில் நாடு புதிய உச்சத்தை எட்டுவதற்கும் அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய சிறப்புத் திட்டங்களுள் சில பின்வருமாறு:\nவேலைவாய்ப்பிற்கான சந்தையில் நுழையும் இந்திய இளைஞர்களில் பெரும்பாலானோர் போதிய திறன்களின்றி தவித்து வருகின்றனர். இந்நெருக்கடியைச் சரிசெய்து தகுதியுள்ளவர்களுக்கு முறையான திறன் பயிற்சி அளித்த��� தகுதியான வேலையைப் பெறுவதற்கு இத்திட்டம் வழிவகை செய்கின்றது. இத்திட்டம் 7 ஆண்டுகளில் அதாவது 2022க்குள் ஏறத்தாழ 40 கோடி இளைஞர்களைத் தொழில் திறன் மிக்கவர்களாக மாற்றும் இலக்குடன் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் விரைவாகவும் தரமாகவும் தேசிய தகுதி வாய்ந்த திறன் பயிற்சிகளைப் பெறுவதுடன் புதுமையான அணுகுமுறைகளில் தொழில்முனைவு அனுபவம் மற்றும் உயர் தொழில்நுட்பத் திறன் தேவைப்படும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.\nபிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டம் (Pradhan Mantri Kaushal Vikas Yojana)\nமத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கும் முன்னோடித் திட்டம் இதுவாகும். தேசிய திறன் தகுதி கட்டமைப்பு மற்றும் தொழில்துறையினர் நிர்ணயித்துள்ள தரத்திற்கேற்ப திறன் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெறுவோரின் திறன்கள் மூன்றாம் தரப்பினர் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு தகுந்த பரிசுகள் வழங்கப்படும்.\nஉலக நாடுகளின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கில் இந்திய இளம் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தி சாத்தியமுள்ள துறைகளில் இந்தியத் தயாரிப்புகளை அதிகரிக்கும் சூழலை இத்திட்டம் உருவாக்கியுள்ளது. அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்பு, உள்நாட்டு நிறுவனங்களே பெருமளவு முதலீடு செய்து உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி செய்தல், புதிய தொழில்நுட்பத்தினைக் கையாளுதல், பன்முகத் திறன் மேம்பாடு போன்றவை இத்திட்டத்தின் நோக்கங்களாக உள்ளன. மேலும் இத்திட்டம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்சாலைகளைப் பெருக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் வழிவகை செய்கின்றது.\nதொடங்கிடு இந்தியா மற்றும் எழுந்திடு இந்தியா (Startup India& Standup India)\nஇந்தியாவின் உந்து சக்தியாகக் கருதப்படும் இளைஞர்களின் புதிய சிந்தனைகளை, புத்தாக்க முயற்சிகளை அங்கீகாரம் செய்யும் வகையில் தொழில் துறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு , தொழில்முனைவுகளுக்கான உதவிகள், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருதல், அதற்கான நிதி வசதிகள், தொழில்நுட்ப ஆலோசனை ���ழங்குதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வலுவடைவதோடு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.\nபண்டிட் தீன்தயாள் உபாத்யாய் கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம்\nஊரகப் பகுதிகளில் வாழும் இளைஞர்களிடையே திறன் பயிற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான முயற்சிகளை இத்திட்டம் மேற்கொள்கின்றது. இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 10 இலட்சம் கிராமப்புற இளைஞர்கள் அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள், விளிம்பு நிலை மக்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்பைப் பெருக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றது.\nஇவ்வாறு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இளைஞர்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்பம்சங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றுள் சில:\n3 கோடி இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல்\nவெளிநாட்டு மொழிக் கல்வி கற்றுத் தர நடவடிக்கைகள்\nஇளைஞர்களின் வருடாந்திரக் கற்றலை அளவிடப் புதிய முறை\nமாணவர்கள் புதுமை படைக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைத்தல்\nதேவைப்படும் துறைகளில் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்\nஇளைஞர் நலன், வேலைவாய்ப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தல்\nதிறன் சார் பணியாளர்களை தேவையான அளவில் உருவாக்குதல்\nபுதிதாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஏற்படுத்துதல்\nநிலையான வாழ்வாதாரம் கிடைத்திடும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான ஒருங்கிணைந்த தேசியக் கொள்கை உருவாக்குதல்\nதிறன் நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பிற்கான தேசியத் திறன் மேம்பாட்டு இயக்கம் ஏற்படுத்துதல்\nஇளைஞர்களுக்கான தேசியத் திறன் தகுதிக் கட்டமைப்பு ஏற்படுத்துதல்\nஉள்ளுர் அளவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்தல்\nதேசிய அளவில் வேலைவாய்ப்பு மையங்கள் அமைத்தல்\nதற்காலச் சூழலுக்கேற்ப இளைஞர் மேம்பாட்டிற்கான புதிய முயற்சிகள், புத்த��க்கச் செயல்களை வெளிப்படுத்துதல்\nஎதிர்காலத் தலைமுறையின் தூண்களாகக் கருதப்படும் இளைஞர்கள் சமூகம், மக்கள், நாடு ஆகியவற்றின் மீது அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் செயல்பட்டால் சமூகச் சீர்கேடுகள் குறைந்து வளர்ச்சிக்கான நேர்மறைச் சூழல் உருவாகும். இளைஞர்கள் தங்களது தனித் திறன்களை தயக்கமின்றி வெளிப்படுத்தி வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கிடவும் அதனைத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான வழிகளில் பாதுகாத்திடவும் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியமாகின்றன. அவை:\nஇளைஞர்களை இலக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட வைத்தல்\nவளர்ச்சியை முன்னெடுக்கும் சமூக நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்தல்\nமாற்றங்களை முன்னெடுக்கும் கல்வியை வழங்குதல்\nசரியான முடிவுகளைப் பின்பற்றிட வலியுறுத்துதல்\nசுய கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த செயல்பாடு, புரிந்து செயல்படுதல் போன்ற திறன்களை வளர்த்தல்\nசமூகம் மற்றும் வளர்ச்சியின் பரிமாணங்கள் பற்றிய புரிதலை உருவாக்குதல்\nபுத்தாக்க முயற்சிகளுக்குத் தேவையான களம் அமைத்துத் தருதல்\nஇன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் பணியை குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்கிவிட்டு மற்றவர்கள் வேடிக்கை பார்க்க இயலாது. நம் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். உலக நாகரிகத்தின் சிகரத்தைத் தொட்ட ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களாக இளைஞர்கள் ஆடம்பரங்களிலும் கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார் சிந்தனைகளையும் உழைப்பையும் இழந்ததுதான் என்று வரலாறு சுட்டுகின்றது. எனவே தற்காலச் சூழலில் இளைஞர் சக்தி எந்த நிலையில் இருக்கின்றது எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.\nநாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்களின் தனித் திறன்களை இழந்துவிடாமலும் அல்லது தவறான வழிகளில் பயன்படுத்தி விடாமலும் இருக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் முறையான கண்காணிப்பு தொடரும் பட்சத்தில் அவர்கள் வளர்ச்சிக்கான மாற்று சக்திகளாக அடையாளம் காணப்பட்டு திறன்மிகு இந்தியா மட்டுமல்ல வல்லரசு இந்தியாவை, வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும். அதற்கு அரசுகள், மக்கள், சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு இயக்கங்கள் ஆகியவை ஒருங்கி���ைந்து செயல்படுவது அவசியமாகும்.\nஆதாரம் : திட்டம் மாத இதழ்\nபக்க மதிப்பீடு (29 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nசமூக அக்கறை - ஓர் பார்வை\nமுதியோரைப் பேணுதல் இளைஞர் கடனே\nபோபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்\nதேசிய பயங்கரவாத தடுப்பு மையம்\nஅகதிக்கு ஒரு நாடு அளிக்கும் தங்குமிடமும் - பாதுகாப்பும்\nஇளைஞர்கள் - வளர்ச்சிக்கான மாற்று சக்தி\nஇந்திய இளைஞர்கள் – புலம்பெயர்வு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஇந்திய இளைஞர்கள் - உருவாகி வரும் ஆற்றல்\nஇந்திய இளைஞர்கள் – புலம்பெயர்வு\nமின்னனு இந்தியா – வளர்ச்சியை மாற்றியமைத்தல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 26, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:30:33Z", "digest": "sha1:YJYGLI3ALB56ZC4W2EV46K6VGO3QD3HS", "length": 15412, "nlines": 58, "source_domain": "www.epdpnews.com", "title": "அடுத்த ஐந்து வருடத்தில் தீவக பகுதியை செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றுவேன் – தீவகத்தில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅடுத்த ஐந்து வருடத்தில் தீவக பகுதியை செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றுவேன் – தீவகத்தில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு\nவரவுள்ள ஆட்சி மாற்றத்தில் நாம் பங்காளிகளர்களாக இருப்பதுடன் எம்மை நோக்கி நம்பிக்கையுடன் தமது அரசியல் பலத்தை தமிழ் மக்கள் தருவார்களேயானால் கடந்த காலங்களில் எமது மக்கள் பட்டுவரும் பெருந் துயரங்கள் அனைத்துக்கும் நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தர என்னால் முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்\nநேற்றையதினம் ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் –\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nஎமது மக்களை வெற்றியாளர்களாக்கி அவர்களது எதிர்காலம் தொடர்பில் எதுவித அச்சமும் இன்றி வாழக்கூடிய ஒரு நிரந்தரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அரசியல் ஜனகநாயக வழிமுறையில் உழைத்துவருகின்றோம்.\nநாம் எமது மக்களை தூண்டிவிட்டு பலி கொள்ளும் நடவடிக்கைகளையோ அன்றி அதனை முதலீடாக வைத்து அரசியல் செய்வதையோ ஒருபோதும் விரும்பியது கிடையாது. எமது கொள்கை எமது மக்கள் தத்தமது உரிமைகளுடனும் சுய கௌரவத்துடனும் நிரந்தரமாக அமைதியாதன வாழ்வியலை வாழவேண்டும் என்பதுதான்.\nமகிந்த ராஜபக்சவின் கட்சியால் முன்னிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் தெரிவு சரியானதா தவறானதா என்பது பற்றியெல்லாம் நாம் கண்டுகொள்ளப் போவதில்லை. எங்களை நம்பி வாக்களியுங்கள் நாம் உங்களின் அடிப்படை பிரச்சினைகள் முதற்கொண்டு அரசியல் அபிலாஷைகள் வரையும் தீர்வுகளை கண்டு தருகின்றேன் என்றுதான் கூறிவருகின்றேன். நாம் சாதித்துக் காட்டுவோம் என்பதற்கு எமது கடந்தகால வரலாறுகள் சான்றாக உள்ளன.\nதற்போது எமது மக்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவதற்கு ஒருதரப்பை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. யுத்தத்தையோ அல்லது அதில் ஈடுபட்டவர்களுடன் அதை ஊக்கப்படுத்தியவர்களும் தான் காரணமாக உள்ளனர். ஆனாலும் இன்றுள்ள இந்த வறுமையான சூழ்நிலையை எம்மால் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு. அதற்கான அரசியல் பலத்தை எமது மக்கள் எம்மிடம் தருவார்களேயானால் அடுத்த அரசியல் பருவ காலத்தில் இதை நான் சாதித்துக் காட்டுவேன்.\nஇன்று மகிந்த ராஜபக்ச முன்னிறுத்தியுள்ள வேட்பாள��ான கோட்டபாய ராஜபக்ச வெற்றிபெற்றால் நாம் அந்த அரசின் பங்காளிகளாகலாம். அதனூடாக வரவுள்ள பொதுத் தேர்தலில் நாம் வெற்றிபெற்று அந்த அரசின் அமைச்சரவையில் பொறுப்புக்களை எடுத்து எமது மக்களின் பல தேவைப்பாடுகளை எம்மால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு.\nஎமது மக்கள் இன்று படும் அவலங்களை தடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் ஏற்கனவே தீர்க்க தரிசனமாக 1987 இல் உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் அரசியல் ஜனநாயக வழிமுறைக்கு வாருங்கள் என அனைவரிடமும் கோரியிருந்தேன். அதை ஏற்று தமிழ் தரப்பு வந்திருந்தால் இன்று வடக்கு கிழக்கு இணைந்த மாநில அரசில் நாம் சுய நிர்ணய உரிமையுடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அதை சுயநலன்களால் தமிழ் தரப்பு தவறவிட்டுள்ளது.\nஅடுத்த ஆட்சியில் தீவக பகுதி மக்களது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் நிச்சயம் முன்னெடுப்பேன். அதற்கான பொறிமுறையும் செயற்றிட்டமும் எம்மிடம் உண்டு.\nபுதிய ஆட்சி அமைக்கப்பட்டு ஒரு வருடகாலத்திற்குள் தீவக பகுதியில் உள்ள வழங்களை கொண்டு மக்களது தேவைக்கேற்றளவு நீரை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் ஆட்சி நிறைவடையும் காலத்திற்குள் இரணைமடு உள்ளிட்ட நீர் நிலைகளிலிருந்து குழாய் வழியாக குடாநாட்டுக்கு நீரை கொண்டுவந்து நீர்ப் பிரச்சினைக்கான தீர்வை நிரந்தரமாக பெற்றுத்தர நான் நடவடிக்கை மேற்கொள்வேன்.\nஅதுமட்டுமல்லாது கடந்த காலத்தில் இப்பிரதேசத்தை அழிவிலிருந்து பாதுகாத்தது மட்டுமல்லாது இப்பகுதி மக்களை அச்சமின்றி தத்தமது முயற்சிகளில் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொடுத்திருந்தோம்.\nஇப்பிரதேசத்தில் உள்ள வழங்களை கொண்டு புதிய தொழில் முயற்சிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கி இப்பிரதேசத்தை ஒரு வளம் மிக்க பகுதியாக மாற்றிக் காட்டுவேன்.\nநாம் எமது மக்கள் வெற்றிகாணவேண்டும் என்ற நோக்கத்துடனேயே எமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் இதர தமிழ் தரப்பினர் தாமும் தமது குடும்பங்களும் வெற்றிபெற்று சுகபோகமாக வாழ்ந்தால் சரி என்ற நோக்கத்துடனேயே எமது மக்களின் வாக்குகளை அபகரித்து செயற்படுகின்றனர். இதுதான் எமது துன்பங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளது.\nஅந்தவகையில் வர���ுள்ள ஆட்சி மாற்றத்தில் நாம் பங்காளர்களாக இருப்போமானால் அடுத்த 5 ஆண்டுகால அரசியல் பருவகாலத்திற்குள் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் அதிகளவான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை என்னால் பெற்றுத்தர முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதனிடையே கட்சியின் வேலணை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் எதிர்கால அரசியல் முன்நகர்வு தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகூட்டமைப்பு வேட்டை நாயோடும் ஓடி, முயலோடும் ஓடுகின்றது\nதேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு: தேசத்தை கட்டியெழுப்ப அபிவிருத்தி - டக்ளஸ் தேவானந்தா\nவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா\nபிரமாண்டமாக ஆரம்பமானது ஈ.பி.டி.பியின் வட்டார செயலாளர்கள் ஒன்றுகூடல்\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை அரசுக்கு நிபந்தனையாக கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் - டக்ளஸ் எம்பி ...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/06/An-underwater-Yoga.html", "date_download": "2019-10-15T06:02:43Z", "digest": "sha1:ZP7K4LMO6NJTO65QS7FW5Q5PLJBVNEYA", "length": 8359, "nlines": 88, "source_domain": "www.ethanthi.com", "title": "‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / yoga / ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம் \n‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம் \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nயோகாசனத்தில் புத்துணர் வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். நாட்டின் உயர்தர நலவாழ்வு மையங்களிலும், ரிசார்ட்களிலும் இந்த ஆசனத்தில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கி யிருக்கிறார்கள்.\nதண்ணீருக்குள் நின்றபடி உடலின் மேற்பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும் படியும், சில வேளைகளில் முழுமையாக தண்ணீரு��்குள் மூழ்கி மூச்சடக்கியும் இந்த தண்ணீர் ஆசனம் மேற்கொள்ளப் படுகிறது. தண்ணீரின் மீது மிதக்கும் பலகையிலும் ஆசனம் செய்கிறார்கள்.\nதினமும் உடலுறவு உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nகடல் நீர் நிரப்பிய நீச்சல் குளங்கள், வெந்நீர் நிரப்பிய குளியல் தொட்டிக்குள் இந்த தண்ணீர் ஆசனங்களைச் செய்கின்றனர். இதை முடித்து வெளியே வரும் போது, உடல், மனம், உணர்வு எல்லாமே புத்துணர்ச்சி பெறுவதாகக் கூறுகிறார்கள்.\nவழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக் கடியிலும் செய்யப் படுகிறது. யோகாசன த்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வர்களும், புதிதாக அதில் ஈடுபடுபவர் களும் தண்ணீர் ஆசனத்தை மேற்கொள்ளலாம். இதில் ஈடுபடுபவர்கள், தண்ணீரின் நலமளிக்கும் தன்மையை அனுபவப் பூர்வமாக உணரலாம்.\nதண்ணீரு க்குள் சூரிய நமஸ்காரம், விருக்‌ஷாசனம், அர்த்த சக்கராசனம், தனுராசனம் ஆகியவை பெரும்பாலும் செய்யப் படுகிறது. சூரிய நமஸ்காரமானது ஒட்டு மொத்த உடம்பின் வலுவையும் ஒழுங்கையும் கூட்டுகிறது. விருக்‌ஷாசனம் நிலைத் தன்மையையும், நெகிழ்வுத் தன்மையையும்,\nஅர்த்த சக்ராசனமானது முதுகெலும்பு மற்றும் பின்பகுதித் தசைகளுக்கு நெகிழ்வுத் தன்மையையும், தனுராசனம் உடம்பின் மேற்பகுதியை வளைத்து, தோள் பட்டைகளை வலுப் படுத்தவும், முதுகெலும்பு நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது என்கிறார்கள். வீரபத்ராசனமும் தண்ணீருக்குள் அதிகம் மேற்கொள்ளப் படுகிறது.\nஆண்களை மூட் அவுட் செய்யும் பெண்கள் சில மந்திரங்கள் \nவழக்கமாக தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தை விட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கை கொடுக்கிறது. தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல் களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடிகிறது.\n‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம் \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/08/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-10-15T07:46:10Z", "digest": "sha1:LQBQOQZAVAKMUX2VSNFSWGV5AQP2LVEB", "length": 7917, "nlines": 107, "source_domain": "www.netrigun.com", "title": "உங்கள் கூட்டு எண்ணின் படி இந்த பொருளை வைத்திருந்தால் அதிஷ்டமாம்! | Netrigun", "raw_content": "\nஉங்கள் கூட்டு எண்ணின் படி இந்த பொருளை வைத்திருந்தால் அதிஷ்டமாம்\nஎண்கணித ஜோதிடத்தின் படி ஒருவர் பிறந்த கூட்டு ஒண் அடிப்படையில் சில பொருட்களை வீட்டில் வைத்தால் அதிஷ்டம் பிடைக்கும் என கூறப்படுகிறது.\nஉங்கள் கூட்டு எண்ணின் படி பின்வரும் பொருட்களை வீட்டில் வைக்க வேண்டும்\nகூட்டு எண் 1 ஆக இருந்தால், அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.\nகூட்டு எண் 2 ஆக இருந்தால், அவர்கள் வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும்.\nகூட்டு எண் 3 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.\nகூட்டு எண் 4 ஆக இருந்தால், அவர்கள், பெரிய கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.\nகூட்டு எண் 5 ஆக இருந்தால், அவர்கள் வெள்ளியிலான விளக்கு மற்றும் நீலநிறக் கல்லை வீட்டின் வடமேற்குப் பகுதியில் வைத்திருக்க வேண்டும்.\nகூட்டு எண் 6 ஆக இருந்தால், அவர்கள் வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும்.\nகூட்டு எண் 7 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் அடர் பழுப்பு நிறமுள்ள ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.\nகூட்டு எண் 8 ஆக இருந்தால், அவர்கள் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும்.\nகூட்டு எண் 9 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருக்க வேண்டும்.\nமேலே கூறப்பட்டுள்ள பிறந்த திகதியின் கூட்டுத்தொகைக்கு ஏற்ற பொருளை வீட்டில் வைப்பதால், வீட்டில் உள்ள கெட்ட ஆற்றல் முழுவதும் வெளியேறி, செல்வ வளம் பெருகும்.\nPrevious articleசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்..\nNext articleபச்சை மிளகாயின் அற்புத நன்மைகள்\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கம���க முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2015/08/blog-post_58.html", "date_download": "2019-10-15T06:19:35Z", "digest": "sha1:UWZGK4J2INL5UGUFR3EAMOCYM2HTOUEU", "length": 34441, "nlines": 175, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: யோகா தினம்", "raw_content": "\nபூனை சிறுகதையில் நாகராஜன் நந்தினி டீச்சரை கல்லால் அடித்துவிட்டு ஓடியிருந்தான். சாயங்காலமாக எழுத்தாளர் சங்கரநாராயணின் S Sankaranarayanan “நன்றி ஓ ஹென்றி” சிறுகதைத் தொகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வாசலில் நிழலாடியது. ரொம்ப நாளைக்கப்புறம் நாராயணசாமிNarayanaswamy Duraiswamy மாமா வந்தார்.\n“மாமா.. வாங்கோ....வாங்கோ...” நிலைவாசலுக்கு ஓடி முகமன் கூறினேன். ஷூவைக் கழட்டிவிட்டு சோஃபாவில் சாய்ந்தார்.\n“ஆர்வியெஸ்... ஆஹ்ஹா.... பார்த்துட்டேன்.. வாக்கிங் போன காலோட உங்களைப் பார்க்க வந்துட்டேன்...” என்று பரவசப்பட்டார். அவரைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். மனசுக்குள் எதுவும் வைத்துக்கொள்ளாமல் காட்டாற்று வெள்ளமெனப் பேசுவார். அவரது பேச்சின் உற்சாகம் நமக்கும் பக்கென்று தொற்றிக்கொள்ளும். பெர்முடாஸ் போட்ட எழுபது வயது இளைஞர்.\n“மிருதங்கம் திருச்சி சங்கரன் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். ஏன் தெரியுமா நாங்க ரெண்டு பேரும் புதுக்கோட்டை..”\n“எங்களோட ’டேய் அஸோசியேஷன்’ல ப்ரொஃபஸர் ஸாமிநாதனும் உண்டே. 1956 டென்த் பேட்ச். புதுக்கோட்டேல. யாரும் சார் மோர் போட்டுப் பேசப்படாது. எல்லோரும் டேய்தான்\n“எனக்கு சங்கீதா மேலே ஏன் அஃபெக்ஷன் தெரியுமா நாங்க ரெண்டு பேரும் புதுக்கோட்டை.. போன தடவை வந்தப்போ உங்கம்மா சொன்னா....”\n கொஞ்சூண்டு சர்க்கரை போடு....போனதடவயே காஃபிக்கு சர்க்கரை போடாம கொடுத்துட்டே\n“மாமா உங்களுக்கு ஷுகர் இல்லையோ\n“எப்பவாவது சாப்ட்டா.. கொஞ்சம் கூட எக்ஸர்சைஸ் பண்ணிட்டா போறது.... ஷூகராவது ஒண்ணாவது...”\n“ம்... இன்னிக்கி ஸ்பெஷல் இல்லியோ\nதினமும் ஒன்னரை மணிநேரம் யோகா செய்பவர் நாராயணசாமி மாமா. காலை ஐந்தரைக்கு வாக்கிங். ஒரு மணிக்கு சாப்பாடு. ஒழுக்கமான ரிட்டயர்ட் வாழ்க்கை.\n“ஸ்ரீவில்லிப்புத்தூர்ல 107 வயசு தாத்தாவாம். தெனமும் யோகா செய்யறாராம். டா��்டர்ட்டே போனதே இல்லையாம்...” என்றேன்.\n“ம்.. கரெக்ட்டுதான்.. நான் இன்னிக்கி ரெண்டு மணி நேரம்...” சிரித்தார்.\n“ம்... பண்ணினேனே...” குழந்தையைப் போல சோஃபாவிலிருந்து துள்ளிக்குதித்து கீழே இறங்கி அர்த்த பத்மாசனத்தில் உட்கார்ந்துகொண்டார். கையிரைண்டையும் சின்முத்திரையாக்கி மடக்கிய கால் முட்டியில் வைத்துக்கொண்டு கண்களை மூடி வயிற்றுப்பகுதியிலிருந்து சைக்கிளுக்கு காற்று அடிக்கும் பம்பில் நுனியில் கசியும் காற்றின் ஓசை போல மூச்சை வெளியே இரைத்துக்கொண்டிருந்தார்.\n”இது ஷுகருக்கு ரொம்ப நல்லதாம். இன்சுலின் செக்ரீஷன் நல்லா இருக்குமாம்...”\n:”இவ்ளோ வேகமா பண்ணக்கூடாதே... “\n“இல்ல மாமா.. இது ஈஷா யோகா... அஞ்சு வருஷத்துக்கும் மேலே பண்ணிண்டுருக்கேன்..”\n“நானென்ல்லாம் சிவானந்தா ஸ்கூல். யார்யாருக்கு எப்டி சொல்லிக்கொடுத்தாளோ.. அப்படியே பண்ணுவோம்.. அதான் நல்லது...”\n“முடியலே... காஃபி குடிச்சுட்டு.. ரெண்டு மணி நேரம் ஆனப்புறம் யோகா பண்றேன்....”\n“பத்து மணிலேர்ந்து பதினொன்னரை... ப்ராணாயாமாம்.. கபாலபாட்டி.. சூரிய நமஸ்காரம்.. எல்லோரும் ஆஃபீஸ் ஸ்கூலெல்லாம் போனப்புறம்... நிம்மதியா.. டிஸ்ட்ராக்ஷன் இல்லாம பண்ணுவேன். கான்ஸண்ட்ரேஷன் இல்லேன்னா ஏதாவது ஒண்ணு விட்டுப்போய்டும்....”\nநேரம் நிலைகொள்ளாமல் ஓடியது. எல்லாம் பேசினோம். “இதுல ஃப்ரெண்ட்ஸை டேக் பண்றது எப்படி” தனது சாம்சங்கைக் காட்டி ஃபேஸ்புக் டிப்ஸ் வாங்கிக்கொண்டார். ”உங்களோட ஒரு கதையை விட்டுட்டேன்... என்னை டேக் பண்ணுங்கோ..” ரிக்வெஸ்ட் விடுத்தார். .ஒரு மணிநேரத்துக்கப்புறம் ஒரு நொடி கூட உட்காரமாட்டார். ”இன்னொருதடவை ப்ராப்தம் இருந்தா பார்ப்போம்...” என்று கிளம்பினார்.\n“ஆர்வியெஸ்.. ஒண்ணு சொல்லட்டா... முகஸ்துதிக்காக சொல்லலை.. உங்களை பார்த்துட்டு போனா மனசு அவ்ளோ லேசாயிருக்கு... பூரா சிரிச்சுண்டே இருக்கேனா... நிம்மதியா இருக்கு... காட் ப்ளஸ் யூ” என்று வாசலில் நின்று ஆசீர்வதித்துவிட்டு போன நாராயணஸ்வாமி மாமா இதை எழுதும் போது லேப்டாப் மானிட்டரில் ரூபமெடுத்தார். ஒரு முறை சிரிப்பு யோகா செய்தேன்.\nLabels: அனுபவம், உலக யோகா தினம்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 25: பச்சையம்மன் கோயில் அற்புதங்...\nகணபதி முனி - பாகம் 24: நாயனாவின் உமா சகஸ்ரம்\nகணபதி முனி - பாகம் 23: ரமணா\nகணபதி முனி - பாகம் 22: திருவண்ணாமலை தபஸ்\nஅன்பே நீயும்.. அன்பே நானும்..\n உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே\n24 வயசு 5 மாசம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவ��� (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏ���லைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/09/ganesan.html", "date_download": "2019-10-15T06:12:44Z", "digest": "sha1:QMT5NHC6PJSVYDSOODGHXGWYBCLELZT2", "length": 14562, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பு இறுதியானதல்ல: பாஜக | POTA review committees recomendation is not final, says BJP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பு இறுதியானதல்ல: பாஜக\nவைகோவின் மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுமாறு மறு ஆய்வுக் குழு தந்துள்ள தீர்ப்பு இறுதியானதல்லஎன்று பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது.\nதிருச்சியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலாளர் இல.கணேசன்,\nமதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடும் எல்.கணேசனுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. அது மதிமுகவுக்குப்போடும் ஓட்டல்ல. விடுதலைப் புலிகளுக்குப் போடும் ஓட்டு.\nவைகோ விஷயத்தில் பொடா மறு ஆய்வுக் குழு அளித்துள்ள தீர்ப்பு இறுதியானதல்ல. இதை ஆய்வுக் குழுவேமீண்டும் மறுபரிசீலனை செய்யலாம். நீதிமன்றத்தில் தீர்ப்பு மாறலாம்.\nஇந்த வழக்கில் விடுதலை கிடைத்துள்ளதால் தன் மீது ஜெயலலிதா போட்டது பொய் வழக்கு என்கிறார் வைகோ.அப்படியானால் திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆனார்.அப்படியானால் அவையும் பொய் வழக்குகள் தான் என்பதை வைகோ ஒத்துக் கொள்கிறாரா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/121378-we-asked-for-water-from-karnataka-but-we-get-a-anna-university-vicechancellor-from-karnataka-says-kamalhassan", "date_download": "2019-10-15T06:50:17Z", "digest": "sha1:364ATCZDIOBUOUOXDHFPXBPWG2JEE5RV", "length": 6967, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`கேட்டது தண்ணீர்; கிடைத்தது துணைவேந்தர்' - கமல்ஹாசன் ட்வீட்! | We asked for water from Karnataka but we get a anna university vice-chancellor from Karnataka says kamalhassan", "raw_content": "\n`கேட்டது தண்ணீர்; கிடைத்தது துணைவேந்தர்' - கமல்ஹாசன் ட்வீட்\n`கேட்டது தண்ணீர்; கிடைத்தது துணைவேந்தர்' - கமல்ஹாசன் ட்வீட்\n`கர்நாடகாவிலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்’ என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nகாவிரி விவகாரம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம் போன்ற பிரச்னைகளுக்கு மத்தியில் தமிழகத்தின் புதிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம். நீண்ட இழுபறிகளுக்கு இடையே சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்து நேற்று ஆளுநர் உத்தரவிட்டார். தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி விவகாரம் தொடர்பான பிரச்னைகள் உச்சத்தில் நடந்துகொண்டிருக்கும்போது ஆளுநரின் துணைவேந்தர் நியமனம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி துணைவேந்தராகக் கொல்கத்தாவைச் சூரியநாராயண சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்ட விவகாரம் தீருவதற்குள் மீண்டும் வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழகப் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் சூரப்பா நியமனத்துக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ``கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா. இல்லை உணரத் தேவையில்லை என எண்ணிவிட்டார்களா. சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது'' எனப் பதிவி��்டுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/140526-cancel-tax-hike-and-conduct-local-body-elections-cpi-kbalakrishnan", "date_download": "2019-10-15T06:29:34Z", "digest": "sha1:6AG4QWTFRT5D7TQPMK2CEOGB3WDB2LYC", "length": 8086, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன் | 'Cancel tax hike and conduct local body elections’- CPI K.Balakrishnan", "raw_content": "\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன்\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஉள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி, வரும் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பாதிரிப்புலியூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘நடைபெறவேண்டிய உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு கடந்த 2 ஆண்டுகளாக நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. தோல்வி பயத்தால் நீதிமன்றத்தைக் காரணம் காட்டித் தேர்தலை ஒத்திவைக்கிறது. தற்போது, நகராட்சிப் பகுதிகளில் மிகக் கடுமையான வரி உயர்வை ஏற்படுத்தி, மக்களை வாட்டி வதைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இல்லாமல் வரி உயர்த்தியது கண்டிக்கத்தக்கது.\nவரி உயர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், வரும் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.சென்னைக்கு அருகில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் ஆலைகள் அமைத்துள்ளன. இந்த ஆலைகளுக்கு மத்திய-மாநில அரசுகள் ஏராளமாகச் சலுகைகளை வழங்கியுள்ளன. ஆனால், அவர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைக்கூட தொழிலாளர்களுக்கு வழங்க மறுக்கின்றனர்.\nயமஹா, எம்எஸ்என் நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கிற பிரச்னையில் தமிழக அரசு வழங்கியுள்ள ஆலோசனைகளைக்கூட நிறுவனங��கள் ஏற்க மறுத்துள்ளன. தற்போது, பேரணியாகச் சென்ற தொழிலாளர்கள்கூட கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, தொழிலாளர் உரிமையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்வளத் துறை அமைச்சர் மீதான பாலியல் புகார் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகாரின் மீது அரசு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். புகார் உண்மையெனில், அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nகாவிரி உரிமை மீட்பு நடைபயணம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27577", "date_download": "2019-10-15T07:12:15Z", "digest": "sha1:LTQUMTQ5634MC46VMFJ4JSQP3V2XLFKY", "length": 7690, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» இளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு!", "raw_content": "\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\n← Previous Story பாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nஇங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வின் மகிழ்ச்சிமிக்க தருணங்களை புகைப்படங்களாக வழங்குகின்றோம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிரு���ன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/", "date_download": "2019-10-15T06:58:15Z", "digest": "sha1:GAGC2WJ37WQ6XOJNBFFSVNJGYSQMBG66", "length": 17523, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "குரு வக்ர சஞ்சார ராசி பலன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மீனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மீனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கும்பம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வ��ை – கும்பம்\nTagged with: guru peyarchi palan, Guru Vakra sanchara palan, kumba rasi palan, kumbam rasi, rashi, கனவு, கும்ப ராசி, கும்ப ராசி குரு பெயர்ச்சி, கும்ப ராசி பலன், கும்பம், குரு, குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, சிவன், டிவி, பரிகாரம், பலன், ராசி, ராசி பலன், வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மகரம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மகரம்\nTagged with: guru peyarchi palan, Guru Vakra sanchara palan, magara rasi, magaram rasi, makara rasi, rashi, அர்ச்சனை, ஆலயம், குரு, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, பரிகாரம், பலன், மகர ராசி, மகர ராசி குரு பெயர்ச்சி, மகரம், ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – தனுசு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – தனுசு\nTagged with: guru peyarchi palan, guru peyarchi thanusu, Guru Vakra sanchara palan, kuru peyarchi, rashi, thanusu rasi, thanusu rasi palan, அர்ச்சனை, ஆலயம், காதல், குரு, குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கேது, கை, தனுசு, தனுசு ராசி, பரிகாரம், பலன், பெண், ராகு, ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – விருச்சிகம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – விருச்சிகம்\nTagged with: guru peyarchi palan, guru peyarchi vrichigam, Guru Vakra sanchara palan, rashi, rasi palan, viruchigam rasi, அமாவாசை, கனவு, குரு, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, செய்திகள், தலம், தேவி, பரிகாரம், பலன், பலன்கள், மேஷ ராசி, ராசி, ராசி பலன், விருச்சிக ராசி, விருச்சிக ராசி பலன், விருச்சிகம், வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – துலாம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – துலாம்\nTagged with: guru peyarchi palan, Guru Vakra sanchara palan, rashi, thula rasi, thulam rasi, அரசியல், அர்ச்சனை, குரு, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கேது, கை, துலா ராசி, துலா ராசி பலன், துலாம், துலாம் குரு பெயர்ச்சி, பரிகாரம், பலன், பெண், மீன், மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கன்னி\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கன்னி\nTagged with: guru peyarchi palan, kanni rasi guru peyarchi, kanni rasi palan, அர்ச்சனை, கனவு, கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி பலன், குரு, குரு பகவான், குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், குரு வக்ரம், கேது, கை, சென்னை, செய்திகள், பரிகாரம், பலன், மனசு, மேஷ ராசி, ராசி, ராசி பலன், வம்பு, வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – சிம்மம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – சிம்மம்\nTagged with: kadaga rasi, kadaga rasi palan, kadagam, rasi palan, அம்மன், அர்ச்சனை, கடக ராசி, கடகம், குரு, குரு பயர்ச்சி, குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, சிம்மம், பரிகாரம், பலன், மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், வம்பு, வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கடகம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கடகம்\nTagged with: guru peyarchi, kadaga rasi, kadagam, கடக ராசி, கடகம், கனவு, குரு, குரு பெயர்ச்சி, குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, செய்திகள், பரிகாரம், பலன், ராகு, ராசி, ராசி பலன், வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை -மிதுனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை -மிதுனம்\nTagged with: mithuna rasi, mithunam, அர்ச்சனை, குரு, குரு வக்ர சஞ்சார ராசி பலன், கேது, கை, பரிகாரம், பலன், மிதுன ராசி, மிதுனம், மிதுனம் குரு பெயர்ச்சி, மிதுனம் ராசி பலன், ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bbebb2bcdba8b9fbc8-b8ebb0bc1baebc8-bb5bb3bb0bcdbaabcdbaabc1/ba4bc0bb5ba9baabcdbaabafbbfbb0bcd-b89bb1bcdbaaba4bcdba4bbf-1", "date_download": "2019-10-15T06:42:35Z", "digest": "sha1:WESS44QAHH2XQK33PIHEIB6WHJTRTHJW", "length": 27537, "nlines": 290, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தீவனப்பயிர் உற்பத்தி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடை மற்றும் எருமை வளர்ப்பு / தீவனப்பயிர் உற்பத்தி\nஅவரையம், தானியம் மற்றும் அசோலா உட்பட கறவை மாடுகளுக்கு பொதுவாக கிடைக்கக்கூடிய தீவன பயிர்கள் பற்றி இந்த பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளன.\nதமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது.\nபெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம்.\nமிக மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.\nபச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.\nவேகமாக வளரும் தன்மை கொண்டவை.\nஅசோலாவில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன.\nஉலர்ந்த நிலையிலுள்ள அசோலாவில் புரத சத்து - 25-35 %, தாதுக்கள் - 10-15% மற்றும் அமினோ அமிலங்கள் - 7-10 % உள்ளன.\nஅசோலாவின் செரிக்கும் தன்மை கால்நடைகளில் மிகவும் நன்றாக இருக்கிறது.\nஅசோலாவை தனியாகவும் அல்லது அடர்தீவனத்துடன் கலந்தும் கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.\nசெம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், கோழிகள் மற்றும் முயல்களுக்கும் தீவனமாக அளிக்கலாம்.\nமர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.\nசெங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 2 மீ X 2 மீ அளவுள்ள தொட்டி போல் அமைத்து கொள்ளவேண்டும்.\nபுல் மற்றும் மர வேர்களின் வளர்ச்சியை அசோலா குழியினில் தடுக்க தொட்டியின் கீழே உர சாக்கினை பரப்பி விட வேண்டும்\nஅதன் மேல் சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பிவிட வேண்டும்.\nசில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ சலித்த செம்மண்ணை சம அளவில் பரப்பிவிட வேண்டும்.\nபுதிய சாணம் 2 கிலோ மற்றும் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை 10 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.\nமேலும் தண்ணீரை 10 செ.மீ. உயரம் வரை ஊற்ற வேண்டும்.\n500 - 1 கிலோ அசோலா விதைகளை அதன் மேல் தூவி லேசாக தண்ணீர் தெளிக்கவும்.\nஒரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து தொட்டி முழுவதும் பரவி இருக்கும்.\nதினமும் 500 கிராம் அசோலா அறுவடைக்கு புதிய சாணம் 1கிலோ மற்றும் 20 கிராம் சூப்பர் பாஸ்பேட்டு கலந்த கலவையை ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறை த��ட்டில் இடவேண்டும்.\nமெக்னீசியம், இரும்பு, தாமிரம் மற்றும் சல்பர் கலந்த நுண்ணூட்ட கலவையை ஒவ்வொரு வாரத்திற்கு ஒருமுறை இட்டால் அவை அசோலாவில் தாது உப்புகளின் அளவை அதிகரிக்கும்.\nமாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.\n10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.\nஅசோலா விதைகளை தவிர ஆறு மாத்த்திற்கு ஒரு முறை அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சுத்தமான\nசரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.\nஅசோலா பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து விடும். பின்பு நாள் ஒன்றுக்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.\nஒரு சதுர செ.மீ. ஓட்டை அளவுள்ள சல்லடையை பயன்படுத்தி அறுவடை செய்யலாம்.\nஅசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசினால் சாணத்தின் வாசனை இல்லாமல் இருக்கும்.\nபுதிய சாணத்திற்க்கு பதிலாக சாண எரி வாயு கலனில் இருந்து வெளியேறும் சாணத்தை உபயோகப்படுத்தலாம்.\nகுளியலறை மற்றும் மாட்டுகொட்டகையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அசோலா குழியில் நிரப்ப பயன்படுத்தலாம்.\nஅசோலா உற்பத்தியில் கவனிக்க படவேண்டியவை\nஅசோலாவை சல்லடை கொண்டு அலசும்போது கிடைக்கும் நீரில் உள்ள சின்ன சின்ன அசோலா நாற்றுகளை திரும்ப தொட்டியில் ஊற்றலாம்.\nதொட்டியில் உள்ள நீரின் வெப்பநிலையை 250C கீழே இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும்.\nநிழல் வலைகளை உபயோகப்படுத்தி வெளிச்சத்தின் அளவை குறைக்கலாம்.\nஅசோலாவை தினமும் அறுவடை செய்து தொட்டியில் ஏற்படும் இடநெருக்கடியை குறைக்கலாம்.\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்\nபக்க மதிப்பீடு (108 வாக்குகள்)\nநன்னீரில் மட்டும் தான் வளருமா\nஅசோலா விதைகள் எங்கு கிடைக்கும்\nவிகாஸ்பீடியாவின் வேளாண் இடுபொருட்கள் பகுதியில் உள்ள \"அசோலா…அற்புத பெரணி\" என்ற கட்டுரையை படித்துப் பயன் பெறவும். நன்றி\nஇல்லை..மிதமான வெயிலில் வளர்க்கலாம்..அசோலா எத்தகைய கால சூழ்நிலையிலும் வளரகூடியது\nஅசோலா பயிர் நிழலில் மட்டும் தான் பயிர் செய்ய முடியுமா.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எரு��ை வளர்ப்பு\nகால்நடைகளுக்கு ஒரு எளிய தீவனம்\nஇளம்கன்றுகளில் இறப்பை தவிர்க்க மேலாண்மை நடவடிக்கைகள்\nமடிநோய் / மடிவீக்க நோய்\nபால் உற்பத்திக்கு தடையாகும் மடிவீக்க நோய்\nமழைக்காலங்களில் செம்மறி ஆடுகளில் உண்டாகும் புழுப்புண் நோய்கள்\nஉலர்ப்புல் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரித்தல்\nகோடைக்கால மேய்ச்சல் பராமரிப்பு முறைகள்\nகால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம்\nஉடல் இயக்க நிலைமாறும் மாடுகளுக்கான தீவன மேலாண்மை\nதேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு (NDDB)\nதாது உப்புக்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகளின் முக்கிய நோய்களுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகள்\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nவேலி மசால் தீவன பயிர் சாகுபடி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/11/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-15T06:54:56Z", "digest": "sha1:XP4VD4Y2XI7LIRXAHZ5ZZWWXWQIHVKSL", "length": 12525, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பேரரசர் தலைமையில் பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் தம்பதியினர் ! | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nபேரரசர் தலைமையில் பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் தம்பதியினர் \nகோலாலம்பூர், ஜூலை. 11- மாட்சிமை தாங்கிய பேரரசர் தம்பதியினர், பிரதமர் தம்பதியினரின் பிறந்த நாள் முன்னிட்டு சிறப்பு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தனர். இந்த கொண்டாட்டம் இன்று “இஸ்தானா நெகாரா” அரண்மனையில் நடைபெற்றது.\nபேரரசர் தம்பதியனருக்கு கூட்டரசு அரசு கட்டமைப்பின் சிறப்பு விருதுகள் இன்று வழங்கப்பட்டன. அந்த விருதுகளை அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் துன் மகாதீர் அவர்களுக்கு வழங்கினார்.\nஅப்பொழுது இன்ற பிரதமர் தம்பதியினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பேரரசர் இந்த கொண்டாட்டத்தை வழங்கினார். துன் மகாதீருக்கு நேற்று தனது 94ஆவது பிறந்த நாளை கொண்டாடினர். அவரின் துணைவியார் துன் சித்தி ஹஸ்மா நாளை தனது 92ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.\nஎனவே இருவருக்கும் சேர்த்து இன்று பேரரசர் தம்பதியினர் முன்னிலையில் பிரதமர் தம்பதியினர் கேக் வெட்டினர். அந்த கேக்கில் பிரதமருக்கு பிடித்த புத்தகங்கள், அவரின் துணைவியாருக்கு பிடித்த வயலின் இசைக்கருவி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.\nஇந்நிகழ்வில் அரசாங்க தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் இஸ்மயில் பாக்கார், அரச முத்திரை காப்பாளர் டான்ஶ்ரீ சைட் டேனியல் சைட் அகமட், பகாங் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nபாத்தாம் - பிந்தான் தீவுகளை இணைக்கும் 7 கிலோ மீட்டர் தூர கடல் பாலம் \nகுடும்ப கட்டுப்பாடு செய்ய சொல்லி பூர்வ குடியினருக்கு அச்சுறுத்தலா\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\n‘இண்டர்போல்’ தலைவரைக் காணவில்லை -மனைவி புகார்\nவாரணாசிக்கு சிறகை விரிக்கிறது மலிண்டோ ஏர்\nஅடிப் ஓர் உண்மையான வீரர்; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்\nஅக்சய் குமாரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து கோரத் தீ விபத்து\n‘என் மகளை மோதிய கார்: அந்த வீடியோ பார்க்க தைரியம் இல்லை\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21706-madrasa-student-brutally-thrashed.html", "date_download": "2019-10-15T07:04:07Z", "digest": "sha1:FL4G3RG5MZMROJFAXPJGSWMKDXW5IYCQ", "length": 8966, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "மதரஸா மாணவர் மீது தாக்குதல் - வீடியோ!", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nமதரஸா மாணவர் மீது தாக்குதல் - வீடியோ\nமீரட் (30 ஆக 2019): உத்திர பிரதேசம் மீரட்டில் மதரஸா மாணவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது.\nமீரட் தாருல் உலூம் மதரஸாவில் பயின்று வந்த முஹம்மது உமர் என்ற மாணவர் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அதே பேருந்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். இதுகுறித்து பெண் அவரது தந்தையிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து முஹம்மது உமரை சிலர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.\nஉடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முஹம்மது உமரை தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n« ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் - ஜாமீன் கிடைக்குமா பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞருக்கு சென்னையிலிருந்து மிரட்டல் பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞருக்கு சென்னையிலிருந்து மிரட்டல்\nசட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பதறவைக்கும் காட்சி..\nநிர்மலா தேவியால் நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு\nதொடரும் கும்பல் தாக்குதல்கள் - தலித் சிறுவர்கள் அடித்துக் கொலை\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nமசூதி இமாம்களுக்கு வீடு வழங்க ஆந்திர அரசு திட்டம்\nஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை - காவல்துறை கண்காணிப்பாளரை மாற்ற கோரிக…\nஆயிரம் பூக்கள் மலரட்டும் - சீன அதிபருக்கு ஸ்டாலின் புகழாரம்\nநீங்க வாங்க ஆனால் அவர் வர வேண்டாம் - ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்\nசட்டக்கல்லூரி மாணவர்கள் ப���்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பதறவைக்…\nஉறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி ஏழு பேர் மரணம்\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அதிரடி திருப்…\nவன்னியர்கள் மீது திடீர் பாசம் ஏன் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு…\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவ…\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள…\nநம்ம நாட்டை காப்பாற்ற எழுமிச்சை பழம் மட்டுமே போதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=301671", "date_download": "2019-10-15T06:53:17Z", "digest": "sha1:4IMZ55JH27FPUPY7BARQ6LMP7UTYU3NO", "length": 4493, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாயும் மகளும் செய்த காரியம்!- Paristamil Tamil News", "raw_content": "\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் தாயும் மகளும் செய்த காரியம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nபோதைப்பொருளை கடத்த முற்பட்ட நிலையில் இவர்களிடம் இருந்து 2.5 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் இலங்கையர் என்பதுடன் 68 வயதுடைய தாயும் அவரது 36 வயதுடைய மகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவரும் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வரும் போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.\nஇலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றிய யாழ் நபருக்கு நேர்ந்த கதி\nகொழும்பு துறைமுக நுழைவாயிலில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47496-vadivelu-to-shoot-his-portions-for-imsai-arasan-24am-pulikecei.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T07:24:20Z", "digest": "sha1:NLAYP44XKNRL4L2QHY2L7OPD6CYFAABA", "length": 8998, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படப்பிடிப்பில் வடிவேலு? | Vadivelu to shoot his portions for Imsai Arasan 24am Pulikecei?", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படப்பிடிப்பில் வடிவேலு\n‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.\nஇயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. சிம்பு தேவன் இயக்கிய இந்தப் படம் வடிவேலுவின் வாழ்க்கையில் மறுக்க முடியாத படமாக அமைந்தது. இந்த வெற்றிக் கூட்டணியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமாக ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படத்தை இயக்க தொடங்கினார் சிம்புதேவன். ஆனால் அதிலுள்ள சில காட்சிகளை தனக்கு ஏற்றவாறு மாற்ற கூறி வடிவேலு கட்டாயப்படுத்துவதாக செய்தி வெளியானது. ஆகவே இயக்குநருக்கும் வடிவேலுவிற்கும் கருத்து மோதல் நிலவுவதாக கூறப்பட்டது.\nமேலும் படம் சம்பந்தமான எல்லா துறைகளிலும் வடிவேலு தலையிடுவதாக சொல்லப்பட்டது. ஆகவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வடிவேலு இடையேயான பிரச்னையால் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்ச்சருக்கு 7 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனை காரணம் காட்டி தமிழ்த் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு பங்கேற்க உள்ளார் என செய்தி கிடைத்துள்ளது.\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n” - “மீம்ஸ்களின் மன்னன்” ட்ரெண்டிங்..\nபிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்\nவடிவேல் மீம்ஸ்களால் விழிப்புணர்வு .. அசத்தும் நெல்லை ���ாவல்துறை\nமழை வேண்டி ‘எட்டணா’ பாடலைப் பாடிய நடிகர் வடிவேலு\n நடிகர் வடிவேலுவுக்கு சமுத்திரக்கனி கண்டனம்\nதிரைப்படத்தின் தலைப்பாக பதிவு செய்யப்பட்ட ‘காண்ட்ராக்டர் நேசமணி’\n’ஒரே ஒரு காட்சியை 7 நாள் ஷூட் பண்ணிய சித்திக்’: மதன் பாப்பின் ’நேசமணி’ அனுபவம்\nஎல்லோருக்கும் இளைப்பாறுதல் கொடுத்த நேசமணி - வடிவேலு ஒரு சகாப்தம்\nநேசமணி கேரக்டர் ஆண்டவன் கொடுத்த பரிசு - நடிகர் வடிவேலு\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொழிலதிபராக வலம் வரும் ‘சர்கார்’ விஜய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58498-people-opposed-pm-modi-visit-in-assam-6-arrested.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:56:14Z", "digest": "sha1:RTK3D53WTKWUDIJHYQ4XXWPSKRLHZOBG", "length": 10072, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடியின் வருகைக்கு அசாமில் எதிர்ப்பு: 6 பேர் கைது | People opposed PM Modi visit in Assam: 6 arrested", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nமோடியின் வருகைக்கு அசாமில் எதிர்ப்பு: 6 பேர் கைது\nஅசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகையை கண்டித்து மேலாடையின்றி போராட்டம் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅசாம் மாநிலத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி அங்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போத�� பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை மசோதாவால் அசாம் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என உறுதி அளித்தார்.\nஇதனிடையே அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகையை கண்டித்து மேலாடையின்றி போராட்டம் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதவிர சில இடங்களில் பிரதமர் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டதுடன் உருவ பொம்மை எரி‌ப்பு, கறுப்பு பலூன்கள் பறக்க விடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. இது தவி‌ர ஒரு அமைப்பு 12 மணி நேர வேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தது. இதனால் வடக்கு அசாம் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின் குடிமக்கள் பதிவேடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டங்கள் நடைபெற்றன.\nபாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத‌ 6 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசின் மசோதா வழிவகுக்கிறது. இம்மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில் மாநிலங்களவையில் எதிர்ப்பு காரணமாக நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, குடியுரிமைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேச வருகை... சீனா கடும் எதிர்ப்பு\n“தாயகம் திரும்பியது மகிழ்ச்சி” அமெரிக்காவிலிருந்து திரும்பிய அருண் ஜெட்லி ட்வீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’உடலை பங்களாதேஷுக்கு அனுப்புங்கள்’: தடுப்புக்காவலில் உயிரிழந்த ’வெளிநாட்டவர்’ மகன் ஆவேசம்\nஎன்எல்சிக்கு பயன்படுத்தும் ஆயிலில் கலப்படம்.. இருவர் கைது..\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பு... தமிழகத்தில் 33 பேர் கைது\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nதிருநங்கைகள் போல வேடமணிந்து வழிப்பறி... 7 இளைஞர்கள் கைது..\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேச வருகை... சீனா கடும் எதிர்ப்பு\n“தாயகம் திரும்பியது மகிழ்ச்சி” அமெரிக்காவிலிருந்து திரும்பிய அருண் ஜெட்லி ட்வீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/business-directory-hosur-yellow-pages/jacpel-co/", "date_download": "2019-10-15T07:47:54Z", "digest": "sha1:L3K6UMSLMC4HQIWLFXSUEEUJICMS3KPW", "length": 14958, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nபூச்சிகளிடம் இருந்து புரதம்... குழந்தைகளுக்கான ரொட்டிகள்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\n��ருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nசனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nமகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,28, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-10-2019 04:19 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:53 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றல���ல் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-15T06:24:58Z", "digest": "sha1:63ZMXRTUSADTKYMXHVFD5BXRKNWBDEGG", "length": 10846, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரடாச்சேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். நிர்மல் ராஜ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 4.20 சதுர கிலோமீட்டர்கள் (1.62 sq mi)\nகொரடாச்சேரி (ஆங்கிலம்:Koradacheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொரடாச்சேரியில் உள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nகொரடாச்சேரி பேரூராட்சி, திருவாரூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. கொரடாச்சேரியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரஙகள் தஞ்சாவூர் 45 கிமீ; கும்பகோணம் 35 கிமீ; மன்னார்குடி 26 கிமீ தொலைவில் உள்ளது.\n4.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1661 வீடுகளும், 6450 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கொரடாச்சேரி பேரூராட்சியின் இணையதளம்\nகுடவாசல் வட்டம் · மன்னார்குடி வட்டம் · நன்னிலம் வட்டம் · நீடாமங்கலம் வட்டம் · திருத்துறைப்பூண்டி வட்டம் · திருவாரூர் வட்டம் · வலங்கைமான் வட்டம் · கூத்தாநல்லூர் வட்டம்\nமன்னார்குடி · திருவ��ரூர் · திருத்துறைப்பூண்டி · வலங்கைமான்\n· குடவாசல் · நன்னிலம் · நீடாமங்கலம் · கொரடாச்சேரி · முத்துப்பேட்டை · கோட்டூர்\nமன்னார்குடி · திருவாரூர் · கூத்தாநல்லூர் · திருத்துறைப்பூண்டி\nகோரையாறு · வேலாறு · வேனாறு · வெட்டாறு\nகுடவாசல் · கொரடாச்சேரி · முத்துப்பேட்டை · நன்னிலம் · நீடாமங்கலம் · பேரளம் · வலங்கைமான்\nநன்னிலம் · திருவாரூர் · திருத்துறைப்பூண்டி(தனி) · மன்னார்குடி\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2019, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/duraimurugan-admitted-in-apollo-hospital/", "date_download": "2019-10-15T07:28:31Z", "digest": "sha1:7BAWXT5JLAFX7WVRAAYUJWH7HM7NR3OF", "length": 12633, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "duraimurugan admitted in apollo hospital - பரபரப்பான தேர்தல் முடிவுகள் வெளிவரும் நேரத்தில் துரைமுருகன் மருத்துவமனையில் திடீர் அனுமதி!", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nபரபரப்பான தேர்தல் முடிவுகள் வெளிவரும் நேரத்தில் துரைமுருகன் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nதிமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nduraimurugan admitted in apollo: தமிழக ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் நாளான இன்று காலை முதல் பரபரப்பான தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் திமுக முன்னிலையில் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நேரத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக தி.மு.க பொருளாளர் துரைமுருகன் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநாடு முழுவதும் ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய வகையில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தே��்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது.\nதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமானவர் என்றால் அவர் திமுக பொருளாளர் துரைமுருகன் தான்.சமீபத்தில் துரைமுருகன் கொடுத்த பரபரப்பு பேட்டியில் மே 23 க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாறும் என்று உறுதியாக கூறியிருந்தார்.தேர்தல் முடிவு வெளிவரும் இன்று துரைமுருன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாங்குநேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் இடமாற்றம் – திமுக புகார்\n”மோடியின் உத்தரவை நிறைவேற்றும் வேலையைத் தான் முதல்வர் செய்கிறார்” – நாங்குநேரியில் முக ஸ்டாலின்\nஇந்தியாவின் பணக்கார பிராந்திய கட்சி இது தான் தமிழக கட்சிகளின் சொத்துகள் 15% உயர்வு\n திமுக.வை துளைக்கும் ராமதாஸ் ட்வீட்\nசீன அதிபர் விருந்துக்கு போனாலும் சிக்கல், போகலைனாலும் சிக்கல் – குழப்பத்தில் ஸ்டாலின்\nராதாபுரம் தொகுதிக்கு இன்று மறு வாக்கு எண்ணிக்கை\nநெல்லை ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇடதுசாரிகளுக்கு ரூ.25 கோடி தேர்தல் நிதி; பிரேமலதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – மு.க.ஸ்டாலின்\nஇடைத்தேர்தலுக்கு தயாரான தமிழகம்.. ஒரே நாளில் திமுக, அதிமுக கட்சிகள் வேட்புமனு தாக்கல்\nதிருநாவுக்கரசரை கைவிடாத திருச்சி மக்கள் 4 லட்சம் வாக்கு வித்யாசத்தில் இமாலய வெற்றி\nLoksabha elections results 2019: வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் : மோடி\nதிருவிழா வேட்டையில் தமிழ் ராக்கர்ஸ்: நம்ம வீட்டுப் பிள்ளை முதல் அசுரன் வரை…\nNamma Veettu Pillai vs Tamilrockers: அடிக்கடி இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் திருவிழா கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறது.\nAsuran In Tamilrockers: முதல் நாளே அசுரனை ‘லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்\nTamilrockers Leaked Asuran Tamil Movie: இன்று படம் ரிலீஸாகி சில மணி நேரங்களில் முழுப் படத்தையும் ஆன் லைனில் திருட்டுத்தனமாக வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nவனிதாவைப் போல் இமிடேட் செய்த கவின், அதற்கு வனிதாவின் பதிலடி\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் தி��்டத்தில் போய் பணத்தை போடுங்க\n : விரைவில் வெளியாகிறது குரூப் 2ஏ அறிவிப்பு\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/08/ship.html", "date_download": "2019-10-15T06:37:59Z", "digest": "sha1:4HWA3HLGXGNVHWB6XDLAUPLECEX5GDCW", "length": 13757, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடுதலைப் புலிகளின் கடற்படை முகாம் அழிப்பு | lankan aircrafts destroy lttes shipyard - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அத��முகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிடுதலைப் புலிகளின் கடற்படை முகாம் அழிப்பு\nவடக்கு யாழப்பாணத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய கடற்படை முகாமைஇலங்கை விமானப் படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன.\nவடக்கு யாழ்ப்பாணம் அருகேயுள்ளவிட்டாடல் தீவில், விடுதலைப் புலிகளின் முக்கியகடற்படை முகாம் உள்ளது. இந்த தீவிலிருந்துதான் விடுதலைப்புலிகள், இலங்கைகடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்\nவிடுதலைப்புலிகளுக்கு வரும் ஆயுதங்கள் கொண்டு வரும் கப்பல்களும் இந்த தீவிற்குவந்துதான், பின்னர் வேறு முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.\nபுலிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த முகாம் மீது இலங்கைவிமானப்படையின் மிக்-27 ரக போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின. இதில்,முகாம் முற்றிலும் அழிந்ததாகக் கூறப்படுகிறது. புலிகள் தரப்பில் எத்தனை பேர்இறந்தனர் என்பது குறித்துத் தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்���ா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/comprado?hl=ta", "date_download": "2019-10-15T06:44:11Z", "digest": "sha1:3YAFLJN7RD5L4LSHEROT5652EYUAUKUC", "length": 7231, "nlines": 86, "source_domain": "tradukka.com", "title": "Definitions: comprado (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானி���்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/review-of-madras-meter-show/55051/", "date_download": "2019-10-15T06:08:16Z", "digest": "sha1:NCSK6PWI2JY5WNKMF6GXZ7CTDDOWLFUH", "length": 21674, "nlines": 126, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ.....மிஸ் பண்ணாம பாருங்க....", "raw_content": "\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nReview of Madras Meter Show on Zee5 – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரையும் கவர்ந்த மெட்ராஸ் மீட்டர் ஷோ தற்போது ஜீ5 இணையதளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.\nஇதற்கு முன்பு ‘மெட்ராஸ் மீட்டர் சிறப்பு பார்வை’ என்கிற தலைப்பில் இந்த குழு பல வீடியோக்களை முகநூல் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. தற்போது மெட்ராஸ் மீட்டர் ஷோ என்கிற பெயரில் வெளியாகவுள்ளது.\nஇதன் மெட்ராஸ் மீட்டர் ஷோவின் டிரெய்லர் காண இங்கே க்ளிங் செய்யுங்கள்….\nஜீ5 தளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோவை ஆர்.ஜே. வைத்தியா, திவ்யா மற்றும் துர்கேஷ் ஆகியோர் நடத்துகின்றனர். தமிழக நடப்பு நிகழ்வுகள், அரசியல், செய்திகள் உள்ளிட்ட பலவற்றையும் கிண்டலடிக்கும் விதத்திலும், அதே நேரத்தில் யார் மனதும் நோகாமல் நகைச்சுவையாகவும் வழங்கவுள்ளனர். வாரம் ஒரு முறை ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் ஹேஷ்டேகர், ஒரு டூ மினிட்ஸ் இருக்கா, பிரபலங்களின் பேட்டி உள்ளிட்ட பலவிதமான தலைப்புகளை அசால்ட்டாக டீல் செய்கின்றனர். எனவே, கண்டிப்பாக இந்நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டும். கடந்த ஜூலை 29ம் தேதி ஜீ5-ல் மெட்ராஸ் மீட்டர் ஷோ முதல் நிகழ்ச்சி தொடங்கியது.\nஇதற்கு முன்பு மெட்ராஸ் மீட்டர் சிறப்பு பார்வை பல வீடியோக்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ‘நம்ம ஊரு மளிகை கடை’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முகநூலில் 3.5 மில்லியன் பேர் இந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளனர். 52 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 56,969 பேர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதேபோல�� யுடியூபில் 2,49, 481 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.\nநம்ம ஊரு மளிகை கடை வீடியோ 90களில் இருந்த மளிகை கடை அண்ணாச்சியை அப்படியே பிரதிபலித்திருந்தது. ஒரு மளிகை கடை மளிகை கடையாக மட்டுமில்லாமல் எப்படியெல்லாம் மக்களுடன் சினேகமாக, உதவும் வகையில் நல்ல உறவுடன் இருந்தது என்பதை அழகாக, தத்ரூபமாக, உண்மை மிக அருகில் சென்று காட்டியிருந்தனர். அதனால் இந்த வீடியோ அவ்வளவு வரவேற்பை பெற்றது. அதேபோல் நம்ம ஊர் தெரு கிரிக்கெட், நம்ம ஊரு சலூன் கடை, என் துப்பட்டா என் உரிமை, நேசமணி Vs கிட்சிணமூர்த்தி என இதன் பட்டியல் நீள்கிறது.\nஆங்கிலத்தில் கரண்ட் டிரெண்டிங் என்பார்களே அதைத்தான் மெட்ராஸ் மீட்டர் ஷோ பார்வை வித்தியாசமாக, ரசிக்கும் வகையில் நிகழ்ச்சியாக உருவாக்கி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.\nஆங்கிலத்தில் Satire என அழைக்கப்படும் நையாண்டிதான் மெட்ராஸ் மீட்டரின் அடிநாதமாக விளங்குகிறது. நையாண்டியை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. குறிப்பாக இந்த கால இளைஞர்கள் நையாண்டியை பெரிதும் விரும்புகின்றனர். முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கூட சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பற்றிய நையாண்டி தனமான கருத்துகளே வைரலாக பகிரப்படுகிறது. இதில் குறிப்பாக மீம்ஸ்களை கூறலாம். ஒரு கருத்தை சீரியஸாக கூறுவதற்கு பதில் நையாண்டியாக கூறும் போது எளிதில் அது மக்களை சென்று சேர்கிறது.\nதற்போது இந்தியாவில் பல நையாண்டி நிகழ்ச்சிகள் இளைஞர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில், நடப்பு அரசியல், வேலை வாய்ப்பு, இன்றைய கல்வியின் நிலை, இளைஞர்களின் சொந்த வாழ்க்கை, அலுவலக சூழல், அலுவலகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள், இளைஞர்கள் வாழ்க்கை பார்க்கும் பார்வை, அவர்களின் கனவு, நட்பு, காதல், திருமணம், வாழ்க்கை என அனைத்தும் நையாண்டியாகவே பேசப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை நன்றாக படித்த இளைஞர்களே பெரும்பாலும் ஆங்கிலத்தில் நடத்துகிறார்கள். நடு நடுவில் தமிழிலும் பேசுவார்கள். ஆனால், மெட்ராஸ் மீட்டர் ஷோ இதை முழுக்க முழுக்க தமிழில் நடத்துவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.\nஇந்தியர்கள் பொதுவாகவே காமெடி நிகழ்ச்சிகள் செய்திகளை ரசித்து பார்க்கும் பழக்கமுள்ளவர்கள். பெரும்பாலான இந்தியர்��ளின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி, யுடியூப், முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை சார்ந்தே இருக்கிறது. உண்மையை விளங்கிக் கொள்ளவும், இந்தியாவில் நடக்கும் சம்பவங்களை வித்தியாசமான கோணத்தில் காணவும் நகைச்சுவையே அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. எனவேதான் மெட்ராஸ் மீட்டர் ஷோ இளைஞர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.\nஇதில் குறிப்பாக Evam Standup Tamasha, Saikiran, Random Chikibum, Aravind SA, Alexander the Comic உள்ளிட்ட சில யுடியூப் சேனல்களுக்கு வரவேற்பு உள்ளது. ஒரு கட்டத்தில் இது Stand up Comedy – யாக மாறி தமிழில் தொலைக்காட்சிகளில் மதுரை முத்து, ரோபோ சங்கர், கோவை குணா உள்ளிட்டோர் நகைச்சுவையாக பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.\nஆனால், மெட்ராஸ் மீட்டர் ஷோ மக்களிடையே நேரடியாக சென்று தற்போதைய அரசியல் சூழ்நிலை, உணவு உண்ணும் முறை, வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் வாழ்வில் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய பல விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பி அதற்கான பதில்களை பெற்று நமக்கு வழங்குகின்றனர்.\nஜீ5 இணையதளத்தில் கடந்த 29ம் தேதி முதல் வாரம் ஒரு முறை மெட்ராஸ் மீட்டர் சிறப்பு பார்வை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. முதல் வாரத்திற்கான டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. ‘நியூசன்ஸ் நியூஸ் சென்ஸ். எல்லாமே கூடிய விரைவில்’ என குறிப்பிடப்பட்டு இந்நிகழ்ச்சியில் துர்கேஷ் ஹரிதாஸ், திவ்யா, வைத்தியா, எம்.சுந்தர், பாஸ்கி பாலசுப்பிரமணியன், கிரண் கேஷவ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். மேலும், ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு பார்வையாளர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சி தொடர்பான டிரெய்லர் வீடியோவை கீழ்கண்ட லிங்க்கில் நீங்கள் கண்டுகளிக்கலாம்.\nமேலும், மாதம் ரூ.69/- மட்டுமே செலுத்தி நீங்கள் மெட்ராஸ் மீட்டர் ஷோவின் அனைத்து முழு நிகழ்ச்சிகளையும் ஜூ5 இணையதளத்தில் கண்டுகளிக்கலாம். இன்றே முந்துங்கள்…\nஹெல்மெட் போடலனா பெட்ரோல் இல்லை – வாகன ஓட்டிகள் உஷார்\nவில்லனாக களம் இறங்கும் விக்ரமின் தம்பி – ஆச்சர்ய தகவல்\nகௌதம் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் எச்சரிக்கை – என்ன ஆகும் குயின்\nசிம்பு இல்லாத மாநாடு – வெங்கட்பிரபு ரியாக்‌ஷன் \nமாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கம் – தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nமூலிகை பெட்ரோல் விஞ்ஞானியாக பிரசன்னா – ‘திரவம்’ டிரெய்லர் விமர்சனம்\nவிசித்திர உல��த்திற்கு அழைத்து செல்லும் ‘மிட்டா’…\nஅதிர வைக்கும் ‘அலாரம்’ – மிஸ் பண்ணாம பாருங்க\nசினிமா செய்திகள்13 mins ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/11/14080027/1212851/diabetes-diet.vpf", "date_download": "2019-10-15T07:43:24Z", "digest": "sha1:3OAA36SQKG4F3XLISP2QSHCQ5RPSFERI", "length": 22485, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்க்கரை நோயை வென்றிடுவோம்... || diabetes diet", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாழ்க்கை மகிழ்ச்சியாக நீண்டநாட்கள் தொடர வேண்டுமென்றால் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம் இந்தநாளில் சர்க்கரை நோயை வென்றிட உறுதி ஏற்போம்.\nவாழ்க்கை மகிழ்ச்சியாக நீண்டநாட்கள் தொடர வேண்டுமென்றால் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம் இந்தநாளில் சர்க்கரை நோயை வென்றிட உறுதி ஏற்போம்.\nஇன்று (நவம்பர் 14-ந்தேதி) உலக சர்க்கரை நோய் தினம்.\nசர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரழிவு கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ம் ஆண்டு உலக சர்க்கரை நோய் தினத்தை உருவாக்கின. உலக அளவில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் உலக சர்க்கரை நோய் நிறுவனமும், உலக சுகாதர நிறுவனமும் இந்த ஆண்டு “குடும்பமும் சர்க்கரை நோயும்” என்ற குறிக்கோளுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமென்று கூறியுள்ளது.\nநம் உடம்பில் பல தொழிற்சாலைகள் இரவு பகல் பாராமல் இயங்குகின்றன. இவை இயங்குவதற்கு தேவையான எரிபொருள் நாம் உண்ணும் உணவில் இருந்தே மாவுப் பொருட்கள் மூலமாக கிடைக்கின்றன இந்த மாவு பொருட்களின் சக்தி நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் அனுப்பும் வேலையை சரியாக செய்வது நம் உடம்பில் உள்ள கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினே. இந்த இன்சுலின் சரியாக சுரக்காவிட்டாலோ, அல்லது நம் உடம்பு அதை சரியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அல்லது அதற்கு எதிரான, சுரப்புகள் அதிகமாகி விட்டாலோ ஏற்படுவதுதான் சர்க்கரைநோய்.\nசர்க்கரை நோய் என்பது ஒரு வியாதி அல்ல.சாபமும் அல்ல. இது நம் இயக்கத்தின் ஒரு மாறுபாடு நம்மோடுதான் இது இறுதிவரை இருக்கும் ஒரு நண்பனைப் போல நாம் நம் நண்பரிட���்தில் வெளிப்படையாக துரோகம் இழைக்காமல் பழகினால் மட்டும்தான். அவன் நமக்கு ஒத்துழைப்பான் அதுபோல்தான் சர்க்கரை நோயும் நாம் சரியாக கவனமுடன் இருந்தால் 100 ஆண்டுகள் வரை சந்தோஷமாக வாழலாம்.\nசர்க்கரை நோய் இரண்டு வகைப்படும் :முதல் வகை இன்சுலின் சுரக்காமலே அல்லது மிகக் குறைந்த அளவில் சுரந்து இருப்பதினால் வருவது. இரண்டாம் வகை நம் உடம்பு இந்த இன்சுலினுக்கு ஈடு கொடுக்காமலோ, அல்லது குறைவாக சுரந்தாலோ அல்லது இரண்டினாலேயே அல்லது அதற்கு எதிரான சுரப்புகளாலோ வருவது. இதில் நாம் எந்த வகை என்று அறிய வேண்டும். இதற்கு நமது பாரம்பரியமும் மிகமுக்கியமான காரணமாகும்.\nஇப்போது அகில உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திற்கு வரக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன, இதற்கு முக்கிய காரணம் நமது உணவுப் பழக்க வழக்கமே. அதுமட்டுமல்ல நாம் இப்போது, கலாசாரம், உணவு முறை கல்விமுறை இவற்றில் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறோம் உதாரணத்திற்கு முதலாவதாக உணவில் இருக்கும் மாவுப் பொருள் கிடைப்பது நம் பகுதியில் அரிசி, வட இந்தியாவில் கோதுமை, ஆப்பிரிக்காவில் உருளைக்கிழங்கு மேலை நாடுகளில் ஓட்ஸ் என்று சொல்லலாம். ஆனால் நாம் என்ன செய்கிறோம். இந்த நான்கையுமே எடுத்துக்கொள்கிறோம். அப்பொழுது நம் ரத்தத்தில், செல்களுக்கு அனுப்பியது போக அதிக குளுக்கோஸ் ரத்தத்தில் தங்கி விடுகிறது. நம் பகுதியில் கிடைக்கும் அரிசியை அளவோடு எடுத்துக் கொள்வது தான் நமக்கு நல்லது அடுத்ததாக மாவுப்பொருள் எடுத்துக்கொள்ளும் போது மென்று சாப்பிடகூடிய அளவில் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம் அப்போதுதான், நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரோடு கலந்து அரைப்படும் போது, இன்சுலின் சுரப்பதற்கு ஏதுவாய் இருக்கும்\nமூன்றாவதாக நம் உடல் உறுப்புகள் வேலை செய்தால்தான் செல்களுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்தால் அதிக அளவு குளுக்கோஸ் செல்களுக்கு தேவைப்படாமல் ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது.\nநான்காவதாக நம் உடம்பில் தொப்பை அதிகமாகிவிட்டால், நம் உடம்பில் சுரக்கும் இன்சுலின் வேலை செய்ய விடாமல் தடுத்து விடுகிறது அதன் மூலமும் குளுக்கோஸ் ரத்தத்திலேயே தங்கிவிடும். ஐந்தாவதாக நாம் டென்ஷனாகவே தொடர்ந்து ஒய்வின்றி கண் விழ��த்தோ மூளைக்கு வேலை அதிகம் கொடுத்தால் இன்சுலினுக்கு எதிராக சுரப்புகள் அதிகமாகி இன்சுலினை அழித்து விடும் அதன் மூலமும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும்.\nஆறாவதாக தொற்று நோய் கிருமிகளாலோ கணையத்தில் தொற்று, கட்டி போன்றவை தோன்றினாலோ இன்சுலின் சுரப்பதற்கு பாதிப்பு ஏற்படும். அதன் மூலமும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும். மேலே கூறியவற்றில் நாம் எந்த வகையில் பொருந்துகிறோம் என்று மருத்துவர்கள் கணித்து அதற்குண்டான மருத்துவமுறைகளை அளிப்பார்கள் அவற்றை நாம் சரியாக பின்பற்றினால் மகிழ்ச்சியாக வாழலாம். உணவில் கட்டுப்பாடு, உடல் உழைப்பு,முறையான உடற்பயிற்சி மன அமைதி, சரியான உடல் எடை வருடாந்திர உடல் பரிசோதனை அவசியம்.வாழ்க்கை மகிழ்ச்சியாக நீண்டநாட்கள் தொடர வேண்டுமென்றால் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம் இந்தநாளில் சர்க்கரை நோயை வென்றிட உறுதி ஏற்போம்.\nடாக்டர் எஸ். வீரபாண்டியன்,சர்க்கரை நோய் நிபுணர், செம்பனார்கோயில்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்���ு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-science-nervous-system-book-back-questions-5312.html", "date_download": "2019-10-15T07:10:31Z", "digest": "sha1:Z7PPXEBGKDLROJJSIEICWDS54ATQT7UN", "length": 21123, "nlines": 454, "source_domain": "www.qb365.in", "title": "10th அறிவியல் - நரம்பு மண்டலம் Book Back Questions ( 10th Science - Nervous System Book Back Questions ) | 10th Standard STATEBOARD", "raw_content": "\n10th அறிவியல் Term 1 ஒளியியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Term 1 Optics Four Marks Questions )\n10th அறிவியல் - காட்சித் தொடர்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Visual Communication Two Marks Question Paper )\n10th அறிவியல் - சுற்றுச்சூழல் மேலாண்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Environmental Management Two Marks Question Paper )\n10th அறிவியல் - உடல் நலம் மற்றும் நோய்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Health And Diseases Two Marks Question Paper )\n10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And Biotechnology Two Marks Question Paper )\n10th அறிவியல் - உயிரின் தோற்றமும் பரிணாமமும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two Marks Question Paper )\n10th அறிவியல் - மரபியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two Marks Question Paper )\nஇருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்\nரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்\nகீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது\nஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்பநிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது\nநமது உடலில் உள்ளவற்றுள் ______ என்பது மிக நீளமான செல்லாகும்.\nநரம்பு செல் (அ) நியூரான்\n_________ நியூரான்களில் தூண்டல்கள் மிக துரிதமாக கடத்தப்படும்.\nபுறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தால் ஒரு விலங்கினம் வெளிப்படுத்தும் விளைவு ______________ எனப்படும்.\nசெல் உடலத்தை நோக்கி தூண்டல்களைக் கொண்டு செல்பவை ______\nதானியங்கு நரம்பு மண்டலத்தில் உள்ள_________ மற்றும் _______ ஒன்றுக்கொ���்று எதிராக செயல்படுகின்றன.\nபரிவு நரம்புகளும், எதிர் பரிவு நரம்புகளும்\nமனித மூளையில் கடத்து மையமாக செயல்படும் பகுதி ________\nஇச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல்.\nமையலின் உறை உள்ள மற்றும் மையலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.\nமுகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.\ni. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது\nii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்\nஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.\niii.“D” என்பது எத்தனை இணை நரம்புகள்\nநம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான “L” செல்கள் ஆகும். “L” செல்களில் நீண்ட கிளைத்த பகுதி ”M” என்றும், குறுகிய கிளைத்த பகுதிகள் ”N” என்றும் அழைக்கப்படும். இரண்டு “L” செல்களுக்கிடையேயான இடைவெளி பகுதி “O” என்று அழைக்கப்படும். இந்த இடைவெளிப் பகுதியில் வெளியிடப்படும் வேதிப்பொருளான “P” நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது.\ni. “L” செல்களின் பெயரை கூறுக.\nii. “M” மற்றும் ”N” என்பவை யாவை\niii. “O” என்னும் இடைவெளி பகுதியின் பெயர் என்ன\niv. “P” எனப்படும் வேதிப் பொருளின் பெயரை கூறுக.\nநியூரான்கள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்குக.\nPrevious 10th அறிவியல் Term 1 ஒலியியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Term 1 A\nNext 10th அறிவியல் Term 1 மின்னோட்டவியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Te\n10th அறிவியல் Term 1 இயக்க விதிகள் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Term 1 Laws Of ... Click To View\n10th Standard அறிவியல் - மின்னோட்டவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Science - ... Click To View\n10th அறிவியல் - காட்சித் தொடர்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Visual Communication ... Click To View\n10th அறிவியல் - சுற்றுச்சூழல் மேலாண்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Environmental Management ... Click To View\n10th அறிவியல் - உடல் நலம் மற்றும் நோய்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Health And ... Click To View\n10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And ... Click To View\n10th அறிவியல் - உயிரின் தோற்றமும் பரிணாமமும் இரண்டு மதிப்பெண் கொஸ்ட��ன் பேப்பர் ( 10th Science - Heredity Two ... Click To View\n10th அறிவியல் - மரபியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/47210-apple-company-got-rs-45-crores-fine-for-wrong-information-to-customers.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:00:21Z", "digest": "sha1:RUCH2H42X44TJ4FVJ63SPYUDBAINYVEN", "length": 8757, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம் | Apple Company got Rs.45 Crores Fine for wrong information to Customers", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nவாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம்\nமூன்றாம் நபர்களால் பழுதுநீக்கப்பட்ட போன்களுக்கு சேவை வழங்க மறுத்தது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு 45 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவில் மூன்றாம் நபர்களால் பழுதுநீக்கப்பட்ட சில ஐபோன்களின் மென்பொருளை அப்டேட் செய்தபோது செயலிழந்து போயின. எரர் 53 என அறியப்பட்ட இந்த பிரச்னை தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தை அணுகிய போது, மூன்றாம் நபர்களால் போன் பழுதுநீக்கம் செய்ததாலேயே போன்கள் செயலிழந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட 275 வாடிக்கையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது உரிமைகள் குறித்து தவறாக தகவல் அளித்ததாக ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதமாக விதித்தும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உரிய தொகையை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை மாணவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n” - வீடியோ சர்ச��சையில் சிக்கிய போலீஸ்\nஅபராதத்தை குறைத்து சட்டத்தையே நீர்த்து போவச் செய்வதா..\nமூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி\n15 மாதங்கள் நீருக்கு அடியில் இருந்த செல்போன் - ஆன் செய்ததும் ஒர்க் ஆன அதிசயம்\nபெண் கொலை செய்யப்பட்ட வழக்கு - தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு\n - இருசக்கர வாகனத்தில் சென்றவர் அதிர்ச்சி\n“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை மாணவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Responsibility?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T05:58:30Z", "digest": "sha1:VR7O4573R6QDXF5ESPIQCXMWFPXSYUA2", "length": 7864, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Responsibility", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு\nஐபிஎல்-ன் போது இந்திய வீரர்கள் உடற்தகுதியில் கவனம் கொள்ளவேண்டும் - விராட் கோலி\nவங்கி லாக்கர் - யார் பொறுப்பு \nதோல்விகளுக்கு கட்சித் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் - நிதின் கட்கரி\nநாட்டின் நிலை அறிந்தே பதவியை துறந்��ேன் - ராஜபக்ச\n“பாஜக தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன்” - முதல்வர் ரமன் சிங்\nவாட்ஸ் அப் தகவல்கள் - தனிநபரின் கடமைகள்\nசவாலான நேரத்தில் ராகுல் தலைவராக பொறுப்பேற்றார்: சோனியா பேச்சு\nபெனசிரை கொன்றது நாங்கள்தான்: பாக். தலிபான் பொறுப்பேற்பு\nவாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய பொறுப்பு\nஅரசியல் பொறுப்பு அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன்: விவேக் பேட்டி\nஜனாதிபதி மகள் விமான பணிப்பெண் பொறுப்பிலிருந்து மாற்றம்\nலாஸ்வேகாஸ் துப்பாக்கிச் சூடு: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\nஅனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின் பேட்டி\n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு\nஐபிஎல்-ன் போது இந்திய வீரர்கள் உடற்தகுதியில் கவனம் கொள்ளவேண்டும் - விராட் கோலி\nவங்கி லாக்கர் - யார் பொறுப்பு \nதோல்விகளுக்கு கட்சித் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் - நிதின் கட்கரி\nநாட்டின் நிலை அறிந்தே பதவியை துறந்தேன் - ராஜபக்ச\n“பாஜக தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன்” - முதல்வர் ரமன் சிங்\nவாட்ஸ் அப் தகவல்கள் - தனிநபரின் கடமைகள்\nசவாலான நேரத்தில் ராகுல் தலைவராக பொறுப்பேற்றார்: சோனியா பேச்சு\nபெனசிரை கொன்றது நாங்கள்தான்: பாக். தலிபான் பொறுப்பேற்பு\nவாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய பொறுப்பு\nஅரசியல் பொறுப்பு அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன்: விவேக் பேட்டி\nஜனாதிபதி மகள் விமான பணிப்பெண் பொறுப்பிலிருந்து மாற்றம்\nலாஸ்வேகாஸ் துப்பாக்கிச் சூடு: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\nஅனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின் பேட்டி\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/21818-puthuputhu-arthangal-07-08-2018.html", "date_download": "2019-10-15T07:04:16Z", "digest": "sha1:LIKUP5IIBHICXPZSSVVDK6MB5F4O2SW7", "length": 4152, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 07/08/2018 | Puthuputhu Arthangal - 07/08/2018", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nபுதுப்புது அர்த்தங்கள் - 07/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 07/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/computer-accessories?categoryType=ads&models=mate-8", "date_download": "2019-10-15T08:20:42Z", "digest": "sha1:KRWZCLPSS4CKEFELTWRGYJNO2N7UB7DG", "length": 4489, "nlines": 113, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள கணினி துணைக்கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-10 of 10 விளம்பரங்கள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/07/26/twitter-removes-over-one-lakh-apps/", "date_download": "2019-10-15T06:43:18Z", "digest": "sha1:TBJBAI4FFACC3WOHPMTTGN7IYY6PECRN", "length": 5760, "nlines": 40, "source_domain": "nutpham.com", "title": "ட்விட்டர் விதிகளை மீறிய சுமார் 1.43 லட்சம் செயலிகள் நீக்கம் – Nutpham", "raw_content": "\nட்விட்டர் விதிகளை மீறிய சுமார் 1.43 லட்சம் செயலிகள் நீக்கம்\nட்விட்டர் தளத்தில் போலி செயலிகள் இடம்பெறாமல் இருக்க பல்வேறு மாற்றங்களை அந்நிறுவனம் சமீப காலங்களில் மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக பயனர்களுக்கு கெட்ட செயலிகளை குறிப்பிடும் வசதியும் வழங்கப்படுகிறது.\nகெட்ட செயலிகள் தளத்தை பயன்படுத்துவோரின் தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் செயலிகளை தளத்தில் அனுமதிப்பதில் பல்வேறு மாற்றங்களை அந்நிறுவனம் செய்திருக்கிறது. அதன்படி ட்விட்டரின் வழக்கமான API-க்களை இயக்க முதன்முறையாக அனுமதி கோரும் டெவலப்பர்கள் தங்களது செயலிகளை பதிவு செய்ய புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nஇவ்வாறு பதிவு செய்யும் டெவலப்பர்கள் தங்களது முழு விவரங்களுடன் ட்விட்டர் API-க்களை எவ்வாறு பயன்படுத்த இருக்கின்றனர் என்றும், அவ்வாறு பயன்படுத்துவது பயனரின் அனுபவத்தை எந்த வகையில் சிறப்பானதாக மாற்றும் என்பதையும் விரிவாக வழங்க வேண்டும்.\nபுதிய விதிமுறைகளின் படி ட்விட்டர் API-க்களை பயன்படுத்த டெவலப்பர்கள் சில புதிய அம்சங்கள் மற்றும் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும். எனினும், தொடர்ந்து டெவலப்பர்களுக்கு உயர்-ரக மற்றும் விதிமுறைகளுக்குள் சிறப்பான அனுபவத்தை வழங்குவோம் என ட்விட்டர் உறுதியளித்துள்ளது.\nஏற்கனவே பதிவு செய்திருக்கும் டெவலப்பர்களும் தங்களது API-க்களை இயக்க புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ட்விட்டர் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான நேரத்தை ட்விட்டர் சரியாக குறிப்பிடவில்லை, என்றாலும் டெவலப்பர்கள் புதிய வழிமுறைகளை துவங்கும் முன் 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nசமீப காலங்களில் ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் 1,43,000 செயலிகளும், ட்விட்டர் விதிமுறைகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்���ு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/topic/love", "date_download": "2019-10-15T07:29:32Z", "digest": "sha1:LMXQZGB2FPW3SV6M2SE6ZMM4XJDTDJQX", "length": 4197, "nlines": 44, "source_domain": "portal.tamildi.com", "title": "காதல்", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nமனம் மாறிய ஓவியா...ஆரவின் மீதான காதல் பிரிவா..\nகதறி கதறி அழுத ஜூலீ நடந்தது என்ன\nபெற்றோர் ஒப்புதலுடன் ஓவியாவை திருமணம் செய்வேன் ஆர்த்தியிடம் உண்மையை உடைத்த ஆரவ்… ஆர்த்தியிடம் உண்மையை உடைத்த ஆரவ்…\nபிக்பாஸ் காஜலின் முன்னாள் கணவர் யார் தெரியுமா.. அவர் மனைவி குறித்து கூறுவது என்ன… அவர் மனைவி குறித்து கூறுவது என்ன…\nகாதலை வெளிப்படுத்த பெண்கள் தயங்குவதற்கான சில காரணங்கள்\nஆண்கள் பெண்களை எப்படி ஏமாற்றுறாங்க தெரியுமா\nகாதலிக்கு உங்கள் மீது சந்தேகம் வலுத்து வருகிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள்\nகாதலை BREAK-UP செய்ய நினைக்கும் காதலர்களுக்கான சில ஆலோசனைகள்\nஈகோ புடிச்ச கழுதையை காதலிப்பதற்கான காரணங்கள்\nகாதலிக்கும் போது கண்டிப்பாக நிறுத்தக்கூடாத விஷயம். 2016-08-19T09:18:53Z\nகுரு பெயர்ச்சி 2017 - ஒரே பார்வை 2017-09-02T20:35:09Z\nசரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...\nதல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா\nபயத்தால் அத்துமீறும் இலங்கை ரசிகர்கள்... போட்டி தாமதம்\nகறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை\nதலைச்சுற்றைப் போக்கும் கறிவேப்பிலை தைலம்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?owner=all&tagged=download-and-install_1&order=updated", "date_download": "2019-10-15T06:53:37Z", "digest": "sha1:2PMDKVPXFPCBZPP6ZAVCBOZXW37J4UO6", "length": 3761, "nlines": 80, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிற��வுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nlast reply by hck2117 17 மணி நேரத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/24/meeting.html", "date_download": "2019-10-15T06:08:04Z", "digest": "sha1:QPH3XDQXJ44GSXDIQWAMMROE5MXHR73I", "length": 18206, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | southindian directors association generalbody meeting - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோரின் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்று இயக்குநர் விக்ரமன் கூறியுள���ளார்.\nசென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தென்னிந்திய இயக்குநர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:\nஎனது படங்களின் விளம்பரங்களில் விக்ரமனின் என்று பெயர் போடுவதில்லை. ஏனெனில் படத்தயாரிப்பின் பின்னணியில் இணை இயக்குநர்கள், நடிக, நடிகையர்,டெக்னீஷியன்கள் என்று பலர் இருக்கிறார்கள்.\nவிக்ரமனின் என்று பெயர் போடுமளவுக்கு நான் இன்னும் பாலச்சந்தர், பாரதிராஜா அளவுக்கு வளரவில்லை என்றார்.\nஇயக்குநர் சேரன் பேசுகையில், விக்ரமன் இங்கு பேசியது எனக்கு நெத்தியடி. ஏனெனில் சேரனின் பொற்காலம், சேரனின் தேசிய கீதம் என்றுபடவிளம்பரங்களில் பெயர் போட்டுக் கொண்டது தவறு. அதை இப்போது உணர்ந்து கொண்டேன்.\nவெற்றிக்கொடி கட்டு பட விளம்பரத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சேரன் என்று போட்டுள்ளது தவறு என்று நினைத்தால் மன்னித்துக்கொள்ளவும் என்று அடக்கத்துடன் கேட்டுக் கொண்டார்.\nசேரன் பேசியதற்குப் பிறகு மீண்டும் எழுந்த விக்ரமன், சேரனின் மனதைப் புண்படுத்தும்படி பேசவில்லை. பொற்காலம் போன்ற படங்களை இயக்கிய சேரன்,அவரது பெயரை படவிளம்பரங்களில் போட்டுக் கொள்ளும் தகுதி அவருக்கு இருக்கிறது என்று புகழ்ந்தார்.\nமுன்னதாக, நடந்த நிர்வாகிகள் தேர்வில் தலைவராக இயக்குநர் பாரதிராஜா அறிவிக்கப்பட்டார். பாலுமகேந்திரா, ஆர்.சி.சக்தி ஆகியோர்துணைத்தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதலைவர் பாரதிராஜா, துணைத் தலைவர்கள் ஆர்.சி.சக்தி, பாலுமகேந்திரா, பொதுச்செயலாளர் சண்முக சுந்தரம், ஆர்.கே.செல்வமணி, இணைப்பொதுச்செயலாளர்சண்முக சுந்தரம், டி.ஆர்.விஜயன், பாபுகணேஷ், பொருளாளர் வி.சேகர், செயற்குழு உறுப்பினர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சித்ரா லட்சுமணன்,எஸ்.ஏ.சந்திரசேகர், நாசர், சேரன், ஆர்.சுந்தர்ராஜன், லியாகத் அலிகான், ராமதாஸ், ரஞ்சித் தம்பி துரை, ஷெரீப் யார் கண்ணன் ஆகியோர் ஏகமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nகடல்பூக்கள் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதால் கூட்டத்தில் பாரதிராஜா கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பாக ஆண்டு அறிக்கையைஇயக்குநர் பாலுமகேந்திரா வாசித்தார்.\nநிகழ்ச்சியில் தேசிய மற்றும் மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்ற இயக்குநர்கள் பாலா, விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், பார்த்திபன், மு.களஞ்சியம்ஆகியோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.\nஇயக்குநர் பார்த்திபன் இக்கூட்டத்தில் பேசுகையில், ஹவுஸ்புல் படத்திற்காக கிடைத்த பதக்கத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயை இயக்குநர் சங்கத்திற்குவழங்குவதாகக் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/12/vinayakar.html", "date_download": "2019-10-15T07:19:58Z", "digest": "sha1:KGCIXOMIRANKNG7BVAA5MEJ7EPVWHHNS", "length": 13112, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "படிக்கட்டில் உற்சாகம் .. பஸ்சிலிருந்து விழுந்து வாலிபர் பலி | man dies while going to see ganesha festival procession - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nபாஜக மீது நிர்மலா சீதாராமன் கணவர் பகீர் புகார்\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோ���ல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடிக்கட்டில் உற்சாகம் .. பஸ்சிலிருந்து விழுந்து வாலிபர் பலி\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பஸ் படிக்கட்டில் இருந்து உற்சாகப்படுத்தியவர், தவறி விழுந்து அடிபட்டு இறந்தார்.\nசென்னை ஜார்ஜ் டவுன்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். வயது 18. ஞாயிற்றுக்கிழமை நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக இவர் பஸ்சில்மெரீனா கடற்கரைக்குச் சென்று கொண்டிருந்தார்.\nபஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்த ஸ்ரீதர் உற்சாக மிகுதியில் அவ்வப்போது கையை அசைத்தபடி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி இறந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறைந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்\nபீகாரில் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் 57 பேர் மாண்டனர்.. 49 குழந்தைகளும் பலியானதால் சோகம்\nவிழுப்புரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்... கர்ப்பிணி உட்பட 4 பேர் பலி\nமதுரையில் 2 பைக்குகள் மீது பேரு��்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nதேனியில் வேன்- பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி.. 18 பேர் படுகாயம்\nவிருதுநகரில் சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி\nராமநாதபுரத்தில் கார்- வேன் மோதி விபத்து.. 2 பேர் பலி.. 21 பேர் படுகாயம்\nஇதயம் வெடித்து இறந்த \"ஃபூ\".. வேதனையில் லட்சக்கணக்கான ரசிகர்கள்\nதாம்பரத்தில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 பேர் பலி\nதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. ஒருவர் பலி.. 16 பேர் படுகாயம்\nபுதுக்கோட்டை அருகே வேனும் கன்டெய்னர் லாரியும் மோதி விபத்து.. ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:11:32Z", "digest": "sha1:FVWA5CEL7NP6YCANJOONHNZR53BDG3RT", "length": 6935, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கண்ணம்மா என் காதலி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகண்ணம்மா என் காதலி (திரைப்படம்)\n(கண்ணம்மா என் காதலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகண்ணம்மா என் காதலி 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். படத்தின் உரையாடல், பாடல் இயக்கம் கொத்தமங்கலம் சுப்பு, இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எல். நாராயண ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] உலகப் போரில் ரங்கூனுக்கு ஆதரவாக பிரித்தானியர்கள் அரசின் ஆலோசனையின் பேரில் இப்படம் தயாரிக்கப்பட்டது.[2] இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் கொத்தமங்கலம் சுப்புவே எழுதியிருந்தார்.\nகண்ணம்மா என் காதலி- திரைப்படக் காட்சி\nஎம். எஸ். சுந்தரி பாய்\nபி. ஏ. சுப்பையா பிள்ளை\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nரங்கூன் நகருக்கு அருகில் ஆண்டுதோறும் தீப உற்சவம் என்று ஒரு களியாட்டம் நடைபெறுவதுண்டு. அந்த உற்சவத்திற்கு மருத்துவர் சுந்தரேசன் என்பவர் தனது ஐந்து வயதுக் குழந்தை கண்ணம்மாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். கூட்ட நெருசலில் குழந்தையைத் திருடன் தூக்கிச் சென்று நகைகளை எடுத்துக்கொண்டு குழந்தையை விட்டு விட்டுப் போய்விடுகிறான். குழந்தையை எவ்வளவோ தேடியும் குழந்தை அகப்படவில்லை. பத்தாண்டுகள் உருண்டோடிவிடுகிறது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் சப்பானியர் ரங்கூனைத் தாக்குகின்றனர்.[2]\nஇந்தியாவை நோக்கி அநேகர் போய்க்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு சுந்தரி தொடருந்து நிலையத்திற்கு வந்து முத்து ஏறினானோவென்று தேடுகிறபோது கூட்டம் அவளை தொடருந்தை விட்டு இறங்க விடாமல் நெருக்குகிறது. சுந்தரியால் இறங்க முடியவில்லை, தொடருந்து புறப்பட்டு விடுகிறது. தொடருந்தை சப்பானியர் குண்டு எறிந்து தாக்கவே பயணிகள் பலர் காயமடைகின்றனர். சுந்தரிக்கும் பலத்த காயம் ஏற்படுகிறது. காயத்துக்கு மருந்திடும் போது சுந்தரியின் மச்சத்தைக் கண்டு காணாமல்போன தனது குழந்தை கண்ணம்மா என ஆனந்தமடைகிறார் மரு. சுந்தரேசன்.[2]\n↑ 2.0 2.1 2.2 சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:17:06Z", "digest": "sha1:G555VHTYE5TNDO74DTJXG25XZVODQ354", "length": 7433, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிசால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிசால் (Rizal) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கலபர்சொன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் அன்டிபொலோ ஆகும். இது 1901 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 188 கிராமங்களும், 13 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரெபெசா ஏ. ய்ன்ராஸ் (Rebecca A. Ynares ) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,191.94 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக ரிசால் மாகாணத்தின் சனத்தொகை 1,191.94 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 73ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 5ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு 99% தகாலாகு மக்கள் வாழ்கின்றனர். ரிசால் மாகாணத்தில் வாழும் மக்களில் 80 வீதமான மக்கள் ரோமன் கத்தோலிக்க சமயத்தப் பின்பற்றுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2017, 20:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/195", "date_download": "2019-10-15T06:32:43Z", "digest": "sha1:LDXUVIWPANLWW2TOKT2ZLEMDEWPRZYNT", "length": 7775, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/195 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநூலாராய்ச்சிப் பகுதி (கந்தரநுபூதி) 175 செய்யுள் 17. (யாமோதிய); தாமே பெற - தாம் என்பது வேலவரைக் குறிக்கின்றது. தாம் ஒருவரே பெறும் பொருட்டு-எனப் பொருள் படும். வேலவர் தாம் பெறு தற்காகவே எமக்குக் கல்வியும் அறிவும் தந்துள்ளார்: ஆதலால் எமது கல்வியையும் அறிவையும் அவர் பெறு மாறே செலவிடுவேன்-என்க. அவரையே புகழ்வேன் அவரைப்பற்றியே பேசுவேன்-என்றபடி இக்கருத்தை \"என்னை நன்ருக இறைவன் படைத்தனன் தன்னை நன்ருகத் தமிழ்ச் செய்யு மாறே என்னும் திருமந்திரச் செய்யுளோடு (81) ஒப்பிடுக. செய்யுள் 32; (கலையே): கலையே பதறிக் கதறிஇதன் கருத்தைக் கலகக் கலை நூல் பல கொண்டெதிர் கத றிப் பதரு (1142), கதறிய கலை கொடு (1152), கதற்று மநேகங் கலைக் கடலூடுஞ் சுழலாதே (257) என்னும் திருப் புகழ்ப் பாக்களிற் காண்க. செய்யுள் 36: (நாதா). முதலிரண்டடியில்-அரனுர் வணங்க நீ அவருக்கு உபதேசித்த ரகசியப் பொருள் யாதோ என வினவினர். அந்த ரகசியப் பொருள் இன்ன தெனப் பின்னிரண்டடியிற் சொல்லாமற் சொல்லுகின்ருர். அரனுர்க்கு உபதேசித்த ரகசியப் பொருள் வள்ளிச் சன் மார்க்கம்’ என முன்னரே குறித்தோம் (பக்கம் 120, 162), அதாவது, இறைவன் உண்மை அடியார்க்குக் குற்றேவ லுஞ் செய்வான்' என்பதே முருகவேள் சிவனுக்கு உபதேசித்த ரகசிய உபதேசம். இங்கு உண்மை அடி யாள் வள்ளி. பிரமனுதிய தேவர்களெல்லாம் சிரசிற் சூடிக் கொள்ளும் மலர்ப்பாதகிைய நீ வள்ளியின் பாதத்தைச் ஆசிரசிற் சூடிக் கொண்டாய் (வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப் பாதா குறமின் பதசேகரனே )-என்ருர். இதனுல் முருக வேள் வள்ளிதாசன் என்பது பெறப்பட்டது. இக் கருத்தாகிய அரும்பே மேதகு குறத்தி திருவேளைக் காரனே எனவரும் திரு வேளைக்காான் வகுப்பாகப் பின்னர் மலர்ந் தது. சிவபிரானும் தேவர்களும் உன்னை வணங்கினர் ; நீ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:07:07Z", "digest": "sha1:G7GHPHLAC32ESZZWCZ3IEZ6BF2Q7ZQK6", "length": 37496, "nlines": 128, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/மீண்டும் வைத்தியர் மகன் - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/மீண்டும் வைத்தியர் மகன்\n←அத்தியாயம் 19: சிரிப்பும் நெருப்பும்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nமணிமகுடம்: மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21: பல்லக்கு ஏறும் பாக்கியம்→\n469பொன்னியின் செல்வன் — மணிமகுடம்: மீண்டும் வைத்தியர் மகன்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nமணிமகுடம் - அத்தியாயம் 20[தொகு]\nசிறிது நேரம் பூங்குழலியும் அவளுடைய அத்தை மகனும் காட்டு வழியில் மௌனமாக நடந்து சென்றார்கள்.\nபூங்குழலி ஒரு நெடு மூச்சு விட்டு, \"அமுதா உனக்கும் எனக்கும் ஏதோ ஜன்மாந்தரத் தொடர்பு இருக்குமென்று தோன்றுகிறது\" என்றாள்.\n\"பூர்வ ஜென்மங்களைப் பற்றி இப்போது யாருக்கு என்ன கவலை இந்த ஜன்மத்தைப் பற்றி ஏதாவது நல்ல செய்தி இருந்தால் சொல்லு இந்த ஜன்மத்தைப் பற்றி ஏதாவது நல்ல செய்தி இருந்தால் சொல்லு\" என்றான் சேந்தன் அமுதன்.\n\"முந்தைப் பிறவிகளின் சொந்தம் இந்தப் பிறவியிலும் தொடரும் என்று சொல்லுகிறார்கள் அல்லவா அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்; இன்று உச்சி வேளையில் உன்னைப் பிரிந்த போது இனி உன்னைப் பார்க்கப் போவதே இல்லை என்று எண்ணினேன். இரண்டு நாழிகைக்குள்ளாக உன்னை மறுபடி பார்க்கும்படி நேர்ந்தது....\"\n\"அதற்காக வருத்தப்பட வேண்டாம்; இந்தக் காட்டு வழியைக் கடந்து தஞ்சாவூர்ச் சாலையை அடைந்ததும் நான் என் வழியே செல்வேன��, நீ உன்னிஷ்டம் போல் போகலாம்...\"\n\"உன்னை நான் அப்படித் தனியே விட்டுவிடப் போவதில்லை. அண்ணியைக் கண்டு பேசிய பிறகு உன்னுடன் நான் தஞ்சாவூருக்கு ரப்போகிறேன். என் அத்தைக்கு நேர்ந்த துன்பத்துக்கு பரிகாரம் தேடப் போகிறேன். சோழ சக்கரவர்த்தியின் சந்நிதானத்தில் சென்று முறையிடப் போகிறேன்...\"\n\"பூங்குழலி சக்கரவர்த்தியின் சந்நிதானத்தை அடைவது அவ்வளவு எளிது என்று கருதுகிறாயா நம் போன்றவர்கள் தஞ்சாவூர்க் கோட்டைக்குள்ளேயே பிரவேசிக்க முடியாதே நம் போன்றவர்கள் தஞ்சாவூர்க் கோட்டைக்குள்ளேயே பிரவேசிக்க முடியாதே\n கோட்டைக் கதவு திறக்காவிட்டால் கதவை உடைத்துத் திறப்பேன் அது முடியாவிட்டல் மதில் சுவரில் ஏறிக் குதித்துக் போவேன்...\"\n\"அரண்மனை வாசலில் காவலிருக்கும் சேவகர்களை என்ன செய்வாய்\n\"நான் போடுகிற கூச்சலைக் கேட்டு அவர்கள் மிரண்டு போய் என்னைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போவார்கள்...\"\n\"சின்னப் பழுவேட்டரையரை அப்படியெல்லாம் மிரட்டி விட முடியாது. அவருடைய அனுமதியில்லாமல் யமன் கூடச் சக்கரவர்த்தியை அணுக முடியாது என்று தஞ்சாவூர்ப் பக்கங்களில் ஜனங்கள் பேசிக் கொள்வது வழக்கம். அதனாலேதான் சக்கரவர்த்தி இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சிலர் சொல்லுவதையும் கேட்டிருக்கிறேன்.\"\n\"சக்கரவர்த்தியைப் பார்க்க முடியாவிட்டால், பழுவேட்டரையர்களையே பார்த்து இந்த அக்கிரமத்துக்குப் பரிகாரம் உண்டா, இல்லையா என்று கேட்பேன் அவர்கள் தக்க பரிகாரம் செய்யாவிட்டால், முதன் மந்திரி பிரம்மராயரிடம் போவேன். அதிலும் பயனில்லாவிட்டால், பழையாறையிலுள்ள ராணிகளிடம் போய் முறையிடுவேன். என் அத்தையின் கதி என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ளும் வரையில் ஓரிடத்தில் தங்கமாட்டேன். அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் கிடைக்கும் வரையில் இரவு பகல் தூங்க மாட்டேன். அண்ணி என் அத்தையை 'ஊமைப் பிசாசு' என்று சொன்னாள் அல்லவா அவர்கள் தக்க பரிகாரம் செய்யாவிட்டால், முதன் மந்திரி பிரம்மராயரிடம் போவேன். அதிலும் பயனில்லாவிட்டால், பழையாறையிலுள்ள ராணிகளிடம் போய் முறையிடுவேன். என் அத்தையின் கதி என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ளும் வரையில் ஓரிடத்தில் தங்கமாட்டேன். அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் கிடைக்கும் வரையில் இரவு பகல் தூங்க மாட்டேன். அண்ணி என் அத்தையை 'ஊமைப் பிசாசு' என்று சொன்னாள் அல்லவா நானும் ஒரு பிசாசாக மாறி நாடு நகரமெல்லாம் சுற்றி அலைவேன், 'நீதி நானும் ஒரு பிசாசாக மாறி நாடு நகரமெல்லாம் சுற்றி அலைவேன், 'நீதி' நீதி' என்று அலறிக் கொண்டு அலைந து திரிவேன்... அமுதா நீயும் என்னோடு வருவாயா...' நீதி' என்று அலறிக் கொண்டு அலைந து திரிவேன்... அமுதா நீயும் என்னோடு வருவாயா...\n நீ விரும்பினால் வருவேன். ஆனால் ஏன் நீ உன் மனத்தை இப்படி எல்லாம் குழம்பவிடுகிறாய். எங்கெல்லாமோ வெகு தூரத்துக்குப் போய் விட்டாயே முதலில் உன் அத்தையைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டியதல்லவா முக்கியமான காரியம் முதலில் உன் அத்தையைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டியதல்லவா முக்கியமான காரியம் அவளைப் பிடித்துக் கொண்டு போன துஷ்டர்களிடமிருந்து அவளை விடுதலை செய்ய வேண்டாமா அவளைப் பிடித்துக் கொண்டு போன துஷ்டர்களிடமிருந்து அவளை விடுதலை செய்ய வேண்டாமா உன் தந்தை, அண்ணன் முதலியவர்களிடம் சொல்ல வேண்டாமா உன் தந்தை, அண்ணன் முதலியவர்களிடம் சொல்ல வேண்டாமா\n என் அத்தை தெய்வீக சக்தி உள்ளவள். அவளுக்கு யாரும் எந்தவிதமான கெடுதலும் செய்ய முடியாது. தமயந்தி வேடனை எரித்தது போல கண் பார்வையினாலேயே எரித்து விடுவாள். ஆகையால் அவளைப் பற்றிக்கூட எனக்கு அவ்வளவு கவலையில்லை. ஆனால் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தில் பட்டப்பகலில் இவ்வளவு பெரிய அக்கிரமம் நடக்கிறதே பராந்தக சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து இந்த நாட்டில் தர்ம ராஜ்யம் நடப்பதாகச் சொல்லுகிறார்கள். மகாசிவ பக்தராகிய கண்டராதித்த மன்னர் அரசு புரிந்த நாட்டில், பசுவும் புலியும் ஒரு துறையில் தண்ணீர் குடித்தது என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். சுந்தர சோழரின் அரசாட்சியின் கீழ் சோழ நாட்டில் எந்த ஒரு சிறு பெண்ணும் இரவு பகல் எந்த நேரத்திலும் பயமின்றிப் பிரயாணம் செய்யலாம் என்று பறையறைந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் புகழ் பெற்ற இராஜ்யத்தில், ஒரு மூதாட்டியை - காது கேளாத பேசத் தெரியாத ஒரு பேதை ஸ்திரீயை, பட்டப் பகலில் துஷ்டர்கள் பிடித்துக் கொண்டு போவதென்றால், அது எப்படிப்பட்ட அக்கிரமம் பராந்தக சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து இந்த நாட்டில் தர்ம ராஜ்யம் நடப்பதாகச் சொல்லுகிறார்கள். மகாசிவ பக்தராகிய கண்டராதி��்த மன்னர் அரசு புரிந்த நாட்டில், பசுவும் புலியும் ஒரு துறையில் தண்ணீர் குடித்தது என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். சுந்தர சோழரின் அரசாட்சியின் கீழ் சோழ நாட்டில் எந்த ஒரு சிறு பெண்ணும் இரவு பகல் எந்த நேரத்திலும் பயமின்றிப் பிரயாணம் செய்யலாம் என்று பறையறைந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் புகழ் பெற்ற இராஜ்யத்தில், ஒரு மூதாட்டியை - காது கேளாத பேசத் தெரியாத ஒரு பேதை ஸ்திரீயை, பட்டப் பகலில் துஷ்டர்கள் பிடித்துக் கொண்டு போவதென்றால், அது எப்படிப்பட்ட அக்கிரமம் என் அத்தையைப் பற்றிக் கூட எனக்கு அவ்வளவு கவலை இல்லை. இன்றைக்கு என் அத்தைக்கு நேர்ந்தது நாளைக்கு எனக்கு நேரலாம் அல்லவா என் அத்தையைப் பற்றிக் கூட எனக்கு அவ்வளவு கவலை இல்லை. இன்றைக்கு என் அத்தைக்கு நேர்ந்தது நாளைக்கு எனக்கு நேரலாம் அல்லவா இன்னும் இந்த நாட்டிலுள்ள கன்னிப் பெண்கள் பலருக்கும் நேரலாம் அல லவா இன்னும் இந்த நாட்டிலுள்ள கன்னிப் பெண்கள் பலருக்கும் நேரலாம் அல லவா\nசேந்தன் அமுதன் இப்போது குறுகிட்டு, \"ஆமாம்; அத்தகைய அபாயம் இந்த நாட்டில் இப்போது இருக்கத்தான் இருக்கிறது. சுந்தர சோழர் நோயாளியாகிப் படுத்ததிலிருந்து சோழ நாட்டில் தர்மம் தலைகீழாகி விட்டது. கட்டுக்காவல் அற்றுப் போய்விட்டது. கன்னிப் பெண்களுக்கு அபாயம் எங்கே என்று காத்திருக்கிறது. ஆகையால் கன்னிப் பெண்களெல்லாம் கூடிய சீக்கிரம் கலியாணம் செய்து கொண்டு விடுவதுதான் நல்லது\n ஒரு கன்னிப் பெண் உன்னைக் கலியாணம் செய்து கொண்டால் அவளை உன்னால் காப்பாற்ற முடியுமா உனக்கு கத்தி எடுத்துப் போர் செய்ய தெரியுமா உனக்கு கத்தி எடுத்துப் போர் செய்ய தெரியுமா\n\"மலர் எடுத்து மாலை தொடுக்கவும் பதிகம் பாடிப் பரமனைத் துதிக்கவுந்தான் நான் கற்றிருக்கிறேன். கத்தி எடுத்து யுத்தம் செய்ய நான் கற்கவில்லை. அதனால் என்ன துடுப்புப் பிடித்துப் படகு தள்ள நீ எனக்குக் கற்றுக் கொடுத்து விடவில்லையா துடுப்புப் பிடித்துப் படகு தள்ள நீ எனக்குக் கற்றுக் கொடுத்து விடவில்லையா அதுபோல் வாள் எடுத்துப் போர் செய்யவும் கற்றுக் கொண்டு விடுகிறேன். மதுராந்தகத் தேவர் சிங்காதனம் ஏறி இராஜ்யம் ஆள ஆசைப்படும்போது, நான் கத்திச் சண்டை கற்றுக் கொள்வதுதானா முடியாத காரியம் அதுபோல் வாள் எடுத்துப் போர் செ��்யவும் கற்றுக் கொண்டு விடுகிறேன். மதுராந்தகத் தேவர் சிங்காதனம் ஏறி இராஜ்யம் ஆள ஆசைப்படும்போது, நான் கத்திச் சண்டை கற்றுக் கொள்வதுதானா முடியாத காரியம்\" என்றான் சேந்தன் அமுதன்.\nஇதற்குள் பூங்குழலியின் அண்ணியைக் கட்டிப் போட்டிருந்த மரத்தடிக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கே அந்த மாதரசியைக் காணவில்லை. அவளுடைய மண்டையில் பட்ட காயத்திலிருந்து தரையில் சிந்தியிருந்த இரத்தத் துளிகளைச் சேந்தன் அமுதன் பூங்குழலிக்குச் சுட்டிக் காட்டினான்.\n\"நன்றாக அடித்துவிட்டிருக்கிறார்கள்; அத்தையைப் பிடித்துக் கொண்டு போனவர்களுக்கு அண்ணி உளவு சொல்லவில்லையென்பது நிச்சயமாகிறது. ஆனால் அவள் வேறு யாருக்காக என்ன உளவு பார்த்துக் கொண்டிருந்தாள் என்பதை எப்படியாவது ண்டுபிடிக்க வேண்டும்\n இங்கே நடந்திருப்பதெல்லாம் காரணம் தெரியாத மர்மமான காரியங்களாயிருக்கின்றன. இரகசியத்துக்குள் இரகசியமாகவும், சுழலுக்குள் சுழலாகவும் இருக்கின்றன. எல்லாம் இராஜாங்கத்தோடும் இராஜ வம்சத்தாரோடும் சம்பந்தப்பட்ட சிக்கல்களாக இருக்கின்றன. இவற்றைக் குறித்து நீயும் நானும் ஏன் கவலைப்பட வேண்டும் நம்மை நாமே ஏன் சங்கடத்துக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும் நம்மை நாமே ஏன் சங்கடத்துக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும்\n எவ்வளவு பெரிய இராஜாங்க விஷயமாயிருந்தால் என்ன எத்தகைய மர்மமாக இருந்தால்தான் என்ன எத்தகைய மர்மமாக இருந்தால்தான் என்ன என் அத்தை சம்பந்தப்பட்ட காரியத்தில் நான் கவலை எடுத்துப் பாடுபடாமலிருக்க முடியுமா என் அத்தை சம்பந்தப்பட்ட காரியத்தில் நான் கவலை எடுத்துப் பாடுபடாமலிருக்க முடியுமா உன் பெரியம்மாவின் கதியைப் பற்றி நீ சிந்திக்காமலிருக்க முடியுமா உன் பெரியம்மாவின் கதியைப் பற்றி நீ சிந்திக்காமலிருக்க முடியுமா\n\"என் மனதில் பட்டதை நான் சொல்கிறேன், பூங்குழலி நான் பார்த்த ஏழெட்டு மனிதர்களுக்கு நடுவில் ஒரு பெண் பிள்ளையும் சென்றாள் என்று சொன்னேன் அல்லவா நான் பார்த்த ஏழெட்டு மனிதர்களுக்கு நடுவில் ஒரு பெண் பிள்ளையும் சென்றாள் என்று சொன்னேன் அல்லவா அவள் என் பெரியம்மாவாக இருக்கக்கூடும் என்றும் சொன்னேன் அல்லவா அவள் என் பெரியம்மாவாக இருக்கக்கூடும் என்றும் சொன்னேன் அல்லவா அவள் நடந்துபோன விதத்தைப் பார்த்தால், கட்���ாயப்படுத்தி அவளை அழைத்துப் போனதாகத் தோன்றவில்லை. தன் இஷ்டத்துடனே யதேச்சையாகச் சென்றவள் போலவே காணப்பட்டது...\"\n அப்படியும் இருக்கலாம்; என் அத்தையின் இயல்பே அப்படி எங்கேதான் அழைத்துப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காகவே அவளே இஷ்டப்பட்டுப் போயிருக்கலாம். அவளுக்கு விருப்பமில்லாவிட்டால், ஆயிரம் பேருக்கு நடுவிலிருந்தும் அவள் தப்பிச் சென்று விடுவாள். கோட்டை கொத்தளங்களும் பாதாளச் சிறைகளும் கூட அவளைப் பத்திரப்படுத்தி வைக்க முடியாது. ஆகையினால்தான், அத்தைக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றி, நான் அவ்வளவு கவலைப்படவில்லையென்று சொன்னேன். அத்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடுவதே என் முக்கிய நோக்கம். அந்த அநீதி இன்றைக்கு இழைக்கப்பட்டதன்று; இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்ட கொடும் அநீதி எங்கேதான் அழைத்துப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காகவே அவளே இஷ்டப்பட்டுப் போயிருக்கலாம். அவளுக்கு விருப்பமில்லாவிட்டால், ஆயிரம் பேருக்கு நடுவிலிருந்தும் அவள் தப்பிச் சென்று விடுவாள். கோட்டை கொத்தளங்களும் பாதாளச் சிறைகளும் கூட அவளைப் பத்திரப்படுத்தி வைக்க முடியாது. ஆகையினால்தான், அத்தைக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றி, நான் அவ்வளவு கவலைப்படவில்லையென்று சொன்னேன். அத்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடுவதே என் முக்கிய நோக்கம். அந்த அநீதி இன்றைக்கு இழைக்கப்பட்டதன்று; இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்ட கொடும் அநீதி அதற்குப் பரிகாரம் கிடைக்கும் வரையில் எனக்கு நிம்மதி இல்லை அதற்குப் பரிகாரம் கிடைக்கும் வரையில் எனக்கு நிம்மதி இல்லை\n எவ்வளவு அசாத்தியமான காரியத்தில் உன் மனத்தைப் பிரவேசிக்க விட்டிருக்கிறாய்\" என்று சேந்தன் அமுதன் கூறி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.\nசற்றுத் தூரத்தில் பேச்சுக் குரல் கேட்டது; ஒரு குரல் பெண் குரலாகத் தோன்றியது. பேசியவர்களைத் தஞ்சாவூர் இராஜபாட்டை சந்திப்பில் அமுதனும் பூங்குழலியும் கண்டார்கள்.\nஅண்ணி ராக்கம்மாளுடன் பேசிக் கொண்டிருந்தவன் பழையாறை வைத்தியர் மகன் என்று அறிந்ததும் பூங்குழலியின் முகத்தில் அருவருப்பின் அறிகுறி காணப்பட்டது.\nராக்கம்மாள் பூங்குழலியைப் பார்த்ததும், \"அடி பெண்ணே பிழைத்து வந்தாயா உன்னைக் கொன்று போட்டிருப்பார்களோ என்று பயந்து போனேன். இதோ பார் உன் அத்தையைக் காப்பாற்ற முயன்றதில் என் மண்டையில் எவ்வளவு பெரிய காயம் உன் அத்தையைக் காப்பாற்ற முயன்றதில் என் மண்டையில் எவ்வளவு பெரிய காயம் வைத்தியர் மகனிடம் காயத்துக்கு மருந்து ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தேன் வைத்தியர் மகனிடம் காயத்துக்கு மருந்து ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தேன்\n\"கரையர் மகளுக்கு ஏதேனும் காயம் பட்டிருந்தாலும் மருந்து போட்டுக் குணப்படுத்துகிறேன்\" என்றான் வைத்தியர் மகன்.\nபூங்குழலி அவனுக்கு மறுமொழி சொல்லாமல், \"அண்ணி அத்தையைப் பிடித்துக் கொண்டு எந்தப் பக்கம் போனார்கள், உனக்குத் தெரியுமா அத்தையைப் பிடித்துக் கொண்டு எந்தப் பக்கம் போனார்கள், உனக்குத் தெரியுமா\n\"நான் பார்க்கவில்லை தஞ்சாவூர்ச் சாலையோடு போனதாக இந்த வைத்தியர் மகன் சொல்லுகிறான்...\"\n நானும் அமுதனும் அத்தையைத் தொடர்ந்து போகிறோம். அப்பாவிடம் சொல்லிவிடு வா, அமுதா\" என்று பூங்குழலி அங்கிருந்து உடனே போகத் தொடங்கினாள்.\nஅப்போது வைத்தியர் மகன், \" ூங்குழலி சற்று நில் உங்களால் அவர்களைத் தொடர்ந்து போக முடியாது. இங்கிருந்து சற்றுத் தூரத்தில் காத்திருந்த குதிரைகள் மீதேறி அவர்கள் போகிறார்கள். என்னிடம் குதிரை இருக்கிறது; நான் வாயு வேக மனோ வேகமாய்க் குதிரையை விட்டுக் கொண்டு சென்று அவர்கள் போய்ச் சேரும் இடத்தைக் கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்வேன். அதற்குப் பிரதியாக நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். நீயும் உன் அத்தையும் படகில் ஏறிக் கொண்டு எங்கே போவதற்குக் கிளம்பினீர்கள் அதை மட்டும் சொல்லி விடு அதை மட்டும் சொல்லி விடு\n இவருடைய உதவி எங்களுக்கு தேவையில்லை நாங்கள் போகிறோம். அப்பாவிடம் மட்டும் சொல்லி விடு நாங்கள் போகிறோம். அப்பாவிடம் மட்டும் சொல்லி விடு\nவைத்தியர் மகன் அப்போதும் விடவில்லை. \"ஆகா கரையர் மகளின் கர்வத்தைப் பார் கரையர் மகளின் கர்வத்தைப் பார் என் உதவி தேவை இல்லையாம் என் உதவி தேவை இல்லையாம் பெண்ணே, உனக்கு ஏன் என் பேரில் இத்தனை கோபம் பெண்ணே, உனக்கு ஏன் என் பேரில் இத்தனை கோபம் நீ அரச குமாரனைக் கலியாணம் செய்து கொள்வதை நானா குறுக்கே நின்று தடுத்தேன் நீ அரச குமாரனைக் கலியாணம் செய்து கொள்வதை நானா குறுக்க�� நின்று தடுத்தேன் என்னை வஞ்சித்து ஏமாற்றி விட்டுப் படகில் ஏற்றிக் கொண்டு போனாயே என்னை வஞ்சித்து ஏமாற்றி விட்டுப் படகில் ஏற்றிக் கொண்டு போனாயே அந்த வாணர்குலத்து வந்தியத்தேவனல்லவா உன் ஆசைக்குகந்த இராஜகுமாரனை நடுக்கடலில் தள்ளிக் கொன்று விட்டான் அந்த வாணர்குலத்து வந்தியத்தேவனல்லவா உன் ஆசைக்குகந்த இராஜகுமாரனை நடுக்கடலில் தள்ளிக் கொன்று விட்டான் என் பேரில் கோபித்து என்ன பயன் என் பேரில் கோபித்து என்ன பயன்\" என்று சொல்லிவிட்டு 'ஹா ஹா ஹா' என்று பொய்ச் சிரிப்புச் சிரித்தான்.\nபூங்குழலி கண்களில் தீப்பொறி பறக்க அவனை ஒரு தடவை விழித்துப் பார்த்துவிட்டு அமுதனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சாலையோடு மேலே சென்றாள்.\nகொஞ்ச தூரம் போனதும், \"அமுதா நீ கத்தி எடுத்துப் போர் செய்யக் கற்றுக் கொண்டதும் முதலில் இந்தத் தூர்த்தனாகிய வைத்தியர் மகனின் உயிரை வாங்க வேண்டும். உன் கத்திக்கு முதலாவது பலி இவன்தான்\" என்றான்.\nஇரவும் பகலும் வழி நடந்து பூங்குழலி சேந்தன் அமுதனும் தஞ்சாவூரை நோக்கிச் சென்றார்கள். ஏழெட்டுக குதிரை வீரர்கள் ஒரு பெண்மணியை அழைத்துச் சென்றதைக் குறித்து வழியில் விசாரித்துக் கொண்டு போனார்கள். பாதி வழி வரையில் கொஞ்சம் தகவல் கிடைத்தது, அப்புறம் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் தஞ்சாவூர் வரையிலும் போய்த் தேடிப் பார்த்து விடுவது என்று போனார்கள்.\nசேந்தன் அமுதனுக்கு இந்தப் பிரயாணம் வெகு உற்சாகமாயிருந்தது. பூங்குழலியுடன் பேசிக் கொண்டு சென்றது உற்சாகத்துக்கு ஒரு காரணம்; கத்திப் பயிற்சி பெற்றுக் கொண்டே போனது மற்றொரு காரணம். கோடிக்கரைக்கு அருகிலேயே பூங்குழலிக்குத் தெரிந்த ஒரு கொல்லு பட்டறையில் அவன் ஒரு கத்தி வாங்கிக் கொண்டிருந்தான். போகும் போதெல்லாம் அதைச் சுழற்றிக் கொண்டே போனான். சில சமயம் எதிரில் பகைவன் வருவதாகவும் அவனுடன் சண்டை போடுவதாகவும் எண்ணிக் கொண்டு கத்தியைத் தாறுமாறாக வீசினான். அவ்வப்போது பூங்குழலி அவனுக்குக் கத்தியை இப்படிப் பிடித்துக்கொள்ள வேண்டும், இப்படிச் சுழற்ற வேண்டும் என்று கற்பித்துக் கொடுத்துக் கொண்டு வந்தாள்.\nஇதனால் இரண்டு பேருக்குமே பிரயாணம் உற்சாகமாயிருந்தது.\nதஞ்சாவூர்க் கோட்டை கண்ணெதிரே தென்பட்ட போது தான் வந்த காரியத்தை எப்படிச் சாதிப்பது என்ற கவலை பூங்குழலிக்கு ஏற்பட்டது. அவளுடைய கவலையைச் சேந்தன் அமுதனும் சேர்ந்து பகிர்ந்து கொண்டான்.\nகோட்டைக்குள் பிரவேசிப்பதே பிரம்மப் பிரயத்தனமான காரியமாயிற்றே பூங்குழலி எண்ணியுள்ள காரியங்களை எல்லாம் எப்படி நிறைவேற்றுவது\nவந்தியத்தேவனுடைய அகடவிகட சாமர்த்தியங்களெல்லாம் சேந்தன் அமுதனுக்கு நினைவு வந்தன. அவனுடைய சாமர்த்தியங்களில் பத்தில் ஒரு பங்கு தனக்கு இருக்கக்கூடாதா அல்லது அந்த வந்தியத்தேவனே இந்தச் சமயம் இங்கே வரக்கூடாதா அல்லது அந்த வந்தியத்தேவனே இந்தச் சமயம் இங்கே வரக்கூடாதா\nவந்தியத்தேவனாயிருந்தால் இந்தச் சந்தர்ப்பத தில் எப்படி நடந்து கொள்வான் என்று சேந்தன் அமுதன் சிந்திக்கத் தொடங்கினான்.\nஅந்தச்சமயத்தில் சாலையில் மூடுபல்லக்கு ஒன்று வந்தது. சூரியன் மேற்குத் திசையில் மறைந்து இருள் சூழ்ந்து வந்த நேரம். மூடுபல்லக்கின் மேல் திரையில் பனை மரச் சித்திரங்கள் காணப்பட்டன.\n பழுவூர் இளையராணியின் பல்லக்குப் போலல்லவா காண்கிறது கோட்டைக்கு வௌியிலேயே பழுவூர் ராணியைச் சந்தித்து முத்திரை மோதிர இலச்சினையைப் பெற முடியுமானால் எவ்வளவு சௌகரியமாயிருக்கும் கோட்டைக்கு வௌியிலேயே பழுவூர் ராணியைச் சந்தித்து முத்திரை மோதிர இலச்சினையைப் பெற முடியுமானால் எவ்வளவு சௌகரியமாயிருக்கும்' என்று அமுதன் எண்ணினான். இதைப் பூங்குழலியிடமும் வௌியிட்டான். அவளும் அது நல்ல யோசனைதான் என்று சொன்னாள்.\nஆனால் மூடுபல்லக்கின் உள்ளே இருக்கும் ராணியை எப்படிப் பார்ப்பது\nசிவிகைக்கு பின்னும் காவலர்கள் போகிறார்களே\nபல்லக்கின் அருகிலே போக முயன்றாலே அவர்கள் தடுப்பார்கள் அல்லவா\n தஞ்சாவூர்க் கோட்டை இன்னும் அரைக்காதம் இருக்கிறது. அதற்குள் நமக்கு ஏதேனும் சந்தர்ப்பம் கிட்டாமற் போகாது\nஎதிர்பாராத விதத்தில் அச்சந்தர்ப்பம் அவர்களுக்கு கிட்டியது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 ஏப்ரல் 2015, 14:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2019/01/26/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-10-15T07:38:08Z", "digest": "sha1:VVFOI6KY3DXGTKGX63TO55ZBGELDOT4T", "length": 5499, "nlines": 76, "source_domain": "ushavelmurugan.com", "title": "மண்பாண்ட மகிமை – usha velmurugan", "raw_content": "\n☆ உலகின் முதன் முதல் மனிதன் செய்த தொழில் மண்பாண்டம். மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது.\n☆ உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.\n☆ மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.\n☆ மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.\n☆ வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.\n☆பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.\n☆ செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.\n☆இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.\n☆ இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:40:56Z", "digest": "sha1:34C3FNUMYH4L764VNPIY6SJMSTH3INJU", "length": 8757, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "மக்கள் நீதி மய்யம் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nAll posts tagged \"மக்கள் நீதி மய்யம்\"\nகமல் சினிமாவில் மட்டும்தான் முதல்வர் ஆகலாம் – செல்லூர் ராஜு கருத்து \nமதுரையில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கமல்ஹாசன் தனது கட்சியை மறு நிர்மாணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருவது குறித்து...\nஎன் வாக்குச்சாவடியிலேயே இப்படியா… கடுப்பான முதல்வர் – வெளியானது உண்மை \nஎடப்பாடி பழனிச்சாமி வாக்களித்த வாக்குச்சாவடியில் திமுக , அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்றதாக நேற்று மதியம் சமூகவலைதளங்களில் தவறான செய்தி பரவியது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக ஒரு தொகுதியை மட்டுமேக்...\nஇனிமேதான் நீங்க பாக்கப்போறீங்க – கோவை சரளா பேட்டி\nKovai Sarala – கட்சி தொடங்கி 14 மாதத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர் என அக்கட்சியின் உறுப்பினரும், நடிகையுமான கோவை சரளா தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக் கட்சிகள்...\nவெள்ளையாக இருப்பதால் கமலை நம்பிவிட்டார்கள் – சீமானின் அடடே பதில் \nதேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் பங்களிப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். 17 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில்...\n10 தொகுதிகளில் கலக்கிய மக்கள் நீதி மய்யம் – நாம் தமிழர், அமமுக வீழ்ச்சி \nமக்களவைத் தேர்தல் முடிவுகளில் மக்கள் நீதி மய்யம் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்து நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாதிக் கட்டத்தை எட்டியுள்ளன....\nபிரச்சாரம் செய்யக்கூடாது – கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா\nKamalhaasan election compaign – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யக்கூடாது என அக்கட்சியை சேர்ந்த உறுப்பினரின் மனைவியே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும்...\nஹெச்.ராஜா பேசும் போது டிவியை உடைத்த கமல் – வைரல் வீடியோ\nKamalhaasan Election Compaign – நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் புது விதமான பிரச்சார யுக்திகளை கடைபிடித்து வருகிறார். அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் அதற்கு மக்கள் நீதி மய்யம் என பெயர்...\nஆதரவு கேட்ட கமல்ஹாசன் – என்ன செய்யப் போகிறார் ரஜினி\nKamal seeking support from rajini – நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு அதரவு அளிக்க வேண்டும் என கமல்ஹாசன் ரஜினியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல்...\nதாமதமாக வந்த மய்ய வே���்பாளர் வேட்புமனு நிராகரிப்பு – கமல் அதிர்ச்சி\nவேட்புமனு தாக்கல் செய்ய தாமதமாக வந்த பெரம்பலூர் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் செந்தில்குமாரின் வேட்புமனி நிராகரிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில்...\n – பொங்கும் கோவை சரளா\nKovai Sarala : மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய குமரவேல் தன்னை பற்றி கூறியுள்ள புகார்களுக்கு நடிகை கோவை சரளா கடும் கோபம் அடைந்துள்ளார். நடிகை கோவை சரளா சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/oppo-reno-2-price-186369.html", "date_download": "2019-10-15T06:37:43Z", "digest": "sha1:KQOAXWV6NGO7SXO3F6NOC4VESUZXFP36", "length": 12243, "nlines": 411, "source_domain": "www.digit.in", "title": "Oppo Reno 2 | ஓப்போ Reno 2 இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - October 2019 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஓப்போ Reno 2 Smartphone AMOLED உடன் 1080 x 2400 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 409 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.55 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. 8 GB உள்ளது. ஓப்போ Reno 2 Android 9 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஓப்போ Reno 2 Smartphone August 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Gorilla கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 730G புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 8 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 128GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 4000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஓப்போ Reno 2 இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,Bluetooth,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 16 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nஓப்போ Reno 2 அம்சங்கள்\nதயாரிப்பு நிறுவனம் : Oppo\nவெளியான தேதி (உலகளவில்) : 28-08-2019\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 9\nபொருளின் பெயர் : Oppo Reno 2\nதிரை அளவு (அங்குலத்தில்) : 6.55\nகாட்சித் தொழில்நுட்பம் : AMOLED\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 1080 x 2400\nகாட்சி அம்சங்கள் : Capacitive\nகேமரா அம்சங்கள் : Quad\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 4000\nஹெட்ஃபோன் போர்ட் : Yes\nபிராசசஸர் கோர்கள் : Octa\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : 160.00 x 74.30 x 9.50\nஎடை (கிராம்களில்) : 189\nஓப்போ Reno 2 செய்திகள்\nASUS ROG PHONE 2 ஸ்னாப்ட்ரகன் 855+ SOC மற்றும் 120HZ டிஸ்பிளே உடன் அறிமுகமானது.\nOppo Reno ACE ஸ்னாக்ட்ராகன் 855 ப்ரோசெசர் மற்றும் 12 GB ரேம் உடன் அக்டோபர் 10 தேதி அறிமுகமாகும்.\nOppo Reno Z பிளிப்கார்ட்டில் ஓபன் சேலில் கொண்டுவரப்பட்டுள்ளது.\nOppo Reno Ace வின் 4000Mah பேட்டரி பாஸ்ட் சார்ஜிங் செய்யும் வசதி கொண்ட புதிய தொழில்நுட்பம்.\nOppo Reno 2Z விற்பனை இந்தியாவில் ஆரம்பம்.\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/01/159926/", "date_download": "2019-10-15T06:14:52Z", "digest": "sha1:EGFI2JITI2YIH6GNCDIN4XRKRBTB3KT6", "length": 7486, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "எதிர்வரும் 5 ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான பாரிய கூட்டணி - ITN News", "raw_content": "\nஎதிர்வரும் 5 ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான பாரிய கூட்டணி\nசுதந்திர கட்சியின் 68 வது தேசிய சம்மேளனம் இன்று ஜனாதிபதி தலைமையில்.. 0 03.செப்\nஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவிற்கென 9 பொலிஸ் அதிகாரிகள் நியமனம் 0 27.பிப்\nமுதலாவது உலக மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 0 17.செப்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான பாரிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கபபட்டது.\nஎதிர்வரும் 5 ஆம் திகதி இக்கூட்டணிஅமைக்கப்படும். இக்கூட்டணி தொடர்பான யாப்பு இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் திருத்தங்கள் தேவைப்பட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிமிடம் சமர்ப்பிக்கலாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nநாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nஇலங்கை மகளிர் அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி\nபிரபல நடிகருடன் இணையப்போகும் பிரியா பவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/03/blog-post_9247.html", "date_download": "2019-10-15T06:22:51Z", "digest": "sha1:CPA2ZBOP2L3UUHVASBEDCJHQSRSJUY7Z", "length": 46709, "nlines": 383, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் - முனைவர் இரா.செங்கொடி", "raw_content": "\nபுலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் - முனைவர் இரா.செங்கொடி\nமனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்காலங்களில் பெண்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட கொடுமைகளைச் செய்வது அன்று முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா போர்களிலும் இந்நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.\nஈழத்துப் பெண்களை நோக்கினால், தமிழினத்துக்கு எதிரான சிங்கள அரசின் அடக்குமுறையும், அதன் விளைவான ஆயுதப் போராட்டமும், பெண்களின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குள்ளாக்கியது. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஈழத்துப் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தங்களது பங்களிப்பைத் தந்துள்ளனர். இந்திய இராணுவத்தின் ஆதின் ஆக்கிரமிப்பு வெறிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்த அன்னை பூபதி முதல் போர்க்களத்தில் மரணம் அடைந்த பெண்போராளிகள் வரை தமது உயிரை ஏராளமான பெண்கள் அர்பணித்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற தேசியவிடுதலைப் போராட்டம் வரையிலும் தம்மை இணைத்துக் கொண்டு போராடிய பெண் போராளிகள் பலரும் மடிந்து போயுள்ளனர். 1983-இல் உச்சத்தை அடைந்த இலங்கை இனக்கலவரமும், அதன் தொடர்ச்சியாக இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினத்துக்கு எதிரான அரச அடக்குமுறையும், அதன் விளைவான ஆயுதப் போராட்டமும் பெண்களின் வாழ்வியலை பலநிலைகளிலும் துன்பத்திற்குள்ளாக்கி இருக்கிறது. இத்தகு பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு புகலிடம் தேடிவந்த பெண்களுக்கு தாய்மண் சூழலில் மறுக்கப்பட்ட உணர்வுகள், புகலிடச் சூழல் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. தாய்நாட்டின் இனப்போராட்டச் சூழல், அது தந்த இழப்பு இந்திய இராணுவத்தின் கொடுமைகள், உள்நாட்டு இடம்பெயர்வுகள், இவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படும் பெண்களின் நிலை, போரை எதிர்கொள்ளும் மனநிலை என இப்பாடுபொருள் நீண்டு செல்வதைக் காணமுடிகிறது. ஈழத்துப் பெண்களால் பேசப்படும், படைக்கப்படும் பெண்ணிய இலக்கியம் எவ்விதமான மேற்கத்திய கோட்பாடுகளின் தாக்கமும் இன்றி உண்மையான பெண்விடுதலையைப் பேசுவதாக இருப்பதற்கு காரணம் போரின் வலியை உணர்ந்த அவர்களின் அனுபவமே படைப்பாக வெளிப்படுவதாலேயே ஆகும். இதனாலேயே புகலிட ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. இலங்கை இராணுவத்தின் வக்கிரமான செயற்பாடுகளை வெளிப்படுத்தியதன் மூலம் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. கலாவின் `கோணேஸ்வரிகள்’ என்ற கவிதை தமிழ்ப்பெண்களே இந்தத் தீவின் சமாதானத்திற்காக எதாவது செய்யவேண்டுமென்று நினைத்தால், உடைகளை கழற்றி நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள். என் தாயே நீயும் தான், சமாதானத்திற்காய் போராடும் புத்தரின் வழிவந்தவர்களுக்காய் உங்கள் யோனிதையத் திறவுங்கள், அவர்களின் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளப்படும்.\nஎன் பின்னால் என் பள்ளித் தங்கையும் உள்ளாள்\nநாளைய சந்ததி துளிர்விடக் கூடும்\nஉங்கள் யோனிக்கு இப்போது வேலையில்லை’’\nஇவ்வாறே போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனி���மும், எதிரியின் தாயை, தாரத்தைத மகளைப் புணரும் விலங்கு மனம் வார்த்தெடுக்கப்பட்டுள்ளது. சிங்கள இராணுவம் இறந்த பெண்ணுடல் மீதான தங்களது பாலியல் வக்கிரங்களைக் கொட்டித்தீர்க்கும் இராணுவமாக அம்பபப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல பாலியல் வல்லுறவு செய்து விட்டு பெண்ணின் பிறப்புறுப்பில் கிரானைட் வைத்துக் கொலை செய்த காட்டுமிராண்டி இராணுவமாகவும் வெளிப்பட்டிருப்பதை இக்கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன. (கர்ப்பிணிப் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கிய இராணுவமாகவும்) மன்னம்பேரியை நிர்வாணமாக்கி வீதிவீதியாக இழுத்துச் சென்று, பாலியல் சித்ரவதை செய்து, பின் கொலை செய்த வரலாற்று நிகழ்வு இலங்கை இராணுவத்தையே சாரும்.\nமணிப்பூர் மாநிலத்தின் பெண்கள் இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட மனோரமாவின் படுகொலைக்குப் பின் இந்திய இராணுவத்தை எதிர்த்து நிர்வாணத்தையே ஆயுதமாக ஏந்தி இந்திய இராணுவத்தின் வெறிச்செயல்களை அம்பலப்படுத்தினர். இதே அனுபவத்தையே கலாவின் `கோடுணஸ்வரிகள், கவிதையிலும் நம்மால் காணமுடிகிறது. புறநானூற்றுத் தாயின் வீரத்தை பெருமிதமாகச் சொல்லி ஆண்படைப்பாளர்கள் பேற்ப்பரணி எழுதியுள்ளனர். கலாவின் `விதைத்தவைகள்’ என்ற தலைப்பிலான கவிதை இன்றைய போர்முனையிலிருக்கும் ஒரு தாயின் வலியைக் கூறுவதாக அமைந்துள்ளது. கசாப்புக் கடைக்காரனின் வாசலில் காத்திருக்கும் ஆடுகளைப் போலக் காத்திருக்கிறோம். நம்மையே பலிகொண்டு ஒரு தேவதையின் ஆட்சியை நிலைநிறுத்துவதாகச் சொல்லுவதை நம்ப வேண்டாம்.\nஅந்த 38 பேரின் சாட்சியாக\nதாய்நிலம் தன் பெண்களின் உயிர்குடிக்கும் எமனாகிவிட்டதையும், தமிழ்ப்பெண்களை ஈனப்பிறவியாய் நடத்தும் பேரினவாதிகளின் இழிசெயலையும், அவர்களின் கொலைவெறிச் செயலையும் துக்கம் கலந்த குரலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் உலக அளவில் யுத்தம் பெண்கள் மீது திணித்திருக்கும் அநீதியைப் பின்வரும் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.\n*``யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் பெண்களும், சிறுவர்களுமே அதிகளவு இருக்கிறார்கள். யுத்தம் இடம் பெறும் பகுதிகளில் இருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது.\n*கொங்கோவின் உள்நாட்டுப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.\n*உகாண்டாவில் 1994இல் இடம்பெற்ற பாரிய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.\n*சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்கள் 94 சதவீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.\n*ஈராக்கில் 2003-இல் இடம்பெற்ற யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாகக் குறைந்தது 400 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8வயது நிரம்பிய சிறுமிகளும் அநேகம்.\n*கொசோவாவில் 30 முதல் 50 சதவீதம் வரையான பெண்கள் சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஇவ்வாறாக போர்க் காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் இராணுவப் படையினருக்கு விருந்தாக ஆக்கப்படுவதும், பலருக்கான பாலியல் போகப் பொருளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவதும், உலகம் முழுவதிலும் நடைபெற்ற அனைத்துப் போரிலும் தெரிய வருகிறது. இதைப் போலவே அண்மையில் முடிவுற்ற இலங்கைப் பேரிலும் பெண்கள் மீது வன்மம் திணிக்கப்பட்டுள்ளது பின்வரும் செய்திகள் உறுதிசெய்கின்றன.\nஇலங்கை வாழும் தமிழர்களை முற்றாக அழிக்கும் இனவெறி நடவடிக்கைகளை மேற்கொண்ட சிங்கள அரசு போரினால் மட்டும் இன்றி பல்வேறு வழிகளிலும் தமிழ் இனத்தின் வளர்ச்சியை முடக்கியது. இலங்கையில் போர் நடைபெற்ற வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வந்த கருவுற்றிருந்த தமிழ் பெண்களின் கருக்களை கலைக்குமாறு சிங்கள இராணுவ அதிகாரிகளால் வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இது தமிழர்களின் வருங்கால சந்ததியினரும் இலங்கையில் இருக்கக்கூடாது என்பதற்காக திட்டமிட்ட நடவடிக்கையாகும். மேலும் அது ஒரு இனத்தை கருவிலேயே அழித்தொழிக்கும் செயலுமாகும். இத்தகு கொடுமையான மனிதகுலச் சீரழிவையே தன் கவிதைகளின் சுட்டுகிறார் ஆஸ்திரேலியாவில் இருந்து கவிதை எழுதி வருகின்ற பாமதி. அவருடைய `சமாதானம்’ என்ற தலைப்பிலான கவிதை பின்வருமாறு,\nஎம் மக்களுக்காய வலுப்பெற வேண்டும்.\nசமாதிகளுக்கு முன் வாய்பொத்தி அழும்\nஅங���கே தலை அடித்து அழும்\nஅந்தச் சிங்களத் தாயுடன் நீ பேசு\nயுத்தபூமியில் சமாதானத்தின் தேவை பற்றி பார்க்குமிடமெல்லாம் மனித உயிர்கள் அழிக்கப்படுகையில், மனிதநேயமே இப்பூமியில் தொலைந்து விட்டதாக எண்ணிய படைப்புமனம் அமைதி பற்றியும், அமைதியின் தேவை பற்றியும் வலியுறுத்திப் பேசுகிறது. `யுத்தத்தால் தொலைந்தோம்’ என்ற தலைப்பிலான பாமதியின் கவிதை போரினால் சீரழிந்து கொண்டிருந்த தமிழ்ச் சமுதாயத்தினை அடையாளம் காட்டுகிறது.\n``மழலைகளையும் முட்களையும் ஒன்றாகப் புதைத்து\nநானை மனிதர்கள் நடக்கவுள்ள தெருக்களில்\nதேசியக் கொடிகள் மட்டுமே மிஞ்சிக் கிடக்கும்\nஆயிரக் கணக்கான இந்தச் சமாதிகளிடமா\nயாராவது ஒரு மனிதனையாவது விட்டு வையுங்கள்\nயுத்தத்தால் அடிந்து போன எனது மண்ணையற்றி\nஎழுதக் குருதி நிரம்பிய பேனாவையும்\nஎன்பதாக அமைந்துள்ள வரிகள் போரைத் தமிழ் மக்கள் மீது திணித்தவர்களின் மீதான கோபத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.\n``உனது வாழ்வு இனம் மதம் பால்’\nதொலைத்துப் பல நாட்கள் ஆகின்றன\nஎங்களிடம் பகிர்ந்து கொள்ள நம்பிக்கைகளோ\nஎக்கணமும் குண்டுகள் வீசப்படலாம் என்பதே\nஎன்று ஈழத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ ஆயிரம் தாய்மார்களின் உள்ளக்குமுறலை, பதட்டத்தை இக்கவிதை வெளிப்படுத்தியுள்ளது.\nதெருவில் போகும் ஒவ்வொரு பெண்ணையும், இச்சையான பார்வையுடன் அலையும் ஆண்களை, நாய்மாதிரி வாலை ஆட்டிக்கொண்டு பெண்களின் பின்ன்hல் சுற்றுபபன், இரத்த வெறியுடன் அலையும் ஓநாய் போன்றவன் என்று பல வகைகளாக பிரித்துக் காட்டுகிறது. ஆழியாளின் `மன்னம்பேரிகள்’ என்ற கவிதை. இக்கவிதையில் வரும் பெண்ணுக்கு தெருவில் உலாவும் தன்னைத் துரத்தும் மிருகங்களைக் கண்டவுடன் மன்னம்மேரியையும், கோணேஸ்வரியையும் துரத்திய மிருகங்கள் நினைவுக்கு வருகிறது.\nஅவதியாய் எட்டிக் கடந்து போனேன்’’\n(கவிதையில் வருகிற மன்னம் பேரி (22), 1971 ஏப்ரல் 16இல் படையினரால் கைது செய்யப்பட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர் என்கிற குறிப்பையும், கோணேஸ்வரி (33) அம்பாறைசென்றல் கேம்ப்-1 ஆம் காலனியைச் சேர்ந்தவன். 1997 மே 17ஆம் நாள் இரவு படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியப் பின்னர் அவளின் பெண்உறுப்பில் கிரனைட் வைத்து வெடிக்கச் செய்துச் சென்றனர்.\nபோ���் எந்த அளவிற்கு ஈழத்து பெண்களின் வாழ்வியலைப் பாதித்துள்ளது என்பதை சோகம் ததும்பவெளிப்படுத்துவதாக வறம்சவத்தினியின் `விசும்பும் வாழ்க்கை’ என்ற தலைப்பிலான கவிதை அமைகின்றது.\nஇழவு வீட்டுக்குள் எப்படிச் சோறாக்குவது\nஎன்பதைக் கற்றுக் கொண்டனர் மக்கள்\nபிணங்கள் (அ) அரிசியை வேகவைப்பதற்கும்\nபோர்ச்சூழலில் தன் உடமைகளை இழந்து வெட்ட வெளியில் குடும்பம் நடத்தும் நிலையிலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அகதிகள் முகாம்களில் வாழும் நிலையில் பெண்கள் மிக மோசமான சூழலையே அனுபவிக்கக்கூடும். ஒரு பெண் வெட்டவெளியில் நின்று குடும்பம் நடத்துவது அவலமான பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இவ்வாறான ஒரு சூழலில்அதனை அனுபவித்தே ஆகவேண்டிய நிலையில் உள்ள அகதியாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அவலக்குரலாக இக்கவிதை ஒலிக்கிறது.\nஇவ்வாறில்லாமல் யுத்தங்கள் பலவற்றின் போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக பெண் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறாள். இலங்கை அறுராதபுரத்தில் இராணுவத்த்தனரை நம்பியே மிகப்பெரிய அளவில் பாலியல் விடுதிகள் நடத்தப்படுகின்றதாம். எல்லையோர கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும், கணவனை இழந்தப் பெண்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறான விடுதிகள் இராணுவ அதிகாரிகள் சிலரது சொந்த விடுதிகளாகவும் உள்ளதாக பெண்கள் அமைப்பின் அறிக்கைகள் பலவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nஇவ்வாறான வாழ்க்கை வாழ்கின்ற பெண்களின் வாழ்வியலுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உக்ரைனைச் சேர்ந்த 19வயது நிரம்பிய அகதிப் பெண் தமாராவின் கூற்றை இங்கே பதிவு செய்யலாம். இவள் இஸ்ரேலின் பழைய தலைநகரமான ரெரல அவின் மசாச் நிலையம் ஒன்றில் பணிபுரியும் பால்வினைத் தொழிலாளி.\n``என்னால் முடிந்தாலும், நான் இப்போது திரும்பிப் போவேன் என்பதில் எனக்கு நிச்சயம் இல்லை. நான் அங்கு போய் என்ன செய்வேன் ஒரு பாலுக்காக கியூவில் நிற்பது அல்லது எந்த கூலியுமற்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வது’’ இப்படியாக அவளுடைய கருத்துக்கள் வெளிப்படுகின்றன.\nபுகலிடப் படைப்பாளிகளில் முக்கியமான பெண் படைப்பாளியான லஷ்மி சொல்வதைப் போல, அமெரிக்காவில் செவ்விந்தியர்களுக்குப் பின், ஆப்பிரிக்காவில் நீக்ரோக்கள��க்குப்பின், ஜெர்மனியில் யூதர்களுக்குப் பின், இன்னும் இன அழிப்புகளுக்குப்பின், இன்று பெண் இனத்திற்கு எதிரான மானிட அழிப்புகள் என்றும் இல்லாதவாறு மிகப்பெரிய பரிமாணத்தை அடைந்துள்ளது என்று கூறுவது நோக்கத்தக்கது. முடிவாக ஒரு பண்பாட்டின் மனச்சாட்சியாக அமைவது கலையும், இலக்கியமுமே என்ற வகையில் இன்றைய காலச்சூழலில், போருக்கு எதிரான குரலாகப் புகலிட ஈழத்துப் பெண்கவிஞர்களின் கவிதைகளை நோக்க முடிகிறது.\nநன்றி - ஜியோ தமிழ்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (21) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1764) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"காட்டைக் காப்பது நாட்டில் உள்ளவர்களின் கடமை” - சி...\nபுலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர...\nபெண்ணுடலும் பாலியல் வன்முறையும் - கு.அழகர்சாமி\nபாலியல் தாக்குதல்கள் ; ஒரு நகரமும் ஒரு தீவும் - -ச...\nபெண் ஊடகவியலாளர்கள் விடுக்கும் பத்திரிகைச்செய்தி\nஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும் - லதா ராமகிரு...\nபெண்களை காதலித்து ஏமாற்றுபவர்களில் 96 சதவீதத்தினர்...\nவேம்படி மகளிர் விடுதித் தமிழ்ப் பாடசாலை\nநேர்காணல் - தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இ...\nதுப்பாக்கியேந்திய சிவப்பு ரோஜாக்கள் - கேஷாயினி எட்...\nகடைசி வேரின் ஈரம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் ...\nசிகரம் தொட்ட பெண்கள் - விருது வழங்கும் நிகழ்ச்சி -...\nகணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே\nதூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி\nஉளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சம...\nகட்டாயக் காதலும் பாலியல் வன்முற���யும்\n‘அகாலம்’ : சி. புஷ்பராணியின் நினைவுக் குறிப்புகள்-...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nஅச்சம் தவிர். ஆண்மை இகழ் - லீனா மணிமேகலை\nமைனர் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த நபர் மீது நடவ...\nதியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொ...\nஆண்டாளின் கற்பனையையும்/மொழி வள‌த்தையும் பார்ப்போம்...\nபெண் சமத்துவம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்...\nபாலியல் வல்லுறவுக்கு எதிரான வீதி உலா....\nபெண்கள் தின வாக்குறுதிகள் - வீடியோ பதிவு\nமகளிர் தினமும் காமட்டிபுரமும் - புதிய மாதவி\nமார்ச் 8 பெண்கள் தினம் - சன் டிவி விவாதம்\nமார்ச் 8 - அன்பு பொங்கும் சமூகம் - ஒன்று கூடுவோம்\nசர்வதேச பெண்கள் தினம் - ஒரு திறந்த கலந்துரையாடற் க...\nமார்ச் 8 - பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பாத யாத்த...\nபெண்களின் விதிகள் - தேமொழி\nஇரு தேசியங்கள்: இடையில் நசிபடும் மனித (பெண்) உடல்க...\nசீரழிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான வழக்குகள் குறித்த ...\nகாரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு -...\nபெண் - இயற்கை குறித்த கருத்தரங்கு\nவங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/120932-120-taxes-petrol-sold-for-profit-said-ramadoss", "date_download": "2019-10-15T06:22:27Z", "digest": "sha1:GN6MFJ337QY2KLBK6POXW2GFMGTLTN6A", "length": 13384, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`120% வரி, லாபம் வைத்து பெட்ரோல் விற்கப்படுகிறது' - ராமதாஸ் தகவல் | '120% taxes, petrol sold for profit,' said Ramadoss", "raw_content": "\n`120% வரி, லாபம் வைத்து பெட்ரோல் விற்கப்படுகிறது' - ராமதாஸ் தகவல்\n`120% வரி, லாபம் வைத்து பெட்ரோல் விற்கப்படுகிறது' - ராமதாஸ் தகவல்\n``பெட்ரோல், டீசல் விலைகளைத் தினசரி நிர்ணயிக்கும் முறையை ரத்து செய்து முன்பிருந்தபடி 15 நாள்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும்\" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76.59 ரூபாயாகவும் டீசல் விலை 68.24 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எரிபொருள் விலை சென்னையைவிட ரூ.50 காசு வரை கூடுதலாக உள்ளது. போக்குவரத்துக்கு மட்டுமின்றி அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் பயன்படும் எரிபொருள்களின் விலையை விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது கட��மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று லிட்டருக்கு முறையே ரூ.11 மற்றும் 12 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.\nஎரிபொருள்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலான 9 மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11.13 ரூபாயும் டீசல் விலை ரூ.12.11 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது, ஒரு மாதத்துக்கு ரூ.1.33 வீதம் எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, கடந்த 9 மாதங்களில் பெட்ரோல் விலையைவிட டீசல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். பெட்ரோல் என்பது வாகன எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், டீசல் என்பது விவசாயம், மீன்பிடி, மின்சார உற்பத்தி போன்ற வாழ்வாதாரம் சார்ந்தவற்றுக்காகவும் பயன்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது டீசல் விலையை உலகச் சந்தையுடன் இணைத்து கண்மூடித்தனமாக உயர்த்துவது ஊரக பொருளாதாரத்தின் மீதான கொடூரத் தாக்குதலாகும்.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரி, எண்ணெய் நிறுவனங்களின் லாபம் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.34.98 மட்டும்தான். ஆனால், சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 76.59 ஆகும். அதாவது, அடக்கவிலையைவிட 120% வரி மற்றும் லாபம் வைத்து பெட்ரோல் விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை அடக்கவிலை ரூ.37.21 மட்டும்தான். அதன்மீது வரிகள் மற்றும் லாபமாக 81% சேர்க்கப்பட்டு ரூ.68.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் பெட்ரோல், டீசல்மீது இந்த அளவுக்கு வரிகள் விதிக்கப்படுவதில்லை. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் எரிபொருள்கள்மீது இந்த அளவுக்கு வரிகளை விதிப்பது நல்ல பொருளாதார இலக்கணங்களுக்கு எதிரானது. இது பொருளாதாரத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.\nஎரிபொருள்கள் மீதான அநியாய வரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை மத்திய ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 2014-ம் ஆண்டின் இறுதியிலிருந்து 2016-ம் ஆண்டின் தொடக்கம் வரை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பயன்களை மக்��ளுக்கு அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. மாறாக, பெட்ரோல்மீதான கலால் வரியை 11.77 ரூபாயும் டீசல்மீதான கலால் வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி அதன் பயன்களை மத்திய அரசு அனுபவித்தது. இந்த வரி உயர்வை ரத்து செய்தாலே பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைந்து விடுமென்று பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் எரிபொருள்கள்மீது லிட்டருக்கு ரூ.8 சாலை மேம்பாட்டு வரி விதிக்கப்படும் என்று அறிவித்து ஏழை மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு ஏமாற்றமாக்கியது.\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவற்றை நேரடியாகப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களை மட்டுமின்றி, மறைமுகமாக வாகனங்களைப் பயன்படுத்தும் மக்களையும் கடுமையாகப் பாதிக்கும். காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வதற்கும் வழிவகுக்கும். எனவே, பெட்ரோல், டீசல் மீதான சாலைவரியை முழுமையாக ரத்து செய்வதுடன், அவற்றை பொருள்கள் மற்றும் சேவை வரி விதிப்பின்கீழ் கொண்டு வர வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாகப் பெட்ரோல், டீசல் விலைகளைத் தினசரி நிர்ணயிக்கும் முறையை ரத்து செய்து முன்பிருந்தபடி 15 நாள்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும்\" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/122561-rahul-says-yogi-adityanath-boycott-his-parliamentary-constituency", "date_download": "2019-10-15T07:28:17Z", "digest": "sha1:WXVYXZ45Q2HFIFOVQPOL53EXIUFGOAN3", "length": 6993, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`என் தொகுதியைப் புறக்கணிக்கின்றனர்!' - யோகி ஆதித்யநாத்தைச் சாடிய ராகுல் | rahul says yogi adityanath boycott his parliamentary constituency", "raw_content": "\n' - யோகி ஆதித்யநாத்தைச் சாடிய ராகுல்\n' - யோகி ஆதித்யநாத்தைச் சாடிய ராகுல்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி. `அடுத்த பத்தாண்டுகளில் என்னுடைய அமேதி தொகுதியை, சிங்கப்பூருடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்' எனப் பெருமைப்பட்டுக்கொண்டார்.\nஅமேதி நகரில் தொடர்ந்து மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, அதே மாநிலத்தில் உள்ள சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி நகருக்கும் விசிட் அடித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ராகுல், நேற்று அமேதியில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அவரிடம் மாணவி ஒருவர் பேசும்போது, `அரசின் நலத்திட்டங்கள் கிராமங்களுக்குச் சரியான முறையில் சென்று சேருவதில்லை. இதற்கு என்ன காரணம்' எனக் கேட்டார். இதற்குப் பதில் அளித்த ராகுல், ` சட்டம் இயற்றுவதுதான் எங்கள் வேலை' என விநோதமாகப் பதில் அளித்தார். இந்தப் பதில் சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇதையடுத்து, இன்று அமேதி நகரில் நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கி வைத்துப் பேசிய ராகுல், `மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க அரசு, அமேதி தொகுதிக்குக் கிடைக்க வேண்டிய பல்வேறு திட்டங்களைக் கிடைக்கவிடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்' என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசையும் பிரதமர் மோடியையும் குற்றம்சாட்டிப் பேசினார். தொடர்ந்து பேசியவர், 'சிங்கப்பூர் மற்றும் கலிஃபோர்னியா உள்ளிட்ட நாடுகளைக் குறிப்பிட்டு பேசும் மக்கள், இனிவரும் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில், அமேதி நகரையும் அந்நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்' எனப் பெருமைப்பட்டுக் கொண்டார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/135564-tamilisai-speaks-about-parliment-election-strategy", "date_download": "2019-10-15T06:04:38Z", "digest": "sha1:VX6XMYACRUBXMG3CHEWHYUIJR35O45YR", "length": 18786, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "'அவரை இயக்கவில்லை; இணைந்தால் வரவேற்போம்!' - அழகிரி வியூகத்துக்கு பா.ஜ.க பதில் | Tamilisai speaks about parliment election strategy", "raw_content": "\n'அவரை இயக்கவில்லை; இணைந்தால் வரவேற்போம்' - அழகிரி வியூகத்துக்கு பா.ஜ.க பதில்\nதென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் தி.மு.கவை வீழ்த்தும் வேலையை அழகிரியே பார்த்துக்கொள்வார் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.\n'அவரை இயக்கவில்லை; இணைந்தால் வரவேற்போம்' - அழகிரி வியூகத்துக்கு பா.ஜ.க பதில்\n'அமைதிப் பேரணிக்கு முன்னதாக தி.மு.கவில் இருந்து அழைப்பு வருமா' என ஆ��லோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள். 'நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வேலைகளில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக அழகிரி பயன்படுத்தப்படலாம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.\nசென்னை, அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி சமாதி வரையில் அமைதிப் பேரணியை நடத்த இருக்கிறார் அழகிரி. கருணாநிதி மறைந்த 30-வது நாளான வரும் 5-ம் தேதி இந்தப் பேரணி நடக்க இருக்கிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் இருந்து ஆள்களைத் திரட்டி வரும் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார் அழகிரி. அதற்கு முன்னதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனதைக் கரைக்கும் வேலைகளையும் அவர் செய்து வருகிறார். இத்தனை நாள் வரையில் கோபத்துடன் பேசி வந்த அழகிரி, நேற்று பேசிய வார்த்தைகள் அனைவரது கவனத்தையும் திசை திருப்பியது. செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, \"தி.மு.க.வுடன் இணைந்து செயல்படுவதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. தி.மு.க.வில் எங்களை இணைக்கத் தயார் என்றால், மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளவும் நாங்களும் தயார். எனக்கும் என் மகனுக்கும் பதவியின் மீது ஆசை இல்லை. தி.மு.க.வுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவும் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சேர நினைக்கிறோம்\" என்றார். அவரது இந்தப் பேட்டியை ஸ்டாலின் தரப்பில் உள்ளவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\n``தி.மு.கவுக்குள் மீண்டும் அழகிரியால் கால் பதிக்க முடியாது. 'நம்மை ஸ்டாலின் சேர்த்துக்கொள்ள மாட்டார்' என்பது அழகிரிக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் தொடர்ந்து போராடுவதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், பா.ஜ.கவின் வியூகத்துக்கு வடிவம் சேர்க்கக்கூடிய பணிகளுக்கு அழகிரி பயன்படுவார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன\" என விவரித்த தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவர், தொடர்ந்து சில விஷயங்களைப் பட்டியலிட்டார். \"அமைதிப் பேரணியைப் பற்றி அதிரடியாகப் பேசி வந்த அழகிரி, கடந்த சில நாள்களாக தி.மு.க தொண்டர்களிடையே பரிதாபத்தைச் சம்பாதிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தனியாக இருக்கும் படத்��ை வெளியிட்டது; ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளத் தயார் எனப் பேசுவது எல்லாம் இந்த அடிப்படையில்தான்.\nமத்தியில் ஆளும் பா.ஜ.கவைப் பொறுத்தவரையில், வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், 'மீண்டும் மோடியே பிரதமராக வர வேண்டும்' என்பதில் தெளிவாக உள்ளனர். இதற்காக தி.மு.க கூட்டணிக்குப் பல வகையிலும் அவர்கள் முயற்சி செய்தனர். நிதின் கட்கரி, தமிழிசை எனப் பலரும் ஸ்டாலினுடன் நேரடியாகப் பேசி வந்தனர். ஆனால், பொதுக்குழுவில் பா.ஜ.கவை எதிர்த்துக் கடுமையாகப் பேசிவிட்டார் ஸ்டாலின். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் அணியை வீழ்த்தக் கூடிய வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டனர்\" என விவரித்தவர்,\n\"தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு முக்கிய நபரை பா.ஜ.க நியமிக்க உள்ளது. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில், தி.மு.கவை வீழ்த்தும் வேலையை அழகிரியே பார்த்துக்கொள்வார் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். கருணாநிதி இறப்பை அடுத்து தி.மு.க அடிமட்டத் தொண்டர்களின் வாக்குகளில் அழகிரி கையை வைத்தால் மட்டுமே, அது ஸ்டாலினுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு எம்.பி தொகுதிக்குட்பட்டு ஆறு எம்.எல்.ஏ தொகுதிகள் வருகின்றன. ஒவ்வொரு எம்.எல்.ஏ தொகுதியிலும் பத்தாயிரம் வாக்குகளை அழகிரி பிரித்துவிட்டால், தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே, தென்மண்டலத்தில் வரக் கூடிய 10 தொகுதிகளை அழகிரியின் கட்டுப்பாட்டில் விட்டுவிடும் வேலைகளும் நடந்து வருகின்றன.\nகோபாலபுரத்துக்கு மோடி வந்தபோது, அதை வரவேற்று அழகிரி அறிக்கை வெளியிட்டதும், பா.ஜ.க பாசத்தின் அடிப்படையில்தான். தேர்தலில் தி.மு.க தோற்றுவிட்டால், அது அழகிரிக்கு இன்னும் கூடுதல் வலிமையைக் கொடுத்துவிடும். பா.ஜ.க மேலிடத்தின் பிரதான நோக்கம், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான இடங்களை தி.மு.க கூட்டணி பிடித்துவிடக் கூடாது என்பதுதான். அப்படி ஒருவேளை தி.மு.கவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டால், அதை வைத்தே மற்ற மாநிலக் கட்சிகளை மிரட்டவும் இந்த வியூகம் பயன்படும் எனவும் நினைக்கின்றனர். தென் மண்டலத்தைப் போல, வடக்கு, மேற்கு ஆகிய மண்டலங்களிலும் முக்கிய நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பா.ஜ.கவுக்கு இடமே கிட���க்காவிட்டாலும்கூட, தி.மு.கவின் தோல்வியை மிக முக்கியமானதாகப் பார்க்கின்றனர். தேர்தல் நெருக்கத்தில் இந்த வியூகங்கள் எல்லாம் முழுமையான வடிவத்துக்கு வந்துவிடும்\" என்றார் விரிவாக.\n`பா.ஜ.கவில் இருந்து அழைப்பு வருகிறதா' என்ற கேள்வியை அழகிரியின் பிரதான ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டோம். ``அப்படி எந்த அழைப்புகளும் இதுவரையில் இல்லை. அமைதிப் பேரணிக்கான பணிகளில் அண்ணன் தீவிரமாக இருக்கிறார்\" என்றார்.\nஇதுதொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பேசினோம். ``அரசியல் பின்புலம் கொண்டவர்கள் யார் வந்தாலும் அவர்களை பா.ஜ.க வரவேற்கும். பா.ம.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர். முன்னாள் எம்.பி.ராமதாஸ், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், ஆற்காடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சீனிவாசன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்திகாயனி ஆகியோர் இணைந்தனர். எங்களைத் தேடி வந்தவர்களுக்கு அடையாளம் கொடுத்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் நாடாளுமன்றப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு கட்சிக்குள் சென்று அதை உடைத்து, அதன்மூலம் ஆள்களைக் கொண்டு வரும் பழக்கம் எங்களுக்கு இல்லை. குறிப்பாக, அரசியல் அனுபவமும் பின்புலமும் இருந்தால் கூடுதல் வரவேற்பு கொடுப்போம். அது அழகிரிக்கு மட்டும் அல்ல.\nதவிர, தனிநபரை முன்னிறுத்தி, 10 தொகுதி, 15 தொகுதி எனப் பிரிக்கும் வழக்கம் எங்கள் கட்சியில் இல்லை. கட்சியில் அவர்களை முன்னிறுத்தி வேண்டுமானால் தேர்தல் வேலை பார்ப்போம். எங்களுடைய கடுமையான வேலையின் வெளிப்பாடுதான் 16,000 தேர்தல் பொறுப்பாளர்களை அமித் ஷா முன்னால் நிறுத்தியது. இப்படித் தொடர்ந்து எங்களைப் பலப்படுத்திக் கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் தி.மு.க, காங்கிரஸை கூட்டணியைத் தோற்கடிக்க நேர்மறைவாகவே போராடுவோம். அதற்காக எங்களுக்கு யார் துணையாக வந்தாலும் வரவேற்போம். அழகிரியை இயக்குகிறோம் என்பது தவறான தகவல். அவர் எங்களுடன் இணைந்தால் மறுப்பு தெரிவிக்க மாட்டோம்\" என்றார் நிதானமாக.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimozhian.com/ta/newsandanno/", "date_download": "2019-10-15T06:24:33Z", "digest": "sha1:3T463GKJNNATGI5QL47UL4WVXPCCMTIF", "length": 5373, "nlines": 94, "source_domain": "manimozhian.com", "title": "செய்திகள் மற்றும் அறிவிப்புகள் - மணிமொழியன்", "raw_content": "\nஅழைப்பிதழ் – முத்தமிழ் ஆயம் வழங்கும் “இலக்கியப்பதாகை ( பறப்பு 9) – ‘சிகரம் தொடு’ – 20.09.2019\nஅழைப்பிதழ் – முத்தமிழ் ஆயம் வழங்கும் “இலக்கியப்பதாகை ( பறப்பு 8) – ‘முத்தமிழ்க்கலைகள்’ – 30.07.2019\nஅழைப்பிதழ் – முத்தமிழ் ஆயம் வழங்கும் “இலக்கியப்பதாகை ( பறப்பு 7) – ‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியனார் பிறந்தநாள் விழா – 25.03.2019\nஅழைப்பிதழ் – உலகத் திருக்குறள் பேரவை மதுரை நடத்தும் திருக்குறள் திருவிழா – 23,24.03.2019\nஅழைப்பிதழ் – திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் இரண்டாம் ஆண்டு நினைவு மருத்துவமுகாம், கொட்டகுடி கிராமம்- 09.12.2018\nஅழைப்பிதழ் – திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் – 13.11.2018\nஅழைப்பிதழ் – முத்தமிழ் ஆயம் வழங்கும் “இலக்கியப்பதாகை ( பறப்பு 6) – முத்தமிழின் சுவையும் மேன்மையும்” – AVIT- 26.10.2018\nஅழைப்பிதழ் – முத்தமிழ் ஆயம் வழங்கும் “இலக்கியப்பதாகை ( பறப்பு 4)” – AVIT- 20.07.2018\nஅழைப்பிதழ் – முத்தமிழ் ஆயம் வழங்கும் “இலக்கியப்பதாகை ( பறப்பு 3)” – AVIT- 20.04.2018\nஅழைப்பிதழ் – முத்தமிழ் ஆயம் வழங்கும் “இலக்கியப்பதாகை ( பறப்பு 2)” – AVIT- 22.03.2018\nகுறளுக்கே குரலாய் வாழ்ந்தவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2012/05/", "date_download": "2019-10-15T06:48:52Z", "digest": "sha1:OY3S5FRGR3FJKID3UKOLJYVCQ6NR4UCA", "length": 8156, "nlines": 280, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nழ என்ற சிற்றேடு ஆத்மாநாம் மூலம் 1978 ஆம் ஆண்டு உருவானது. அவருக்கு பக்கபலமாக ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், காளி-தாஸ் போன்ற பல நண்பர்கள் செயல்பட்டார்கள். ழ ஒரு சிற்றேடு. மிகக் குறைவான பேர்களே வாசித்திருப்பார்கள். 1978 லிருந்து 10 ஆண்டுகள் செயல்பட்ட ழ பத்திரிகை, ஆத்மாநாமின் தற்கொலையால் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தமிழ் கவிதைக்கு ஒரு மாற்றத்தை எளிய வழியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை எழுதுவதற்கான ஒருவித ஒழுக்கத்தை பலரும் கற்றுக்கொள்ள முடியும்.\nபிப்ரவரி / மே 1979\nதன்மைகள் எல்லாம் தோற்ற தந்திரத்தில்\nநேற்று இரவு அவள் வந்தாள்\nதூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)\n“எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே\n“சும்மா உங்க���ைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…”\n“அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதால் அவரே மீண்டும் அருகில் சென்று அழைத்தார் -\n“சொல்லுப்பா டண்டா-பாணி எந்தா வேணும், நான் பிசியா இருக்கேன்ல”\n“அப்படியே என் சம்பளம் பத்தி..யும்..”\n“சம்பளம்தான் போட்டாச்சே பேங்குக்குப் போய்க்காணும், அவ்வட சென்னு நோக்கு”\n“வந்துச்சு சார் இரண்டு நாள் குறைவா வந்திருக்கு சார் அதான் என்னன்னுக் கேட்கலாம்னு..”\n“அப்படியா, அங்க ஒங்க முதலாளி இருக்கார்ல போயி அவரைக் கேளு”\nஅவர் சரியென்று தலையாட்டிவிட்டு அந்த அறைவிட்டு வெளியேப் போனதும், அவன் துள்ளிக் குதித்துச் சிரி…\nதூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை) -----------...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2014/07/01/19198/", "date_download": "2019-10-15T05:59:15Z", "digest": "sha1:HSO2NSIGTGESNUVJFNYMBYRV3UO53CNM", "length": 3950, "nlines": 43, "source_domain": "thannambikkai.org", "title": " உள்ளத்தோடு உள்ளம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Editorial » உள்ளத்தோடு உள்ளம்\nஓர் இளைஞன் தன் நண்பர்களிடம் ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சொல்லுங்கள் எனக் கேட்டான்.\nசிலர் சொன்னார்கள், எங்களுடனேயே செலவிடலாமே என்று. இன்னும் சிலர் திரைப்படத்திற்குப் போகலாம் என்றார்கள். மேலும் பல தரப்பட்ட யோசனைகளைச் சொன்னார்கள்.\nஇளைஞனுக்குத் திருப்தி இல்லை. நேர நிர்வாகவியல் நிபுணரைக் கேட்டால் நல்ல ஆலோசனை கிடைக்கும் என்று அவரிடம் சென்று கேட்டான்.\nஅதேசமயம், அவனுக்குள் நல்ல புத்தகங்களைப் படி, நல்ல செயல்கள் பல செய் என்று தான் நிபுணர் சொல்வார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் நேர நிர்வாகவியல் நிபுணர், உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள். அதுவே பயனுள்ள வாழ்வை உனக்குப் பெற்றுத் தரும் என்றார்.\nநம்மை திசைதிருப்பி தவறுகள் பக்கம் இழுத்துச் செல்ல தீய சக்திகள் இங்கு பல ரூபத்தில் காத்துக்கிடக்கவே செய்கிறார்கள் என்பதை உணர்ந்து நமக்கான நேரத்தை பயனுள்ள வழிகளில் பொழுதுபோக்கவே விருப்பம் கொண்டால் விரும்பிய வாழ்க்கை நம்மோடு.\nஉலகில் ஒருமுறை தான் நீ பிறக்கிறாய்\nவேளாண்மைப் படிப்புக���கு ஏன் இவ்வளவு போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2017/09/sir-isaac-newtons-law.html", "date_download": "2019-10-15T06:33:06Z", "digest": "sha1:WW3PL4LRG2XWIQB7GG7JYKVTS6SRQK3R", "length": 5524, "nlines": 91, "source_domain": "www.ethanthi.com", "title": "சர்ஐசக் நியூட்டன் விதி | Sir Isaac Newton's law ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nசர்ஐசக் நியூட்டன் விதி | Sir Isaac Newton's law \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nஒரு மாடு நடந்து போய் கொண்டு இருந்தது. நியூட்டன் அதை நிறுத் தினார்..மாடும் நின்றது. உடனே முதல் விதி உதய மானது\n1. ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும்\nதனது ஓய்வு நிலை யையோ அல்லது நேர்க் கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலை யையோ மாற்றிக் கொள்ளாது.\na அதன் பிறகு தன் பலம் முழுவதை யும் சேர்த்து மாட்டிற்கு ஒரு உதை கொடு த்தார் நியூட்டன்..மாடு மா (MA) என்று கதறியது. உடனே இரண்டாம் விதி பிறந்தது.\n2. பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன் மீது செயல் படும் விசைக்கு நேர்த் தகவில் இருக்கும்\na சிறிது நேரத்தில் தன் கோபம் அனைத்தையும் சேர்த்துவைத்து நியூட்டனை மாடு உதை உதையென்று உதைத்தது..உடனே மூன்றாம் விதி கருவுற்றது\nஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.\nசர்ஐசக் நியூட்டன் விதி | Sir Isaac Newton's law \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T07:51:36Z", "digest": "sha1:UMVIBNNX2D4JPK6JV2QGWI3LAGG77A3S", "length": 11194, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "பிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..? | Netrigun", "raw_content": "\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..\nபாடசாலைக்கு செல்லும் பெரும்பாலான குழந்தைகளுக்கு காலை உணவு பிரட், பிஸ்கட்டுடன் முடிந்து விடுகிறது. காலை நேர இடைவேளைக்கு இதே பிஸ்கட்டுகள் தான், வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் கூட பிஸ்கட்டுகள் தான்.\nஇப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்திருக்கும் பிஸ்கட்டுகள் ஆரோக்கியமானது இல்லை என்பதே உண்மை. மருத்துவர்கள் கூறுகையில், பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.\nபிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்கு திறவுகோலாக அமையும்.\nஇனிப்புக்காக சுக்ரோஸ் கலக்கப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகிறது, இதனால் இதயம் சார்ந்த பிரச்சினைகள், கொழுப்பு சத்து அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. உப்பு பிஸ்கட்டில் சோடியம் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் உருவாகின்றன.\nஇத்துடன் கெட்ட கொழுப்பும் அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிக்கும், சிறுவயதிலேயே பிஸ்கட்டுகளை அதிகம் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்படுவதுடன் குடல் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும்.\n வாரம் ஓரிரு முறை பிஸ்கட் சாப்பிடுவதில் தவறு இல்லை, அதிகபட்சம் ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம், க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றே போதுமானது, இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பொருந்தும்.\nஉடல்நலம் இல்லாதவர்கள் எந்த உணவும் சாப்பிட முடியாத பட்சத்தில் பிஸ்கட் சாப்பிடுவது உடலுக்குத் தெம்பளிக்கும். அதற்காக, பிஸ்கட்டை சிறந்த மாற்று உணவாக நினைக்கக் கூடாது. பிஸ்கட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ் என்று ஆரோக்கியமான உணவுகளை உடல்நலம் சரியில்லாதவர்கள் சாப்பிடப் பழக வேண்டும். வெறும் சுவைக்காக மட்டுமே பிஸ்கெட்டை தேர்ந்தெடுப்பதைவிட இதுபோன்ற நார்ச்சத்து, சிறுதானியங்கள் என சத்துகள் கொண்ட பிஸ்கட்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. இதுபோன்ற ஸ்பெஷல் பிஸ்கெட்டை வாங்கினாலும், கவரில் இருக்கும் நியூட்ரிஷன் லேபிளை கவனிக்க வேண்டியது அவசியம்.\nகுழந்தைகளுக்கு ”நோ” சொல்லுங்க பிஸ்கட்டின் பணியே பசியை அடக்குவது தான், எனவே பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக ப��ஸ்கட்டை கொடுத்தால் மதியம் பசி எடுக்காது. இது மட்டுமின்றி பிஸ்கட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும், குழந்தைகளையும் மந்தமாக்குகிறது.\nஇதுவே காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். எனவே குழந்தைகளுக்கு தொடக்கத்திலிருந்தே ஆரோக்கியமான நம் பாரம்பரிய உணவுகளை கொடுத்துப் பழக்குவது பெற்றோர்களின் கடமையே.\nPrevious articleஇரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ள உதவும் உணவுவகைகள் என்ன…\nNext articleதாம்பத்தியத்தில் இதனை மட்டும் செய்யுங்கள்..\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/16/alleged-realme-4-retail-box-leaked-on-a-video/", "date_download": "2019-10-15T06:47:27Z", "digest": "sha1:HO7EXZOGUHZMGKDKE6H2RNR5VHWFVYJG", "length": 3718, "nlines": 32, "source_domain": "nutpham.com", "title": "இணையத்தில் லீக் ஆன ரியல்மி 4 – Nutpham", "raw_content": "\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி 4\nரியல்மி பிராண்டின் அடுத்த ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் விவரம் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக மார்ச் மாதத்தில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனை அறிமுகமான நிலையில், தற்சமயம் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய ரியல்மி தயாராகி இருக்கிறது.\nரியல்மி 4 ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்த முடியாது என்ற போதும், புதிய ஸ்மார்ட்போனின் பாக்ஸ் பார்க்க ரியல்மி 3-யை போன்றே காட்சியளிக்கிறது.\nமஞ்சள் நிற பேக்கேஜிங்கில் ரியல்மி 4 பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரியல்மி 4 ஸ்மார்ட்போனின் ரென்டர் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இதில் ரியல்மி 4 பிராண்டிங் பார்க்க ரியல்மி 2 போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதனை பார்க்க போட���டோஷாப் செய்யப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது.\nஇவை தவிர ரியல்மி 4 பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை. தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,999 விலையிலும், 3 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9,999 விலையிலும், 4 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/17/nokia-3-2-and-4-2-price-cut-in-india/", "date_download": "2019-10-15T06:15:30Z", "digest": "sha1:TWXDXIUKHRTRM7NNW3PB5PKQLJ4VDNEK", "length": 4025, "nlines": 38, "source_domain": "nutpham.com", "title": "இந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு – Nutpham", "raw_content": "\nஇந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. பின் கடந்த மாதம் இவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் 2 ஜி.பி. ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.8,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 3 ஜி.பி. ரேம் விலை ரூ.10,290 என மாறி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் முன்னதாக முறையே ரூ.8,990 மற்றும் ரூ.10,790 விலையில் விற்பனை செய்யப்பட்டன.\nநோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் மட்டும் தான் கிடைக்கிறது. இதன் விலையும் ரூ.500 குறைக்கப்பட்டு ரூ.10,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையும் நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/red-eye-amy-jackson-s-latest-photos--pryf1k", "date_download": "2019-10-15T06:33:41Z", "digest": "sha1:ALFYZW2LNXUBRLBN7BPBVA73AYQKLIUN", "length": 5976, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிவப்பு அழகி எமி ஜாக்சனின் சுண்டி இழுக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்..!", "raw_content": "\nசிவப்பு அழகி எமி ஜாக்சனின் சுண்டி இழுக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்..\nசிவப்பு அழகி எமி ஜாக்சனின் சுண்டி இழுக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்..\nமயக்கும் மாலை நேரத்தில் கணவருடன் நெருக்கம்...\nகாலையும் மடக்கி கன்னத்தில் கை வைத்து செம கிளிக்..\nகுழந்தையுடன் கொஞ்சும் அழகோ.. அழகு..\nகர்ப்பத்திலும் கவர்ச்சிக்கு தடை போடாத எமி\nதிருமண நிச்சயதார்த்தத்தில் கணவருடன் எடுத்த கிளிக்\nகணவருடன் மாடல் போல் போஸ் கொடுத்த எமி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nமுடிவடைந்தது மோடியுடனான இரவு விருந்து மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி திரும்பினார் ஷி ஜின்பிங் \nசோளக்காட்டுக்குள் செக்ஸ் வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி பன்றி என நினைத்து சுட்டத்தில் காதலன் பலி…\nமோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/kavalai-kollaathirunkal/", "date_download": "2019-10-15T06:04:51Z", "digest": "sha1:SXY5BNLC3ZZUQETFE76K5BBGOSEVBWBY", "length": 6381, "nlines": 176, "source_domain": "thegodsmusic.com", "title": "Kavalai Kollaathirunkal - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nகவலை கொள்ளாதிருங்கள் – 2\nஉயிர் வாழ எதை உண்போம்\nஉடல் மூட எதை உடுப்போம் – என்று\n1. பறக்கும் பறவைகள் பாருங்கள்\nமறப்பாரோ மகனே(ளே) உன்னை – உயிர் வாழ…\nஒரு முழம் கூட்ட முடியுமா\nபுது பெலன் பெறவும் கூடுமா – உயிர் வாழ…\n3. நாளைய தினம் குறித்து\nநாளைக்கு வழி பிறக்கும் – நீ\nஇன்றைக்கு நன்றி சொல்லு – உயிர் வாழ…\nதேடுவோம் முதலாவது – நம்\nதேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ…\n5. காட்டு மலர்கள் கவனியுங்கள்\nஉனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர் வாழ…\nகவலை கொள்ளாதிருங்கள் – 2\nஉயிர் வாழ எதை உண்போம்\nஉடல் மூட எதை உடுப்போம் – என்று\n1. பறக்கும் பறவைகள் பாருங்கள்\nமறப்பாரோ மகனே(ளே) உன்னை – உயிர் வாழ…\nஒரு முழம் கூட்ட முடியுமா\nபுது பெலன் பெறவும் கூடுமா – உயிர் வாழ…\n3. நாளைய தினம் குறித்து\nநாளைக்கு வழி பிறக்கும் – நீ\nஇன்றைக்கு நன்றி சொல்லு – உயிர் வாழ…\nதேடுவோம் முதலாவது – நம்\nதேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ…\n5. காட்டு மலர்கள் கவனியுங்கள்\nஉனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர் வாழ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.eteacherlk.com/", "date_download": "2019-10-15T06:27:54Z", "digest": "sha1:HU6XAO6QWOS3FSM6MEZ2U65CE64FSMNG", "length": 6069, "nlines": 142, "source_domain": "www.eteacherlk.com", "title": "Home - E-Teacher - Sri Lanka", "raw_content": "\nதரம் 6 – 9\nஉங்கள் அறிவினை வளர்த்து சிறந்த சித்திகளை\nபெற்றுக்கொள்ள எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்\nமிகச் சிறந்த ஆசிரியராக உருவாக மற்றும் உங்கள் கற்பித்தல்\nஅனைத்து மாணவர்களையும் சென்றடைய எங்களுடன்\nஉங்கள் நிறுவனங்களில் கற்பிக்கும் பாடநெறிகள்\nஉலகம் பூராகவும் சென்றடைய வேண்டுமா\nஇறுதிக் கருத்தரங்கு மாதிரி வினாத்தாள் தரம் -11 வரலாறு\nகா.பொ.த.(சா/த) வரலாறு - இறுதிக் கருத்தரங்கு -2018\nஅன்மையில் பதிவேற்றப்பட்ட வினா வங்கி\nஇறுதிக் கருத்தரங்கு மாதிரி வினாத்தாள் தரம் -11 வரலாறு\nகா.பொ.த.(சா/த) வரலாறு - இறுதிக் கருத்தரங்கு -2018\nநாங்கள் உங்களை எங்களுடன் இணைக்க விரும்புகிறோம்\n2016 மற்றும் 2017 க.பொ.த (உ/த) பெறுபேறுகளின்படி தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்களை உள்வாங்குதல் - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/09/30121105/1264045/Vinayagar-viratham.vpf", "date_download": "2019-10-15T07:49:24Z", "digest": "sha1:GS7M75X4FSJLRONGM3FARKQGCEXEZOC3", "length": 16972, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாழ்வில் வளம் தரும் விரதம் || Vinayagar viratham", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாழ்வில் வளம் தரும் விரதம்\nபதிவு: செப்டம்பர் 30, 2019 12:11 IST\nவிநாயகர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.\nவிநாயகர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.\nவிநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.\nஇந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள். அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.\nஅவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.\nஅதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள். விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.\nஅந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nகடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்\nபுரட்டாசி கடைசி வார சனிக்கிழமை விரதம்\nபுரட்டாசி மாத பிரதோஷ விரதம்\nகுடும்ப முன்னேற்றம் தரும் குல தெய்வ விரத வழிபாடு\nமங்கள சண்டிகா விரத பூஜை\nவிநாயகர் விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்\nஇன்று ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nவிநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி திதி விரதம்\nகற்பகமூர்த்திக்கு விரதம் இருந்தால் கற்பக விருட்சமாக வாழ்க்கை மலரும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சா��னை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/19093120/1251790/nellaiappar-temple-aadi-pooram-on-25th.vpf", "date_download": "2019-10-15T07:50:41Z", "digest": "sha1:Y24OTQTDI6U53MBTJMDALTYATD3JYL6O", "length": 15854, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லையப்பர் கோவிலில் 25-ந்தேதி ஆடிப்பூர திருவிழா || nellaiappar temple aadi pooram on 25th", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெல்லையப்பர் கோவிலில் 25-ந்தேதி ஆடிப்பூர திருவிழா\nநெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nநெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nநெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5-30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. 4-ம் திருவிழாவான 28-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.\nமதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், வளைகாப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது.\nஅடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி 10-ம் நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயறை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும். இதையடுத்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயறை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.\nவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது\nதிருமண யோகம் தரும் ஆடிப்பூர விரதம்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா 25-ந்தேதி தொடங்குகிறது\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/88535-moola-nakshatra-characteristics-career-and-remedies", "date_download": "2019-10-15T06:40:57Z", "digest": "sha1:6DVYULCKCZV6AEM4XMST23Y2DG6DXH37", "length": 14835, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Moola (மூலம்) Nakshatra Characteristics (Tamil) | மூலம் நட்சத்திரக்காரர்களின் குணநலன்கள், பரிகாரங்கள்!", "raw_content": "\nமூலம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.\n27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவைத் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கேட்டை நட்சத்திரத்தைத் தொடர்ந்து மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.\nநட்சத்திர தேவதை : அஷ்ட திக்கு பாலர்களில் வடமேற்குக்கு அதிபதியான நைருதி.\nவடிவம் : அங்குசம் போன்ற வடிவத்தில் ஆறு நட்சத்திரக் கூட்டமைப்பு.\nஎழுத்துகள் : யே, யோ, பா, பீ.\nமூலம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:\nஜாதக அலங்காரம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் வைதீகத்தில் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்பவர், தூக்கத்தில் விருப்பமுடையவர், ஒழுக்க சீலர், ஆயுதம், கருவி, உபகரணங்களைப் பயன்படுத்தித் தொழில் செய்பவர், மேன்மையான தவம் புரிபவர், தாய், தந்தையை வணங்குபவர் என்று கூறுகிறது.\nநட்சத்திர மாலை, இவர்களை பலசாலி, அரசனுக்கு நண்பர், ஆயுதம் பிடிக்க வல்லவர், சுற்றத்தாரை மதிப்பவர், சந்திரனைப் போல அழகிய முகமுடையவர், உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்று உரைக்கிறது.\nயவன ஜாதகம், இவர்கள் தனவந்தர், சுகமுடையவர், போகத்தை அனுபவிப்பவர், தர்மம் அறிந்தவர், பந்துக்களைக் காப்பாற்றுபவர், கூடவே கர்வமும் உடையவர், பிறருக்கு இம்சை செய்யாதவர் என்று இயம்புகிறது.\nபிருகத் ஜாதகம், இவர்கள் செல்வந்தர், ஸ்திர புத்தி உள்ளவர், அனைத்து விஷயங்களையும் அனுபவிப்பவர் என்றும் கூறுகிறது.\nஇவர்கள் பூமியைப் போல் பொறுமையானவர். அதர்மத்தைக் கண்டால் பூகம்பமாக வெடிப்பவர். நேர்மைக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்டவர். அறநெறி தவறாதவர். கம்பீரமான தோற்றமும் தெய்வ பக்தியும் கொண்டவர். பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்ளும் நெஞ்சுறுதி கொண்டிருப்பார்கள்\nபெற்றோர், உற்றார், உறவினர் என எல்லோரையும் மதிப்பவர். வேத விற்பன்னர், வித்வான், சாது ஆகியோரைக் கண்டால் கால் தொட்டு வணங்கி கை கட்டி நிற்பார்கள். முன்னோர், மூத்தோர் ஆகியோரின் வார்த்தைகளைத் தவறாமல் பின்பற்றுபவர்.\nசிறுவயதிலேயே நல்ல உடல் வாகும், பேச்சுத் திறமையும் கொண்டிருப்பார்கள்.\nகல்வியறிவுடன் அனுபவ அறிவும் இவர்களுக்கு அதிகம் இருக்கும். கல்வி கற்கும் வயதிலேயே சுக்கிர தசை வருவதால் வாகனம் உள்ளிட்ட பல வசதிகள் இயல்பாகவே இருக்கும். ஆனால், இவர்களில் சிலர் படிப்பில் அலட்சியமாக இருப்பார்கள். இடையில் கல்வி தடைப்படுவதும் உண்டு. ஆசிரியர்களிடம் எதிர்க் கேள்வி கேட்பது இவர்களுக்குக் கை வந்த கலை. இவர்களில் பலர், விளையாட்டில் மாநில அளவில் பதக்கங்கள் பெறுவார்கள்.\nமருத்துவம், சட்டம், ஆர்க்கிடெக்சர், கட்டடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். இவர்களில் பலர் ராணுவம், காவல் ஆகிய துறைகளில் சவாலான பெரிய பதவிகளில் இருப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர் தளவாடங்களைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். வேலை செய்யும் நிறுவனத்துக்கு விசுவாசமாக அயராது உழைப்பார்கள். மூத்த அதிகாரிகளுக்கும் கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே சிறந்த பாலமாக இருப்பார்கள். தன்மானத்துக்கு பங்கம் ஏற்பட்டால், அந்த நிமிடமே பதவியைத் துச்சமாக எண்ணி, ராஜினாமா செய்வார்கள்.\nஇவர்களில் பலர் 40 வயதிலிருந்து சுயதொழில் தொடங்குவார்கள். ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், ஷிப்பிங் கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருந்து கம்பெனி ஆகியவற்றால் பெருத்த லாபம் ஈட்டுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பிள்ளைகளைத் திட்டமிட்டுப் படிக்க வைப்பார்கள்.\n51 வயதிலிருந்து அதிகார உத்தியோகத்தில் அமர்வார்கள். ஓய்வுபெற்ற பின்பும் ஓயாமல் உழைப்பார்கள். பைல்ஸ், நுரையீரல், கல்லீரல் பாதிப்பு வந்து நீங்கும். இவர்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் முரட்டுத் தனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே நல்லது. இவர்களில் பலர் வயதான காலத்தில் துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள்.\nகோயில்களைவிட சித்த பீடங்களையும் தியான மண்டபங்களையும் தேடிப��� போவார்கள். நீண்ட ஆயுள் உங்களுக்கு உண்டு.\nமூலம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய நான்கு பாத பரிகாரங்கள்:\nமூலம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:\nநாமக்கலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நாமகிரித் தாயார் உடனுறை, ஸ்ரீ நரசிம்மரையும், ஸ்ரீ ஆஞ்சநேயரையும் வணங்குதல் நலம்.\nமூலம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்\nதிருநீர்மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அணிமாமலர் மங்கை உடனுறை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாளை வணங்குதல் நலம்.\nமூலம் நட்சத்திரம்மூன்றாம் பாத பரிகாரம்\nதிருவதிகையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ வீரட்டேஸ்வரரை வணங்குதல் நலம்.\nமூலம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:\nசமயபுரத்தில் ஆட்சி செய்யும் மாரியம்மனை பஞ்சமி திதியன்று வணங்குதல் நலம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/84237-dos-and-donts-at-temples", "date_download": "2019-10-15T06:42:33Z", "digest": "sha1:ZOUW6CVKR72UMZ5KQEKI2DGEHWTGVFHA", "length": 10688, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "கோயில் வழிபாட்டில் செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...! | Do's and Don'ts at Temples", "raw_content": "\nகோயில் வழிபாட்டில் செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...\nகோயில் வழிபாட்டில் செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...\n\"ஆலயம் தொழுவது சாலவும் நன்று\" என்றார் ஒளவையார். என்னதான் வீட்டில் தனியாக பூஜை அறை அமைத்து தெய்வப் படங்களை வைத்து வழிபட்டாலும், கோயிலுக்குச் சென்று நம் பிரார்த்தனைகளை முறையிட்டு வழிபட்ட திருப்தி கிடைக்காது. ஆனால், இறைவன் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடும்போது, அதற்கென உள்ள சில நியதிகளையும் பின்பற்ற வேண்டும் என்கிறதாம் சாஸ்திரங்கள்.\nஅந்த நடைமுறைகளைத்தான் நமது முன்னோர்கள் காலம்காலமாகப் பின்பற்றி வருகிறார்கள். எனவே தெய்வ அருள் பூரணமாகக்\nகிடைக்க என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விவரிக்கிறார் சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்.\n1.கோயிலுக்குச் செல்லும் முன்னர் குளித்து விட்டு தூய ஆடைகளை உடுத்திச் செல்ல வேண்டும்.\n2.கோயில் அருகில் சென்றதும், கோயிலுக்கு முன்பாக நின்று கோபுரத்தை நோக்கி வணங்க வேண்டும்.\n3.பசுமடம் உள்ள கோயிலுக்குச் சென்றால், வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு சென்று பசுவுக்குக் கொடுப்பது சிறப்பு.\n4.சிவன் கோயில் என்றால் 3, 5, 7 என எண்ணிக்கையில் வலம் வர வேண்டும்.\n5.சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும். அதேபோல நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் செல்லக் கூடாது.\n6.விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட வேண்டும்.\n7.கோயிலின் உள்ளே உள்ள மற்ற சந்நிதிகளைக் காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.\n8.அந்தந்த சந்நிதிக்கு ஏற்ற ஸ்துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு. மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சந்நிதியில் உள்ள கடவுளின் பெயரைச் சொல்லி ஓம் (சிவ) போற்றி என்று கூறலாம்.\n9.கோயிலில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.\n10.கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.\n11.கோயிலில் இருந்து திரும்பும்போதும் மீண்டும் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.\n12.கோயிலில் இருந்து நேராக நம் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.\n1. கோயிலின் பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.\n2.கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.\n3. கோயில் இறைவன் குடியிருக்கும் தலம் அங்கு கோயிலில் வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதலும் உரக்கப் பேசுவதலும் தவறு. இது மற்றவர்களின் வழிபாட்டுக்கும் இடையூறாக அமையும்.\n4. புனித இடமான கோயிலுக்குள் இருக்கும்போது, வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல், சிகரெட் பிடித்தல் நிச்சயம் கூடாது.\n5.விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.\n7.கோயிலில் இருந்து வீட்டுக்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஓர் இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.\n8.பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.\n9.தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டோ, ஈரத் துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.\n10.கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக் கால்களைக் கழுவக் கூடாது.\nகோயில் வழிபாடு சிறப்பாக அமைய இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவோம்; இறைவன் அருளை பூரணமாகப் பெறுவோம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/pollution/", "date_download": "2019-10-15T06:02:32Z", "digest": "sha1:WL4EZ2JQ4HACZGKGITS3TBOUZ6BF6NHT", "length": 8296, "nlines": 111, "source_domain": "vanakkammalaysia.com", "title": "pollution Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nபாசிர் கூடாங் தூய்மைக் கேடு- கண்டனப் பேரணி\nசுற்றுச் சூழலை மாசுப்படுத்துபவர்கள் மீது கடும் தண்டனை\nஇலங்கை சோளக் காட்டுக்குள் பறக்கும் தட்டா- அந்த 2 அடி குள்ள மனிதன் யார்\nலஞ்சம் கொடுக்க முயன்ற டத்தோ ஶ்ரீ & டத்தோ கைது\nபேருந்து விட்டுச் சென்றதால் கதறியழுது ஆர்ப்பாட்டம் செய்த பெண்\n“தியானம் மற்றும் யோகா வழி புவியை சீர்படுத்துவோம் 2019” – நிகழ்ச்சிக்கு மலேசியர்கள் அழைக்கப்படுகிறார்கள்\nRTM-இல் உலகக் கிண்ண கால்பந்து ஒளிபரப்பு : முக்கிய ஆதாரவாளர் மெக்சிஸ்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2019-10-15T06:31:35Z", "digest": "sha1:7I7FEQAQ75XZCLGWUPFEXFWZ2XE7BWAF", "length": 40632, "nlines": 630, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: மோடியின் மாநிலமான குஜராத்தைக் குறி வைக்குக் காங்கிரஸ்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nமோடியின் மாநிலமான குஜராத்தைக் குறி வைக்குக் காங்கிரஸ்\nஇமாசலப் பிரதேசம்,குஜராத் ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் இந்த மாதமும் அடுத்த மாதமும் நடைபெற உள்ளன. இந்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் மீது மக்கள் வெறுப்புற்று இருக்கிறார்கள் எனப் பரவலான கருத்துகள் இருந்தபோதும் இரண்டு சட்ட சபைத் தேர்தல்களிலும் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இமாசலப் பிரதேச சட்டசபைத் தேர்தல் நவம்பர் 9 ஆம் திகதி நடைபெற உள்ளது .குஜராத் தேர்தல் டிசம்பர் 9 ஆம் திகதியும் டிசம்பர் 14 ஆம் திகதியும் இரண்டு கட்டமாக நடைபெறும். இரண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 18 ஆம் திகதி வெளியிடப்படும்.\nஇமாசலப் பிரதேசம், குஜராத் ஆகிய இரண்டு சட்டசபை தேர���தல்களும் ஒரே நாளில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோது முதலில் இமாசலப் பிரதேசத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. சர்ச்சைகள் பெரிதாவதற்குள் குஜராத் தேர்தலை அறிவித்து தேர்தல் திணைக்களம் தப்பிவிட்டது. இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் ,குஜராத்தில் பாரதீய ஜனதாக் கட்சியும் ஆட்சியில் இருக்கின்றன. இரண்டு சட்டசபைகளிலும் வெற்றி பெறுவதற்காக பாரதீய ஜனதாவும் காங்கிரஸும் வியூகங்களை அமைத்துள்ளன. .\nமோடியின் தாய் வீடான குஜராத்தைக் கைப்பற்றுவதே காங்கிரஸின் பிரதான குறிக்கோள். 27 வருடங்களுக்கு முன்னர் குஜராத்தின் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுத்தது. 22 வருடங்களாக குஜராத்தை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்காக காய்களை நகர்த்தி வருகிறது. மோடியின் மாநிலத்தைக் கைப்பற்றி விட்டால் அது மற்ற மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் நம்புகிறது. ஆகையால் குஜராத்தில் செல்வாக்குள்ளவர்களின் உதவியை நாடி உள்ளது.\nகுஜராத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் வியாபாரிகளும் தலித்களும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக இருப்பதை தனக்குச் சாதகமாக்குவதற்கு காங்கிரஸ் முயற்சிக்கிறது. சாதி வாகுகளை மூலதனமாக்கி குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. இந்து என்ற ஒற்றைச்சொல்லுடன் குஜராத்தில் களம் இறங்கிய பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தொடர்ச்சியாக ஐந்து முறை குஜராத்தில் ஆட்சி செய்த பாரதீய ஜனதா ஆறாவது முறையாகவும் ஆட்சி பீடம் ஏறுவதற்கு முயற்சி செய்கிறது. இந்து என்ற அடையாளம் இப்போது வலுவிழந்துள்ளது. சாதி ரீதியிலான வாக்கு வங்கி குஜராத்தில் தலை எடுக்கத் தொடங்கிவிட்டது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது.\nகுஜராத்தில் பலம்மிக்க பட்டேல் சமூகம் பாரதீய ஜனதாவுக்கு எதிராக நிற்கிறது. குஜராத்தை ஆட்சி செய்த பாரதீய ஜனதா அரசு பட்டேல் சமூகத்தின் இளம் தலைவரான ஹர்த்திக் பட்டேலுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. குஜராத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெறக்கூடாது என்பதில் ஹர்த்திக் பட்டேல் உறுதியாக இருக்கிறார். அவர் காங்கிரஸில் சேரவில்லை காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவில்லை. பாரதீய ஜனதாக் கட்சி���்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார். ஹர்த்திக் பட்டேல் தமது கட்சியில் சேர்வார் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.\nபாரதீய ஜனதாவின் வாக்கு வங்கியில் பட்டேல் சமூகம் பெரும் பங்கு வகிக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய பட்டேல் சமூகத்தை இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடவைத்தவர் ஹர்த்திக் பட்டேல். இவருடைய போராட்டத்தினால் பரதீய ஜனதாவுக்கு ஆதரவான பட்டேல் சமூகத்தின் வாக்கு வங்கி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஅல்பேஷ் தாகூர் என்ற இளம் தலைவரும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி உள்ளார். அவருக்குப் பின்னாலும் பெரும் படை உள்ளது. ஆனால்,அவரும் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை.பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராக குஜராத்தில் போர்க்கொடித் தூக்கி உள்ள இன்னொரு பிரபலம் ஜிக்னேஷ் மேவானி. தலித் போராளியான அவர் 36 வயது நிரம்பிய வழக்கறிஞர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் போது இடங்களில் தலித்கள் தாக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டுப் போராடியவர் ஜிக்னேஷ் மேவானி. இவருடைய போராட்டத்தினால் அன்றைய முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் பதவி விலக நேர்ந்தது. இவருடைய அமைப்பு பாரதீய ஜனதாவை எதிர்த்து செயற்படுகிறது.\nபாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராக குஜராத்தில் நடைபெறும் சம்பவங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த காங்கிரஸ் வியூகம் அமைத்துள்ளது. வியாபாரிகள்,தலித்கள், விவசாயிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இன்னமும் காங்கிரஸுக்கு ஆதரவானவர்களாக மாறவில்லை. அவர்கள் மாறுவார்கள் என காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள்.\nபிரதமர் மோடியும், பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியத் தலவரான அமித்ஷாவும் குஜராத்தின் மைந்தர்களாக இருக்கும் போது சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி மிக இலகுவாக வெற்றி பெறலாம். ஆனால், கள நிலவரம் பாரதீய ஜனதாவுக்கு எதிராக இருக்கிறது. கருத்துக் கணிப்புகள் பாரதீய ஜனதாவுக்கு சார்பாக இருந்தாலும் மிகுந்த போராட்டத்தின் மத்தியில்தான் வெற்றி பெரும் சூழ்நிலை உள்ளது.\nகுஜராத் சட்டமன்றத் தேர்தலில் 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்துமுறை பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 26 தொகுதிகளிலும் பாரதியஜனதா வெற்றி பெற்றது. குஜராத் தேர்தல் வரலாற்றில் இது அது போன்ற மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்ததில்லை.\nகுஜராத் முதலமைச்சராகப் பதவி வகித்த கேசுபாய் பட்டேல் 2001 ஆம் ஆண்டு பதவி விலகிய பின்னர் நரேந்திர மோடி முதலமைச்சரானார். அதன் பின்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதலமைச்சரானார். பிரதமரின்மநிலத் தேர்தலில் தோல்வியடையக்கூடாது என பாரதீய ஜனதாக் கட்சியினர் விரும்புகின்றனர்.\nஇந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா கடந்த செப்டம்பர் 15 முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளது. 182 சட்டசபை தொகுதிகளில் பாஜகவிற்கு 115-125 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக இந்தியா ருடே கணித்துள்ளது. கடந்த 2007 தேர்தலில் 117 தொகுதிகளிலும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 116 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா வென்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி கட்சி 65 தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 2007 ஆம் ஆண்டு தேர்தலில் 59 தொகுதிகளிலும்,2012 ஆம் ஆண்டு தேர்தலில் 60 தொகுதிகளிலும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பிற கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும் என்றும் இந்தியா ருடே கணித்துள்ளது.\nஇமாசல பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா ருடே -அக்சிஸ் மை இந்தியா மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இமாசல பிரதேச மாநிலத்தில் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நவம்பர் 9ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நவம்பர் 9ஆம் திகதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 68 இடங்களில் 43 முதல் 47 இடங்களை பாரதீய ஜனதா கைப்பற்றும் என்று இந்தியா ருடே -அக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தற்போது பாரதீய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.\nஆள���ம் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 21 முதல் 25 இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பிற கட்சிக்கு 2 இடங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.\nகுஜராத் சட்டசபைத் தேர்தலில் மக்களின் மனதில் இருப்பது தொடர்பாக டைம்ஸ் நவ்- விஎம்ஆர் இணைந்து கருத்து கணிப்பை நடத்தி உள்ளன. இந்த கருத்து கணிப்புகளில் பாஜக 5-வது முறையாக வென்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு வாக்களிப்போம் என 52 % பேர் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் பாஜகவுக்கு 118 முதல் 134 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇத்தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிப்பதாக 37 % பேர் கூறியுள்ளனர். காங்கிரஸுக்கு 49 முதல் 61 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.\nஅதிகபட்சம் 3 இடங்கள் பாரதீய ஜனதா, காங்கிரஸ் அல்லாமல் மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்போம் என 11 % பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மற்ற கட்சிகளுக்கு அதிகபட்சம் 3 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது டைம்ஸ் நவ்வின் கருத்துக் கணிப்பு\nகருத்துக் கணிப்புகள் அனைத்தும் காங்கிரசுக்கு எதிராகவே உள்ளன. தேர்தலின் போது மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பது டிசம்பர் 18 ஆம் திகதி தெரிந்துவிடும்.\nLabels: அரசியல், இந்தியா, தேர்தல், மோடி, ராகுல்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஅரசியல் ஆயுதமான ஒப்பரேஷன் கிளீன் மணி\nஇத்தாலி தோல்வியடைந்ததால் பப்போன் விடை பெற்றார்\nமோடியின் மாநிலமான குஜராத்தைக் குறி வைக்குக் காங்க...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவர�� உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-15T07:35:03Z", "digest": "sha1:FZWSLZQEC4S6R63K45OV4YDYEY5AGU35", "length": 6197, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "முன்மாதிரியான சமுர்த்தி திட்டம் இலங்கையில் - அமைச்சர் எஸ்பி திசாநாயக்க! | EPDPNEWS.COM", "raw_content": "\nமுன்மாதிரியான சமுர்த்தி திட்டம் இலங்கையில் – அமைச்சர் எஸ்பி திசாநாயக்க\nநாட்டில் சமுர்த்தி திட்டத்தினூடாக வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்களின் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை (www.asma.lk) எஆரம்பித்துவைக்கும் நிகழ்வு அமைச்சர் எஸ்பி திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. முகாமையாளரின் சங்கத்தின் பணிகள் தொடர்பாக தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர்,\nநாம் தற்காலிகமாக 2ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குகின்றோம். மாவட்ட செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் எந்தவித பணியும் இன்றி இருக்கின்றனர். பட்டதாரிகளை முகாமைத்துவ இணைப்பாளர்களாக இணைத்துக்கொள்வ��� இவ்வாறான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nதற்போது புதிய வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். இவர்களை அரச ஊழியர்களாக நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டோம். நாம் முன்னெடுத்துள்ள வறுமையொழிப்பு வேலைத்திட்டம் அன்று இருக்கவில்லை. உலகநாடுகளிலும் இருக்கவில்லை. இதனால் சர்வதேசத்திற்கு வறுமையை ஒழிப்பதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமை எமக்குண்டு என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையின் பணவீக்க நிலமை வீழ்ச்சி\nஉள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அரைவாசியாகும் - சட்டத்தில் திருத்தம் வரும் என்கிறார் ஜனாதிபதி\nஅரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது: ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் மற்றும் பயிற்சி நிறுவகம்\nகொழும்புத் துறைமுக கடற்கரையோரத்தில் எண்ணெய்ப் படலம்\n159,92,096 பேர் வாக்களிக்கத் தகுதி - தேர்தல்கள் ஆணைக்குழு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2018/12/entrance-360.html", "date_download": "2019-10-15T06:24:57Z", "digest": "sha1:MXQUZOK73YTXOGDOONWFSCDD6Z3UKHXP", "length": 12029, "nlines": 108, "source_domain": "www.ethanthi.com", "title": "'இன்ஜினீயரிங்' நுழைவுத் தேர்வில் இனி Entrance 360 ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / education / 'இன்ஜினீயரிங்' நுழைவுத் தேர்வில் இனி Entrance 360 \n'இன்ஜினீயரிங்' நுழைவுத் தேர்வில் இனி Entrance 360 \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nகாலங்கால மாகவே பெற்றோர்கள் பிள்ளைகளை மருத்துவம், இன்ஜினீயரிங், வக்கீல் போன்ற பட்டங்களைப் பெறுவதற்கான படிப்பை படிக்க வைக்கவே ஆசைப் படுகின்றனர்.\nஅவ்வாறான மதிப்புமிக்க படிப்புகளில் ஒன்றான இன்ஜினீயரிங் படிப்புக்கு தற்போது மவுசு குறைந்து வருகிறது.\nஅதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், இன்ஜினீயரிங் நுழைவுத் தேர்வே முதலில் முட்டுக்கட்டையாக இருக்கிறது.\nஇன்றையக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 500க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் கல்லூரிகள் அமைந்துள்ளன.\nதற்சமயம் சில கல��லூரிகள் மாணவர்கள் சேர விரும்பாததால் மூடப்பட்டிருப்பது ஒரு தனி கதை.\nமாணவர்கள் ஒரு குறிப்பிட்ட இன்ஜினியரிங் கல்லூரியில் சேர விரும்பும்போது, அங்கு கோச்சிங் சரியாக இருப்பதில்லை. அதனுடன் படிப்பிற்கேற்ற வேலைவாய்ப்பும் கிடைப்ப தில்லை.\nஇந்த திண்டாட்டமே வேண்டாம் என்று பிரபலமான ஒரு கல்லூரியில், வேலை வாய்ப்புக்கான உறுதி, சிறந்த இன்ஜினீயரிங் கோச்சிங் தரப்படும் என்று சேரப் போனால்,\nஇணங்க மறுத்த பெண்ணின் முகத்தை சிதைத்த கொடூரன் \nஅங்கு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் ஒரு கடினமான விஷயமாக மாணவர் களுக்கு அமைந்து விடுகிறது.\nஇந்நிலையில், இன்ஜினீயரிங் மாணவர் களுக்காக ஒரு புதிய, சிறந்த முயற்சியைகை யில் எடுத்துள்ளது 'Entrance 360'.\nஇன்ஜினீயரிங் க்காக தனியாக கோச்சிங் கிளாஸிற்கு எல்லாம் செல்லாமல்..\nஇருக்கும் இடத்திலேயே இன்ஜினீயரிங் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மிகவும் எளிதாகவும், தெளிவாகவும் பெற 'Entrance 360' உதவு செய்கிறது.\nஆன்லைன் மூலம் JEE, SRMJEE, VITJEE போன்ற அனைத்து இன்ஜினீயரிங் நுழைவுத் தேர்வுக்கும் கச்சிதமாக தயாராக 'Entrance 360' இணையதளம் மாணவர் களுக்கு கைகொடுக்கிறது.\n'Entrance 360' இணையதளத்தில் மிகவும் அனுபவமிக்க பிரபலமான ஆசிரியர்கள் மாணவர் களுக்கு சிறந்த பயிற்சியை அளிக்கத் தயாராக இருக்கின்றனர்.\n250 நேரம் Entrance 360 இணைய தளத்தில் வீடியோ மூலம் JEE தேர்வுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு தனியாக செஷன்கள் வைக்கப் படுகிறது.\nவீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் உங்களது சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம்.\nதனிப்பட்ட முறையிலும் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப் படுகிறது.\nஇது ஆன்லைன் வசதி என்பதால், அன்றாடம் பாடத்திட்டத்தைப் பெறுவதற்கான நேரத்தை மாணவர்களே தேர்வு செய்யலாம்.\nஇதனால் அவர்கள் விரும்பும் நேரத்தில் பயிற்சியை எடுத்துக் கொள்ள முடியும்.\nபயிற்சி எடுக்கும் மாணவர்கள் இணையத்திலேயே தேர்வு எழுதலாம். எத்தனை முறை தேர்வு எழுதினாலும், மாணவர்களுக்கு திருத்தம் செய்யப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்.\nஎந்த பாடத்தில் ஒரு மாணவர் வலிமையாகவும், பலவீனமாகவும் இருக்கிறார் என்பதையும் 'Entrance 360' கண்டறிந்து தெரிவிக்கும்.\nஅதன் மூலம், மாணவர்கள் தாங்கள் பலவீனமாக இருக்கும் பாடத்தில் கூடுதல் ப��ிற்சியை எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட உதவியாக அமையும்.\n'Entrance 360'-ல்.... கம்ப்ளீட் கோர்ஸ் பேக்கேஜ் மற்றும் கம்ப்ளீட் டெஸ்ட் சீரிஸ் என்கிற ஆப்ஷன் இருக்கிறது.\nஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்க புதிய செயலி அறிமுகம் \nமாணவர்கள், தங்களுக்கு JEE பயிற்சி, தேர்வு என இரண்டும் தேவை என்று நினைத்தால் கம்ப்ளீட் கோர்ஸ் பேக்கேஜை தேர்வு செய்துக் கொள்ளலாம்.\nஇல்லை Entrance 360-ல் டெஸ்ட் மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்று விரும்பும் மாணவர்கள் கம்ப்ளீட் டெஸ்ட் சீரிஸை தேர்வு செய்யலாம்.\nஇன்னும் JEE பயிற்சியை ஆரம்பிக்காத மாணவர்கள், இப்போது ஆரம்பித்தால் கூட JEE தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, சிறந்த இன்ஜினீயரிங் கல்லூரியில் சேரலாம்.\nதினமும் Entrance 360 -ல் இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்தாலே மாணவர்கள், அடுத்து நடக்க இருக்கும் JEE தேர்வில் வெற்றி காணலாம்.\nஅதே நேரம், தேர்வு வரை வாரத்திற்கு ஒருமுறை மாணவர்கள் 'Entrance 360'-ல் தேர்வு எழுதுவது அவசியம் என்றும் வலியுறுத்தப் படுகிறது.\n'இன்ஜினீயரிங்' நுழைவுத் தேர்வில் இனி Entrance 360 \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/04/blog-post_22.html", "date_download": "2019-10-15T06:40:22Z", "digest": "sha1:5IKQCQ7YOEEERRYGZYCRZ3BRT2J6LIE3", "length": 31907, "nlines": 289, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இந்திய மருத்துவம் – தென்கச்சியார்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஇந்திய மருத்துவம் – தென்கச்சியார்\nஇன்று நிறைய பொழுதுபோக்குக்கான ஊடகங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சிக்கு முன் மக்களைப் பெரிதும் ஈர்த்த வானொலிகளை மறக்கமுடியுமா வானொலி என்றதும் என் நினைவுக்கு வருபவர் தென்கச்சியார்தான். இவரது இன்று ஒரு தகவல் வழியாக பல கதைகளையும், வரலாறுகளையும் நான் அறிந்துகொண்டேன். எல்லோருக்கும் புரிம்படியாகப் பேசும் இவரது மொழிநடை, நினைத்து நினைத்து சிரிக்கும் நகைச்சுவையைச் சொன்னாலும் அதைச் சிரிக்காமல் சொல்லும் நுட்பம் ஆகியன இவரிடம் நான�� கண்டு வியந்த பண்புகளாகும். இன்று இந்திய மருத்துவம் குறித்த இவரது சிந்தனைகளை உங்களோடு நானும் மீ்ண்டும் படித்து மகிழ்கிறேன்.\nஅங்கே மருத்துவக் கல்வி படிக்கறதுக்காக ஓர் இளைஞன் வந்தான். ஆசிரியர்கள் அவனுக்கு ஒரு நுழைவுத் தேர்வு வைத்தார்கள். எப்படித்தெரியுமா\n“இதோ பாரப்பா…. இப்ப நீ ஒரு காரியம் செய்யனும் நீ உடனே புறப்படு… இங்கே இந்தப் பக்கத்துலே உள்ள கிராமங்களுக்கெல்லாம் போ… மலையடிவாரங்களுக்கெல்லா போ.. எல்லா இடங்களையும் சுற்றி வா.. அப்படி சுற்றிவிட்டுத் திரும்பும்போது, மருத்துவ குணமே இல்லாத ஒரு செடியைத் தேடிக் கண்டுபிடிச்சி அதை இங்கே எடுத்துக்கிட்டு வா\nஅதுதான் நீ செய்யவேண்டிய காரியம்\n”ன்னு சொல்லிப்புட்டு அந்த இளைஞன் புறப்பட்டான். காடுமேடெல்லாம் சுற்றி அலைந்தான். கடைசியிலே வெறுங்கையொடு திரும்பி வந்தான். ஆசிரியர்கள் சொன்னார்கள் – “ நீ மருத்துவப் பயிற்சிக்கு ஏற்றவன்தான் உன்னை அனுமதிக்கிறோம்.. பள்ளியில் சேர்ந்துகொள்\nஅந்த மாணவன் பெயர்தான் ஜீவகன்.\nபிற்காலத்துலே இந்திய மருத்துவக்கலைக்குப் பெருந்தொண்டு ஆற்றியவர். ஜீவகன் நிறைய ஆராய்ச்சி பண்ணினார். அதன் மூலமா பல உண்மைகளைத் தெரிஞ்சிக்கிட்டார். புத்தர் பெருமானின் அறநெறிகளும் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுலே ஈடுபாடு புத்தருக்கே வைத்தியம் பார்த்தார்..\nஅந்தக் காலத்துலே நிறையபேரு என்ன பண்ணினாங்க தெரியுமா பொதுமக்கள் பலபேர் புத்த மதத்திலே சேர ஆரம்பிச்சாங்களாம்.\nஅப்படிச் சேர்ந்துட்டா…. ஜீவகனுடைய சேவை கிடைக்கும்- ங்கறதுக்காக\nஅப்படிச் சேர்ந்து தங்கள் நோயைக் குணமாக்கிக் கொண்டவங்க நிறையப் பேர்\nஅந்த அளவுக்குப் புகழ்பெற்று விளங்கியவர் ஜீவகன். அவருடைய அறுவை சிகிச்சை முறைகள் குறிப்பாக மூளை அறுவை சிகிச்சை முறை இன்றைய நவீன மருத்துவர்களெல்லாம் ஆச்சரியப்பட வச்சிருக்கு\nஇந்த உலகத்துலே உள்ள எல்லாச் செடிகொடிகளுக்கும் ஏதோ ஒரு மருத்துவ குணம் இருக்கத்தான் செய்யுது. அதனுடைய மருத்துவகுணம் என்னன்னு நாம தெரிஞ்சிக்கிறதுக்குள்ளேயே பல செடிகொடிகள் அழிஞ்சிபோயிக்கிட்டிருக்கு.\nஇயற்கை எதையும் அர்த்தமில்லாம இந்த உலகத்துலே படைக்கவில்லைங்கறதை முதல்லே புரிஞ்சிக்கிக்கணும். நாமதான் அர்த்தமில்லாமே அதையெல்லாம் அழிச்சிட்டிருக்கோம். அதன் பலனையும் அனுபவிச்சிட்டிருக்கோம்.\nஅந்தக்காலத்துலேயெல்லாம் எல்லாத்துக்கும் இயற்கை வைத்தியம்தான். மூலிகை வைத்தியம்தான். அர்த்தம் புரியாமே வைத்தியத்துலே இறங்கினா அது சமயத்துலே அவஸ்தையிலே கொண்டாந்து விட்டுடும். அதுக்கு வேடிக்கையா ஒரு கதை ஒன்று சொல்றதுண்டு\nஒரு ராஜாவுக்கு கால்லே அக்கி.\nபடை –ன்னு சொல்றாங்களே.. அதுமாதிரி\nஉடனே அரண்மனை வைத்தியர்கிட்டே யோசனை கேட்டிருக்கார். “என்ன செய்யலாம்\nஅவர் உடனே… “இது ஒண்ணும் பெரிய விசயமில்லை… பொடுதலையை வச்சி கட்டினா சரியா போயிடும்” ன்னார். அப்படி சொல்லிப்புட்டு அடுத்த ஊருக்குப் போயிட்டார்.\nராஜா மந்திரியைக் கூப்பிட்டார். “பொடுதலை கொண்டுகிட்டு வா” ன்னார். பொடுதலைன்னா என்னான்னு அவருக்குப் புரியலே.. அவர் போய் ஒரு புலவரைக் கேட்டார். புலவர் யோசிச்சார். அகராதியைப் புரட்டினார். “பொடுதலை“ன்னா முடியில்லாத தலை அப்படின்னார். மந்திரி யோசனை பண்ணினார். சேவகனைக் கூப்பிட்டார். “நம்ம நாட்டுலேயே சுத்தமா முடி இல்லாத தலை உள்ளவனா ஒருத்தனைப் பார்த்து பிடிச்சிக் கொண்டுகிட்டுவா..” ன்னார். ஒரு மண்டபத்திலே அப்பாவியா ஒருத்தன் உக்கார்ந்திருந்தான். பிடிச்சி கொண்டுகிட்டு வந்தாங்க.\nஅரண்மனையிலே நுழைஞ்சதும் அவன் கேட்டான்.\n“என்னை எதுக்கு இங்கே கொண்டுக்கிட்டு வந்திருக்கீங்கன்னான், அப்பாவித்தனமாக\n“நம்ம ராஜாவுக்கு கால்லே அக்கி.. அரண்மனை வைத்தியர் பொடுதலையை வச்சி கட்டினா சரியா போயிடும் –ன்னார். பொடுதலைன்னா முடியில்லாத தலை. அதுதான் உன்னைக் கூப்பிட்டுகிட்டு வந்திருக்கோம்\nஅவன் ஒரு கணம் திகைச்சு போய் நின்னான். அப்புறம் “அந்த அரண்மனை வைத்தியர் வீடு எங்கே இருக்கு” ன்னு கேட்டான். “அதோ பார்” ன்னு கேட்டான். “அதோ பார்”ன்னு அந்த திசையைக் காட்டினாங்க.\nஇவன் அந்த திசையை நோக்கி… அப்படியே கீழே விழுந்து கும்பிட்டான். இவங்களுக்க ஒண்ணும் புரியலே.\n ன்னு கேட்டாங்க. இவன் சொன்னான் – இப்போ என்னை வாழவைத்த தெய்வம் அவர்தான்.. இப்ப நான் உயிரோட இருக்கறதுக்கே அவர்தான் காரணம்…. அதுதான் அவர் இருக்கிற திசைக்கு ஒரு கும்பிடு போட்டேன்” ன்னான்.\nஎன்னப்பா சொல்றே… ஒண்ணும் புரியலையே\n“அந்த வைத்தியர் பொடுதலையை வச்சி கட்டுங்க –ன்னு சொன்னதுனாலே நான் பிழைச்சேன். பொடுதலையை நசுக்கி வச்சுக் கட்டுங்க –ன்னு சொல்லியிருந்தா என் கதி என்ன ஆயிருக்கும்.. நினைச்சிப்பாருங்க\nLabels: அன்றும் இன்றும், தென்கச்சியார், நகைச்சுவை\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் April 22, 2014 at 2:40 PM\nஜீவகன் பற்றிய தகவலுக்கு நன்றி முனைவரே.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கிரேஸ்\nதென்கச்சியாரின் தகவலை தினமும் கேட்பேன். அவர் குரலில் ஒரு வசீகரமும் எளிமையும் இருக்கும்.பகிர்வுக்கு நன்றி சகோ\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ராஜி\nதிண்டுக்கல் தனபாலன் April 22, 2014 at 5:20 PM\nநகைச்சுவையோடு பல நல்விதைகளை மனதில் விதைப்பதில் தென்கச்சியார் அவர்கள் நிபுணர்...\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nதென்கச்சியார் அனைவருக்கும் பிடித்தவர். அவரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\n அந்த நாட்களில் இப்படி பல தகவல்களை வானொலியில் கேட்டு ரசித்திருக்கிறேன் தென்கச்சியார் இறந்தது நமக்கு பெரும் இழப்புதான்\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nகவிப்ரியன் கலிங்கநகர் April 22, 2014 at 8:50 PM\nதென்கச்சியாரின் பேச்சை விரும்பி ஒருமுறை எங்களுடைய நிகழ்ச்சிக்கும் அழைத்திருந்தேன். வந்து சிறப்பித்தார். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் அவருக்கு சரியான போக்குவரத்து வசதியைக்கூட ஏற்பாடு செய்து தரவில்லை. பெருந்தன்மையான மனிதர் அவர்.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அனுபவப் பகிர்தலுக்கும் நன்றி நண்பரே\nதென்கச்சியாரின் ஜீவகன் தொடர்பான செய்தியை படிக்கும்போது இறைவன் இயற்கை வடிவில் இவ்வுலகிற்கு எவ்வளவு பெரிய நன்கொடையை வழங்கியுள்ளான் என்பது பற்றி உணரமுடிகிறது.\nமூலிகையான பொடுதலை செய்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. இதைப் படிக்கும் போது ”பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி” என்கின்ற பழமொழி பொடுதலை மூலிகையின் பயன்களை நினைவில் கொண்டு வருகிறது.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தமிழார்வன்.\nவைத்தியர் சொன்னதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் .... பாவம் அந்த மனிதர் மருத்துவர் ஜீவகன் பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தன. தென்கச்சியார் அவர்களின் குரலுக்கும், கேலிக்கும், கிண்டலுக்கும் நானும் பெரிய விசிறி\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அம்மா.\nதென்கச்சியார் தரும் இன்று ஒரு தகவல் மிகவும் ��ிடிக்கும்.\nமருத்துவம் பற்றிய இன்றைய தகவலும் மிக நன்று.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நண்பரே.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54257-sachin-tendulkar-retirement-day-today-fans-shares-sachin-memories.html?utm_medium=google_amp_banner", "date_download": "2019-10-15T06:25:24Z", "digest": "sha1:EMQK6OCMPDN2EUI5NFMTB3LSKPM3A26J", "length": 10838, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று சச்சின் ஓய்வு பெற்ற தினம் - நினைவுகளை பகிரும் ரசிகர்கள் | Sachin Tendulkar retirement day Today : Fans shares Sachin Memories", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nஇன்று சச்சின் ஓய்வு பெற்ற தினம் - நினைவுகளை பகிரும் ரசிகர்கள்\nகிரிக்கெட் உலகின் மாபெரும் ஆளுமை எனக் அழைக்கபடும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற தினம் இன்றாகும்.\nகிரிக்கெட் உலகில் இதுவரை யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்துள்ளவர் சச்சின். இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வி அடைந்தாலும் டெண்டுல்கர் ஆட்டத்தை பார்ப்பதற்கே ஒரு தனி ரசிகர் கூட்டம் அந்தக் காலத்தில் இருந்தது.\n1989ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கை\nயை தொடங்கிய சச்சின் டெண்டுல்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி ஓய்வு பெற்றார். 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் ஒரு டி20 போட்டி மற்றும் 78 ஐபிஎல் போட்டிகளில் சச்சின் விளையாடியுள்ளார்.\nஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களை இவர் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக பட்ச ரன்களாக 200 ரன்களை எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி ஒருநாள் போட்டியில் 154 விக்கெட்டுகள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 46 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.\nஇந்த நாள் வரையிலும் கிரிக்கெட் உலகின் சாதனை மன்னன் என்ற பட்டத்தை தக்க வைத்துள்ளவர் சச்சின். கிரிக்கெட் உலகில் தற்போது கூட ஒரு வீரர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தால், அவரை புகழும் விதமாக சச்சினை போன்று வருவார் என ஒப்பிட்டு கூறுவது வழக்கமாக உள்ளது. உதாரணத்திற்கு விராட் கோலியை சச்சின் டெண்டுல்கருடன் பலரும் ஒப்பிட்டு கூறி வருகின்றனர்.\nஆனால் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சச்சின் ரசிகர்கள் வாதம் செய்து வருகின்றனர். இன்று சச்சினின் ஓய்வு தினம் என்பதால் அவரது புகைப்படங்கள் மற்றும் சாதனைகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்���ு வருகின்றனர்.\nஎந்தக் காலத்தில், எத்தனை பேட்ஸ்மேன்கள் வந்தாலும் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக முடியாது என்பதே கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. ஏனென்றால் சச்சின் காலத்தில் இருந்த போன்ற பவுலர் ஜாம்பவான்கள் தற்போதைய காலத்தில் இல்லை.\n‘கஜா’ புயலால் 13 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன - முதல்வர் அறிக்கை\nவெளியானது ஓப்போ ‘ஏ7’ : விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை \nவிக்ரம் படத்தில் நடிப்பது ஏன் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விளக்கம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண்டுதான் இருக்க முடியுமா\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் 'தாதா' கங்குலி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வாகன்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கஜா’ புயலால் 13 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன - முதல்வர் அறிக்கை\nவெளியானது ஓப்போ ‘ஏ7’ : விலை மற்றும் சிறப்பம்சங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D).pdf/63", "date_download": "2019-10-15T07:08:14Z", "digest": "sha1:CSA4IHAHGBHDGV2WPLZ5SZKK2UJITX3F", "length": 6602, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/63\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n56 அகத்திய முனிவர். இன்று காட்ட வந்தீரா என்று அவன் காட்டி நகைக்கான் யாண்டும் அஞ்சாத வீரனுகிய உன் நெஞ்சினுள்ளும் இல் அச்சமுள்ளதா என்று அவன் காட்டி நகைக்கான் யாண்டும் அஞ்சாத வீரனுகிய உன் நெஞ்சினுள்ளும் இல் அச்சமுள்ளதா என்று அவர் அசைக்திப் பார்த்தார். அவ் ஆண்டகை யாதும் அசையவில்லை. இக் கவச்சிங்கத்தின் தனியாற்றலை அவ் வசச்சிங்கம் உணர்ந்தமைந்திருக்குங் கன் மையை வியந்து அவர் அகன்று போயினர். வதுவாதிபன், திராவிடபூபன், கிருகபவன், கவோன், சுகுணன், முதலிய அரசர் பலரும் இவரையடைந்து உயர்நல மடைந்து அமரரும் புகழ விளங்கியிருந்தார். இன்னவகையே இயல்நெறி வழாமல் மன்னுயிர்க்கெல் லாம் இன்னருள் செய்து எண்ணிய இடங்களில் இவர் இனி தமர்ந்திருந்தார். இவர் இருக்க இடங்களெல்லாம் தவமண மும், தமிழ்மணமும் கமழ்ந்து தெய்வப்பெற்றியுடையனவாய் த்திகழ்ந்து விளங்கின. மதிநலம்வாய்ந்த மாதவர் பலர் ஆண்டு தோறும் ஒருங்கு திரண்டுபோய் இவரினிதிருக்க தனிநிலையங் களைத் தரிசித்து வந்துள்ளார். இன்றும் இவர் திருவுருவமை ந்த ஆலயங்கள் பொதியமலை முதலிய இடங்களில் இருந்து வருகின்றன. நேரிசை வெண்பா. பொதியுமுக லாய புனிதநிலை யெல்லாம் புதிய நலங்கள் பொலிய-முதியதவஞ் செய்திருந்த ஐயன் றன் சேவடியைத் தம்மகத்தே பெய்திருந்தார் பெற்றுயர்ந்தார் பே.அறு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/40-dmk-mla-in-eps-side-pquy1c", "date_download": "2019-10-15T06:05:39Z", "digest": "sha1:SH4JX5QPD5B57GZSNCYFIHJKHADDJ6LG", "length": 8588, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "40 திமுக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்… எங்க எடப்பாடியார் கண்ணச்சா அந்த கட்சியே காணாமப் போகும் !! ராஜேந்திர பாலாஜி அதிரடி !!", "raw_content": "\n40 திமுக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்… எங்க எடப்பாடியார் கண்ணச்சா அந்த கட்சியே காணாமப் போகும் \nஎங்க கட்சி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தா ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது என கொந்தளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக எம்எல்ஏக்கள் 40 பேர் எங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும், அவர் கண் அசைத்தால் திமுகவே காணாமல் போகும் என்றும் தெரிவித்தார்.\nஅதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை எதிர்த்து திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபப்புரை மேற்கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எப்படியாவது இந்த அரவை கவிழ்த்துவிடு ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடலாம் என கனவு காண்கிறார். ஆனால் அது ஒரு காலும் நடக்காது என அமைச்சர் தெரிவித்தார்.\nஅதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தா ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது என கொந்தளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக எம்எல்ஏக்கள் 40 பேர் எங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும், அவர் கண் அசைத்தால் திமுகவே காணாமல் போகும் என்றும் தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூ��் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nவாக்குறுதியை மீறமாட்டோம், ராமர் கோயில் கட்டுவோம்... உத்தவ் தாக்கரே உறுதி\n2020-ம் ஆண்டோடு முடிவுக்கு வருகிறது…..டாடா நிறுவனத்தின் கனவுக் கார்..9 மாசமா தயாரிக்கவே இல்லை 7 மாசமா ஒரு காரு கூட போணியாகவில்லை\nநெல்லை அருகே தண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/governmet-sets-up-2-cabinet-panels-for-growth-and-employment-chaired-by-prime-minister-narendra-modi/", "date_download": "2019-10-15T07:29:09Z", "digest": "sha1:US5OYENQOIXGMTWF34SWPYBXW7DY6S5Z", "length": 16900, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Governmet sets up 2 cabinet panels for growth and employment chaired by Prime Minister Narendra Modi - வேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி தலைமையில் இரண்டு குழுக்கள் அமைப்பு", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nவேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி தலைமையில் 2 குழுக்கள்\nவேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்டோர் கொண்ட 10 பேர் குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.\n2 cabinet panels for growth and employment : இந்தியாவில் தொடர்ந்து பொருளாதாரம் வீக்கம் அடைந்து வருவதோடு வேலைவாய்ப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு தரவுகள், ஆராய்ச்சி முடிவுகள் அடிக்கடி வெளியாகி இந்த தகவல்களை உறுதி செய்தன.\nஇந்நிலையில் செவ்வாய் இதற்கான முடிவுகளை எடுக்க மோடி தலைமையிலான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் இரண்டு மத்திய அமைச்சரவை குழுக்கள் இதற்காக உருவாக்கப்பட்டன. ஒன்று பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டிற்காகவும் மற்றொன்று வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகும்.\nநடப்பு ஆண்டில் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 7% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8%மாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் 5.8%மா��� குறைந்துள்ளது. கடந்த 20 காலாண்டுகளில் ஜி.டி.பி. குறைந்திருப்பது இதுவே முதல் முறை.\nபொருளாதார மேம்பாடு மற்றும் தனியார் துறைகளில் முதலீடு குறித்து உருவாக்கப்பட்ட குழு மோடி தலைமையில் இயங்கும். கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்கள் திருப்பி அளிக்கப்படாத நிலையில் தனியார் நிறுவனங்களில் முதலீடு என்பது மிகவும் அழுத்தம் தரும் இலக்காக அமைந்துள்ளது என்று குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார மேம்பாடு மற்றும் முதலீடு குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அமித் ஷா (உள்துறை அமைச்சர்), நிதின் கட்கரி (சாலை, நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் சிறுகுறு தொழில் பிரிவு), நிர்மலா சீதாராமன் (நிதி அமைச்சர்), பியூஷ் கோயல் (ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள்) ஆகியோர் அடங்கிய இந்த குழு வெளிநாட்டு நேரடி முதலீடு, உள்கட்டமைப்பிற்கான தனியார் நிறுவனங்களில் முதலீடு, மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்களை மேற்பார்வையிடுவார்கள்.\nபொருளாதார வளர்ச்சியின் வீக்கம் என்பது வேலையில்லா நிலையை உருவாக்குவது வழக்கமான ஒன்றாகும். 2017 – 18 காலகட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் 6.1%மாக இருந்தது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த சதவீதம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் நலனுக்கான குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.\nமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை (Labour and Employment) அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் நலன் அமைச்சர் ( Skill and Entrepreneurship) மகேந்திர நாத் பாண்டே, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் (நிதி), சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்டோர் கொண்ட 10 பேர் குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மக்களவை மற்றும் மாநிலங்களவை எப்போது கூடுகிறது\nமாமல்லபுரம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த பிரதமர் மோடி வ��டியோ சர்ச்சை… பின்னணி என்ன\nமாமல்லபுரம் கடற்கரை அனுபவம்: கவிதை வடித்த மோடி\nவேலை கேட்டால் நிலாவை பார்க்க சொல்கிறார்கள் : ராகுல் காந்தி தாக்கு\nபீச் வாக்கிங்கின் போது கையில் இருந்தது என்ன : டுவீட்டில் மனந்திறந்த மோடி\nவாக்கெடுப்பு முறையைக் காரணம் காட்டி மாணவர்களை நீக்க முடியாது – வர்தா கலெக்டர்\nமாமல்லபுரம் சந்திப்பு: இந்தியா சீனா அடைந்தது என்ன \nமோடி – ஜின்பிங் சந்திப்பு: இந்திய சேனல்களுக்கு சற்றும் குறையாமல் விவாதித்த சீன ஊடகங்கள்\nஇந்தியா – சீனா உறவுகளின் திசையை மாமல்லபுரம் சந்திப்பு தீர்மானிக்கிறது: சீன ஊடகங்கள் கருத்து\nஎங்கள் சந்திப்பு நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்: பிரதமர் மோடி நன்றி தெரிவித்து தமிழில் டுவீட்\nமருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nசந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆராய்ச்சி எப்படி உள்ளது\nChandrayaan 2 Update : லேண்டர் ஹார்ட் லேண்டிங்காக தரையிறங்கியதால் நிலவின் மேற்பரப்பில் செய்யப்பட வேண்டிய ஆராய்ச்சி முற்றிலுமாக தோல்வியில் முடிவடைந்தது\nசந்திரயான் 2 ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்கள் – இஸ்ரோ வெளியீடு\nஆர்பிட்டரில் இரண்டு கேமராக்கள் உள்ளன: நிலப்பரப்பு மேப்பிங் கேமரா( Terrain Mapping Camera ), ஆர்பிட்டர் உயர் தீர்மானம் கேமரா (Orbiter High resolution Camera )\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nவனிதாவைப் போல் இமிடேட் செய்த கவின், அதற்கு வனிதாவின் பதிலடி\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\n : விரைவில் வெளியாகிறது குரூப் 2ஏ அறிவிப்பு\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2281534", "date_download": "2019-10-15T07:39:50Z", "digest": "sha1:C2TGDUGMRSJCWO7X2BAJA6XQOYM67VYL", "length": 27269, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "| நெடுஞ்சாலை, நகராட்சி அதிகாரிகளிடையே... பனிப்போர்! கடலூரில் புதிய பாலம் கட்டுவதில் சிக்கல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nநெடுஞ்சாலை, நகராட்சி அதிகாரிகளிடையே... பனிப்போர் கடலூரில் புதிய பாலம் கட்டுவதில் சிக்கல்\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் அக்டோபர் 15,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகடலுார் : கடலுாரில் உள்ள நுாற்றாண்டு கால இரும்பு பாலம், மீண்டும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடையே நிலவும் ஈகோ பிரச்னையால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nகடலுார் புதுநகரையும், திருப்பாதிரிப்புலியூரையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் காலத்தில், இரும்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அதன் அருகிலேயே அண்ணா பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக தான் தற்போது வாகன போக்குவரத்து நடக்கிறது. இரும்பு பாலத்தில், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பாலத்தின் ஒரு பகுதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இடிந்து விழுந்தத���. அந்த பாலத்தின் வழியாக சென்ற குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் உடைந்து விழுந்தன. பின்னர், அந்த பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, தற்போது குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் பெருகி வரும் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதற்காக, இரும்பு பாலத்தை இடித்து விட்டு, கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடி மதிப்பீட்டில், புதிய மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்காக அந்த பாலத்தின் கீழ் மண் பரிசோதனை, கடந்தாண்டு நவம்பர் மாதம், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்தது. அத்துடன், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மத்திய அரசு அனுமதி கிடைத்ததும், பணி மேற்கொள்ளப்படும் என்றனர்.\nபாலம் இடியும் அபாயம் :\nஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தின் மற்ற பகுதிகளும், எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாலம் இடியும் போது, அந்த வழியே செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்து, நகராட்சியில் 20 வார்டு மக்களுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்படும்.\nஇதனை கருத்தில்கொண்டு, பழுதான இரும்பு பாலத்தை சீரமைத்து, குடிநீர் குழாய்களை பொருத்துவதற்கு ரூ.2.80 கோடி மதிப்பீட்டில், நகராட்சி நிர்வாகம் திட்டத்தை தயாரித்துள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கி, இரும்பு கர்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nஇரும்பு பாலத்தில், சீரமைப்பு பணியை மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கேட்டு, நகராட்சி நிர்வாகம் கடிதம் அனுப்பி உள்ளது. இதுவரை அனுமதி கிடைக்காததால், இரும்பு பாலத்தை சீரமைத்து, குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி தடை பட்டுள்ளது.\nதேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, இரும்பு பாலத்தை சீரமைத்து, குடிநீர் பைப் பொருத்துவதற்கு, நகராட்சி நிர்வாகத்தினர் அனுமதி கேட்டுள்ளனர். இந்த திட்ட பணி குறித்து, தலைமை அலுவலகத்திற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே குடிநீர் பிரச்னை ஏற்படும் அவசர அவசியம் இருந்தால், பழைய பாலத்தில் உள்ள இரும்பு பொருட்களை அகற்றி, பாதுகாப்பாக எங்களது அலுவலகத்தில் கொண்டு வந்து ஒப்படைக்க அறிவுர��� வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம்தான், இப்பிரச்னையில் உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.\nஇரும்பு பாலம் இடிந்து விழுந்தால், 20 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்படும். நகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடையே உரிய ஒருங்கிணைப்பு ஏற்படாததால், இரும்பு பாலத்தை சீரமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. அதிகாரிகளிடையே நிலவும் ஈகோ பிரச்னையால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nபழைய இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு, ரூ.25 கோடி செலவில் புதிய பாலம் அமைப்பதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், நகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்ட பாலத்தை இடித்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். மேலும், குடிநீர் குழாய்களை கொண்டு செல்வதற்கு, கூடுதலாக நிதி செலவிட வேண்டிய நிலை உருவாகும். எனவே அரசு நிதி வீணாவதை தடுக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கடலுார் நகராட்சி அலுவலர்கள் கலந்தாய்வு நடத்தி, பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை 'டல்' பணப்புழக்கம் குறைவால் கடைகள் 'வெறிச்'\n1. பழுதாகி நின்ற அரசு பஸ்: பயணிகளுக்கு சிரமம்\n2. காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம்\n3. டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்\n4. வன விலங்குகளுக்கு உணவளிப்பது குற்றம்\n5. மத்திய அரசின் கம்பெனி சட்டத்தில் திருத்தம், கரும்பு விவசாயிகள் சப் கலெக்டரிடம் மனு\n1. நண்டோடையில் ஆகாயத் தாமரைகள் மழை காலத்தில் தண்ணீர் வடிவதில் சிக்கல்\n2. மினி பவர் பம்ப் பழுது பொதுமக்கள் அவதி\n3. பஸ் நிலையத்தில் தேங்கும் மழைநீர், சிதம்பரம் பயணிகள் அவதி\n4. நெற்பயிர்கள் காய்வதால் விவசாயிகள் கவலை, சம்பா சாகுபடி பாதிக்கும் அவலம்\n5. வாட்டர் டேங்க் பழுது பொது மக்கள் அவதி\n1. மது பாட்டிலில் பூச்சிகள்\n2. லேப்டாப் வழங்காததை கண்டித்து மாஜி மாணவர்கள் மறியல்\n3. வீட்டு மனை பிரச்னை மூன்று பேர் கைது\n4. தம்பதியிடம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு வலை\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், ந���கரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவெள்ளைக்காரன் காலத்தில் போடப்பட்ட இரும்புப்பாலத்தில் பழைய இரும்பை பல லட்சத்துக்கு விலைக்கு போடுவதற்கு பேசி வைத்திருக்கும்போது அதை சீரமைக்க வேண்டும் என்று சொன்னால் கோபம் வருமா வராதா ஐயா (பழைய இரும்பு வியாபாரியிடம் முன்பணம் வேறு வாங்கியிருந்தால் கேட்கவே வேண்டாம் )\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்ட��மே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1918&lang=en", "date_download": "2019-10-15T07:25:45Z", "digest": "sha1:OIQNFPO5Z62YDMJCJSPTKRQWSKEWNBT6", "length": 8063, "nlines": 116, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை\nமதுரை: மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனியில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரஞ்சித்குமாரை, அவரின் வீட்டின் அருகே 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை ...\nசாலை விபத்தில் 7 பேர் பலி\nடெங்கு: 9 வயது சிறுமி பலி\nடாஸ்மாக் அருகே 2 பேர் கொலை\nசீன அதிபர் ஸீ ஜின்பிங் எச்சரிக்கை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற���கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/islam/2019/08/02084408/1254145/islam-prayer.vpf", "date_download": "2019-10-15T07:54:25Z", "digest": "sha1:3DLT5LKWMHAAEQTM45RXJBINS4EXDLWC", "length": 24237, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "மன்னிக்கும் பண்பே வெற்றிகளைத்தரும் || islam prayer", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாரணம் மக்கள் அனைவருமே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே. எத்தனை விசாலமான மனசு. அந்த அன்பே அவர்களின் வெற்றிக்கு காரணம்.\nகாரணம் மக்கள் அனைவருமே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே. எத்தனை விசாலமான மனசு. அந்த அன்பே அவர்களின் வெற்றிக்கு காரணம்.\nஇந்த உலகையும், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்த அல்லாஹ், ஒட்டுமொத்த மனிதர்கள் அனைவர் மீதும் கருணையைப் பொழிகின்ற குணம் நிறைந்த மனிதராக கண்மணி நாயகம் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் படைத்து உலகிற்கு அனுப்பினான். அதற்கு ஏற்ப, எல்லோர் மீதும் அன்பை பொழிகின்ற, யார் மீதும் எந்த நிலையிலும் வெறுப்பைக் காட்டாத அழகிய நற்குணத்தைக் கொண்டவர் களாக நபிகளார் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டினார்கள்.\nதிருக்குர்ஆனில் நபிகளார் குறித்து இறைவன் குறிப்பிடும்போது, “நபியே, நீங்கள் நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருக்கின்றீர்கள்” என்று குறிப்பிடுகின்றான்.\nஇஸ்லாத்தின் சிறப்புகளை மக்கா நகர மக்களிடம் எடுத்துச்சொல்ல எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் நபிகளாருக்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே அண்ணல் எம்பெருமானார் (ஸல்) மக்கா அருகில் உள்ள தாயிப் நகருக்கு சென்று ஏகத்துவ கொள்கையை எடுத்துச்சொல்ல முயன்றார்கள். அந்த நகர மக்கள் இதை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் நபிகள் நாதரை கல்லால் எறிந்து காயப் படுத்தினார்கள்.\nரத்தம் சொட்ட சொட்ட ஊரின் கடைக்கோடியில் வந்து ஒரு பாறையில் அமர்ந்தவர்களாக. “இறைவா, நான் பலவீனப்பட்டு போனேன். இந்த அறியாத மக்களுக்கு ஏகத்துவத்தை எப்படி எடுத்துச் சொல்வது என்பது எனக்கு சரிவரத்தெரியவில்லை. என்னுடைய பலவீனத்தைப் போக்கி என் கரங்களை உறுதிப்படுத்து ரஹ்மானே” என்று இருகரம் ஏந்தி பிரார்த்தித்தார்கள்.\nஅப்போது, வானவர் தலைவர் ஜிப்ரீல் தோன்றி, “நபியே, அநியாயம் செய்த இந்த ஊர் மக்களை இந்த இரண்டு மலைகளைக் கொண்டு இறுக்கி அழித்து விடட்டுமா. எனக்கு உத்தரவு இடுங்கள் நபியே” என்று வேண்டி நின்றார்கள்.\n“வேண்டாம் வானவத் தூதுவரே, என் ஒருவன் பொருட்டால் இத்தனை மக்களை அழிக்க வேண்டுமா, இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்கள் சந்ததிகள் ஏக இறைவன் அல்லாஹ் என்று ஏற்றுக்கொள்வார்கள். அவர்களை விட்டு விடுங்கள்” என்றார்கள் கருணையே உருவான நபி பெருமானார் (ஸல்) அவர்கள்.\nஇதற்கு பலனும் கிடைத்தது. ஒரு சில ஆண்டுகளிலே தாயிப் நகரம் முழுவதும் இஸ்லாமிய பேரொளி வீசியது.\nஉக்கிரமான உஹது போர் வெற்றியை சுவைத்த போர் வீரர்கள், அண்ணலாரின் கட்டளையை மறந்து விட்ட ஒரு சோதனையான நிலையில், போரின் முடிவு மாற்றமாக அமைந்து விட்டது. அண்ணலாருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதிலெல்லாம் பேரிழப்பாக ஹம்ஸா (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள்.\nசில ஆண்டுகள் கழித்து மக்கா நகரம் வெற்றிகொள்ளப்பட்டது. வெற்றி முழக்கத்துடன் நபிகளாரின் படை வீரர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தனர். நபிகளாருக்கு எதிராக செயல்பட்ட குரைஷியர்கள் அனைவரும் தங்களுக்கு மரண தண்டனை நிச்சயம் என்று பயந்திருந்தனர்.\n“இன்று முதல் மக்காவில் வாழும் அத்தனை குரைஷியர்களும் சுதந்திரமானவர்கள். யாரும் யாருக்காகவும் பழிக்குப்பழி வாங்கப்பட மாட்டார்கள். அத்தனை பேரையும் அவர்கள் செய்த குற்றங்களையும் மன்னித்து விட்டேன்” என்றார் நபிகள் நாயகம்.\nஇதற்கு காரணம், தங்கள் மன்னிப்பின் பொருட்டால் அத்தனைப் பேரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே அவர்கள் பிரதான நோக்கமாய் இருந்தது.\n“இத்தனை கொடுமைகள் செய்தும் நமக்கு மன்னிப்பா என்று ஆச்சரியம் அடைந்த கொடியவர்கள் தங்கள் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்தனர். அண்ணல் நபியின் கரங்கள் பிடித்து தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர். இந்த மாற்றத்தைத் தான் மாநபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.\nமக்காவை விட்டு மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செல்லுமாறு நபிகளாருக்கு இறைவன் கட்டளையிட்டான். இதையடுத்து கஆபா சென்று தொழுதுவிட்டு செல்ல நபிகளார் விரும்பினார்கள். இதற்காக அதன் சாவியை வைத்திருந்த, உஸ்மான் இப்னு தல்ஹாவிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார்கள். ஆனால் தல்ஹா மறுத்துவிட்டார்.\nஅப்போது, நபிகள் நாயகம் (ஸல்), “ஒருநாள் வரும் நான் உன்னிடத்தில் இருப்பேன். நீ என்னிடத்தில் இருப்பாய். அந்த நாளைப் பயந்து கொள்” என்றார்கள்.\nமக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் கஆபாவின் சாவி எம்பெருமானார் (ஸல்) அவர்களின் கரங்களுக்கு வருகிறது. அப்பாஸ், (ரலி), அலி (ரலி) போன்ற பெரும் பெரும் சஹாபாக்கள், ‘நாயகம் அவர்கள் தங்கள் கையில் கஆபாவின் சாவியைத் தருவார்கள்’ என்று எதிர்பார்த்தார்கள்.\nஆனால் அருமை நபியவர்கள், ‘எங்கே உஸ்மான் இப்னு தல்ஹா’ என்று கேட்டார்கள். பழைய சம்பவத்தை நினைத்து பயந்தவராக உஸ்மான் இப்னு தல்ஹா வந்தார். அவரது கையில் சாவியை கொடுத்த நபியவர்கள், ‘இன்று முதல் இந்த சாவி உன்னிடமே இருக்கட்டும். கியாமத் நாள் முடியும் வரை இது உன் சந்ததிகளிடமே இருக்கும்’ என்றார்கள்.\nதனக்கு எதிராக செயல்பட்டவருக்கும் நன்மைகள் செய்த விசால மனம் கொண்டவர்களாக நபிகள் நாயகம் இருந்தார்கள் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.\nதனக்கு விஷம் வைத்து கொல்ல நினைத்த யூதப்பெண்ணை மன்னித்தார்கள், தலையில் குப்பைகளைக்கொட்டிய மூதாட்டி நோயுற்ற போது சென்று நலம் விசாரித்தார்கள், பத்ர் போரில் எதிரிகளை மன்னித்தார்கள்.\nஇப்படி நபிகளாரின் வாழ்நாட்களில் ஒவ்வொரு சோதனையான காலகட்டங்களில் எல்லாம் தன் அன்பினால் அவர்களை அரவணைத்தார்கள். அழகிய முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள்.\nகாரணம் மக்கள் அனைவருமே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே. எத்தனை விசாலமான மனசு. அந்த அன்பே அவர்களின் வெற்றிக்கு காரணம்.\nநபிகளாரின் துஆவை நாமும் பெற்று நாளை மறுமையில் ஈடேற்றம் பெறுவோம்.\nமு. முகமது யூசுப் உடன்குடி.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம ம��னவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nமஞ்சக்குப்பம் தர்காவில் கந்தூரி விழா: சந்தனகூடு ஊர்வலம் இன்று நடக்கிறது\nஉறவோடு உறவாடு, சமூக உறவை பசுமையாக்கு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-priya-priya-song-lyrics/", "date_download": "2019-10-15T07:01:41Z", "digest": "sha1:ABC5MV2UGQ6SIL54JAGMPOS66O7DIHJB", "length": 8917, "nlines": 287, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Priya Priya Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nஆண் : ஆஆஆ ஆஆஆ\nஹ்ம்ம் ஓ ப்ரியா ப்ரியா\nஎன் ப்ரியா ப்ரியா ஏழை\nஓரம் நான் ஓர் ஓரம் கானல்\nபெண் : ஓ ப்ரியா ப்ரியா\nஉன் ப்ரியா ப்ரியா ஓ\nப்ரியா ப்ரியா உன் ப்ரியா\nஆண் : தேடும் கண்களே\nகுழு : ஆஹா ஆஹா\nபெண் : அன்பு கொண்ட\nஆண் : ராஜ மங்கை\nவாடும் ஏழை இங்கு ஓர்\nபெண் : எதனாலும் ஒரு\nபெண் : கன்னி மானும்\nஓ நீ வா வா\nஆண் : ஓ ப்ரியா ப்ரியா\nபெண் : ஓ ப்ரியா ப்ரியா\nகுழு : ம்ம்ம் ம்ம்ம்\nபெண் : காளிதாசன் ஏடுகள்\nபெண் : இறந்தாலே இறவாது\nஆண் : அடி நீயே பலியாக\nபெண் : விழியில் பூக்கும்\nஉன்னுடன் கூட வா வா\nஆண் : ஓ ப்ரியா ப்ரியா\nபெண் : ஓ ப்ரியா ப்ரியா\nஆண் : ஏக்கம் என்ன\nபெண் : காதல் கீர்த்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190921-34016.html", "date_download": "2019-10-15T06:54:05Z", "digest": "sha1:HM2ARFYCJEY4HA4S54SIGGZ2PWUJYGBE", "length": 13877, "nlines": 101, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அஸ்தான��வின் பிடிவாதத்தை தகர்த்தெறிந்த கிரீன்வுட் கோல் | Tamil Murasu", "raw_content": "\nஅஸ்தானாவின் பிடிவாதத்தை தகர்த்தெறிந்த கிரீன்வுட் கோல்\nஅஸ்தானாவின் பிடிவாதத்தை தகர்த்தெறிந்த கிரீன்வுட் கோல்\nஆட்டம் முடிய 17 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது யுனைடெட்டின் வெற்றி கோலைப் போட்ட பதின்மவயது வீரர் மேசன் கிரீன்வுட் (நடுவில்). அஸ்தானாவின் தற்காப்பு ஆட்டக்காரர்களும் கோல்காப்பாளரும் தம்மை நெருங்குவதற்குள் பந்தை வலைக்குள் இவர் அனுப்பினார். இதன்மூலம் யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். படம்: ராய்ட்டர்ஸ்\nமான்செஸ்டர்: யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட்.\nநேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கசக்ஸ்தான் லீக் ஜாம்பவானான அஸ்தானாவை அது 1-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.\nஆனால் இந்த வெற்றியைப் பெற யுனைடெட் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.\nஅதிலும் நட்சத்திர வீரர்களுக்குப் பதிலாக இளம் வீரர்கள் பலர் யுனைடெட்டுக்காக இந்த ஆட்டத்தில் களமிறக்கப்பட்டதால் கோல் போடுவது சவால்மிக்க காரியமானது.\nயுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குறைந்தது சமநிலை கண்டு ஒரு புள்ளியாவது பெற்றுத் திரும்ப வேண்டும் என்ற முனைப்புடன் அஸ்தானா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர்.\nஇந்நிலையில், ஆட்டம் முடிய 17 நிமிடங்கள் மட்டும் எஞ்சியிருந்த 17 வயது மேசன் கிரீன்வுட் கோல் போட்டு யுனைடெட்டுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.\nஇதன் மூலம் ஐரோப்பியக் காற்பந்துப் போட்டி ஒன்றில் யுனைடெட்டுக்காக கோல் போட்ட ஆக இளைய வீரர் எனும் பெருமை கிரீன்வூட்டைச் சேரும்.\n“பந்தை வலைக்குள் சேர்க்கும் திறன் கொண்ட எங்கள் வீரர்களில் கிரீன்வுட்டும் ஒருவர் என்று எங்களுக்கு தெரியும்,” என்று வாய்ப்பு கிடைத்தபோது நிதானத்தைக் கைவிடாமல் கோல் போட்ட கிரீன்வுட்டைப் பாராட்டினார் யுனைடெட்டின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார்.\n“எங்களது இளம் வீரர்களுக்கு இந்த ஆட்டம் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.\n“இத்தகைய ஆட்டங்களில், முதல் 20 நிமிடங்களிலேயே கோல்களைப் போட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும். ஆனால் கிடைத்த வாய்ப்புகளை எங்கள் ஆட்டக்காரர்கள் நழுவவிட்டனர். எங்கள் இளம் ஆட்டக்காரர்களுக்குக் கூடுதல் அனுபவம் தேவை என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.\n“வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றது மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று சோல்சியார் தெரிவித்தார்.\nமற்றோர் ஆட்டத்தில் ஜெர்மனியின் ஐன்டிராக் ஃபிராங்ஃபர்ட் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் பந்தாடியது.\nஜோ வில்லோக், சாக்கா, பியர் எமெரிக் ஒபமயாங் ஆகியோர் ஆர்சனலுக்காக கோல்களைப் போட்டு ஃபிராங்ஃபர்ட் குழுவின் கதையை முடித்து வைத்தனர்.\nஃபிராங்பர்ட் வீரர் டோமினிக் கோருக்கும் சிவப்பு அட்டை காட்டப்பட்டதால் ஆட்டத்தில் கடைசி 11 நிமிடங்களில் ஃபிராங்ஃபர்ட் 10 வீரர்களுடன் விளையாடியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்யும் வேல்ஸின் கேரத் பேல் (நடுவில்). படம்: இபிஏ\nயூரோ 2020 காற்பந்து தகுதிச் சுற்று: விளிம்பில் நிற்கும் வேல்ஸ்\n‘தற்காப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் வேலைக்காகாது’\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimozhian.com/ta/articles/chicago/", "date_download": "2019-10-15T06:41:31Z", "digest": "sha1:SEGPDJRIHHRSIBN5IXVU7YCU4LEOY23H", "length": 38409, "nlines": 232, "source_domain": "manimozhian.com", "title": "சிகாகோ: இந்திய ஆன்மீக முதல் முழக்கம் - மணிமொழியன்", "raw_content": "\nசிகாகோ: இந்திய ஆன்மீக முதல் முழக்கம்\nசிகாகோ: இந்திய ஆன்மீக முதல் முழக்கம்\nஇந்திய ஆன்மீகத்தின் முதல் முழக்கத்தை – புதிய விவே(காநந்தக்)கக் குரலை கேட்கும் – வாய்ப்புப் பெற்ற நகரம் சிகாகோ இந்திய நாட்டவரைப் பற்றிச் சென்ற நூற்றாண்டிலேயே கேள்விப்பட்டுப் பெருமை கொண்ட நகரம் அது.\nசிகாகோ தமிழ் அன்பர்கள் (டெய்டனிலிருந்து 300 மைல் தூரம்) கூட்டிச் செல்ல வந்திருந்தனர். டெய்டன் விழா முடிந்த கையோடு சிக்காகோவுக்குக் காரில் போக திரு.பி.சி.எம்.ஜி. நாராயணனும் வேங்கட ராமானுஜமும் ஏற்பாடு செய்திருந்தனர். வேங்கடராமானுஜம் ஏற்றுமதித் துறையில் பொறுப்பான பதவி வகிப்பவர்; மதுரையில் புகழோச்சி வரும் மகாத்மா மாண்டிசேரிப் பள்ளித்தாளாளாரும் யாதவர் கல்லூரிச் செயலருமான திரு.பன்னீர்செல்வம் அவர்களின் சகலர். இவ்வன்பர்களின் குடும்பத்தாருடன் சிகாகோவுக்கு சாலை வழிப்பயணமாய்ப் புறப்பட்டோம்.\nசாலைகள் நாட்டின் நரம்பு மண்டலங்கள் பொருளாதார நலத்திற்கும் சமூக வாழ்வுக்கும் இன்றியமையாத இணைப்புக் கோடுகள். மிக விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட அமெரிக்க நாட்டின் திசைகளை எல்லாம் – அந்நாட்டின் நெடுஞ்சாலைகளே இணைக்கின்றன. ஊருக்கு ஊர் சொந்த / பொத��� விமானப்பயண வசதிகள் மிகுதியாக இருந்தாலும், ரயில் பயணத்தை விட, சாலைப் பயணத்தையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்கேற்ப மோடல் (விளிஜிணிலி) எனப்படும் தங்குவிடுதிகளையும் செய்தித்தொடர்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.\nஅங்கே நெடுஞ்சாலைகளின் அழகுக்கும் பராமரிப்புக்கும் இணை ஏதுமில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை – நேர்கோடு போல – நீண்டு விரியும் இச்சாலைகளில் எல்லாம் – வாகனங்கள் ஊர்ந்து போவதில்லை விரைந்து பறக்கின்றன 60 மைல் வேகம் குறையாமல் ஓட்ட வேண்டும் என்பது விதி; ஆனால் சர்வசாதாரணமாக 80, 100 மைல் வேகத்தில்தான் ஓட்டுகிறார்கள். வாகனங்களைக் கண்காணிக்கப் போலீசார் ராடார் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். என்றாலும் கார் ஓட்டுநர்கள் தம் வண்டியில் உள்ள மின்னணுச் சாதனங்கள் வழியே ராடார் இயக்கத்தைத் தெரிந்து கொண்டு அப்போதைக்கு மட்டும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு அப்புறம் சிறகுகட்டிப் பறக்கிறார்கள்.\nவேகம் – வேகம் – வேகம். இதுதான் அமெரிக்க வாழ்க்கை என்றாலும் கூட அந்த வேகத்திலும் – ஒருவகை ஒழுங்கும் கட்டுப்பாடும் மேவி நிற்பதைக் காணமுடியும். பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்வதை உரைகல்லாக வைத்தே ஒரு நாட்டின் ஒழுக்கத்தை அளந்தறிய வேண்டும் என்பார்கள். அங்கே ‘பொதுஇடம்’ எதுவாயினும் – அது புனிதமாகப் போற்றப்படுகிறது. ‘பொது என்றாலே, யாருக்கும் சம்பந்தமில்லாத அனாதை போன்றது; பொதுஇடத்தையோ, பொதுப்பொருளையோ, முறைகேடாக உபயோகிக்கலாம்’ என்ற நம்நாட்டின் பெரும்பாலானோரின் மனப்போக்கு இந்த அமெரிக்கப் பாடத்தால் மாற்றம் காணவேண்டும்.\nநம் நாட்டில் பொதுப் பேருந்துகள் படும் பாடு நமக்குத் தெரியும். பயணிக்கும் ஓட்டுநர் / நடத்துநருக்கும் சிறு வாய்த்தகராறு மூண்டால் போதும். அது கைகலப்பாகி, ரத்தக் களரியாகி, சாலை மறியலாகி, சட்டஒழுங்குப் பிரச்சினையாகி, குழு மோதலாகி, துப்பாக்கிச்சூடு ஆகி, நீதி விசாரணை ஆகி, அப்புறம் புஸ்வாணம் ஆகிவிடும். அதே சமயத்தில் பேருந்து – சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாலையின் குறுக்கே படுத்துக் கிடக்கும். அமெரிக்கச் சாலைப் பயணத்தின்போது என்னால் இந்த ஒப்பீட்டை நினைக்காமல் இருக்க முடியவில்லை. “இது மாறும் நாள் எந்த நாளோ யார் இதைப் பகர்வார் இங்கே யார் இதைப் பகர்வார் இங்கே” எனும் பாரதிதாசன் வரிகளே நினைவுக்கு வருகின்றன.\nஅமெரிக்க நாடு எங்கும் தாயக்கட்டம் போல அமைந்திருக்கும் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு விளக்கமான கைகாட்டிகளும் குறிப்புத் தூண்களும் உள்ளன. நெடுஞ்சாலை வரைபடத்தைக் கையில் வைத்துக்கொண்டால் போதும்; எங்கே திரும்ப வேண்டும். எங்கே பாதை மாறிச் செல்லவேண்டும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.\nசாலையை இருபிரிவாக நடுவே பிரித்து – போகும் வழித்தடங்கள் ஒருபுறமும், எதிர்வரும் வண்டித்தடங்கள் மறுபுறமும் எனப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புறத்திலும் நான்கு (ஜிக்ஷீணீநீளீs) தடங்களுக்கு குறையாமல் ஓடுகின்றன. இத்தடங்கள்தான் ஓடுகின்றனவா அல்லது இவற்றின் மீது வாகனங்கள் ஓடுகின்றனவா எனக் கணிக்க இயலாத வகையில் அங்கே எல்லாம் அசுர வேகம்தான் லைஃப் லைன் எனும் உயிர்க்கோடு தாண்டாத ஒழுங்கு வேகம்தான்\nஎன்பது நம் நாட்டுப் பழமொழி\nஅங்கேதான் எத்தனை வகைக் கார்கள் சிறிதும் பெரிதுமாக ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களுக்குத் தனியே நான்கைந்து கார்கள் உள்ளன. டிரைவர் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே கட்டுப்படியாகாது. டிரைவர் சம்பளமே 1500 டாலர் தேவைப்படும். எனவே பிள்ளைகள், பெரியவர்கள் எல்லோருமே கார் ஓட்டப் பழகிக் கொள்கிறார்கள். அங்கு பயணம் போகிறவருக்குக் காரோட்டத் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது. நம் ஊரில் வாடகைச் சைக்கிள் எடுப்பது போல, ஓரிடத்தில் வாடகைக் கார் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றப் போய் விடலாம். வரைபடம் கையில் இருந்தால் போதும் ஊரை வலம் வந்துவிடலாம்.\nஅன்றாட வாழ்வில் சாதாரணத் தேவைகளுக் கெல்லாம் பிறர் கையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மனோபாவம் மிக மிகக்குறைவு. நம் ஊரில், எங்கேனும் வெளியிடப் பயணம் புறப்படுகையில் நம் மூட்டை முடிச்சுகளை லக்கேஜுகளை தூக்கி வரச் சுமையாள் தேடுகிறோமே, அப்படியெல்லாம் அங்கே ஆள் கிடையாது; கிடைத்தாலும் கூலி கொடுக்க முடியாது.\nகூடுமானவரை அவரவர் காரியத்தை அவர்களே செய்துகொள்ள வேண்டும். தன் கையே தனக்கு உதவி என்பதே அங்கு தாரக மந்திரம். ‘வலிமையுடையோர் பிழைத்துக் கொள்வர்’ (ஷிuக்ஷீஸ்வீஸ்ணீறீ ஷீயீ tலீமீ திவீttமீst) என்பதே அங்கு வாழ்க்கை நெறி.\nஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். நெடுஞ் சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் காருக்குப் பெட்ரோல��� போட்டுக்கொள்ள வேண்டுமானால், நாமே உரிய இடத்தில் காரை நிறுத்திவிட்டுப் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் எந்திரம் கணக்கிட்டுக் காட்டும். உரிய தொகையைச் செலுத்திவிட்டுப் புறப்படலாம். பெட்ரோல் நிரப்பிவிட ஆளைக் கூப்பிட்டுவிட்டால் அந்தப் பணிக்காக அதிக கட்டணம் கட்டியாக வேண்டும். கார்களை நன்கு பராமரித்து வைத்துக் கொள்ளுகிறார்கள். ரிப்பேருக்காக அதிகம் செலவிடுவதில்லை. சரியாக ஓடாத காரைக் குப்பையில் தள்ளிவிட்டுப் புதுக்காரை வாங்கிக் கொள்ளுகிறார்கள்.\nகாரைப் பராமரித்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். அந்த நாட்டில் சாலையை, இவ்வளவு நீண்ட, பெரிய நெடுஞ்சாலையைப் பராமரித்து வரும் அழகை எளிதில் வருணித்துவிட முடியாது. அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் அங்கே நெடுஞ்சாலைகளையும் சுற்றுப்புறத்தையும் பராமரிக்கின்றனர்; பாதுகாக்கின்றனர். சாலையில் கார் பழுதாகி நின்றுவிட்டால் பிற வாகனங்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் அதை நான்காவது (ஓரமாயுள்ள) வழித்தடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். அதில் சமிக்ஞையை மாட்டிவிடுகிறார்கள். அப்படி நிறுத்திய பத்து நிமிடங்களுக்குள் (எப்படித்தான் விவரம் அறிந்து வருவார்களோ) அங்கு போலீஸ் வந்து விடுகிறது. உரிய உதவிகளுடன் காரை அப்புறப்படுத்தி விடுகிறார்கள். போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றிக் கண்காணிக்கிறார்கள். ஒருவரால் 5 நிமிடம் தடை ஏற்பட்டாலும் அது பலருக்குப் பல வகையில் பல மடங்கு தாமதத்தையும் நட்டத்தையும் ஏற்படுத்திவிடும் என்று கவனமாக இருக்கிறார்கள்.\nதனிநபர் சுதந்திரமும், சௌகரியமும் எந்த வகையிலும் பொதுநலனுக்காக ஊறாக அமையக் கூடாது. தனிநபர் சுதந்திரத்தை வெகுவாகப் போற்றி மதிக்கும் அமெரிக்கர்கள்- மிகை உணர்வுகளுக்கு முதலிடம் தந்துவரும் அமெரிக்க மக்கள் – பொது நலக் காப்பிலும் எவ்வளவு அக்கறையுடன் விழிப்புடன் உள்ளார்கள் என்பதை அங்குள்ள நெடுஞ்சாலைப் பயணங்களில் கண்டேன்.\nதனது சுதந்திரத்தால் தன்னலத்தால் அடுத்தவருக்கு எந்த வகையிலும் சிறுஇடையூறுகூடச் செய்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையோடு நடந்து கொள்கிறார்கள். நம் ஊர்த் தெருக்களில் கார்களின் ஆரன் சத்தம் செவிப்பறைகளைக் கிழித்தெடுக்குமே, அப்படியெல்லாம் அங்கில்லை. என் காதில் ஆரன் சப���தமே கேட்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் சாலை விதிகளை மதித்து நடப்பதால் எல்லார்க்கும் வாழ்க்கை சுகமாக அமைகிறது.\nநான் சிங்கப்பூர் செல்லுகையில் அங்கும் சாலை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். சிங்கப்பூரில் பொது நலத்திற்கு ஊறு செய்யும் வகையில் சாலையில் குப்பையைப் போட்டாலோ வண்டிகளைத் தடம் மாறி ஓட்டினாலோ கடுமையாகத் தண்டிக்கிறார்கள். அச்சமே அங்கு ஆசாரம். அந்த அச்சத்தால் அங்கே ஒழுங்குமுறை நிலை பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்காவில் அச்சத்திற்கு ஆட்பட்டு அடங்குவதை விட, பொறுப்பை உணர்ந்து அவரவர் ஒழுங்கை மதித்து நடக்கும் ஆக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் உயர்வுக்கு இந்த உயர்பண்பும் காரணம் எனக் கருதினேன்.\nமதுரையிலிருந்து புறப்படுமுன் – வழியனுப்பு விழாவில் விவேகானந்தர் விஜயம் பற்றிக் கேட்ட உரைகளின் நினைவுகள் – சிகாகோ நெருங்கும்போது என்னை வலம் வந்தன… சிகாகோ போய்ச் சேர்ந்தோம். நண்பர்கள் வீட்டு நல்லுபச்சாரங்களில் திக்கு முக்காடிப் போனோம்… என் நெஞ்சமெல்லாம் சிக்காகோ நகருக்கு. நம் விவேகானந்த சுவாமிகள் வந்து இந்து சமயம் பற்றிப் பேருரையாற்றிய அந்த வரலாறே வலம் வந்தது. அவர் எழுந்தருளிய, சொற்பொழிவு செய்த, பெருமைமிகு அரங்கிற்குக் கூட்டிச் சென்றார்கள். அவருடைய நினைவை மிகச்சிறப்பாக அங்கே போற்றி வரக் கேள்விப்பட்டு உவகை அடைந்தேன். விவேகானந்தர் பாதம் பட்ட இடத்தை வணங்கித் தொழுதேன். நானும் ஒரு நிமிடம் கண் மூடித் தியானித்தேன். நெஞ்சம் நெகிழ்ந்தது.\nசுவாமி விவேகானந்தர் இந்து சமயப் பெருமையைப் பரப்ப இங்கே 1893-இல் வந்தார். அவர் அடிபற்றி இப்போது, திருக்குறளின் பெருமையைப் பரப்ப நானும் ஓர் எளிய வாய்ப்புப் பெற்று சிகாகோ வந்திருப்பதை நினைத்தும் என் நெஞ்சம் மகிழ்ந்தது.\n” என மலைப்பும் அச்சமும் தோன்றினாலும் பேரருளாளரான விவேகானந்தரின் வீர வாசகங்கள் இப்போதும் “ஆகுக, ஆக்குக” எனவும் “எழுமின் – விழிமின் – செயலாற்றுமின்” எனவும் அன்று போல் இன்றும் அறைகூவி அழைப்பது போலவே உணர்ந்தேன்.\n“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nசெல்லும்வா யெல்லாம் செயல்” (33)\nஎன்ற வள்ளுவர் வாசகம் உணர்ந்தேன். சிகாகோ நகரைச் சுற்றிப் பார்ப்பதை விட விவேகானந்தர் வருகை ப��்றிய விவரங்கள் இங்கே எப்படிப் பேசப்படுகின்றன என்று அறிவதிலேயே ஆர்வம் கொண்டேன். கிடைத்த செய்திகள் சுவையானவை:\nசிகாகோ சமயப் பேரவை 1893-இல் கூடியது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் திட்டத்தில் உலகக் கண்காட்சி, கொலம்பியன் பொருட்காட்சி என்றெல்லாம் அமைக்கப்பட்டன. மனித குலத்தின் செல்வப் பெருக்கை மட்டும் அல்லாமல், ‘மனித சிந்தனை’ எனும் நெடுவளத் துறையில் கண்டுள்ள முன்னேற்றமும் அப்பொருட்காட்சியில் எடுத்துக்காட்டப்பட்டன. அதன் ஒரு பகுதிதான் சமயப் பேரவை.\nசமயப் பேரவைத் தலைவரான ஜான் ஹென்றி பர்ரோஸ் பாதிரியார் கிறித்தவ மதம்தான் உலகிலேயே உயரிய மதம் என்பதை நிரூபிக்கும் தோரணையில் ஆடம்பரமாகப் பேரவையைக் கூட்டினாராம். உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான சமய, தத்துவவாதிகள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டனராம். எல்லோரும் வந்து மேலைப் பெருமையைப் பார்த்து வாயடைத்துப் போக வேண்டும் என்பதுதான் அமைப்பாளர்களின் நோக்கமாம்.\nஉலகில் பரவியுள்ள யூதம், புத்தம், இஸ்லாம், இந்து, தாவோ, கன்பூசியம், ஷின்டோ, ஜராதுஷ்டிரம், கத்தோலிக்கம், புராட்டஸ்டண்ட் ஆகிய பத்து மதங்களின் பிரதிநிதிகளும் பேரவைக்கு வந்தனர்; உரையாற்றினர். பேரவை அரங்கிலேயே சிறப்பிடம் தந்து கௌரவிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் உரையாற்ற அழைக்கப்பட்டார். ‘சகோதரிகளே சகோதரர்களே’ எனும் அவரது தொடக்கத்தைக் கேட்ட பேரவை உற்சாகப் புயலால் தாக்கப்பட்டாற்போல ஒருவகைப் புத்துணர்ச்சிக்கு உள்ளாயிற்று. உலகிலேயே மிக இளைய அமெரிக்க நாட்டிற்கு, உலகின் மிகப்பழைய நாட்டுத் துறவி வந்து கூறும் கருத்தை விருப்போடு கேட்கத் தயாராயிற்று.\n“வெவ்வேறு இடங்களில் தோன்றும் நதிகள் எல்லாம் ஒரே கடலில் சென்று சங்கமம் ஆகின்றன. அதைப் போலப் பல்வேறு குணப்பாங்குடைய மனிதர்கள் பின்பற்றும் சமய வழிபாடும் ஓர் இறைவனையே சென்று அடைகின்றன…”\nவிவேகானந்தர் ஆற்றிய உரை – திருக்குறள் போல மிகமிகச் சுருக்கமானது. ரொமெயின் ரோலோ என்னும் பேரறிஞர் “தீச்சுடரைப் போன்றது அந்த உரை. ஏட்டுச் சுரைக்காய் போலப் போய்க் கொண்டிருந்த சொற்பொழிவு- களூடே விவேகானந்தர் உரை மட்டும், கேட்பவர்களின் இதயக்கனலை மூட்டிவிட்டது” எனப் பாராட்டி உள்ளார்.\n“ஒரு மதம் வெற்றியடைந்து பிறமதங்கள��� அழிந்து போய்விடுவதன் மூலம் உலகில் சமய ஒற்றுமை உண்டாகிவிடும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஒவ்வொருவரும் மற்றவர் உணர்வுகளை ஏற்றுச் சீரணிப்பதோடு, தத்தமது தனித்தன்மையைப் பேணி, வளர்ச்சிக்கான தன் சொந்த மரபுகளின்படி உயர வேண்டும்.” என முத்தாய்ப்பு வைத்த அவரது ஆக்க உரை சகிப்புத் தன்மைக்கு உலக அங்கீகாரம் பெற்றுத்தந்தது. பாரதப் பண்பாட்டின் ஆக்கபூர்வமான அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்தது. உலகக்குடிமை உணர்வு, ஓர் உலக அரசு ஆகிய சிந்தனைகள் மலர வழிகோலியது விவேகானந்த உரைக்கும், திருக்குறள் நெறிக்கும் உள்ள நெருங்கிய உடன்பாட்டைச் சிந்திக்க அப்பிரசுரங்கள் மிகவும் உதவின.\nகட்டுரை, தமிழிலக்கியம், திருக்குறள் செம்மல், திருவள்ளுவர், மணிமொழியனார், மணிமொழியன்\nநாடுகாண் காதை & முகவை மாவட்டம்\nதமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*\nசுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 என்பதில், test\nகுறள் நிலா முற்றம் – 15 என்பதில், Buy cialis online\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 என்பதில், Saravanan t\nநாடுகாண் காதை & முகவை மாவட்டம்\nதமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*\nசுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 (21431)\nசிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்களின் ஆட்சி (5666)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 (3146)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1\nகுறள் நிலா முற்றம் – 15\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2\nkatturai Kural literature Manimozhian tamil thirukkural அறம் இனிய தமிழ் இலக்கியம் கட்டுரை கட்டுரைகள் குறள் குறள் நிலா முற்றம் தமிழிலக்கியம் தமிழ் திருக்குறள் திருக்குறள் செம்மல் திருவள்ளுவர் மணி மணிமொழி மணிமொழியனார் மணிமொழியன் மணிமொழியம் மனிமொழியன் வாழ்வியல் விநாயகா மிஷன் விநாயகா மிஷன்ஸ்\nகுறளுக்கே குரலாய் வாழ்ந்தவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-15T07:27:18Z", "digest": "sha1:ZFLDX7IIXRMFAZ5YHSYHV4Q5MS5HR6VH", "length": 12625, "nlines": 184, "source_domain": "urany.com", "title": "பிரான்ஸ் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nபிரான்ஸ் பு��ிய நிர்வாக உறுப்பினர்கள்-2019\nஊறணி கிராம அபிவிருத்தி சங்க பிரான்ஸ் கிளைக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தலைவர் திரு யூட் ஜெயநாதன் செயலாளர் திரு கென்றி அருளானந்தம் பொருளாளர். …\nDecember 4, 2018\tஒன்றுகூடல், பிரான்ஸ் 0\nபிரான்ஸ்வாழ் ஊறணி மக்களின் ஒளிவிழா ஒன்றுகூடல் எதிர்வரும்(23/12/2018) ஞாயிறுமாலை(15h)மணியளவில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகிறோம் உரியகாலத்தில் ஊறணி மண்ணின்மக்கள்நண்பர்கள் அனைவரும் தவறாது வருகைதந்து ஒளிவிழாவைச் …\nபாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்காக பிரான்ஸ் நிர்வாகத்தினர் மேலும் 59342 ரூபா அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் வழமையான உறவு இழப்புக்காசாக 20000 ரூபாவை முன்னர் அனுப்பி …\nபாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல் விழா2018\nபாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல் விழா எதிர்வரும்(22/07/2018)ல் நடைபெறும் என்பதை அறியத்தருவதோடு பிரான்ஸ்வாழ் ஊறணிமக்கள் நண்பா்கள் ஊறணியைச் சாா்ந்த பிறநாடுகளிலிருந்து வரவாய்ப்புள் …\nபாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல்\nMay 29, 2018\tஒன்றுகூடல், பிரான்ஸ் 0\nகோடைகால ஒன்றுகூடல் விழா எதிர்வரும்(22/07/2018)ல் நடைபெறும் என்பதை அறியத்தருவதோடு பிரான்ஸ்வாழ் ஊறணிமக்கள் நண்பா்கள் ஊறணியைச் சாா்ந்த பிறநாடுகளிலிருந்து வரவாய்ப்புள்ள அனைவரையும் விழாவிற்கு வருகை தந்து …\nஊரணி நிர்வாக ல் கூட்ட தீர்மானத்தின் படி ஊரணி மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகைஇல் அவர்கள் ஊர் திரும்பி குடிசை அமைத்து மீள்குடியேற்றத்தை …\nபிரான்ஸ் நிர்வாக உறுப்பினர்கள் 2017\nபோசகர் திரு ஜேசுதாசன் தலைவர் திரு அருள் நேசன் செயலாளர் திரு வெலிங்டன் பொருளாளர் திரு ராஐகரன்\nபிரான்ஸ் புலம் பெயர் வாழ் ஊறணி மக்களால் வருடா வருடம் நடாத்தப் பெறும் ஒன்று கூடல் எதிர்வரும் 25ம் திகதி ஆடி(ஜூலை) மாதம் சனிக்கிழமை …\nஒளிவிழா மகிழ்வு ஒன்றுகூடல் அழைப்பு\nபுலம் பெயர் பிரான்ஸ் வாழ் ஊறணி மக்களால் வருடந்தோறும் நடைபெறும் ஒளிவிழா மகிழ்வு ஒன்றுகூடல் வருகின்ற 28ம்திகதி (28/12/2014) ஞாயிற்றுகிழமை மாலை 15 …\nபுலம் பெயர்ந்து பிரான்ஸ் வாழும் ஊறணி மக்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 22.07.2012 ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு வழமையாக நடைபெறும் மண்டபத்தில் நடைபெற்றது. அருள் தந்தை …\nபிரான்ஸ் புலம் பெயர் வாழ் ஊறணி மக்களால் வரு��ா வருடம் நடாத்தப் பெறும் ஒன்று கூடல் எதிர்வரும் 22ம் திகதி ஆடி(ஜூலை) மாதம் 22.07.2012 …\nஇலண்டனில் நடாத்தப்பட்டதைப்போன்றதொரு ஒன்றுகூடலே கடந்த ஆனி 20ல் பாரீசிலும் நடாத்தப்பட்டது.அதற்கு முன்பு அதனை நடாத்திட முயற்ச்சிகள் மேற்கொண்டபோதிலும் அருட்திரு தேவராயன் அடிகளார் அவர்கள் வேறுபலபொதுநலப்பணிகளில் …\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/maukakaiya-marapanau-ilapapaala-manaitarakalaukakau-maarataaipapau", "date_download": "2019-10-15T06:15:55Z", "digest": "sha1:MFK3YTVVDIGJXJBZK23WFUCAZQTFUVWI", "length": 12602, "nlines": 60, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "முக்கிய மரபணு இழப்பால் மனிதர்களுக்கு மாரடைப்பு? | Sankathi24", "raw_content": "\nமுக்கிய மரபணு இழப்பால் மனிதர்களுக்கு மாரடைப்பு\nதிங்கள் அக்டோபர் 07, 2019\nமனிதர்களுக்கு சாதாரணமாக உண்டாகும் இதய நோய்கள், விலங்குகளிடம் அரிதாகவே காணப்படுகின்றன என்கின்றனர், விஞ்ஞானிகள்.\nமனிதர்களுக்கு சாதாரணமாக உண்டாகும் இதய நோய்கள், விலங்குகளிடம் அரிதாகவே காணப்படுகின்றன என்கின்றனர், விஞ்ஞானிகள். இருபது லட்சம் முதல் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு இடையில் நமது முன்னோர்கள் ஒரு மரபணுவை இழந்துள்ளனர்.\nஅவர்களிடம் மரபணுத் திரிபு ஏற்பட்டு, சிஎம்ஏஎச் என்கிற மரபணு செயலிழந்துள்ளது. இந்த மரபணுத் திரிபு, பரிணாம சங்கிலித்தொடரில் சுமார் இரண்டு லட்சம் ஆண்��ுகளுக்கு முன்னால், மனித இனம் உருவாவது வரை கடந்து வந்துள்ளது.\nஅமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வு, இந்த மரபணுத் திரிபு ஏற்பட்டதன் காரணமாகத்தான் மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது.\nஉலக அளவில், 70 வயதுக்கு உட்பட்ட பலரும் முன்கூட்டியே இறப்பதற்கு இதய நோய்கள் காரணமாகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\nஇதய நோய்களால் உலக அளவில் ஆண்டுதோறும் 1.70 கோடிப் பேர் இறக்கின்றனர். 2030-ம் ஆண்டுக்குள் இவ்வாறு இறப்போரின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.\nபெரும்பாலான நேரங்களில் ரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைத்துவிடுவதால் உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைந்து இதய நோய்கள் ஏற்படுகின்றன.\nமனிதர்களிடம் இது பொதுவாக காணப்படும்போது, அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள சிம்பன்சிகளிலும், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களிலும் இது நடைபெறுவதற்கு எந்தச் சான்றும் இல்லை.\nஆனால் மனிதர்களுக்கு மட்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்\nஇதுதொடர்பான ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான அஜித் வார்க்கி, அவரது முந்தைய ஆய்வுகளில், இவ்வாறு ரத்தக் குழாய்கள் கொழுப்பால் அடைபட்டுவிடுவது, மனிதர் களிடம் உள்ளதே தவிர, விலங்குகளிடம் இல்லை என்பதைக் கண்டறிந்திருக்கிறார்.\nபத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடத்திய சோதனையில், சிம்பன்சி மற்றும் பிற பாலூட்டி விலங்குகளைப் பிடித்து வைத்து, மனிதர்களுக்கு பொதுவாக ஏற்படும் ஆபத்துகள் இந்த விலங்குகளுக்கு ஏற்படுகிறதா என்று சோதிக்கப்பட்டது.\nஆனால் அப்போது, முக்கியக் கண்டுபிடிப்பு எதுவும் பதிவாகவில்லை. சிம்பன்சிகளிடம் மாரடைப்பும், ரத்தக் குழாய் அடைப்பும் காணப்படவில்லை.\nஇதனால், மனிதர்களைப்போல செயல்படுவதற்கு மரபணுவை மாற்றி அல்லது அறிவியல் ஆய்வுக்காக அளவற்ற கொலஸ்டிராலை வழங்கினால் மட்டுமே விலங்குகளுக்கும் இதய நோய்கள் வருகின்றன என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தத் தொடங்கினர்.\nதேசிய அறிவியல் கழகப் பத்திரிகையில் வெளிவந்த இந்த ஆய்வில், மனிதர்களைப் போல சிஎம்ஏஎச் மரபணு நீக்கப்பட்ட சோதனை எலிகளை வார்க்கியும், அவரது அணியினரும் பயன்படுத்தினர்.\nஇன்னொரு ப��ரிவு எலிகளில் இந்த மரபணு நீக்கப்படவில்லை.\nஇந்த இரு பிரிவு சோதனை எலிகளுக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு, ஒரே மாதிரி இயங்கச் செய்யப்பட்டாலும், இந்த மரபணு நீக்கப்பட்ட எலிகளின் ரத்தத்தில் இரண்டு மடங்கு கொழுப்பு அதிகரித்திருந்தது. ‘சிஎம்ஏஎச் மரபணு நீக்கப்பட்ட சோதனை எலிகளிடம், அவற்றின் எடை குறையாமலேயே இதய நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றியிருந்தன’ என்று கூறும் இந்த ஆய்வு, ‘இந்தத் தரவுகள், மனித இனம் பரிணாமத்தில் இழந்துவிட்ட சிஎம்ஏஎச் மரபணு, மனிதர்களிடத்தில் இதய நோய்கள் ஏற்படுவதற்கான நிலைமையைத் தோற்றுவித்தது என்பதை சுட்டிக்காட்டுகின்றன’ என்கிறது.\nஉடலியக்கம் குறைவது, அதிக அளவு கொலஸ்டிரால், வயது, நீரிழிவு, உடல் பருமன், புகைபிடித்தல், இறைச்சி உணவு ஆகியவை இதய நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன.\nஆனால், முதல் முறை இதய நோய் ஏற்படுபவர்களில் 15 சதவீதத்தினருக்கு இந்தக் காரணிகள் இருப்பதில்லை என்று கூறும் வார்க்கி, அதற்குக் காரணம் மனிதர்களுக்கு மரபணுத் திரிபு ஏற்பட்டு இருப்பதுதான் என வாதிடுகிறார். இதுகுறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஉடல் நலம் கெட்டபின் தான் உடற்பயிற்சியின் தேவையை உணர்கிறார்கள்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nபாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினம்\nகேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது\nசனி அக்டோபர் 12, 2019\nகாலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளி\nவியாழன் அக்டோபர் 10, 2019\nஅழகாகத் தோன்ற நீங்கள் உடற்பயிற்சிக்குச் செல்வீர்கள், அழகு நிலையத்திற்குச் செல\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்��ு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:32:59Z", "digest": "sha1:Y2CKVAIRLHSUOORW6EJSYOJZU6R4T57R", "length": 7555, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசியச் சமூகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசியச் சமூகக் கட்டிடம். ஏப்ரல் 2013.\nஆசியச் சமூகம் (Asiatic Society) சனவரி 15, 1784இல் வில்லியம் ஜோன்சால் நிறுவப்பட்டது; பிரித்தானிய இந்தியாவின் அப்போதையத் தலைநகராக விளங்கிய கொல்கத்தாவில் இருந்த வில்லியம் கோட்டையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விளங்கிய இராபர்ட் சாம்பர்சு தலைமையில் நடந்த கூட்டத்தில் கிழக்கத்திய பண்பாட்டுக் கூறுகளை ஆய்ந்தறியும் நோக்குடன் இதனை நிறுவினார்.\n1832இல் இதன் பெயர் \"வங்காளத்தின் ஆசியச் சமூகம்\" (Asiatic Society of Bengal) எனப் பெயர் மாற்றப்பட்டது; மீண்டும் 1936இல் இது \"வங்காளத்தின் அரச ஆசியச் சமூகம்\" எனவும் இறுதியாக சூலை 1, 1951இல் தற்போதுள்ளவாறு ஆசியச் சமூகம் என்றும் மாற்றப்பட்டது. இச்சமூகம் கொல்கத்தாவின் பார்க் சாலையில் அமைந்துள்ள இதன் கட்டிடத்தில் உள்ளது. 1808இல் இக்கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்தது. 1823இல் உருவான கொல்கத்தா மருத்துவ இயற்பியல் சமூகம் தனது அனைத்துக் கூட்டங்களையும் இங்குதான் நடத்துகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2017, 12:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:48:03Z", "digest": "sha1:OOUWUXAKLXOK56X3GW6JXLWIF5ZSCD2Y", "length": 30751, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீலகண்டேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் நீலகண்டேசுவ���ர், தாயார் ஒப்பிலாமுலையாள். இத்தலத்தின் தலவிருட்சமாக ஐந்து இலை வில்வ மரமும், பலாமரம் உள்ளன. தீர்த்தமாக தேவிதீர்த்தம் அமைந்துள்ளது.\nஇத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருநீலக்குடி எனும் ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணம்- காரைக்கால் சாலையில் கும்பகோணத்தை அடுத்து உள்ளது. இத்தலம் பழங்காலத்தில் தென்னலக்குடி என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 32ஆவது சிவத்தலமாகும்.\nராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளது. மூலவர் சன்னதியின் இடப்புறத்தில் இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. முதல் சன்னதியில் தவக்கோலம்மையும், இரண்டாவது சன்னதியில் அழகாம்பிகையும் உள்ளனர். இருவர் சன்னதியின் முன்பாகவும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. திருச்சுற்றில் சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.கோயிலின் எதிரே கோயில் குளம் உள்ளது. முன் மண்டபத்தில் மார்க்கண்டேயர், நால்வர், சூரியன், பைரவர் உள்ளனர். மண்டபத்தின் வலப்புறம் பிரம்மலிங்கத்தைக் கொண்ட முக்தி மண்டபமும், இடப்புறம் நடராஜர் சன்னதியும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே வலப்புறம் நர்த்தன விநாயகரும் இடப்புறம் முருகனும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். உள் திருச்சுற்றில் வலப்புறம் வாகனங்கள் உள்ளன. அடுத்து கன்னிமூலை கணபதி மற்றும் மார்க்கண்டேயர் சன்னதி, பாலசுப்ரமணியர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, காசி விசுவநாதர் விசாலாட்சி சன்னதி, சரஸ்வதி சன்னதி, மகாலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. வெளிச்சுற்றில் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது.சூரியனை மையமாக வைத்து அனைத்து கோள்களின் இயக்கம் நடைபெறுவதால் வான சாத்திர அடிப்படையில் இக்கோயிலின் நவக்கிரக அமைப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.\nதிருநாவுக்கரசர் இத்தலப்பெருமானைப் பின்வருமாறு போற்றிப் பாடுகிறார்.\nவைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்\nசெத்த போது செறியார் பிரிவதே\nநித்த நீலக் குடியர னைந்நினை\nசித்த மாகிற் சிவகதி சேர்திரே\nதிருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனா���ிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.[1]\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\n↑ ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002\nஇரு அம்மன் கருவறை விமானங்கள்\nதஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் (சோழ நாடு)\nதிருவையாறு · திருப்பழனம் · திருச்சோற்றுத்துறை · திருவேதிகுடி · திருக்கண்டியூர் · திருப்பூந்துருத்தி · திருநெய்த்தானம்\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nதிருச்சக்கராப்பள்ளி · அரியமங்கை · சூலமங்கை · நந்திமங்கை · பசுமங்கை · தாழமங்கை · புள்ளமங்கை\nமயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் · கூறைநாடு · சித்தர்காடு · மூவலூர் · சோழம்பேட்டை · துலாக்கட்டம் · மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்\nகரந்தட்டாங்குடி · வெண்ணாற்றங்கரை · திட்டை · கூடலூர்(தஞ்சாவூர்) · கடகடப்பை · மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்) · பூமாலை(தஞ்சாவூர்)\nபொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்) · பாப்பாகோயில் · சிக்கல் · பாளூர் · வடகுடி · தெத்தி · நாகூர்\nதிருநல்லூர் · கோவிந்தக்குடி · ஆவூர் (கும்பகோணம்) · மாளிகைத்திடல் · மட்டியான்திடல் · பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) · திருப்பாலைத்துறை\nதிருநீலக்குடி · இலந்துறை · ஏனாதிமங்கலம் · திருநாகேஸ்வரம் · திருபுவனம் · திருவிடைமருதூர் · மருத்துவக்குடி\nகஞ்சனூர் · திருக்கோடிக்காவல் · திருவாலங்காடு · திருவாவடுதுறை · ஆடுதுறை · திருமங்கலக்குடி · திருமாந்துறை (தென்கரை மாந்துறை)\nஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 32 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 32\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுர��ஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2019, 04:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:07:31Z", "digest": "sha1:SY55GLO7ZVAZASV2HM26O4EBQFQTIZUN", "length": 15804, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாரத்தான் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nகிரேக்கர் வெற்றி. பாரசீகர்களின் கிரேக்கம் மீதான முதலாவது படையெடுப்பு முடிவு\n1,000 பிளாட்டியா வீரர்கள தரைப்படை 20,000 – 100,000 மற்றும் குதிரைப்படை 1,000\nபோர்க்கப்பல்கள் 600, தரைப்படை 200,000 – 600,000 மற்றும் குதிரைப்படை 10,000\nஏதன்ஸ் வீரர்கள் 192 ,\nபிளாட்டிய வீரரகள் 11 (எரோடோட்டசு) இறப்பு 6,400\nஅழிக்கப்பட்ட கப்பல்கள் 7 (எரோடோட்டசு)\nமாரத்தான் போர் (Battle of Marathon) கிமு 490 ஆம் ஆண்டில் கிரேக்கம் மீதான பாரசீகர்களின் முற்றுகையின் முதல் கட்டத்தில் இடம் பெற்றது. இப்போர் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகர மக்களுக்கும், பாரசீகத்தின் அகாமனிசிய பேரரசர் முதலாம் டேரியசின் படைகளுக்கும் இடையே நடைபெற்றது. போரின் முடிவில் கிரேக்கப்படைகள் வெற்றி கொண்டது. பாரசீகப்படைகள் தோற்று ஓடியது.[1]\nஅக��மனிசிய பேரரசின் அனதோலியா மாகாணத்தில் ஐயோனியா பகுதியில் வாழ்ந்த கிரேக்கர்கர்கள், அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக மக்களாட்சி வேண்டி கலகம் செய்யத் துவங்கினர். எனவே கிரேக்கர்களுக்கு பாடம் புகட்ட பேரரசர் முதலாம் டேரியஸ், கடல்வழியாக 600 கப்பற்படைக் கொண்டு ஏதன்ஸ் மீது படையெடுத்தார்.\nமுதலில் கிரேக்கத்தின் எரித்திரியா தீவை முற்றுகையிட்டார். ஆறு நாள்கள் முற்றுகையை தாக்குப்பிடித்த எரித்திரியா, முடிவில் பெர்சியாவிடம் வீழ்ந்தது. கோட்டையும், வீடுகளும், ஆலயங்களும் அழித்து தீக்கரையாக்கப்பட்டன, மக்கள் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இனி ஏதென்ஸை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் எதென்ஸ் நகரத்திலிருந்து சுமார் இருபத்தாறு மைல் தொலைவிலிருந்த மாரத்தானில் தரை இறங்கியது பெர்சியப்படை. பெர்சியர்களின் வலிமையான குதிரைப்படையுடன் தரைப்படையும் சிறந்த தளபதியான டேடிஸ் தலைமையில் அணிவகுத்து போருக்குத் தயாராக நின்றது.\nமற்றொரு கிரேக்க நகர அரசான ஸ்பார்ட்டாவிற்கு உதவி கோரி மிக வேகமாக ஓடக்கூடிய வீரரான பீடிப்பிடஸ்(Pheidippides) என்பவனை ஏதென்ஸ் அனுப்பியிருந்தது. மலைகள் சூழப்பட்ட மாரத்தான் போர்களத்திலிருந்து ஏதென்ஸுக்கு செல்லும் வழிகளை அடைத்துக்கொண்டு பெர்சியர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தது ஏதென்ஸ் படை. வெறும் 10,000 காலாட்படைவீரர்களைக் கொண்டிருந்த ஏதென்ஸ் படைகளுக்கு ஒவ்வொரு பழங்குடி இனத்திற்கும் ஒரு தளபதி என்ற வகையில் பத்து தளபதிகள் இருந்தனர்.அனைத்துப்படைகளுக்கும் கால்லிமாக்கஸ் தலைமை வகித்தார். அவர்களுக்குத் துணையாக 1000 பிளேத்தீனிய வீரர்களும் களத்தில் இருந்தனர்.\nஐந்து நாட்கள் இரண்டுப்படைகளும் சண்டையிடாமலே இருந்தன. ஸ்பார்ட்டாவிடமிருந்து உதவி வருவதற்கு தாமதமாகும் என்ற செய்தி வந்து சேர்ந்தது. அன்றைக்கு, கி.மு.490 செப்டம்பர் மாதம் பன்னிரெண்டாம் நாள் மில்ட்டியாடிஸ் தான் கிரேக்கப்படைகளுக்குத் தலைமைத்தாங்கினார். அற்புதமான தாக்குதல் வியூகத்தை வகுத்த பின் ‘வெற்றி அல்லது வீரமரணம்’ என்ற முடிவுடன் தாக்குதலை ஆரம்பித்த கிரேக்கப்படை யாரும் கற்பனை செய்திராத வகையில் மாபெரும் பெர்சியப்படையை சிதறடித்தது. 6000க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த பெர்சியப்படை பின்வாங்கி கடல் வழியாக ஏதென்ஸ் நகரை தாக்க முடிவு செய்தது. மாரத்தான் போர்களத்தில் தாங்கள் பெற்ற மாபெரும் வெற்றிச்செய்தியை சொல்லவும், ஏதென்ஸ் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும் ஓட்டவீரரான பீடிபிடஸை தவிர யாரால் முடியும். தனது தாய்நாட்டின் வெற்றிசெய்தியை மக்களுக்கு சொல்ல மூன்று மணி நேரத்தில் இருபத்தாறு மைல்களை ஓடிக்கடந்த பீடிப்பிடஸ் செய்தியை சொன்ன மறுகணம் வீரமரணமடைந்து வரலாற்றில் நிலைபெற்றார். இந்த நிகழ்ச்சியின் நினைவாகவே ‘மாரத்தான் ஒட்டம்’ என்னும் நெடுந்தூர ஓட்டம் பெயரிடப்பட்டிருக்கிறது. பின் ஏதென்ஸ் படை நகரை அடைந்தது. பயந்து போன பெர்சியர்கள் தரையிறங்காமலே பின் வாங்கி சென்றனர். இந்த போர்கள வெற்றியானது அதற்கு பின் வந்த கிரேக்க நகர அரசுகள் மக்களாட்சி வழியில் நடைபெற அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. வரலாற்றில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் போரான ‘முதல் மாரத்தான் போர்’ ஐரோப்பிய நாகரீக வளர்ர்சிக்கு வித்திட்டது என்றால் மிகையில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2019, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/63", "date_download": "2019-10-15T06:01:59Z", "digest": "sha1:U5WBRSEUPL7R4ZIDKXFM4ROB7SFKJSRR", "length": 8745, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/63\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n51; தமிழக அரசு கவிழ்க்கப்படுமானால், அது இந்தி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சிக்கே அழிவை உண்டாக்குவது ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மொழிப் பிரச்சினையில் இன்றுள்ள மைய அரசுக்குத் துணை நின்றே நாம் நியாயத்தைப் பெற முடியும் என்று எடுத்துக் கூற விரும்புகிறோம். தேசியக் கொடி எரித்தல், தனித்தமிழ்நாடு கிளர்ச்சி போன்றவை நடத்தப்படுவது நமது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியையே பாழ் படுத்திவிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். நன்கு சிந்த���த்து மாணவர்கள் எந்தத் துண்டுதலுக்கும் செவி சாய்க்காமல் தேசியக் கொடி எரித்தல், தமிழ்நாடு தனிநாடு ஆகத் தீர்மானம் போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடா திருக்கும்படி வேண்டிக் கொள்கிறோம். இத்தகைய செயல்களின் மூலம் மொழிப்பிரச்சனை தீராது. நியாயம் கிடைக்காது. நியாயத்தைப் பெறுகிற வரையில் அழுத்தமும் அமைதியும் வன்முறை அற்றதும் நாட்டைப் பிளவுப் படுத்தாததுமான செயல்களில் நமது மாணவர்களின் நலன்களைப் பாதுகாத்திட நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். ஒவ்வொன்றாய்க் காங்கிரஸ் அல்லாத மாநிலங்களைக் கவிழ்த்துப் பாவக்கறை படிந்த மைய அரசின் கைகள், தமிழக மண்ணில் நிலையான ஆட்சியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசைக் கவிழ்த்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைத்திட முனைவதாகத் தெரிகிறது. ஐந்து நாட்களுக்கு முன்னேதான் வங்காளத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தி அறிக்கையில் கையெழுத்திட்ட குடியரசுத் தலைவர் நேற்று உத்திரப் பிரதேசத்தில் தம் ஆட்சியை அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் நிலையாகத்தான் கழக அரசைக் கலைத்துவிடக் காங்கிரசார் முயலுகின்றனர். அதற்கு இடம் கொடுக்கும் எந்தச் செயலையும் தமிழகத்தில் யாரும், குறிப்பாக, மாணவர்கள் செய்திட வேண்டாம். இன்றைய தமிழக அரசு நீடித்திருந்தால் மட்டுமே எங்கள் பணி வெற்றிபெற இயலும். ஆகவே, மாணவர்கள் எமது திட்டத்தையும் செயல்திட்டத்தையும் உணர்ந்து, இப்போது அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்தி, அமைதியை மட்டும் தந்திடும்படிக் கேட்டுக் கொள்கிறோம். 25-2-68 அன்று அன்னாவும், இராஜாஜியும் வெளியிட்ட கூட்டு அறிக்கை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 06:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/92", "date_download": "2019-10-15T06:11:11Z", "digest": "sha1:O3FRSJLQMDPB344YDD54A2NNVXOV7HLG", "length": 6542, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/92 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅனுபவிக்கிறான் என்று கூறுதல் தவறு. அத் தொல்லைகளை அவனும் ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்த உலக நியதிக்குத் தன்னை கட்டுப்படுத்திக் கொள்கிறான். இதனையே ஆழ்வார்,\n‘துயர்இல் சுடர்ஒளி தன்னுடைச் சோதி\nநின்ற வண்ணம் நிற்கவே துயரில் மலியும் மணிசர் பிறவியில்\nதோன்றிக்கண் காணவந்து, துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்\n(நாலா: 2408) என்று பாடிச் செல்கின்றார்.\ng):)#GFAf :Fl fts J ஆழ்வார்கள், சைவ சமய நாயன்மார் கள் ஆகிய அனைவருடைய வாழ்வையும் எடுத்துக் கொண்டு பார்த்தால் நம்மாழ்வார், ஞானசம்பந்தர் இருவரும் தனியே ஒரு தொகுப்பில் அடங்கக் காணலாம். ஏனையோர் அனைவரும் ஒரு தொகுப்பில் அடங்கக் காணலாம். ஆழ்வார்கள், நாயன்மார்களிடையே வேறு பாட்டைக் கற்பித்து உயர்வு தாழ்வு கூறுவதாக யாரும் கருதிவிட வேண்டா. இந்த இரண்டு பெருமக்களும் ஆண்டால் இளையவர்கள். இருவரும் ஒதாதுணர்ந்தவர் கள்; ஏனையோர்போல முயன்று இறைவன் திருவருளைப் பெறாமல் அத்திருவருள் தானே வந்து அமையப் பெற்றவர்கள். மிக இளைமையிலேயே மெய்ப்பொருள் அறிவு பெற்று, மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றவர்கள். காலத்தாலும் ஏழாம் நூற்றாண்றில் முன் பின்னாகக் வாழ்ந்தவர்கள். .\nஇவர்களுடைய பாடல்களைப் படிப்போர் ஒரு முக்கியமான செய்தியை அறியாமல் இருக்க முடியாது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/145", "date_download": "2019-10-15T07:19:45Z", "digest": "sha1:WCRS2G3BPRFDRQRC54H5POCP33QT7T4E", "length": 6331, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/145 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபோல் 'மாண்புடையள்' என்னுந்தொடர் அமைந்திருக்கின்றதல்லவா\nகுறிப்பறிதல் என்பது, தலைமகன் தலைமகளது உள்ளக் குறிப்பை அறிதலாம். அதாவது, அவளுக்குத் தன் மேல் காதல் இருப்பதாகக் குறிப்பாய் உணர்தல். மழைக்காக ஏங்கியிருந்தவர்களுக்கு மழை பெய்யும் அறிகுறி தென்பட்டாற்போல், அவளது காதலுக்காக இதுவரை ஏங்கியிருந்த அவனு��்கு அது கைகூடப் பெறும் குறிப்புக் கிடைத்துள்ளது. அதனால்தான் 'தகையணங்குறுத்தல்' என்னும் பகுதிக்குப் பின் 'குறிப்பறிதல்' என்னும் இப்பகுதி வைக்கப்பட்டதோ\n(தெளிவுரை) இவள் கண்களின் பார்வை இருவகையாய்த் தென்படுகின்றது. அவற்றுள் ஒரு பிரிவு நோய் செய்யும் நோக்காகும்; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும்.\n\"இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு\n(இரு நோக்கு இவள் உண் கண் உள்ளது: ஒரு நோக்கு நோய் நொக்கு; ஒன்று அந்நோய் மருந்து .) (பதவுரை) இவள் உண் கண் = இவளுடைய மையுண்ட கண்களிலே, இரு நோக்கு உள்ளது - இரட்டை நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு நோக்கு நோய் நோக்கு =\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 06:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vishal-clarifies-about-his-marriage-news-057783.html", "date_download": "2019-10-15T07:00:29Z", "digest": "sha1:NVNXCJMMAVVASWBMXJNOKJBBVR7AMQQ2", "length": 17672, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“அனிஷாவும், நானும் காதலிக்கிறோம்”.. வருங்கால மனைவி பற்றி முதன்முறையாக மனம் திறந்த விஷால்! | Vishal clarifies about his marriage news - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n5 min ago “ப்ளீஸ் பிக் பாஸ் நீங்களே கல்யாணம் பண்ணி வைச்சுடுங்க”.. கவிலியாவுக்காக சம்பந்தம் பேச தயாராகும் ஆர்மி\n24 min ago ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\n39 min ago சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\n52 min ago கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nNews பொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் ���ினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“அனிஷாவும், நானும் காதலிக்கிறோம்”.. வருங்கால மனைவி பற்றி முதன்முறையாக மனம் திறந்த விஷால்\nவருங்கால மனைவி பற்றி முதன்முறையாக மனம் திறந்த விஷால்\nசென்னை: ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள விருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nதென்னிந்திய நடிகர் சங்க தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் எனப் பல முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்தது பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என முன்பே கூறியிருந்தார்.\nவிரைவில் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடிவடைய இருக்கின்றன. எனவே, அவரது திருமணம் பற்றிய பேச்சும் அதிகரித்துள்ளது. அவர் தனது நீண்டகாலத் தோழியான வரலட்சுமியைத் தான் திருமணம் செய்து கொள்வார் என பல்வேறு தகவல்கள் வெளியாயின. ஆனால், அதனை அவர்கள் இருவருமே மறுத்து வந்தனர்.\n2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி\nஇந்த சூழ்நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றில் விஷாலுக்கு ஆந்திரப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து வைக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார் விஷாலின் அப்பா. இது பற்றி விஷாலிடம் கேட்கப்பட்டபோது, அவர் 10ம் தேதி நல்ல செய்தி கூறுவதாகத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தனது காதலியும், வருங்கால மனைவியுமான அனிஷா பற்றி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர்,‘ எனக்கும், அனிஷா ரெட்டிக்கும், திருமண தகவல் உண்மை தான். இது காதல் திருமணம். நாளை தான் இருவரின் பெற்றோரும் சந்தித்து பேசுகின்றனர். அதற்கு பின் தான் நிச்சயதார்த்தம், திருமண தேதி முடிவு செய்யப்படும்.\nஅனிஷா ரெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. திருமணத்துக்கு தயாராகிவிட்டேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின் தான் திருமணம் அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். திருமணம் சென்னையில் தான் நடக்கும்.' எனத் தெரிவித்துள்ளார்.\nவிஷால் திருமணம் செய்து கொள்ள இருக்கிற அனிஷா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது தந்தை விஜய் ரெட்டி ஒரு தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், விஷாலின் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருவதால், அது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தன் டிவிட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்துள்ளார்.\nகோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கும் விஷால் திருமணம்.. ஜி.கே.ரெட்டி பேட்டியால் ரசிகர்கள் ஷாக்\nதெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்து\nபாகுபலியில் கத்திச்சண்டை போட்ட தமன்னா ஆக்ஷனில் கமாண்டோ பயிற்சி பெறுகிறார்\nநான் இனிமேல் காமெடி டைரக்டர் கிடையாது... ஒன்லி ஆக்சன் டைரக்டர் - சுந்தர்.சி\nபடத்தின் கதையை டைட்டில் சொல்லிவிட்டால் ரசிகன் ஏமாற மாட்டான்-சுந்தர் சி\n“லவ் ஆல்வேஸ்”.. ஒரே வார்த்தையில் திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷாலின் காதலி\nஇரும்புத்திரை 2: விஷாலுக்கு குளு குளு ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சிக்கு ரெஜினா கசாண்ட்ரா\nஇனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன்: டிவி நடிகை குமுறல்\nவிஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிஷா: அப்போ, திருமணம் நிற்கவில்லையா\nஇது என்ன டிவி ஷோவா, மீன் மார்க்கெட்டா: நடிகை, நடிகரை திட்டிய சீனியர் நடிகை\nநடிகர் சங்க கட்டடம்... ஹைதராபாத்... விஷால் திருமணம் பாதியில் நின்றதற்கு இதுதான் காரணமா\nவிஷால் கல்யாணம் நடக்குமா நடக்காதா - ரசிகர்கள் எதிர்பார்ப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுய இன்பம் காணும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை.. பரபரக்கும் இன்ஸ்டாகிராம்\nபிகில் அப்டேட்: விஜய் கடுமையான உழைப்பாளி... ரொம்ப திறமையானவர் - ஜேமி நைட்\n“நாங்க ஏன் அந்த ரெட் கதவுகிட்டயே உட்காருவோம் தெரியுமா” ‘அடேங்கப்பா’ விளக்கம் சொன்ன கவின்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-15T06:51:45Z", "digest": "sha1:2TWRTZD4EGWAWPTGYYYNIA2PKVKOZB6H", "length": 10114, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம் ஆத்மி கட்சி: Latest ஆம் ஆத்மி கட்சி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுவண்டு போக வேண்டாம்... சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் அர்விந்த் கேஜ்ரிவால்\nமோடி சுனாமியில் சிக்கிய ஆம் ஆத்மி... ஒரே ஒரு தொகுதியை கைப்பற்றி ஆறுதல்\nதேர்தல் முடிவு வந்த கையோடு இதைத்தான் செய்யனும்.. அகிலேஷும் ஆம் ஆத்மியும் பேசி எடுத்த முடிவு\nஎம்.பி. சீட்டுக்கு ரூ.6 கோடி லஞ்சம்.. கேஜ்ரிவாலுக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர் மகன் குற்றச்சாட்டு\nஆம் ஆத்மியிலிருந்து விலக தயார்.. எம்எல்ஏ அல்கா லம்பா அறிவிப்பு\nஅதெல்லாம் விட்ருங்க.. கை குலுக்கலாம் வாங்க.. கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்ற ஆம் ஆத்மி.. ஏன் தெரியுமா\nகுற்றவாளி சசிகலாவிடம் அமைச்சர்கள் ஆலோசனை பெறுவதில் தப்பில்லை - சுப்ரீம் கோர்ட்\nகெஜ்ரிவால் திகார் சிறைக்கு போவது உறுதி... கபில் மிஸ்ரா ஆவேசம்\nபாஜக இதைத்தான் செய்யப் போகிறது.. கட்ஜுவின் பரபர போஸ்ட்\nகெஜ்ரிவாலுக்கு பின்னடைவு... டெல்லியில் துணை நிலை ஆளுநரே நிர்வாக தலைவர்- ஹைகோர்ட் உத்தரவு\nஆம் ஆத்மி எம்எல்ஏ ஆபாசமாகப் பேசி கீழே தள்ளிவிட்டதாக பெண் புகார் - எம்.எல்.ஏ மறுப்பு\nதமிழக அரசு துறையின் ஊழல்கள் பட்டியல்... ஜனவரி1முதல் ரிலீஸ்: எச்சரிக்கும் ஆம் ஆத்மி கட்சி\nஆம் ஆத்மி கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல்... ஆம்பூரில் பதற்றம்: 10 பேர் கைது\nசர்ச்சை அமைச்சர் மகேஷ் ஷர்மாவிற்கு முன்னாள் ஜனாதிபதி கலாம் வசித்த வீட்டில் வசிக்க தகுதியிருக்கிறதா\nமோடி மெட்ரோவை துவங்கி வைத்தது சரி, கெஜ்ரிவாலை ஏன் அழைக்கவில்லை\nநிலமோசடி புகார்: டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது\nஆம் ஆத்மி அரசியல் விவகாரக் குழுவில் இருந்து பூஷன், யாதவ் நீக்கம்: கெஜ்ரிவால் ராஜினாமா நிராகரிப்பு\nஒற்றுமையாக இருங்கள், எதையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்: கெஜ்ரிவாலுக்கு என்.ஆர்.ஐ.கள் அறிவுரை\nகெஜ்ரிவால் போல என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது- பிரசாந்த் பூஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/jothimani-campaign-for-senthil-balaji-also-119041200064_1.html", "date_download": "2019-10-15T06:26:04Z", "digest": "sha1:QHEPXHJ7XUCF7M2GUEBDRDVDW7BYVUIR", "length": 11971, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "வேட்பாளரே அறிவிக்காத தொகுதிக்கு வாக்கு கேட்ட ஜோதிமணி! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவேட்பாளரே அறிவிக்காத தொகுதிக்கு வாக்கு கேட்ட ஜோதிமணி\nதமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் காலியாக இருக்கும் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி, அரவக்குறிச்சி வேட்பாளருக்கும் வாக்கு சேகரித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் இன்னும் அரவக்குறிச்சி தொகுதிக்கு திமுக, வேட்பாளரையே அறிவிக்கவில்லை\nஅரவக்குறிச்சி தொகுதியில் சமீபத்தில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜிதான் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. செந்தில்பாலாஜி தனது வெற்றிக்கு கடுமையாக உழைத்து வருவதால், அந்த நன்றிக்கடனுக்காக வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே செந்தில்பாலாஜிக்கு ஜோதிமணி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.\nஅதேபோல் கரூர் தொகுதியில் ஜோதிமணி வெற்றி பெற்றால் தனது வெற்றியும் உறுதி என செந்தில் பாலாஜி நம்புவதாகவும் கூறப்படுகிறது\nகரூரில் பசுபதீஸ்வரா ஐயப்பன் கோவிலில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி அலங்காரம்\nகாங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்- விவசாய சங்கத்தினர் பேட்டி\nபாட்டி போட்ட சட்டத்தினை பேரன் ரத்து செய்வது விசித்திரமாக இருக்கின்றது - தம்பித்துரை\nகரூர் வழக்கு விவகாரம்: செந்தில்பாலாஜிக்கு முன் ஜாமீன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/en-vaazhvin-muzhu-aekkamellaam/", "date_download": "2019-10-15T06:10:50Z", "digest": "sha1:734DPR3FSIDHIH3WJQCU77JVLWLPKVZS", "length": 6981, "nlines": 164, "source_domain": "thegodsmusic.com", "title": "En Vaazhvin Muzhu Aekkamellaam - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஎன் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்\nஉம்மோடு இருப்பது தான் – 2\nஇரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்\nஎன்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்\nஎப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்\n1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்\nஇரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்\nஎன்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்\n2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்\nஇரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்\nஎன்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்\nஎப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்\n3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்\nஇரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்\nஎன்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்\nஎப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்\nஎன் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்\nஉம்மோடு இருப்பது தான் – 2\nஇரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்\nஎன்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்\nஎப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்\n1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்\nஇரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்\nஎன்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்\n2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்\nஇரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்\nஎன்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்\nஎப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்\n3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்\nஇரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்\nஎன்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்\nஎப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81713", "date_download": "2019-10-15T06:14:24Z", "digest": "sha1:V7M3EPAEUA7UNWPAJ4CXW32HV6CH44JY", "length": 19389, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« ‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3 »\nநலமா. நீங்கள் ஆப்பிரிக்காவில் வாழும் நண்பர்கள் பற்றி எழுதிய பதிவை படித்தேன்.\nஉங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகிறது. 2012 மே முதல் நான் இந்தியாவில் புனேவில்தான் இருந்தேன். கே.ஜே. அசோக் குமார் கூட உங்களுக்கு 2014இல் புனே வரமுடியுமா என்று கேட்டு ஒரு மெயில் அனுப்பி இருந்தார். அந்த சமயம் நான் அங்கேதான் இருந்தேன். புனேவில் இருக்கும்போது உங்களை பார்க்கவேண்டும் என்று பிரசாத் பாலாஜி திருமணத்திற்கு திருச்சி வந்திருந்தேன். ஆனால் நான் மண்டபத்திற்கு வந்து சேர்ந்த நேரத்தில் நீங்கள் வந்துவிட்டு சென்றுவிட்டதாக பிரசாத் சொன்னார். நண்பர் விஜராகவனை அங்கு பார்க்க முடிந்தது. என்னுடைய அதிர்ஷ்டம் அவ்வளவுதான். என்ன செய்ய.\n2014 ஆண்டு தொடக்கத்தில் புனேவில் வீடு வாங்கி அங்கேயே குடும்பம் வைத்தாயிற்று. நவம்பர் 2014 முதல் நான் மட்டும் மறுபடியும் துபாய் வந்து சேர்த்திருக்கிறேன். நீங்கள் கூட என்னையும் , கென்யாவில் இருக்கும் நண்பர் வெங்கட்டையும் எங்களது ஆப்ரிக்க அனுபவங்கள் வைத்து எழுத சொல்லி இருந்தீர்கள். வேலை தேடுவது , வேலையில் செட்டிலாவது என்று 2015 முழுவதும் ஓடிவிட்டது. படிப்பதை மொபைல் போனில் செய்ய முடிவதால் அதில் ஒன்றும் குறை இல்லை. ஆனால் எழுவதற்குதான் அவகாசம் கிடைப்பதில்லை. அப்படியும் ஒரு நாற்பது பக்கங்கள் கையெழுத்து பிரதியாக எழுதியிருக்கிறேன். இன்னும் எழுத வேண்டும். எழுத எழுத வந்துகொண்டே இருக்கிறது. என் மனம் பயணிக்கும் வேகத்திற்கு கை ஓடுவது இல்லை. இப்போதுதான் தனிமை கிடக்கும் வகையில் ஒரு பிளாட் என்னுடைய பெயரில் எடுத்திருக்கிறேன். இனிமேல் எழுத வேண்டும். நிறைய படிக்க வேண்டும். இன்னும் இரண்டு மாத காலத்தில் நான் எழுதி முடிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் உண்டு.\nசொல்புதிது குழுமத்தில் கடிதங்கள் எழுதுவது இல்லை என்றாலும் , தினமும் நமது இணையத்தளத்தில் உள்ள பதிவுகளை படித்துவிடுவதுதான் வழக்கம். வெண் முரசு என் தலையை தாண்டிய வெள்ளமாக போய்விட்டது. வெண்முரசு புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறேன். என்னடைய துணைவியார் வாங்கியவரை அனைத்தையும் படித்து விட்டார்கள். நீங்கள் வியாசருடைய வேலையையும் விநாயகருடைய வேலையையும் ஒன்ற��கவே செய்கிறீர்கள். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.\nநீங்கள் வந்துவிட்டால்கூட நைஜீரிய அனுபவங்களை எழுதலாமே\nஉங்களுடைய இணைய தளத்தை அடிக்கடி வாசித்து வருகிறவர்களின் நானும் ஒருவன். எத்தனையோ தடவைகள் எழுத வேண்டும் என்று நினைத்தபோதும் அதை இன்றுவரை செய்யாமல் இருந்து வந்திருக்கிறேன். உங்களுடைய நூல்கள் சிலவற்றை வாங்கியிருக்கிறேன். விடுமுறைகாலத்தில் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும். காடு நூல் கிடைக்கவில்லை. என்னுடைய வலைப்பூவை நீங்கள் ஒருதடவை பார்த்திருக்கிறீர்கள். புலவர் தெய்வநாயகத்தையும் அவருடைய போதனைகளையும் பற்றிய கருத்துக்களை ஒரு ஆக்கத்தில் விளக்கியிருந்தேன். இதுபற்றி நேரம் கிடைக்கும்போது உங்களுக்கு எழுதலாமென்றிருக்கிறேன்.\nநான் ஒரு கிறிஸ்தவ போதகன், போதிப்பதிலும், கிறிஸ்தவ இலக்கியப்பணியிலும் பலகாலமாக ஈடுபட்டிருக்கிறேன். நியூசிலாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறேன். அடிக்கடி தமிழகம் வந்து போகிறேன். ஒருமுறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்.\nஇந்தக் கடிதத்தை எழுதுவதற்குக் காரணம் ஜெயகாந்தனைப்பற்றிய உங்களுடைய சமீபத்திய ஆக்கந்தான். 1962ல் முதல் முதலாக ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவனை’ சிறுவனாக இருந்தபோது வாசித்து அவர் எழுதிய அத்தனையையும் வாசித்து முடித்திருக்கிறேன். அவருடைய தீவிர வாசகன் என்றுகூறினாலும் மிகையாகாது. எனக்கு எழுதக்கற்றுக்கொடுத்தவர்களில் அவரும் ஒருவர் என்றுகூட சொல்லலாம். நீங்கள் உங்களுடய ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ள மணா (எஸ். டி. லட்சுமணன்) எழுதி குமுதம் வெளியிட்டிருக்கும் தொகுப்பு சென்னையில் எங்கு கிடைக்கும் என்ற தகவலைத் தந்தீர்களானால் மிகுந்த உதவியாக இருக்கும். இதைத் தொல்லையாகக் கருதாமல் செய்வீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் தொடர்புகொள்ளும் வாய்ப்பையும், உங்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அடைய ஆண்டவர் கிருபை செய்யட்டும். ஜனவரி மாதம் தமிழகம் வரவிருக்கிறேன் (பெங்களூர், சென்னை).\n ஜெயகாந்தன் பற்றிய நூல் சென்னை நியூபுக்லேண்ட் கடையில் கிடைக்கும். ஜனவரி என்றால் புத்தகக் கண்காட்சிக்கே போகலாமே.\nஜனவரியில் சந்திப்போம். எண்ணை அனுப்பியிருக்கிறேன். தொடர்ச்சியாக எழுதுவது தடைபட்டிருக்கிறது என நினைக்கிறேன். எழுதுங்கள்\nகி.ராஜநாராயணனின் உ��னடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nதமிழ் ஹிந்து- இரு எதிர்வினைகள்\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 56\nகதைக்களன் – ஓர் உரையாடல்\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/145711-report-on-sattur-hiv-incident-prepared-says-eo", "date_download": "2019-10-15T07:36:24Z", "digest": "sha1:RRGVFNS5KYM7PWVZEYQOPMBN573ILVIP", "length": 7245, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றியது தொடர்பான அறிக்கை தயார்! - விசாரணைக் குழு தலைவி சிந்தா தகவல் | Report on Sattur HIV incident prepared, says EO", "raw_content": "\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றியது தொடர்பான அறிக்கை தயார் - விசாரணைக் குழு தலைவி சிந்தா தகவல்\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றியது தொடர்பான அறிக்கை தயார் - விசாரணைக் குழு தலைவி சிந்தா தகவல்\nசாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்குத் தவறுதலாக ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றியது தொடர்பான விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகத் தொழில்நுட்ப விசாரணைக் குழு தலைவி சிந்தா தெரிவித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்தார். 8 மாத கர்ப்பிணியான அவர் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்தம் குறைவாக இருப்பதால் அவருக்கு ரத்தம் ஏற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்து நடந்த ரத்த பரிசோதனையில் கர்ப்பிணிக்கு ஏற்பட்ட ரத்தம் ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் எனத் தெரியவந்தது. இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஏற்கெனவே இந்தப் பிரச்னை ஏற்பட்டது தொடர்பாகத் தமிழக அரசு, விருதுநகர் ரத்த சேகரிப்பு மையங்களில் உள்ள ரத்தங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கித்துறை தலைவி சிந்தா, தொழில்நுட்ப கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டு சிவகாசி, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட ரத்த வங்கிகளில் விசாரணை நடத்திவருகிறார். இதன் அடிப்படையில் முதல்கட்ட விசாரணை அறிக்கையைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்தார். இதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற உள்ளதாகவும் தகவல் அளித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nReporter in madurai. புகைப்படம், இயற்கை, அரசுப் பள்ளிகள், கலைகள் மீது ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=2522", "date_download": "2019-10-15T06:06:04Z", "digest": "sha1:HZPMK2YMB23B3YVOBXFAABPY2U5I7TD5", "length": 9556, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» ஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..!", "raw_content": "\n32 எம்.பி. செல்பி கேமரா அறிமுகம் செய்த ஹானர் ஸ்மார்ட்போன்\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஇணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங்கள்…\nஐபோன் X-க்கு போட்டியாக வெளிவரும் ஹூவாய் P20 லைட்.\nஉங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால்….\n← Previous Story முக‌‌த்தை அழகா‌க்கு‌ம் முறை..\nNext Story → ஷ்ருதி போட்டோ ஷூட்\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nஎதை விடவும் வாருங்காலத்தை பற்றி அதிகம் யோசிப்பதே தெளிவான புத்திசாலித்தனம். அந்த விடயத்தில், தொழில்நுட்பமும் சரி, அதை பயன்படுத்துபவர்களும் சரி ஒரு குறையும் வைப்பது இல்லை.\nஅப்படியாகத்தான், ஒரு பிரிட்டிஷ் குழு இப்படியே சென்றால் அடுத்த 10 ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்துபோக கூடிய இனமான காண்டாமிருகங்களை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்ப துணைக்கொண்டு இறங்கியுள்ளது.\nலாபம் தரும் கொம்புகளுக்காக, காண்டா மிருகங்கள் வேட்டையாடப்பட்டு கொண்டே தான் இருக்கின்றன. அதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ஜிபிஆர்எஸ் ட்ராக்கர், ஹார்ட் ரேட் மானிட்டர்ஸ், ஹிட்டன் கேமிரா போன்றவைகளை பயன்படுத்தி காண்டா மிருக வேட்டைகளை கண்கானித்து, தடுத்து, இன அழிவில் இருந்து காண்டா மிருகங்களை மீட்க திட்டமிட்டுள்ளனர்..\nகண்காணிப்பு கேமிராக்கள் காண்டா மிருகங்களின் கொம்புகளில் துளை போட்டு பொருத்தப்பட்டுள்ளது, இது தான் காண்டா மிருகங்களுக்கு அதிக வலி தராத முறை என்பதும் குறிப்பிடத்தக்கது..\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/baebbeb9fbc1b95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b8ebb0bc1baebc8-baebbeb9fbc1b95bb3bc1b95bcdb95bbeba9-b95b9fbcdb9fb95bc8-b85baebc8baabcdbaabc1-baebb1bcdbb1bc1baebcd-baebc7bb2bbeba3bcdbaebc8", "date_download": "2019-10-15T07:03:36Z", "digest": "sha1:DPZAYLZZUFQEL3JVJ4IQTHMD2246LCEO", "length": 18658, "nlines": 227, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nமாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை பற்றிய குறிப்புகள்\nபண்ணை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்தல்\nபண்ணை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்தல் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகால்நடைப் பண்ணையினை வடிவமைக்கும் போது கவனிக்கவேண்டியவை\nகால்நடைப் பண்ணையினை வடிவமைக்கும் போது கவனிக்கவேண்டியவை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉற்பத்திக்கு ஏற்றவாறு பண்ணைக்கொட்டகையினை வடிவமைத்தல்\nஉற்பத்திக்கு ஏற்றவாறு பண்ணைக்கொட்டகையினை வடிவமைத்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபண்ணைக் கட்டிடங்களின் வரைபடம் தயாரித்தல்\nபண்ணைக் கட்டிடங்களின் வரைபடம் தயாரித்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகால்நடைக் கொட்டகையின் கட்டிட வடிவமைப்பு\nகால்நடைக் கொட்டகையின் கட்டிட வடிவமைப்பு பற்றிய குறிப்புகள்.\nகால்நடைக் கொட்டகைகளில் தரை அமைத்தல்\nகால்நடைக் கொட்டகைகளில் தரை அமைத்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகொட்டகை அமைப்பது பற்றிய விவரங்கள்\nகொட்டகை அமைப்பது பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகன்றுகளுக்கான கொட்டகை பற்றிய குறிப்புகள்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nபண்ணை அமைப்பதற்கான இடத்தைத் தேர��வு செய்தல்\nகால்நடைப் பண்ணையினை வடிவமைக்கும் போது கவனிக்கவேண்டியவை\nஉற்பத்திக்கு ஏற்றவாறு பண்ணைக்கொட்டகையினை வடிவமைத்தல்\nபண்ணைக் கட்டிடங்களின் வரைபடம் தயாரித்தல்\nகால்நடைக் கொட்டகையின் கட்டிட வடிவமைப்பு\nகால்நடைக் கொட்டகைகளில் தரை அமைத்தல்\nகொட்டகை அமைப்பது பற்றிய விவரங்கள்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகொட்டகை அமைப்பது பற்றிய விவரங்கள்\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் த���ழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 29, 2016\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/baaba4bbfbb5bc1ba4bcdba4bc1bb1bc8bafbbfba9bcd-b9abc7bb5bc8b95bb3bcd/b86ba4bbebb0bcd-b9abc7bb5bc8/b86ba4bbebb0bcd-b95bbebb0bcdb9fbc1-bb5b9fbbfbb5baebc8baabcdbaabc1", "date_download": "2019-10-15T07:19:24Z", "digest": "sha1:XMQZBR5FPUGT4CAFFBLWTWT4P7Z5OURE", "length": 13963, "nlines": 181, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆதார் கார்டு வடிவமைப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / பதிவுத்துறையின் சேவைகள் / ஆதார் சேவை / ஆதார் கார்டு வடிவமைப்பு\nஆதார் கார்டு வடிவமைப்பு பற்றி தெரிந்துகொள்ளவும்.\nஆதார் அட்டையில் தனித்த எண் இருப்பதால், அதனை போலியாக உருவாக்குவது கடினம். அதற்கு காரணம் நம் பயோமெட்ரிக்ஸ் தகவல் உடன் அதாவது கை விரல் ரேகை, கண் கருவிழியின் ரேகை மற்றும் முகம் போன்ற பல தகவல்கள் இந்த அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஆதார் என்பது உலகளாவிய எண்ணாகும். சென்ட்ரல் யூனிக் ஐடென்டிஃபிகேஷன் டேட்டாபேஸை தொடர்பு கொண்டு பயனீட்டாளரின் அடையாளத்தை நாட்டில் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஏஜென்சிகளும் சேவை மையங்களும் உறுதி செய்து கொள்ளலாம்.\nUID-யுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண் மூலமாக பாதுகாப்பான முறையில் குறைந்த செலவில், பயனீட்டாளரின் கணக்கில் பணத்தை பரிமாற்றம் முடியும்.\nஇந்த ஆதார் அட்டையின் மூலம் வங்கி பரிமாற்றத்தில் வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும். இதனால் வங்கிச் சேவையில் தரம் மேம்படும். இந்த அட்டையின் எந்த ஒரு ஏஜென்சிகளுக்கும் பயனீட்டாளரின் அடையாளத்தை சரிப்பார்க்க முடியும், மேலும் இத்தகவல்கள் 100% உத்திரவாதத்துடன் கிடைக்கும்.\nஆதார் அட்டையை மத்திய அரசால் அங்கீகாரிக்கப்பட்ட ஒரு அடையாள ஆவணம், இந்த அட்டையின் மூலம் பயனாளிகள் தங்களின் உரிமைத் தகுதி, கோரிக்கை சேவைகள் மற்றும் தாங்கள் எழுப்பியுள்ள புகார்களை பற்றி இன்றைய தேதி வரையிலான தகவல்களை தங்களின் கைப்பேசி மூலமாக, kiosks மூலமாக தெரிந்து கொள்ளலாம்.\nஆதாரம் : மாநில ஆதார் மையம். தமிழ்நாடு அரச���\nFiled under: Aadhaar card, ஆதார் கார்டு, வடிவமைப்பு, மின்னணு பணமாற்றல் பயன்கள்\nபக்க மதிப்பீடு (39 வாக்குகள்)\nஆதார் கார்ட் ஐ ரேஷன் கார்டில் இனனைக்கும் போது பதிவிறக்கம் செய்த\nஆதார் கார்ட் செயலி செயல்படாமல் தங்கள் துரித குறியீடு தவறானது என\nபதில் வருகிறது அதற்க்கு என்ன செய்யவேண்டும் தயவு செய்து பதில் அளிக்கவும்.\nகணினி மையம் வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இ சேவை மையம் தொடங்கலாமா\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஆதார் அட்டை பெறுவது எப்படி\nஆதார் அட்டை தொலைந்து போனால்\nஇ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nஆதார் கார்டில் பிழைகளை திருத்துவது எப்படி\nசான்றிதழ்கள், ரயில் / பேருந்து முன்பதிவு சேவைகள்\nவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சேவைகள்\nமாநில அரசின் போக்குவரத்து சேவைகள்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nபொது நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள்\nஆதார் அட்டை தொலைந்து போனால்\nகிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 17, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-10-15T06:19:27Z", "digest": "sha1:WZV5WJAXBYCUQOHXVXZFSQZS267D5RBO", "length": 12508, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பிக்பாஸ் கமலஹாசனை கடுமையாக சாடிய இயக்குனர்! | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nபிக்பாஸ் கமலஹாசனை கடுமையாக சாடிய இயக்குனர்\nசென்னை, ஜூலை .11- தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கடந்த மாதம் துவங்கியது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்புகளோ அதிகமாக பெருகி வருகின்றன .\nஅந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் கௌதமன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் திட்டித்த தீர்த்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அணியும் ஆடைகள் குறித்தும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பயன்படுத்தும் வசனம் குறித்தும் இயக்குனர் கவுதமன் குற்றம்சாட்டி உள்ளார்.\nடிவி பேட்டியில் அவர் அறிவித்தது, ஜட்டியோடு பெண்கள் ஆண்களுடன் சுற்றுகிறார்கள் .உங்களது வீட்டில் இவ்வாறெல்லாம் சுற்ற முடியுமா கை கால்களில் முடி தெரியும்படி பெண்ணின் ஆடையை ஆண்கள் அணிந்து கொள்வது எல்லாம் குடும்பத்துடன் பார்க்க முடியுமா\nஇந்நிகழ்ச்சியை போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் அவர்கள் வசனங்கள் இரண்டு அர்த்தத்தைத் தாண்டி மூன்று அர்த்தங்களில் சென்று கொண்டிருக்கிறது என காட்டமாக கூறினார். மேலும் இதை மக்கள் எச்சரிக்கை விடுக்கும் முன் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனமே சரி செய்ய வேண்டும் .\nஇதுபோன்ற நிகழ்ச்சிகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இவரை எப்படி அரசியல் தலைமைத்துவத்தில் வைத்து பார்க்க முடியும் எனவும் சாடியு��்ளார்.\nவேலையில்லாத நிலை இல்லை - துன் மகாதீர்\nஇந்தோனேசிய காதலியை கொலை செய்த பின் தூக்கில் தொங்கிய இந்திய பிரஜை \nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nஸாக்கிரை கைது செய்ய- மும்பை நீதிமன்றம் மீண்டும் கைது ஆணை\nதப்பு செய்தால் ஜப்பானியர்களை போல பதவி விலகுங்கள்- வீ கா சியோங்\n25 ஆண்டுகளாக கைவிடப் பட்ட ‘ஹைலண்ட் டவர்’ இடிக்கப்படும்\nபாஸ் தலைவர் ஹாடி அவாங் மருத்துவமனையில் அனுமதி\nஜூன்-21இல் பத்துமலையில் மாபெரும் யோகா விழா\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/11/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:51:56Z", "digest": "sha1:LG5OCHVUWINPRQMGQADTQYNX6RLEHYXX", "length": 11759, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "(வீடியோ) : ரயில் பயணித்திற்காக சேவலைக் கொன்ற பெண்! | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\n(வீடியோ) : ரயில் பயணித்திற்காக சேவலைக் கொன்ற பெண்\nசீனா, ஜூலை 11 – நம்மில் பலர் பயணம் மேற்கொள்ளும் போது சில பொருள்களை எடுத்துக் கொண்டு போக அனுமதி கிடையாது.\nஅதிலும், கொஞ்சம் கூர்மையான பொருளோ, உணவோ கொண்டு செல்ல அனுமதி இல்லை. அப்படி கொண்டு போனாலும் அங்கிருக்கும் பாதுகாவலர்கள் அவற்றை பறிமுதல் செய்து கண்டிக்கவும் செய்வர்.\nஅது போன்று சீனாவில் உயிரினங்களை ஏற்ற நிச்சயம் அனுமதி கிடையாது. அப்படி இருக்கையில், ஒரு பெண்மணி சேவலை இரயிலில் கொண்டுவர முயற்சித்த போது அங்கிருந்த பாதுகாவலர் தடுத்துள்ளார். அந்த மாதுவானவர் அந்த பிரச்சினையைக் கையாண்ட விதமோ நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.\nஅந்த சேவலை சம்மந்தப்பட்ட தரப்பினரிடமோ, வெளியிலோ விடுமாறு கூறியுள்ளனர். அதற்கு அப்பெண் அருகில் இருக்கும் குப்பைத் தொட்டியில், அந்த சேவலின் குரல்வளையை நெரித்துக் கொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.\nஉயிரற்ற நிலையில், சமைக்கும் உணவு பொருளாகக் கொண்டு போகலாம் என்பதற்காக அவர் சேவலைக் கொன்று, சமைத்த பின்னர் அதைக் கொண்டு போகலாம் என கையாண்ட ���ுக்தியோ உலக மக்களின் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது.\nதண்டனையாக மகனை காருக்குள் பூட்டிச் சென்ற தாய்\nஐஸ்க்கிரீம் கருவியில் சிறுநீர் கழித்த ஊழியர்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலேசியர்களை கொல்லும் மன அழுத்தம்:: சுகாதார அமைச்சு கவனிக்குமா\nஇம்ரான் கானுக்கு நோபல் பரிசா\nசுறுசுறுப்பு மனிதர்கள் : உகாண்டா முதலிடம்\nஅம்னோ அழித்துவிட்டு, முதலைக் கண்ணீர் வடிக்கிறார் நஜிப் -லிம் கிட் சியாங் சாடல்\nபள்ளிக்குள் புகுந்து 10 மாணவர்களை சுட்டுக்கொன்ற சக மாணவன் கைது\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/12/vaanavil-722016.html", "date_download": "2019-10-15T06:01:27Z", "digest": "sha1:25OMKQMJ5RSJEMRG3DXMPEGJKYJNBJCC", "length": 32808, "nlines": 207, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமில்லை! \"-வானவில்-vaanavil-72_2016", "raw_content": "\n\"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமில்லை\nஇலங்கையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வேலைகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக 225 பேர் கொண்ட நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சபை ஆறு குழுக்கள் புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடைபெறப்போவது புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வா அல்லது பழைய யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளப் போகும் நிகழ்வா என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகின்றது.\nஎதைச் செய்வதாக இருந்தாலும் சில அடிப்படைச் சூழ்நிலைகள் அவசியமானவை. முதலாவதாக, இன்றைய ஐ.தே.க. – சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் ஓர் உடன்பாட்டுக்கு வர வேண்டும். இரண்டாவதாக, உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படும் சுமார் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு எதிரணி அந்த உடன்பாட்டை ஏற்க வேண்டும். மூன்றாவதாக இனப் பிரச்சினை விவகாரத்தில் தமிழர் தரப்பு பிரதிநிதியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு இணங்க வேண்டும். நான்காவதாக, முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அதை ஆதரிக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் தவிர தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, தீர்வு முயற்சிகள் நடைபெறும் போதெல்லாம் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அதைக் குழப்பி அடிக்கும் ஜே.வி.பியும் கூட அதற்கு உடன்பட வேண்டும்.\nஏனெனில் இன்றைய இலங்கை அரசியலில் இந்த அரசியல் சக்திகளே ஏதோவொரு விதத்தில் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன.\nஇதுதவிர, புதிய அரசியல் யாப்போ அல்லது சீர்திருத்தமோ நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அத்து���ன் அது மக்களின் கருத்துக் கணிப்பில் வெற்றி பெறவும் வேண்டும்.\nமுதலில் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எடுத்துப் பார்த்தால் இனப் பிரச்சினை தீர்வில் அவர்களது நிலைப்பாடு என்ன என்பது குழப்பமாகவே இருக்கிறது. இந்த இடத்தில் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது அவசியம்.\nசுதந்திர இலங்கையில் தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சியான ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை எடுத்து நோக்கினால், அது இனப் பிரச்சினைக்கு தீர்வாக நாடாளுமன்றத்தில் சிங்களவருக்கு ஐம்பது வீதமும் தமிழருக்கு ஐம்பது வீதமும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு ஒவ்வாத கோசம் ஒன்றை முன்வைத்தது. அப்படி வைத்தாலும் அதற்காக உழைப்பதை விடுத்து, ஐ.தே.க. அரசுடன் இணைந்து அவ்வரசு மேற்கொண்ட தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், மலையக மக்களின் பிரஜாவுரிமை – வாக்குரிமையைப் பறித்தமை போன்ற அனைத்து தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு வழங்கியது.\nபொன்னம்பலத்தின் தலைமை தவறு என்று சொல்லி தமிழரசுக் கட்சியைத் தொடங்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்றோர் முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி கொள்கையை முன்வைத்தனர் அப்படி வைத்தாலும் அதற்காக உழைக்காது தென்னிலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளுடனும் பேரம் பேசுவதிலேயே தமது நேரத்தைச் செலவிட்டனர். அவர்களும் ஒரு கட்டத்தில் ஐ.தே.க. அரசுடன் இணைந்து ஆட்சியின் பங்காளர்கள் ஆனார்கள். ஆனால் அவர்களது யுக்தி எதுவும் பலிக்காததால், கையறு நிலையில் எவ்வித திட்டமும் இன்றி கடைசியில் தனிநாடு கோசத்தை முன்வைத்தார்கள்.\nதமிழரசுக் கட்சி தனிநாட்டுக் கோசத்தை முன்வைத்தாலும் அதற்காக ஒரு சிறு துரும்பைத் தன்னும் எடுத்துப் போடாமல் இளைஞர்களை முன்னே தள்ளி விட்டுவிட்டு தாம் பின்னே இருந்து கொண்டார்கள். அதன் காரணமாக தமிழ் இளைஞர்களின் போதிய அரசியல் ஞானமும், திட்டமும் இல்லாத ஆயுதப் போராட்டம் 30 வருட அழிவுகளுக்குப் பின்னர் 2009இல் முள்ளிவாய்க்கால் அழிவில் முற்றுப் பெற்றது.\nஇதன் பின்னர் தமிழ் தலைமை (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) மீண்டும் ஒரு அரசியல் சூதாட்டத்தில் இறங்கியது. தாம் பிரிவினை கோரவில்லை என்றும், ஐக��கிய இலங்கைக்குள் தீர்வுகாண விரும்புவதாகவும் கூறி இன்றைய அரசாங்கத்தைப் பதவிக்கும் கொண்டு வந்தனர். இனப் பிரச்சினைத் தீர்வுக்கு வழியாக வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து அதன் அடிப்படையில் சமஸ்டி தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் எனக் கோரினர். வடக்கு கிழக்கை இணைக்க முஸ்லீம் மக்கள் ஒருபோதும் இணங்கார் என்பதையோ, எந்த வடிவிலேனும் தமிழர்களுக்கு சமஸ்டி முறையிலான தீர்வு ஒன்றை வழங்குவதற்கு சிங்கள மக்கள் இணங்கார் என்பதையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்துப் பார்க்கவில்லை அல்லது தெரிந்தும் வழமைபோல விதண்டாவாத அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.\nஆனால் இன்றைய அரசாங்கத்தின் இரு பங்காளிக் கட்சிகளும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்பதை பல தடவைகள் தெளிவுபடுத்திவிட்டார்கள். ஐ.தே.கவின் நிலைப்பாட்டை – அதாவது ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்பதையும், எந்தக் காரணம் கொண்டு சமஸ்டி தீர்வு வழங்கப்படமாட்டாது என்பதையும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அக்கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்லவும் பல தடவைகள் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலும், இனப் பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு எல்லையும், வரையறையும் உண்டு எனவும் பிரதமர் ரணில் கூறியிருப்பதுடன், இராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் காணிகளை விடுவிப்பதே இனப் பிரச்சினைத் தீர்வின் ஓர் அங்கம்தான் என கோமாளித்தனமாகவும் தெரிவித்திருக்கிறார்.\nஇந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி எதுவும் கூறாமல் பெரும்பாலான சமயங்களில் தந்திரமாக நடந்து கொண்டாலும், இராணுவ முகாம் நிகழ்வு ஒன்றிலும், திரிகோணமலையில் நடைபெற்ற பௌத்த விகாரை நிகழ்வொன்றிலும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்றும், 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பு அம்சங்கள் தொடரும் என்றும் தெளிவாகக் கூறியிருக்கிறார்.\nஅதுமட்டுமின்றி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும், இன்றைய அரசின் அமைச்சர்களில் ஒருவருமான நிமால் சிறிபால சில்வா அண்மையில் கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக தமது கட்சி மூன்று விடயங்களில் விட்டுக் கொடுக்காது என உறு���ிபடத் தெரிவித்திருக்கிறார். அந்த மூன்றும் வருமாறு: பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்காதிருத்தல், எந்தவிதமான சமஸ்டி அமைப்பையும் வழங்காதிருத்தல் என்பவையாகும்.\nகட்சியின் இன்னொரு சிரேஸ்ட தலைவரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவும் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் விளக்கமளிக்கையில், புதிய அரசியல் அமைப்பிலும் தற்போதுள்ள ஒற்றையாட்சி முறையே பேணப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். இந்த இரண்டு அமைச்சர்களும் தமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி இப்படியான கருத்துக்களைக் கூறியிருக்க முடியாது.\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியைப் பொறுத்தவரை அவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஒற்றையாட்சி நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள் என்பதால் புதிதாகப் பேசுவதற்கு எதுவும் இல்லை.\nஇந்த நிலைமைகளைப் புரிந்து கொண்டபடியால்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் “ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு” என்றும், அவரது சகா எம்.ஏ.சுமந்திரன், “வடக்கு கிழக்கு இணைப்பு இப்போதைக்கு சாத்தியம் இல்லை” என்றும் புதிய சுருதியில் பேச ஆரம்பித்துள்ளனர். அப்படியானால் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ன வடிவத்தில் என்பதை இவர்கள் விளக்கியிருக்க வேண்டும். ஆனால் அதையும் இவர்கள் செய்யவில்லை.\nஇவையெல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், தற்போதுள்ள மாகாணசபை முறைமையையே அரசாங்கம் இனப் பிரச்சினைத் தீர்வாக முன்வைக்க இருக்கிறது என்பது தெளிவாகின்றது. இப்படியான ஒரு தீர்வை முன்வைப்பதை கூட்டு எதிரணியும் ஆதரிக்க வாய்ப்புள்ளது. இந்த முறைமையைக் கொண்டுவர ஆதரவளித்த இந்தியாவின் நிலைப்பாடும் அதுவேதான். இன்றுள்ள சூழ்நிலையில் நாட்டின் அனைத்து இன மக்களும் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகவும் அதுவே இருக்கின்றது.\nஎனவே போர் முடிவுற்ற நாளிலிருந்து மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் இணக்கமான பேச்சுவார்த்தை எதனையும் நடத்தாமல் மல்லுக்கட்டி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் மூலம் தமிழர்களுக்கு சமஸ்டி தீர்வைப் பெற்றுத் தரப்போவதாக மாய்மாலம் காட்டி, அந்த அரசை நிரந்தனை ஏதுமின்றி ஆதரித்து வந்ததின் பலாபலன் ம��காணசபைத் தீர்வு மட்டுமே.\nகடந்த அரசாங்க காலத்தின் போது தமிழ் மக்கள் சார்பாக அரசில் அங்கம் வகித்த டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ‘மாகாணசபை முறைமையை ஒரு தொடக்கப் புள்ளியாகக் கொண்டு இனப்பிரச்சினை தீர்வுக்காக உழைக்க முன்வாருங்கள்’ என்று அழைத்த போது அவரை “துரோகி” என வர்ணித்த கூட்டமைப்பினர் இப்பொழுது அந்த முறையையே அறுதியும் இறுதியுமான தீர்வாக ஏற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nமறுபக்கத்தில் இனப் பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரமான தீர்வைக் காண்போம் என தமிழ் மக்களை ஏமாற்றி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அவர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய மைத்திரி – ரணில் குழுவினர் இதற்கு மேல் எதனையும் செய்யப் போவதில்லை என்ற நிலையே உள்ளது.\nமாகாணசபை முறைமையைத் தன்னும் அரசும் கூட்டமைப்பும் சேர்ந்து உண்மையாக நடைமுறைப்படுத்தினார்கள் என்றால் அதுகூட பரவாயில்லை. ஆனால் கூட்டமைப்பினர் ஒருபக்கத்தில் தமக்குப் பிடித்தமான இன்றைய நவ தாராளவாத அரசை ஆதரித்துக் கொண்டு, மறுபக்கத்தில் இந்த அரசு தமிழருக்கு நிறையச் செய்ய இருந்ததாகவும், ஆனால் மகிந்த தலைமையிலான சிங்கள இனவாதிகள் குழப்பிவிட்டதாகவும் வழமைபோல தமது பிரச்சாரத்தைச் செய்துகொண்டு அரசியல் பிழைப்பு நடாத்தவே முற்படுவர் என்பது திண்ணம்.\nமகிந்த தரப்பினர் எதிர்ப்பு கிளப்பினாலும், நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மற்றும் பல்வேறு வகைச் சட்டங்களை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது போன்று இனப் பிரச்சினை விடயத்திலும் தாங்கள் விரும்பும் தீர்வை அரசைக் கொண்டு நிறைவேற்றலாம் தானே என்று யாராவது கேட்டால் அதற்கு கூட்டமைப்பினரிடம் எந்தப் பதிலும் இருக்காது.\nமொத்தத்தில் ஆராய்ந்து பார்த்தால், தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பிலும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு எதுவும் முன்வைக்கப்படப் போவதில்லை. பழைய ஒற்றையாட்சி அமைப்பே புதிய வகையில் நிலை நிறுத்தப்படப் போகின்றது.\nஇதற்கான உண்மையான காரணம், பலரும் கருதுவது போல புதிய அரசியல் அமைப்பு என்பது இனப் பிரச்சினைத் தீர்வுக்காக கொண்டு வரப்படவில்லை. அதன் பிரதான நோக்கம் தற்போது பதவியில் உள்ள முதலாளித்துவ நவ – தாராளவாத அரசு மேலும் மேலும் சர்வதேச முதலாளித்துவ சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதற்கான தடைகளை நீக்குவதற்காகவே கொண்டுவரப்படுகிறது. இது கூட்டமைப்பினருக்கும் தெரியும். இருந்தாலும் தமிழர் பிரச்சினைத் தீர்வைவிட இன்றைய நவ – தாராளவாத அரசைப் பாதுகாப்பதே அவர்களது நோக்கம் என்பதால், அவர்கள் அரசுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்பார்களேயொழிய, தமிழ் மக்கள் பிரச்சினைத் தீர்வுக்காக இன்றைய அரசுடன் போராடப் போவதில்லை.\nஎனவே தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடர்வதானால், தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகள் அதைத் தமது கையில் எடுத்துப் போராடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை.\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nபயிரை மேய்ந்த வேலிகள்..(28) By Raj Selvapathi\n\"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2019-10-15T06:37:05Z", "digest": "sha1:47M7JOZN3HZEM5DD3RK4MPJFQR4WPASR", "length": 7847, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேச்சு: இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு | Chennai Today News", "raw_content": "\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேச்சு: இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேச்சு: இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு\nதஞ்சை மன்னன் ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\nதஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசோழ மன்னன் ராஜராஜசோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் பறிப்பு” என ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\nஇந்திய அணியின் வெற்றியை இப்படியா கொண்டாடுவது அரைநிர்வாண நடிகைக்கு குவியும் கண்டனங்கள்\nஅதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்\nசிரஞ்சீவியால் சஸ்பெண்ட் ஆன 7 போலீசார்\nதமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் பாத்ரூமில் வழுக்கி விழும் ரவுடிகள்\n14 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட 51 வயது அறிவியல் ஆசிரியை\nமகனை மருத்துவராக்க ஆள்மாறாட்டம்: உதித்சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/04/17/page/2/", "date_download": "2019-10-15T07:20:16Z", "digest": "sha1:ZZ7BX63YFHA7EOWHLMR3P4RYOEQE643Q", "length": 6708, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 April 17Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nMonday, April 17, 2017 1:28 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 153\nசக்தி தரிசனம் – மணவாழ்க்கை அருளும் மாவடி தரிசனம்\nMonday, April 17, 2017 1:26 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 57\nஐஐடி-யில் பாடமாக்கப்படும் ‘வாஸ்து சாஸ்திரம்’\nMonday, April 17, 2017 1:24 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 82\nகோடிகள் கொட்டினாலும் அவருடன் நடிக்க மாட்டேன். நயன்தாரா குறிப்பிட்டது யாரை\nசிவலிங்கா, கடம்பன், பவர்பாண்டி ஓப்பனிங் வசூல் நிலவரம்\nவிஜய்சேதுபதியின் 25வது படத்தில் ஒரு புதுமை\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் ஒரு ஆண்டு வருமானம் ரூ.1005 கோடி\nஇரட்டை இலை சின்னத்திற்காக யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை. தினகரன்\nரூ.60 கோடி பேரம்: டெல்லி போலீசார் கைது செய்யப்படுகிறாரா டிடிவி தினகரன்\nஐபிஎல் கிரிக்கெட்: புனே, மும்பை அணிகள் வெற்றி\nMonday, April 17, 2017 9:02 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு Siva 0 84\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/02/Shops-Blocking-in-Kumbakonam.html", "date_download": "2019-10-15T06:57:00Z", "digest": "sha1:GPXSTU6Q3M2WCIPZXWSENDAXTR55NATS", "length": 11549, "nlines": 91, "source_domain": "www.ethanthi.com", "title": "ராமலிங்கம் கொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் கடைகள் அடைப்பு - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / valangai / ராமலிங்கம் கொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் கடைகள் அடைப்பு\nராமலிங்கம் கொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் கடைகள் அடைப்பு\nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nதிருபுவனம் பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப் பட்டதைக் கண்டித்து கும்பகோணம் பகுதியில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. கண்டனப் பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணி சென்ற 140 பேரை போலீஸார் கைது செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nகும்பகோண��் அருகே உள்ள திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பா.ம.க-வின் முன்னாள் நகர செயலாளராக இருந்தவர் மதமாற்றம் செய்ததைத் தட்டிக் கேட்டதற்காக ராமலிங்கம் கடந்த 5-ம் தேதி இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப் பட்டார்.\nஇந்தக் கொலை வழக்கு தொடர்பாகத் திருவிடை மருதூர் போலீஸார் இதுவரை 9 பேரை கைது செய்துள்ள தோடு கொலையாளிகள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன.\nமேலும், இன்று கடையடைப்புப் போராட்டத் துக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. மேலும், பேரணி நடத்துவதற்கும் அனுமதி கேட்டிருந்தனர். நேற்று அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முன்னிலை யில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது பேரணி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது.\nஆனால், தடையை மீறி பேரணியை நடத்துவோம் என இந்து அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கூறினர். இதை யடுத்து இன்று கும்பகோணம், திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் உள்ள சுமார் 7,000 கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. இதற்கிடையில் தமிழக காவல்துறை சட்டம் 30(2) -ன் கீழ் உத்தரவும் பிறப்பிக்க பட்டது.\nஅதன்படி, கும்பகோணம் பகுதியில் 11-ம் தேதியில் இருந்து அடுத்த 15 தினங்களுக்கு காவல்துறை அனுமதி பெறாமல் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.\nதடை உத்தரவை மீறி யாரும் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கூடாது என்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் மகேஸ்வரன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி-க்கள் பாலச்சந்திரன், அன்பழகன் மேற்பார்வையில் டி.எஸ்.பி-க்கள் செங்கமலகண்ணன்,\nகணேசமூர்த்தி, முருகேசன், ஜெயசீலன், மகேசன், நாகராஜ் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் கும்பகோணம் காந்தி பூங்கா, திருபுவனம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்குக் குவிக்கப் பட்டனர்.\nஇந்நிலையில் ராமலிங்கம் கொலையைக் கண்டித்து ஏற்கெனவே அறிவித்தபடி இன்று அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் கும்பகோணம் மகாமகக் குளம் வீரசைவ மடத்திலிருந்து கண்டன ப��ரணியாகப் புறப்பட்டு காந்தி பூங்காவை நோக்கி வந்தனர்.\nபேரணி நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் வரும் போது அவர்களைப் போலீஸார் தடுத்தனர். இதை யடுத்து பேரணியாக வந்தவர்கள் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை யடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.\nஇதேபோல் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன்சம்பத் இன்று திருபுவனம் சென்று ராமலிங்கம் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர், அங்கிருந்து கும்பகோணத்து க்கு தன் ஆதரவாளர் களுடன் வந்த போது, அவரை செட்டிமண்டபம் அருகே போலீஸார் வழிமறித்து கைது செய்தனர்.\nகும்பகோணத்தில் இரண்டு இடங்களில் 7 பெண்கள் உட்பட 140 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்து அமைப்புகள் கடை யடைப்புக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் கும்பகோணம் பகுதியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப் பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nராமலிங்கம் கொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் கடைகள் அடைப்பு Reviewed by Fakrudeen Ali Ahamed on 2/12/2019 Rating: 5\nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3121:2008-08-24-15-45-21&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-15T06:12:11Z", "digest": "sha1:TG3SQFR4K5VU5O3F7PPMDWYXIBPCHNSJ", "length": 5841, "nlines": 113, "source_domain": "www.tamilcircle.net", "title": "சகோதரத்துவம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஒன்றே சமுகம் என்றெண்ணார்க்கே - இறுதி\nஉறுதி உறுதி உறுதி ...\nஉறவினர் ஆவார் ஒரு நாட்டார் - எனல்\nஉறுதி உறுதி உறுதி ...\nபிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப்\nபிழைநீக் குவதே உயிருள் ளாரின் கடமை - நம்மிற்\nகுறைசொல வேண்டாம் உறவினர் பகைநீங் குங்கோள் - உங்கள்\nகுகையினை விட்டே வெளிவரு வீர்சிங் கங்காள்\nஉறுதி உறுதி உறுதி ...\nநாட்டுக் குலையில் தீட்டுச் சொல்வார் மொழியை - நாமே\nநம்பித் தேடிக் கொண்டோ ம் மீளாப் பழியை - நாட்டின்\nகோட்டைக் கதவைக் காக்கத் தவறும் அந்நாள் - இந்தக்\nகுற்றம் செய்தோம்; விடுவோம்; வாழ்வோம் இந்நாள்\nஉறுதி உறுதி உறுதி ...\nவாழ்விற் செம்மை அடைதல் வேண்டும் நாமே - நம்மில்\nவஞ்சம் காட்டிச் சிலரைத் தாழ்த்தல் தீமை - புவியில்\nவாழ்வோ ரெல்லாம் சமதர் மத்தால் வாழ்வோர் - மற்றும்\nவரிதிற் றாழ்வோர் பேதத் தாலே தாழ்வோர்\nஉறுதி உறுதி உறுதி ...\nதேசத் தினர்கள் ஓர்தாய் தந்திடு சேய்கள் - இதனைத்\nதெளியா மக்கள் பிறரை நத்தும் நாய்கள் - மிகவும்\nநேசத் தாலே நாமெல் லாரும் ஒன்றாய் - நின்றால்\nநிறைவாழ் வடைவோம் சலியா வயிரக் குன்றாய்.\nஉறுதி உறுதி உறுதி ...\nபத்துங் கூடிப் பயனைத் தேடும் போது - நம்மில்\nபகைகொண் டிழிவாய்க் கூறிக் கொள்ளல் தீது - நம்\nசித்தத் தினிலே இருளைப் போக்கும் சொல்லைக் - கேளீர்\nசெனனத் தாலே உயர்வும் தாழ்வும் இல்லை\nஉறுதி உறுதி உறுதி ...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/96-movie-gowri-kishan-photo-gallery-pqx9s1", "date_download": "2019-10-15T06:45:31Z", "digest": "sha1:LIBGLZR6K7A77RM23FIZIQTDAPBSD2NO", "length": 5698, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'96 ' பட குட்டி ஜானு 'கௌரியின்' லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்!", "raw_content": "\n'96 ' பட குட்டி ஜானு 'கௌரியின்' லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்\n'96 ' பட குட்டி ஜானு 'கௌரியின்' லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்\n'96 ' பட குட்டி ஜானு 'கௌரியின்' லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் ��டத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\n வாக்குவங்கி அரசியல் செய்யாதீங்க ஸ்டாலின் \nஅதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை இதற்காகத்தான் நடத்தவில்லை …. திண்ணைப் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் குற்றச்சாட்டு \nஅடுத்த மாதம் கண்டிப்பா உள்ளாட்சித் தேர்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tamilnadu-weatherman-about-csk-vs-mi-match/", "date_download": "2019-10-15T07:41:21Z", "digest": "sha1:KB6FNRWBDG4WWOPNDHMX7KDTFPXFN5TH", "length": 13095, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu Weatherman about csk vs mi match - 'கிரிக்கெட் தான் உங்களுக்கு முக்கியமா போச்சா?' - தமிழ்நாடு வெதர்மேன் ஆதங்கம்", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\n'கிரிக்கெட் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா போச்சா' - தமிழ்நாடு வெதர்மேன் ஆதங்கம்\nசென்னையே குடிநீர் பஞ்சத்தில் தவிக்கிறது\nஐபிஎல் 2019 தொடரில், இன்று (மே.7) இரவு 7.30 மணிக்கு சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.\nஏற்கனவே லீக் தொடரில், இரண்டு முறை மும்பையிடம் சென்னை செமத்தியாக வாங்கிக் கட்டியிருக்கும் நிலையில், இன்றைய குவாலிஃபயர் ஆட்டத்திலாவது மும்பையை சென்னை வீழ்த்துமா என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், சட்டென்று மாறியது வானிலை\n மதியத்துக்கு மேல் சென்னையில் மேக மூட்டங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மாலைக்கு மேல் மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. இதனால், திட்டமிட்டப்படி போட்டி நடைபெறுமா\nஇதைத் தொடர்ந்து, ரசிகர்கள் சமூக தளங்களில் ‘ரெயின் ரெயின் கோ அவே, கம் அகெய்ன் அனதர் டே’ என்று 2ம் வகுப்பு பிள்ளைகள் போட ரைம்ஸ் பாடத் துவங்கிவிட்டனர்.\nஏற்கனவே, ஃபனி புயல் தமிழகத்திற்கு வராத காரணத்தால் போதுமான மழை நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. செ���்னையில் உள்ள அனைத்து ஏரியிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 99% தண்ணீர் வற்றிவிட்டது. சென்னையே குடிநீர் பஞ்சத்தில் தவிக்கிறது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், மழையே வாலண்டரியாக வரும் போது, முக்கியமான கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது.\nஇந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் “ரெய்ன் ரெய்ன் கோ அவே போன்ற கமெண்ட்ஸ்களை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. மழை முக்கியம் இல்ல போல… மேட்ச் தான் வேணும் போல” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஐபிஎல் இறுதிப் போட்டி: பொல்லார்ட் – பிராவோ மோதல்\n‘மூன்றாவது அம்பயர் தூக்கு போட்டு செத்துடலாம்’ – தேம்பி தேம்பி அழும் தோனியின் குட்டி வெறியன் (வீடியோ)\nIPL 2019 Final: டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டியின் திக்.. திக்.. தருணங்கள், தோல்விக்கு பிறகு டோனி சொன்ன ஹேப்பி நியூஸ்\nஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்ட சி.எஸ்.கே. \nசிங்கமா நின்னு சி.எஸ்.கே. ஜெயித்த தருணம்: ஹைலைட் நிகழ்வுகள் இங்கே…\nDC vs SRH Playing 11 Live Score: டெல்லி vs ஹைதராபாத் லைவ் ஸ்கோர்கார்டு\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் தனி ஒருவனாக வெற்றியை உறுதி செய்த சூர்யகுமார் யாதவ்\nதோனி பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கம்பெனி சூதாட்டத்தில் ஈடுபடுகிறதா பிசிசிஐ நிர்வாகி கருத்தால் பரபரப்பு\nகுதிரையை பார்க்க தினமும் வரும் சிறுத்தை : வைரலாகும் வீடியோ\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் தனி ஒருவனாக வெற்றியை உறுதி செய்த சூர்யகுமார் யாதவ்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஒரு பெரிய பிரச்சனையை கையில் எடுத்து அதனை சிறிது சிறிதாக பிரித்து ஒவ்வொரு பிரச்சனைக்குமான காரணங்கள், தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்தனர்.\nஇந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது – நோபல் பரிசு பெற்ற அபிஜித் கருத்து\nஅனைத்து துறைகளிலும் பிரதம அலுவலகத்தின் ஆதிக்கம் இருப்பதால் அத்துறைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன என குற்றச்சாட்டு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/today-is-the-highest-moisture-day-in-tamilnadu-363330.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:22:15Z", "digest": "sha1:6RV6YBJQC2QP7E2KUDVSJGVYQIE3BUIF", "length": 17246, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரு ஆண்டுகளுக்கு பிறகு.. அதிக ஈரப்பதமான நாள் இன்று.. ஏன் எப்படி? | Today is the highest moisture day in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீ���ு நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரு ஆண்டுகளுக்கு பிறகு.. அதிக ஈரப்பதமான நாள் இன்று.. ஏன் எப்படி\nசென்னை: கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பருக்கு பிறகு இன்றுதான் அதிக ஈரப்பரமான நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெப்பம் நீடித்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.\nமேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.\nகாலாண்டு தேர்வு.. சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அடை மழை பெய்தாலும் பள்ளிகள் விடாது இயங்கும்\nஇந்த மழை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்தது.\nகுறைந்த நேரத்தில் அதிகப்படியான மழை கொட்டி தீர்த்ததால் இன்றைய தினம் அதிக ஈரப்பதமான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் நடந்து வருகிறது. இந்த காலத்தில் கேரள, கர்நாடகம், வடமாநிலங்களில் மட்டுமே மழை வெளுத்து வாங்கும்.\nஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குறைந்த நேரத்தில் அதிகப்படியான மழை பெய்தது. இது வழக்கத்துக்கு மாறானதாகும். இது போன்ற ஒரு நிலை கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்டது. குறைந்த நேரத்தில் அதிக மழை என்பதெல்லாம் தமிழகத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே நடக்கும்.\nஎனினும் தற்போது பருவமழையே இல்லாத நிலையில் இது போன்ற அதிக மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் ஏரிகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மழை இரவு நேரத்தில் மட்டுமே பெய்யும். காலை வேளையில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கப்படவுள்ளது. இந்த ஆண்டாவது மழை பெய்யுமா என விவசாயிகள், மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. வடகிழக்கு பருவமழை பற்றி சூப்பர் தகவல்\n#PrayForJapan .. டோக்கியோவை சிதைக்க வரும் ஹஜிபிஸ் புயல்.. பேய்மழையால் பேரழிவு அபாயம்.. வீடியோ\nதமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் கன மழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nதமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.. இந்த 9 மாவட்டங்களிலும் நல்ல மழை இருக்கு\nகர்நாடகாவில் கொட்டித்தீர்க்கும் மழை.. தமிழகத்திலும் இன்று கனமழை பெய்யும்.. எங்கெல்லாம் தெரியுமா\nபெங்களூரை தொடர்ந்து மிரட்டும் மழை ஆபத்து.. ஏரியாவுக்கு ஏரியா பெருமளவுக்கு மாறும் மழையளவு\nதமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்\nவட இந்தியாவின் பல மாநிலங்களில், மழை, வெள்ளம்.. பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain north east monsoon tamilnadu வடகிழக்கு பருவமழை தமிழகம் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/virudhunagar-dist-admk-cadidaters-bio-data-251270.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-15T06:02:36Z", "digest": "sha1:MCJ6EN3Y67XXSC4PQY4FETZIJOHMJBGD", "length": 21354, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பிளஸ் புதுமுகங்கள்...அதிமுகவின் விருதுநகர் மாவட்ட வேட்பாளர்களின் பயோடேட்டா | virudhunagar Dist. ADMK cadidaters bio-data - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nThazhampoo Serial: பாம்பைப் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க.. ஆனா எல்லாமே கற்பனைதான்\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nAutomobiles டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிட்டிங் எம்.எல்.ஏக்கள் பிளஸ் புதுமுகங்கள்...அதிமுகவின் விருதுநகர் மாவட்ட வேட்பாளர்களின் பயோடேட்டா\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட அதிமுக வேட்பாளர்களாக சிட்டிங் எம்.எல்.ஏக்களான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோரும் புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்பு:\nசிவகாசி சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜி (47) 1986 ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வருகிறார். விஸ்வகர்மா (ஆசாரி) சமூகத்தைச் சேர்ந்தவர். அருப்புக்கோட்டையை அடுத்த குருந்தமடம்தான் இவர் சொந்த ஊர். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இன்னும் திருமணமாகவில்லை.\n2000ம் ஆண்டு முதல் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்துள்ளார். தற்போது விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். 2011-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சிவகாசி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு செய்தி, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கங்கள் துறை அமைச்சரானார். 3 முறை திருத்தங்கல் நகராட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர் ராஜேந்திர பாலாஜி.\nஅருப்புக்கோட்டை சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளார் வைகை செல்வன் (49). மதுரை மாவட்டம் பேரையூர் சிலைமலைப்பட்டியைச் சேர்ந்தவர். எம்.ஏ., பிஎல்., பி.எச்.டி., படித்துள்ள இவர், அரசு தலைமை கொறடா, அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளராக பதவி வகித்தவர். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பள்ளி கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் வைகை செல்வன். இம்முறையும் அருப்புக்கோட்டை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.\nவிருதுநகர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கி. கலாநிதி (64) கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். விருதுநகர் முத்துராமன்பட்டியில் வசித்து வருகிறார். விருதுநகர் சட்டசபை தொகுதிச் செயலாளர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் கலாநிதி.\nஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரபிரபா அதிமுக மாவட்ட கவுன்சிலரான முத்தையாவின் மனைவி. தாழ்த்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்தவரான இவர் பண்டிதன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தமிழில் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார். விருதுநகர் அதிமுக மாவட்ட இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பதவி வகித்தவர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் கூட்டுறவு வங்கியின் இயக்குநர் பொறுப்பிலும் உள்ளார் சந்திரபிரபா.\nராஜபாளையம் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.ஏ.எஸ். ஷியாம் (46) பிஎஸ்சி பட்டம் பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளராக பதவி வகித்தவர். இவரது தந்தை காங்கிரஸ் பிரமுகர், ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு வகித்தவர்.\nசாத்தூர் தொகுதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள எஸ்.ஜி. சுப்பிரமணியன் (53) தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக பதவி வகித்தவர். தற்போது கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார் எஸ்.ஜி.சுப்பிரமணியன்.\nதிருச்சுழி தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தினேஷ்பாபுவின் சொந்த ஊர் நரிக்குடி அருகே முக்குளம். தற்போது அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் சாலையில் வசித்து வருகிறார். வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வருகிறார். விருதுநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார் தினேஷ்பாபு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்: சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nசட்டமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு - வீடியோ\nஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு- வீடியோ\nசட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டது: ஜி.கே.வாசன் - வீடியோ\nபெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை- வீடியோ\nகரூர் மாவட்டத்தில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு - வீடியோ\nமனைவி, மகனுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்த ஸ்டாலின் - வீடியோ\nவாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் திருப்பூரில் வாக்குப்பதிவில் தாமதம் - வீடியோ\nஅன்புமணி முதல்வராவது உறுதி: ராமதாஸ் நம்பிக்கை - வீடியோ\nம.ந.கூட்டணிக்கு ஆதரவு: விவசாய சங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு - வீடியோ\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள்: பிரகாஷ் ஜவடேகர் - வீடியோ\nஜெ.வை எதிர்க்கும் வசந்தி தேவி, வானூரை வெல்வாரா ரவிக்குமார்... வி.சி.க. வேட்பாளர்கள் பயோடேட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly elections 2016 kalanidhi rajendra balaji தமிழக சட்டசபை தேர்தல் 2016 ராஜேந்திர பாலாஜி வைகை செல்வன் கலாநிதி சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன்\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்ச��� 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:50:53Z", "digest": "sha1:ZYGCN35THPCA2ATCQ2G57CZN4GJLYDF2", "length": 10428, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "புகார்: Latest புகார் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்ச்சையில் 'அக்யூஸ்ட் நம்பர் ஒன்'... சாதி பற்றி பேசிய நையாண்டி நாயகன் சந்தானம்\nபிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் இப்படி செய்றாங்களே . தமிழிசை சௌந்திரராஜன் பகீர் புகார்\nகலாய்க்கிறதுக்கு லிமிட் இல்லையா... நடிகர் சந்தானத்திற்கு எதிராக பிராமணர் சங்கம் போலீசில் புகார்\nகொக்கரக் கொக்கரக்கோ சேவலே... அதிகாலையில் கூவுவதால் தூக்கத்திற்கு இடையூறு.. சேவல் மீது பெண் புகார்\nமுனிவர் வேஷம் போட்டு பிரச்சாரம் செய்தார்.. மோடியின் யாத்திரை குறித்து சந்திரபாபு நாயுடு புகார்\nசர்ச்சைப் பேச்சு.. மநீம அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்..கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்\nமுதுமையை காரணம் காட்டி சொத்துக்களை பிடுங்கிக்கொண்டு அனாதையாக்கிய மகன்கள்.. ஆட்சியரிடம் தந்தை புகார்\nபொள்ளாச்சி கொடூரம்… முழுமையாக ஆடியோ, வீடியோவை வெளியிடாதது ஏன்... பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி\nபொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு… 6 டி.எஸ்.பி தலைமையில் பலத்த பாதுகாப்பு\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்… இளம் பெண்களுக்கு உதவி செய்ய தயார்… பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி\nதேர்தல் நேரத்தில் அதிமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்… பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்\nசிம்பு பட ரிலீஸ் அன்று பால் திருடு போகாமல் தடுங்கள்... பால் முகவர்கள் கோரிக்கை\nமுன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் திடீர் டிரான்ஸ்பர்\n\"என் மகன் உயிரிழப்பில் சந்தேகம்\".. எச்ஐவி பாதிப்பு ரத்தம் கொடுத்த இளைஞரின் தந்தை பரபர புகார்\nகழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்\nஅப்பா, அம்மாவை ஊட்டிக்கு கடத்திய மர்ம கும்பல்.. மீட்டு தாருங்கள்.. பவர்ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nஎன் விவகாரத்தில் போலீஸ் தலையிடக் கூடாது.. வனிதா அதிரடி\nமறுபடியும் வர முடியுமா.. வந்துர முடியுமா.. தினகரனிடம் அமைச்சரை கடுமையாக விமர்சித்த பெண்\nசார், 800 ரூபாய்.. வாங்கி 2 நாள் கூட ஆகலை.. அதிர வைத்த ராஜேஷ் குப்தா.. களமிறங்கிய போலீஸ்\nபாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கன்னியாஸ்திரிகளுக்கு நேர்ந்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesu-thaanae-athisaya-theyvam-2/", "date_download": "2019-10-15T06:03:40Z", "digest": "sha1:PYKFKIPAI7UOCJUUZT3S2IO5SYYXLTFG", "length": 3179, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesu Thaanae Athisaya Theyvam Lyrics - Tamil & English", "raw_content": "\nஇயேசு தானே அதிசய தெய்வம்\nஇன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்\n1. அதிசயமே அவர் அவதாரம்\nஅதிலும் இனிமை அவர் உபகாரம்\nஅவரை தெய்வமாய் கொள்வதே பாக்கியம்\nஅவரில் நிலைத்து இருப்பதே சிலாக்கியம்\n2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே\nஇருந்தால் வருவார் இருவர் மத்தியிலே\nஅந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்\nஅவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார்\n3. மனிதன் மறுபிறப்படைவது அவசியம்\nமரித்த இயேசுவால் அடையும் இரகசியம்\nமறையும் முன்னே மகிபனை தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_844.html", "date_download": "2019-10-15T07:39:28Z", "digest": "sha1:6LNEAWAL4IAJXAQHXVJX4WBAWM3N6S4C", "length": 13515, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "ஹற்றனில் நீரோடையிலிருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு – விசாரணை ஆரம்பம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹற்றனில் நீரோடையிலிருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு – விசாரணை ஆரம்பம்\nசடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.\nமஸ்கெலியாவின் சாமிமலை சின்ன சோலங்கந்தை பகுதியில் உள்ள நீரோடையிலிருந்து குறித்த சடலம் இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டது.\nநீரோடையில் சடலம் ஒன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை அகற்றினர்.\n40 வயது மதிக்கத்தக்க குறித்த ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின்னர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇந்த சடலம் தொடர்பாக மஸ்கெலியா ப���லிஸாரும், ஹற்றன் பொலிஸ் நிலைய கைரேகைப் பிரிவினரும் இணைந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/140402-india-ranks-158th-in-the-world-for-education-and-health-care", "date_download": "2019-10-15T06:57:59Z", "digest": "sha1:RJ2MMIKOSIXBZGTHJOUVZGS73HCDQHFJ", "length": 6751, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை!’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? | India ranks 158th in the world for education and health care", "raw_content": "\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nவாஷிங்டனில் உள்ள `உடல்நலம் மதிப்பீடு செய்யும் நிறுவனம்' (Institute for Health Metrics and Evaluation) உலகளவில் கல்வி மற்றும் மருத்துவச் செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடுகள் குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதன்முடிவில் தரவரிசைப் பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.\nஒவ்வொரு நாடும், கல்வி, மருத்துவத்துக்கு எவ்வளவு தொகையை முதலீடு செய்துள்ளத��� என்பதையும், ஜி.டி.பி (GDP) மற்றும் ஹியூமன் கேபிடல் (Human Capital) போன்றவற்றையும் அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.\n195 நாடுகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவுக்கு 158 வது இடம் கிடைத்துள்ளது. 1990-ம் ஆண்டு இந்த அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியா 162வது இடத்தில் இருந்தது. எனவே, இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் முதலிடத்தை பின்லாந்து நாடு பிடித்துள்ளது. 42 வது இடத்தில் அமெரிக்கா, 44 வது இடத்தில் ஜப்பான், 49வது இடத்தில் ரஷ்யா, 164வது இடத்தில் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.\nமருத்துவ மதிப்பீட்டுக்கான சுகாதாரச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்தச்சோகை, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு, அறிவாற்றல் பிரச்னைகள், ஹெச்.ஐ.வி, மலேரியா, காசநோய் போன்ற பிரச்னைகள் யாவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/01/blog-post_8393.html", "date_download": "2019-10-15T07:43:18Z", "digest": "sha1:GPA5POYHLXDWEY2TZMETTURFBYQWFBPG", "length": 16694, "nlines": 60, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "நணோ தொழில்நுட்ப்பம்? மிண்காந்த அலைவியல் கட்டுப்பாடு | தமிழ் கணணி", "raw_content": "\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எழுத முடியாது என்று கேட்டார். அதற்கான வழியையும் அவரே சொன்னார்.\nகுண்டூசித் தலையை 25000 மடங்கு பெரிதாக்கினால் அதில் எழுத இடம் பிறந்துவிடும் - அல்லது என்சைக்ளோபீடியாவை 25000 மடங்கு சுருக்கினாலும் இடம் போதுமானதாகிவிடும். அத்தனை மடங்கு சுருக்கிய பிறகும் கண் பார்க்க முடிகிற ஒரு சிறு புள்ளியில் 100 அணு இருக்கும் - அப்புறம் என்ன பிளாஸ்டிக்கில் ஒரு மோல்ட் எடுத்து சிலிக்காவில் ஃபிலிம் எடுத்து மைக்ரோஸ்கோப்பில் படிக்க முடியும். அயான்களின் துணை கொண்டு டி.வி.யின் காதோட் கதிர்களைப்போல எழுதவும் முடியும்.\nஇப்படி உலகின் அத்தனை புத்தகங்களையுமே 3 சதுரமீட்டர் இத்தில�� அடக்கிவிடலாம். இது ஒன்றும் புதிதல்ல என்றார் பெய்ன்மேன் - இயற்கையில் நாம் பார்க்கிற அத்தனை சிறிய ஆலவிதையில் எத்தனை செய்தி எழுதப்பட்டிருக்கிறது மிகச் சிறிய செல்லில் மனித உடலின் அத்தனை செய்தியும் வரையப்பட்டிருக்கு இல்லையா மிகச் சிறிய செல்லில் மனித உடலின் அத்தனை செய்தியும் வரையப்பட்டிருக்கு இல்லையா 50 அணுவில் ஒரு செய்தி என்று டி.என்.ஏ மாலிக்யூல்களால் ஆன எத்தனை சங்கிலிகள் ஒரு செல்லில் 50 அணுவில் ஒரு செய்தி என்று டி.என்.ஏ மாலிக்யூல்களால் ஆன எத்தனை சங்கிலிகள் ஒரு செல்லில் இப்படி படைப்பின் ஏகப்பட்ட விவரத்தை தன்னில் அடக்கிக் கொண்டு , நிறைய பொருள்களைத் தயாரித்தபடியே அங்குமிங்கும் நடமாடும் - பயாலஜி - செல்களைக் காட்டுகிறார் அவர். அது மாதிரி சிறிய இயந்திரங்களை நாம் தயாரிக்க முடிந்தால் \nகம்ப்யூட்டரைவிட ஆயிரம் மடங்கு திறன் படைத்த நம் மூளையின் அளவு சிறியதாக இருப்பதை 1959 இல் சுட்டிக்காட்டி அவர் மிகமிகச் சிறிய அளவில் கம்ப்யூட்டர் வரவேண்டும் என்றார். மிக வேகமாக அவை செயல்பட வேண்டும் என்றால் அவை மிகச் சின்னதாவதைத் தவிர வேறு வழியில்லை என்றார். பொருள் சிறியதாகும் பொழுது இடைவெளி குறைகிறது. ஒரு செய்தியை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செலுத்த முடிகிற அதிக பட்ச வேகம் ஒளியின் அளவுதான். வேகமாகச் செயற்பட - நகரும் நேரத்தைச்சுருக்க அது சின்னதாவதைத் தவிர வேறு வழியில்லை.\nஒரு செயற்கை மினியேச்சர் டாக்டரை ரத்தக்குழாய்குள் செலுத்த முடிந்தால் அவர் அத்தனை எளியதாய். பழுதடைந்த வால்வைக் கண்டுபிடித்து சரிசெய்வார் -என்று அப்பொழுதே கேட்டார். ஒரு புத்தகத்தை 25000 இல்ஒரு பங்கு இடத்தில் பதிப்பவருக்கு 1000 டாலர் பரிசும் அறிவித்தார். 1959 இல் அவர் கேட்ட அந்தக் கேள்வியின் பதில்தான் இன்றைய நானோ டெக்னாலஜியின் வளர்ச்சி.\nஅதற்குப்பின் 80 களில் எரிக் ட்ரெக்ஸ்டெர் (இவர் தான் நானோ தொழில்நுட்பத்திற்கு பெயர் சூட்டியவர்) எழுதிய Engines of Creation புத்தகம் ஒரு கலக்கு கலக்கிற்று. பின்னே இன்னும் சில அனேகமாக எதையுமே தயாரித்துவிடக் கூடிய மாலிக்யூலர் இயந்திரங்கள் மள மளவென்று பெருகிவிடும் என்றார்.\n ஆம். இறைவன் படைத்தவற்றில் அணு ஒன்று மட்டும்தான் மனிதனின் கை வைக்க முடியாமல் இருந்தது. இப்போது அதிலும்புகுந்து விட்டோம். கரியின் அணுக���களைகொஞ்சம் கலைத்துப் போட்டால் அதுவே வைரமாகிவிடுகிறது. இல்லையா அதன் ஆதார அடுக்கில் கார்பனின் அமைப்பில் நானோ அளவில் உள்ள வித்யாசம்தான் கரியை வைரமாக்குகிறது.\nஇப்படி பொருளை அதன் அணு , டி.என்.ஏ , புரோட்டீன் எல்லாமே அளவில் கையாண்டு கருவிகள் புனைந்து விந்தைகள் புரிவதுதான் நானோ தொழில்நுட்பம். நம்உடல் செல்களை இயற்கையின் நானோ இயந்திரங்கள் எனலாம். எனவே மாலிக்யூல்கள் எந்திரங்களாக வேலை செய்ய முடியும் என்பது இயற்கையிலிருந்தே அறிகிறோம். என்சைம்கள் , டி.என்.ஏ , புரோட்டீன்கள் எல்லாமே எந்திரமாகவே செயல்படுகின்றனஇல்லையா என்கிறார் எரிக்.\nநானோ உலகின் அளவுகள் தலைசுற்ற வைக்கும். ஒரு மீட்டரில் பில்லியனில்ஒரு பங்குதான் ஒரு நானோ மீட்டர் என்பது ( 10 ன் ஒன்பது அடுக்கு)\nஉயிரியல் வினோதங்கள் செயல்படும் உயரிய அளவுகள் அவை. எதுக்கு இப்படி கண்ணைச் சுருக்கிக் கொண்டு சிரமப்பட வேண்டும் ஆதாயமில்லாமல் அந்த மினியேச்சர் உலகத்தில் நுழைவார்களா நம் ஆசாமிகள் \nஉள்ளே நேர்த்தியாகச் செயல்பட வாய்ப்புகள் அதிகம். அங்கே பொருள்களின் அளவைவிட , பொருள்களின் இடையே உள்ள தூரம் மிக மிக அதிகம் , எடுத்துக் காட்டாக , ஒரு அணுவின் அகலம் சுமார் 1.5 நானோ மீட்டர் என்றால் அதன் உட்கருவின் அகலம் 0.00001 நானோ மீட்டர். ஒரு மில்லிமீட்டர் குண்டூசித் தலையின் அகலம் ஒரு மில்லியன் நானோ மீட்டர். அப்படியானால் அந்த அளப்பரிய பரப்பில் எத்தனை துல்லியமாக பொருள்கள் இயங்க முடியும் , பொருள்களைஇயக்க வைக்க முடியும் பாருங்கள் \nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதி��தொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:11:56Z", "digest": "sha1:F47HSZ6EODTAGD6CERAC32ROE4IGR5C4", "length": 12615, "nlines": 139, "source_domain": "moonramkonam.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nTagged with: guru peyarchi palangal 2012, mesha rasi, mesham rasi, குரு பெயர்ச்சி பலன், குரு பெயர்ச்சி பலன்கள், மேஷ ராசி, மேஷம் ராசி பலன் 2012\nகுரு பெயர்ச்சி பலன் மேஷ ராசி [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2012 ரிஷப [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் மே 2012 [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2012 கடக [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை அனைத்து ராசிகளும்\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை அனைத்து ராசிகளும்\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர [மேலும் படிக்க]\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:07:35Z", "digest": "sha1:I4HNRNO43HML2UTYTAUBO76MOUNCAH6M", "length": 9946, "nlines": 145, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 7 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nபள்ளிகளின் மாதிரி கால அட்டவணை\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள கால அளவுகள் அந்தந்தப் பள்ளிகள் தொடங்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றவேண்டும்.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nகாலை வழிபாட்டு முறைகள் மற்றும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய உறுதிமொழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nஉடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்\nஉடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nபெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்\nபெற்றோர்களுக்கான சில யோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / பெற்றோர��க்கான யோசனைகள்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடத்தில் கவனம் கொள்ள வேண்டியவைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nகுறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/pairaanasaitama-iraunatau-mautala-rahpaela-paora-vaimaanatataaipa-paeraukairaara-raajanaata", "date_download": "2019-10-15T06:05:05Z", "digest": "sha1:OBZNZWHK3QFB5I5KUARAVPSN7W7TIMRV", "length": 9751, "nlines": 51, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பிரான்ஸிடம் இருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெறுகிறார் ராஜ்நாத் சிங்! | Sankathi24", "raw_content": "\nபிரான்ஸிடம் இருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெறுகிறார் ராஜ்நாத் சிங்\nசெவ்வாய் அக்டோபர் 08, 2019\nஇந்திய விமானப்படை நிறுவன நாள் மற்றும் விஜயதசமி நாளான இன்று பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக்கொள்கிறார்.\nபிரான்ஸின் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ல் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.\nபிரான்ஸின் துறைமுக நகரமான போர்டோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.\nஇதற்காக நேற்று ராஜ்நாத் சிங் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். முதலில் இன்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனுடன் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம், நட்புறவு மேம்பாடு, ஆயுதக் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேசுகின்றனர்.\nபிரான்ஸ் அதிபரின் சந்திப்புக்குப் பின் மெரிக்னா நகரத்துக்கு விமானத்தில் செல்லும் ராஜ்நாத் சிங், அங்கிருந்து துறைமுக நகரான போர்டோவுக்குச் செல்கிறார். அதன்பின் அங்கு நடக்கும் ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்திய விமானப் படை சார்பில் விஜயதசமி நாளில் கொண்டாடப்படும் சாஸ்த்ரா பூஜையிலும் அவர் பங்கேற்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், \"போர்டோ நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் முறைப்படி ரஃபேல் போர் விமானத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொள்கிறார். அதன்பின் சாஸ்த்ரா பூஜை நடக்கிறது அதிலும் ராஜ்நாத் சிங் பங்கேற்று, ரஃபேல் போர் விமானத்திலும் பயணிக்க உள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், டசால்ட் நிறுவன அதிகாரிகள், இந்திய விமானப்படை மூத்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்\" எனத் தெரிவித்தார்.\nமுதல் ரஃபேல் போர் விமானம் முறைப்படி இன்று ஒப்படைக்கப்பட்டாலும், 2020-ம் ஆண்டு மே மாதம் தான் இந்திய வானில் ரஃபேல் விமானங்கள் பறக்கும். இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் விமானிகளுக்கான பயிற்சி உள்ளிட்ட முன்னேற்பாடுகளை, விமானப் படை நிறைவு செய்துள்ளது.\nரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுதி, ஹரியாணாவில் உள்ள அம்பாலா விமானப் படை தளத்திலும். இரண்டாவது தொகுதி, மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமரா விமானப் படை தளத்திலும் நிறுத்தப்பட உள்ளது.\nகாக்கிச் சட்டைக்குள் ஒரு கருணை உள்ளம்\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nமொத்தக் கேரளமும் அபர்ணா லாவகுமாரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கையாம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nபுத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள்\nஇந்தியத் தமிழர்கள் அதிகமுள்ள தீவில் தஞ்சமடையும் இலங்கைத் தமிழர்கள்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை எந்த பரிசீலணையுமின்றி நாடுகடத்தும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2018/06/blog-post_23.html", "date_download": "2019-10-15T07:09:16Z", "digest": "sha1:2ZUUMFAADZUOG4C74EPEF7FD5DCEQINP", "length": 34358, "nlines": 640, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: ஆரம்பமாகிறது கமலின் அரசியல்சதுரங்கம்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதமிழக முதல்வராவதுடான் சினிமா நடிகர்களின் அதிகபட்ச ஆசை. சினிமாவில் அதி உச்சங்களைத் தொட்ட கமலும் ரஜினியும் இதற்கு விதி விலக்கல்ல. கருணாநிதியும் ,ஜெயலலிதாவும் அரசியலை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தபோது ரஜினியின் குரல் ஓங்கி ஒலித்தது. அன்று ஆரம்பித்த ரஜினியின் அரசியல் ஆசை இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று ரஜினி அறிவித்துக்கொண்டிருக்கிறார். கமல் தனது அரசியல் பயணத்தை அரம்பித்துவிட்டார்.\nகமல்,தனது அரசியல் கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் கேலிசெய்தார்கள். மற்றைய அரசியல் தலைவர்கள் கமலின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றனர். மக்களுடன் நெருங்கிப் பழகி கருத்துக் கேட்பது, ஆய்வு செய்வது என கமல் தனது அரசியல் சதுரங்கத்தை ஆரம்பித்துவிட்டார்.\nரஜினியும் கமலும் தமக்காக அரசியல் கட்சியை ஆரம்பித்தால��ம் கூட்டணி இல்லமல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னால் பாரதீய ஜனதா இருப்பதாக நம்பப்படுகிறது. கமலின் அரசியல் நகர்வின் பின்புலத்தில் இருப்பது யார் என்ற கேள்விக்கு இன்னமும் சரியான பதில் இல்லை. ராகுலையும் சோனியாவையும் கமல் சந்தித்தபின்னர் அந்தக் கேள்விக்கான விடையை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக உள்ளது.\nராகுலை கமல் சந்திக்கப்போவது பற்றிய தகவல் தமிழக காங்கிரஸ் தலவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த சந்திப்பு ஊடகங்கள் மூலம் தான் தமிழக காங்கிரஸ் தலவர்களுக்குத் தெரிய வந்தது. ராகுல் காந்தியும் கமலும் அரசியல் பற்றி பேசவில்லைஎன்ர அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை யாரும் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. இது போன்றுதான் திருமாவளவனின் சந்திப்பும் மூடி மறைக்கப்பட்டிருந்தது. ராகுலைச் சந்தித்த பின்னர், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தலமையிலான கூட்டணியில் போட்டியிடப்போவதாக திருமாவளவன் தெரிவித்தார். கமலும் அதுபோன்ற கருத்தைத்தான் சொல்லியுள்ளார்.\nசோனியா, மன்மோகன் ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியுடன் மிக நெருக்கமாகப் பழகினார்கள். ராகுல் காந்தி அந்த நெருக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக கருணாநிதியைச் சந்திப்பார்கள். தமிழகத்துக்கு விஜயம் செய்யும் ராகுல் காந்தி, கருணாநிதியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். 2ஜி விவகாரம் காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவைப் பிரித்தது. காற்றிலே ஊழல் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.\n2ஜி விவகாரத்தைக் கையில் எடுத்து மிரட்டியதால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது ஸ்டாலினின் விருப்பம். கருணாநிதி அதனை விரும்பவில்லை. கருணாநிதி இப்போது அமைதியாக இருக்கிறார். ஸ்டாலினின் முடிவை மற்றைய தலைவர்கள் மறுக்க மாட்டார்கள். மூன்றாவது அணியின் முயற்சிக்கு ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் அதிர்ந்து போயுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனமான பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தமிழக காங்கிரஸ் தலமைக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது.\nதமிழக அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் சில முடிவுகளுடன் காங்கிரஸ் ஒத்துப்போவதில்லை. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளைப் பெற வேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் எட்டுத் தொகுதிகளில் மட்டும்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆகையால் காங்கிரஸ் எதிர் பார்க்கும் அதிகளவான தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுக்கொடுக்காது. திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டால் கமலின் கரத்தைப் பற்றிப்பிடிக்க ராகுல் விரும்புகிறார்.\nமூன்றாவது அணி என்று முதல் குரல் கொடுத்த மமதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்துச் சொன்னதையும் மூன்றாவது அணியை பலப்படுத்த விரும்பும் சந்திரசேகரராவ் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியைச் சந்தித்ததையும் காங்கிரஸ் தலைவர்கள் ரசிக்கவில்லை. மூன்றாவது அணியின் பக்கம் ஸ்டாலின் சாய்ந்தால், காங்கிஸின் தமிழகத்தில் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்க ராகுல், விரும்புகிறார்.\nகாங்கிரஸ் தலைமையிலான தமிழக அரசியல் கூட்டணியில் கமலும் திருமாவளவனும் இணைவார்கள். திராவிடக் கட்சிகளுடன் சேரமாட்டேன் எனச் சபதம் எடுத்த டாக்டர் ராமதாஸும் வருவார் என காங்கிரஸ் நம்புகிறது. தினகரனுக்கும் பலமான கூட்டணி தேவைப்படுகிறது. ஆகையால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தினகரன் சேருவதற்குச் சந்தர்ப்பம் உள்ளது.\nதிராவிட முன்னேற்றக் கழ்கத்தின் தலைமையில் கூட்டணி அமைந்தால் கொடுக்கப்படும் தொகுதிகளைப் பெறுவதைத் தவிர காங்கிரஸுக்கு வேறுமார்க்கம் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ்தலைமையில் கூட்டணி அமைந்தால் தாம் விரும்பியவாறு அதிகளவான தொகுதிகளில் போட்டியிடலாம் என காங்கிரஸ் நம்புகிறது. அவற்றில் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதைத் தலைவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.\nநாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கும்.\nLabels: கமல், தமிழகாரசியல், ரஜினி, ஸ்டாலின்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஉலககிண்ணத்தில் உள்ளே வெளியே நாடுகள் விபரம்.\nமெஸ்சியின் தலைவிதியைத் தீர்மானிக்கு���் போட்டி\nஎதிர் பார்த்த ரசிகர்களை ஏபாற்றிய ரொனால்டோ\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்ட...\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nமுதல் போட்டியில் வெற்றி பெற்றது உருகுவே\nஉலகக்கிண்ணம் 2018 ஜி பிரிவு பெல்ஜியம்\nஉலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு தென். கொரியா\nஉலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு ஜேர்மனி\nஉலகக்கிண்ணம் 2018 ஈ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 ஈ பிரிவு பிறேஸில்\nஉலகக்கிண்ணம் 2018 டீ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 டீ பிரிவு ஆர்ஜென்ரீனா\nஉலகக்கிண்ணம் 2018 சீ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 ஏ பிரிவு ரஷ்யா, சவூதி அரேபியா...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-10-15T06:12:30Z", "digest": "sha1:PLHIFXCCIXF674DYUWUBNK2YUGSCUVBR", "length": 8354, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சை: கஸ்தூரி ரங்கன் விளக்கம் | Chennai Today News", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சை: கஸ்தூரி ரங்கன் விளக்கம்\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சை: கஸ்தூரி ரங்கன் விளக்கம்\nமத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரையில் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை பரிந்துரை செய்த நிலையில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.\nஇந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து குழுத் தலைவர் கஸ்தூரி ரங்கன் விளக்கம் அளித்துள்ளார். இதபடி மூன்றாவது மொழியாக எந்த மொழியை தேர்வு செய்யலாம் என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும், மொழிக்கொள்கையின் நோக்கத்தை சரியான உணர்த்தவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும், மும்மொழி கொள்கை சர்ச்சைக்குள்ளாவதை முன்னரே கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nமதுரை மாவட்ட ஆட்சியர் திடீர் இடமாற்றம்\nபயங்கரமாக பரவும் நிபா வைரஸ்: மத்திய அரசு அவசர ஆலோசனை\nதிமுகவுக்கு அமித்ஷா பயந்துவிட்டார்: உதயநிதி ஸ்டாலின்\nஇந்தி மொழிக்கு ஆதரவாக திடீரென கருத்து கூறிய பிரபல தயாரிப்பாளர்\nநபார்டு வங்கியில் நல்ல வேலை: இன்னும் ஒரு வாரமே உள்ளது முந்துங்கள்…..\nநாடு வளர்ச்சி பெற பொதுமொழி அவசியம்: ரஜினி கருத்தால் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இ��ுவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88.html", "date_download": "2019-10-15T06:29:06Z", "digest": "sha1:X5GWOHOE57EYIVSKCHSZ7XDXJCV3QIMH", "length": 9118, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அரசு மருத்துவமனை", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nதஞ்சை அரசு மருத்துவமனையில் 995 குழந்தைகள் மரணம்\nதஞ்சாவூர் (10 அக் 2019): தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 18 மாதங்களில் 995 குழந்தைகள் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.\nஅரசு வழங்கும் மாத்திரையில் ஆபத்து\nசேலம் (04 அக 2019): சேலத்தில் அரசு மருத்துவமனையில் வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nபரூகாபாத் (21 ஆக 2019): உத்திர பிரதேசத்தில் மருத்துவமனை இடம் அளிக்காததால் பிரசவ வலியால் துடித்த பெண் நடை பாதையிலேயே பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nதிருச்சி (19 ஆக 2019): திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி மீது சீலிங் ஃபேன் விழுந்து சிறுமிக்கு காயம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அமைக்க கோரிக்கை\nஅதிராம்பட்டினம் (22 ஜூன் 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபக்கம் 1 / 2\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nபிக்பாஸுக்குப் பிறகு லாஸ்லியா போட்ட ஆட்டம் - வீடியோ\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nதேச துரோக வழக்குக்கு யார் காரணம் - மத்திய அமைச்சர் சமாளிப்பு\nரஜினியின் திடீர் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nசட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பதறவைக்…\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nநீங்க வாங்க ஆனால் அவர் வர வேண்டாம் - ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்\nதமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த …\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/53225-oxygen-has-heal-revealed-on-mars.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T07:22:52Z", "digest": "sha1:WKKXXLRAQUZMPDCSEFVVR34ZZNKMYW4Z", "length": 10729, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தேவையான பிராணவாயு | Oxygen has heal revealed on Mars", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தேவையான பிராணவாயு\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான பிராணவாயு இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபூமியை போன்று பிற கிரகங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்த ஆய்வு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிற கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூமியும் செவ்வாயும் சில பண்புகளில் ஒத்துள்ளதால் செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் வாழ முடியும் ‌என ஆராய்ச்சியா���ர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇதனைதொடர்ந்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் உள்ள பனிப்படலத்துக்குக் கீழே நீர் ஏரி இருப்பதாகத் கண்டுபிடித்தது. இந்த ஏரி சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்துக்கு பரந்து விரிந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு அதிகரித்திருக்கிறது என முடிவு செய்தனர். மேலும் செவ்வாயின் மேற்பரப்பில் கதிர்வீச்சு அதிகம் இருப்பதால், அங்கு உயிர்வாழ்க்கை சாத்தியமில்லை என்றும் ஆய்வாளர்கள் ஏற்கெனவே முடிவுக்கு வந்திருந்தார்கள்.\nஇதனையடுத்து செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்களும் உறுதி செய்திருந்தன. இந்நிலையில் தற்போது உயிர்கள் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமான பிராணவாயு அங்கிருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நீரில் அதிக அளவு உப்பு இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தவிர செவ்வாய் கிரகத்தில் ஒரு செல் உயிரினங்கள் வாழ்ந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாயில் ஆக்ஸிஜன் இருப்பது கண்டுப்பிடிக்கபட்ட நிலையில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதே ஆய்வாளர்களின் தற்போதையத் தேடலாக உள்ளது. அதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\n“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்\n“அதிவேக 10 ஆயிரம் ரன்கள்” - விராட் கோலி சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nசனி கிரகத்தை சுற்றும் அதிகமான நிலவுகள் \nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nவெள்ளத்தில் இடுப்பளவு மழை நீரில் தந்தையை கைகளில் தூக்கிச் சுமந்த நீதிபதி\nதமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு\nநீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்த சச்சின் டெண்டுல்கர் - வீடியோ\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்\n“அதிவேக 10 ஆயிரம் ரன்கள்” - விராட் கோலி சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?paged=2", "date_download": "2019-10-15T07:13:41Z", "digest": "sha1:WIGB3O4AOQZPYB44ZFOA2ADAB6E2AV23", "length": 12030, "nlines": 87, "source_domain": "maatram.org", "title": "Maatram – Page 2 – Journalism for Citizens", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\nநீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை\nபடத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்\nஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\nநீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை\nபடத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்\nபட மூலம், Gota.lk “ஆனால், அவர் ஆடைகள் எதுவுமில்லாமல் இருக்கிறார்” என்று ஒரு குழந்தை சொன்னது – ஹான்ஸ் கிரிஸ்டியன் அன்டர்சன் (The Emperor’s New Clothes) நவீனகால தொன்மங்கள் (Mythic Inflation) என்ற கருதுகோள் அமெரிக்க புராணக் கதைகள் நிபுணர் ஜோசப் காம்பல்…\nமுஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தத்தை ACJU தடுப்பது ஏன்\nபட மூலம், Selvaraja Rajasegar கடந்த சில வாரங்களாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் பற்றிய பல கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இத்தொன்மை வாய்ந்த சட்டச் சீர்திருத்தம் பற்றிய போராட்டத்தில் மூன்று தசாப்த காலமாக முஸ்லிம் பெண்கள் ஈடுபட்டிருந்த போதிலும் கடந்த வருட முற்பகுதியில்…\nACJU: ஆமாம் சாமிகளின் கூடாரம்\nபட மூலம், Colombo Telegraph அடிக்கடி கிளப்பும் சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்குப் பேர் போன றிஸ்வி மௌலவி மீண்டும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் (உலமா சபையின்) தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சமூகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது முஸ்லிம் சமூகத்தின் சமய…\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\n“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…\nயூதர்கள் மீதான இனவழிப்பு விஷவாயுத் தாக்குதலிலிருந்தா ஆரம்பமானது\nபட மூலம், Motherhoodandmore பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனைத்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை…\nநீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை\nபடங்கள், Ian Treherne திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச்…\nஇஸ்லாத்தைத் துறத்தலுக்கான தண்டனை என்ன\nபட மூலம், Selvaraja Rajasegar ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வித்தியாசமான உரையாடல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் முஸ்லிம்கள் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. அல்குர்ஆன் தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என சிலர் கூறுகின்றனர். அது பெண்களுக்குரிய உரிமைகளை கொடுக்காது அவர்களை அடக்குகிறது…\nமரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக – ஜயம்பதி விக்கிரமரத்ன\nபட மூலம், Colombo Gazatte மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன எடுத்திருக்கும் தீர்மானம் பரந்தளவிலான எதிர்ப்புக்களை சந்தித்துள்ளது. அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பிரதான கட்சிகள் அனைத்தும் – ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை பொது ஜன பெரமுன, தமிழ்த் தேசியக்…\nமரண தண்டனை: சட்ட ரீதியாக ஆட்களை கொல்வதற்கான உரிமம்\nபட மூலம், Selvaraja Rajasegar கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஈரான் செய்னப் செக்காண்வான்ட் என்ற பெண்ணை தூக்கிலிட்டது. அந்தப் பெண் இழைத்தாக கூறப்படும் குற்றம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவள் ஒரு சிறுமியாக இருந்து வந்தாள். சர்வதேச சட்டத்தின் கீழ் அப்பெண்ணுக்கு…\nபுத்த மதத்தை பீடித்திருக்கும் ஒரு வியாதி\nபட மூலம், Colombo Telegraph “தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ, அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையை தவறான விதத்தில் முன்னெடுக்கும் பொழுது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றது.” தம்மபதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-10-15T06:59:32Z", "digest": "sha1:K4JZLUH6GDS67AUNLTPCCO3MC7XYYYHW", "length": 4374, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரக்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரக்பி (Rugby) என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.\n2 ஏனைய இரக்பி ஆட்டங்கள்\n3.4 அமெரிக்க ஐக்கிய நாடுகள்\nஇரக்பி அண்டு கேனில்வர்த்து(UK Parliament constituency)\nஇரக்பி (UK Parliament constituency), முன்னாள் கான்ச்டிடுவென்சி\nஇரக்பி, நியூ சவுத் வேல்ஸ்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92.%E0%AE%9A.%E0%AE%A8%E0%AF%87_%2B_09:00", "date_download": "2019-10-15T06:23:00Z", "digest": "sha1:K5CQZZ5VXW6O4WDLKX6I3RBEGC753N5D", "length": 2625, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒ.ச.நே + 09:00 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒசநே+09 2010: நீலம் (திசம்பர்), செம்மஞ்சள் (சூன்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), இளநீலம் - கடல் பகுதிகள்\nஒ.ச.நே + 09:00 (UTC+09:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +09:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இந்த நேரம் பின்வரும் நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது:\nநியம நேரம் (ஆண்டு முழுவதும்)தொகு\nபப்புவா, மேற்கு பப்புவா (இந்தோனேசிய நியூ கினி)\nUTC+9:00 ஐ பகலொளி சேமிப்பு நேரமாக கொண்ட நாடுகளை தேடல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:19:09Z", "digest": "sha1:V7DV4WJFBKLGLIDDDGPE6EH7DLRQKZ5V", "length": 9144, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "குதிவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுதிவாதம் (Plantar fasciitis) என்பது பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தடித்த உள்ளங்காலுக்குரிய சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சி.\n3 எளிய பயிற்சி முறைகள்\nஇந்நோயின் முக்கிய அறிகுறி பாதத்தின் குதிப்பகுதியில் வலி ஏற்படும் . சிலவேளைகளில் அப்பகுதி சிவக்கலாம், வீங்கலாம், அல்லது சூடாக இருப்பதை உணரலாம். இவை அழற்சியின் அறிகுறிகளாகும். குதிவாதத்தினால் ஏற்படும் வலியானது முக்கியமாக அதிகாலையில் படுக்கை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். கவனிக்காது விட்டால் நாட்கள் செல்லச் செல்ல வலி நாள் முழுவதும் துன்பம் தரக் கூடும்.\nகுதிவாதம் குதிப்பகுதியிலும், காலின் கெண்டைப் பகுதியிலும் உள்ள தசைகளின் இறுக்கம் இல்லது பாதப்பகுதியின் தளர்ச்சி அல்லது உடற்பயிற்சியைத் தவறாகச் செய்தல் அல்லது பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு கொடுக்கப்படும் அதிகரித்த வேலைப் பளு (மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்றவை) போன்ற பலவித காரணங்களால் ஏற்படுகிறது. பொருத்தமற்ற அதாவது அளவற்ற காலணியைஉபயோகிப்பதும் குதிவாதத்திற்குக் காரணமாகலாம். அல்லது தொழில் காரணமாவோ அல்லது பொழுது போக்குப் பழக்கம் காரணமாகவோஇ குதிக்காலுக்குரிய சவ்வுக்கு அதிக வேலை கொடுத்து ஊறு விளைவிப்பதும் காரணமாகலாம்.\nகால்கள் தரையில் பதியும் வண்ணம் ஒரு நாற்காலியில் அமரவும். பாதத்தின் பத்து விரல்களையும் இருபது முறை உள் பக்கமாய் மடக்கி விரிக்கவும். அடுத்து முன் பாதங்களை தாளம் போடுவது போல இருபது முறை உயர்த்தி இறக்கவும். அடுத்து முன் பாதத்தை ஊன்றியபடி குதிங்கால்களை இருபது முறை தரையை விட்டு மேலே ��யர்த்தி இறக்கவும். இந்த மூன்று பயிற்சிகளையும் தினமும் காலை, மாலை இரு வேளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். அது போகவும் இடையே எத்தனை தடவை சாத்தியப்படுகிறதோ அத்தனை தடவை செய்யலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:05:39Z", "digest": "sha1:XPBIJPNUTTQK73GLZRG56SAQ6PWJPM4S", "length": 6343, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக் நைட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை இடதுகை வேகப்பந்து\nதுடுப்பாட்ட சராசரி 23.96 40.41\nஅதிகூடிய ஓட்டங்கள் 113 125*\nபந்துவீச்சு சராசரி N/A N/A\n5 வீழ்./ஆட்டப்பகுதி N/A N/A\n10 வீழ்./போட்டி N/A n/a\nசிறந்த பந்துவீச்சு N/A N/A\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 26/0 44/0\nஆகத்து 18, 2005 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nநிக் நைட் (Nick Knight, பிறப்பு: நவம்பர் 28 1969, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 100ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 - 1997 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:56:28Z", "digest": "sha1:BZHDOVLYWTLVYGXGIICSFTZK2RLMOHZZ", "length": 8828, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருக்மாபாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nருக்மாபாய் (அல்லது ரக்மாபாய்) (நவம்பர் 22, 1864 - செப்டம்பர் 25, 1955) என்பவர் பிரித்தானிய இந்தியாவில் பயிற்சி பெற்ற முதல் பெண் மருத்துவர்களில் ஒருவர் ஆவார். 1891 ஆம் ஆண்டின் வயது இசைவு சட்டம் உருவா��� வழிவகுத்த ஒரு மைல்கல் சட்ட வழக்கின் முக்கிய நபராக இவர் இருந்தார்.\nருக்மாபாய், ஜனார்தனன் - ஜெயந்திபாய் தம்பதியரின் ஒரே மகளாக 22 நவம்பர் 1864 அன்று மும்பையில் பிறந்தார். தனது எட்டாம் அகவையில் தந்தையை பறிகொடுத்தார். தனது 11ம் அகவையில், 19 வயதான தாதாஜி பிகாஜி என்பவரை மணந்தார். பின்பு இவரது விதவைத் தாயார் ஜெயந்திபாய், மருத்துவரான சகாராம் அருச்சுனன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.\nதாதாஜி பிகாஜி மற்றும் அவரது குடும்பத்தினர், ருக்மபாயை தாதாஜியின் வீட்டில் வாழும்படிக் கேட்டபோது, இவர் மறுத்துவிட்டார். இவரது விருப்பம் இவரது தத்து-தந்தையாலும் ஆதரிக்கப்பட்டது.\nஇது 1884 ஆம் ஆண்டின் ஒரு நீண்ட தொடர் நீதிமன்ற வழக்குகளுக்கு வழிவகுத்தது. குழந்தைத் திருமணம் மற்றும் பெண்களின் உரிமைகள் மீது ஒரு பெரிய பொது விவாதம் நடைபெற்றது.[1]\nருக்மபாய் ஒரு இந்துப் பெண் என்ற புனைப் பெயரில் செய்தித்தாள்களில் பல கடிதங்களை எழுதினார். இது பலரது ஆதரவை வென்றது. இவர் மருத்துவம் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தபோது, இவரது பயணத்தை ஆதரிக்க மற்றும் இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆப் மெடிசினில் படிக்க ஒரு நிதி உருவாக்கப்பட்டது. பின்னர் இவர் இங்கிலாந்திற்குச் சென்று தகுதி வாய்ந்த மருத்துவராக இந்தியா திரும்பினார். ராஜ்கோட்டில் ஒரு மகளிர் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்தார்.\nருக்மாபாயின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனத்தின் தமிழ் பதிப்பில், 22 நவம்பர் 2017 அன்று கூகுள் டூடுல் வெளியிட்டு, ருக்மாபாயின் பெருமையை வெளிப்படுத்தியுள்ளது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/325", "date_download": "2019-10-15T06:47:07Z", "digest": "sha1:RMV4V37V6NG5G3YGRNAEWZDEDZOTCHGI", "length": 7601, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/325 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபெருந்திணை 307 ஒழிந்து அன்னையின் காவலையும் பெரிய தலைக்கடை வாயிலையும் கடந்துப் பலரும் காணப் பகற்காலத்திலேயே புறப் படுவோம். பலரும் அறியும்படி அவன் ஊர் யாது என்று வாய் விட்டுக் கூவுவோம். வரையாது ஒழுகும் நீயும் ஒரு சான்றோனா என்று அவனுார் சென்று கேட்டு விட்டுத் திரும்புவோம்' எனத் தோழி அழுத்தமாகக் கழறி உரைக்கின்றாள். குறுந்தொகையில் ஒரு கற்புத்திணை நிகழ்ச்சி. பொருள் ஈட்டும் காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவன் நீண்ட நாட்களாகத் திரும்பி வந்திலன்: தலைவிக்கு ஏக்கம் மிகுந்து உடல் மெலிந்து வளைகளும் கழன்று போகின்றன: உறக்கமும் இல்லை. இல்லத்து இருப்புக் கொள்ளவும் இல்லை. தலைவன் சென்ற இடம் நெடுந்தொலைவிலிருப்பினும் , தமிழ் நடையாடாத நாடாக இருப்பினும்,அவன் இருக்கும் இடத்திற்குப் போக நினைக்சின்றாள். உய்குவம் ஆங்கே, எழு இனி வாழி என் நெஞ்சே” என்று நெஞ்சிற்குச் சுட்டுகின்றாள். இதிலும் நாண எல்லை கடக்கத் துணிகின்றாள்; ஆனால் அங்ங்ணம் கடக்க வில்லை. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் நாளைக் கடக்கும் நினைப்பும் கூற்றும் இருப்பினும், நாண் வரம்பு இகவானவாதால் அவை ஐந்திணையுள் அடங்குகின்றன. மிக்க காமமாயினும் தக்க எல்லைக்குள் அடங்கி நிற்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளை ஐங்குறு நூற்றிலும் அகப்பாட்டிலும்\" காணலாம். இனி மிக்க காமத்து மிடலுக்கு ஒர் எடுத்துக்காட்டு தரு வோம். ஆதிமந்தியார் கூறும் நிகழ்ச்சியொன்றில் இதனைக் காணலாம். மன்னர் குழிஇய விழவி னானும் மகளிர் தழிஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண்டக் கோனை யானுமோர் ஆடுகள மகளே என்கைக் கோடீர் இளங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.\" 50. நற். 365. 51. ஐங்குறு. 114, 237 52. அகம் - 309 53. குறுந் 31\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-15T06:29:19Z", "digest": "sha1:GEFU7PW4BGSDWSZYZ45WLTZMH7GLV3H7", "length": 8210, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "கவுகாத்தி: Latest கவுகாத்தி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சை கருத்து… கவுகாத்தி கல்லூரி பேராசிரியை கைது\nமேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம்.. அடிப்பகுதிக்கு சென்ற மீட்புக்குழு\nமேகாலயா சுரங்க தொழிலாளர்களை காப்பாற்ற தீவிரம்... அதி நவீன பம்புகளுடன் களமிறங்கும் மீட்புக்குழு\n18 வயசு மாணவியிடம் பல்பு வாங்கிய டிரம்ப்.. நம்ம ஊர் பொண்ணு\nஏ.டி.எம்மில் எலி செய்த டிமானிடைசேஷன்.. ரூ.12 லட்சம் பணம் நாசமானது\n88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்து தண்டனை... பள்ளி ஆசிரியர்கள் செய்த கொடூரம்\nஅசாமைப் புரட்டிப் போட்ட வெள்ளம்- 4 லட்சம் பேர் பாதிப்பு; உடைமைகளை இழந்து தவிப்பு\nகவுகாத்தியிலிருந்து டெல்லி சென்றது அப்துல் கலாம் உடல்\nநேற்றும் தூக்கம்.. இன்றும் உறக்கம்... போலீஸ் மாநாட்டில் தொடர்ந்து 2வது நாளாக தூங்கிய சிபிஐ இயக்குநர்\nசினிமாவில் போலீஸாரை கேலி செய்கிறார்களே.. மோடி வேதனை\nமனஅழுத்தம்.. பெற்றோருக்கு ஸாரி கேட்டு கடிதம் எழுதி வைத்து விட்டு ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை\nகுவஹாத்தி இளம்பெண் மானபங்க சம்பவத்தின் முக்கிய குற்றவாளி புவனேஸ்வரில் தலைமறைவு: முதல்வர் கோகய்\nநடுரோட்டில் இளம்பெண்ணை விரட்டி, விரட்டி மானபங்கம் செய்த குடிகாரக் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/unnathare-en-nesarae/", "date_download": "2019-10-15T06:47:14Z", "digest": "sha1:JGS3MRVQ6R4FGMI4EA2EPHOTOAA5NLA7", "length": 5899, "nlines": 152, "source_domain": "thegodsmusic.com", "title": "Unnathare En Nesarae - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஉன்னதரே என் நேசரே உமது\n1. முழு மனத்தோடு நன்றி சொல்வேன்\nமுகமலர்ந்து நன்றி சொல்வேன் – 2\nகூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே\nஆத்துமா வாழ பெலன் தந்தீரே – 2\n2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்\nநலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர் – 2\nதுரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் – 2\n3. வலது கரத்தால் காப்பாற்றினீர்\nவாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர் – 2\nஎனக்காய் யாவையும் செய்து முடித்தீர்\nஎன்றும் உள்ளது உமது அன்பு – 2\n4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன்\nநீர் தந்த வெற்றியில் களிகூருவேன் – 2\nவாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை – 2\nஉன்னதரே என் நேசரே உமது\n1. முழு மனத்தோடு நன்றி சொல்வேன்\nமுகமலர்ந்து நன்றி சொல்வேன் – 2\nகூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே\nஆத்துமா வாழ பெலன் தந்தீரே – 2\n2. உன்னதத்தில் நீர் வ��ழ்ந்தாலும்\nநலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர் – 2\nதுரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் – 2\n3. வலது கரத்தால் காப்பாற்றினீர்\nவாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர் – 2\nஎனக்காய் யாவையும் செய்து முடித்தீர்\nஎன்றும் உள்ளது உமது அன்பு – 2\n4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன்\nநீர் தந்த வெற்றியில் களிகூருவேன் – 2\nவாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/12/easyloan.html", "date_download": "2019-10-15T07:46:21Z", "digest": "sha1:QVGFO4XDBHAHU7RK54U6G5F5VQO5CBD2", "length": 10733, "nlines": 105, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: வீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி", "raw_content": "\nவீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி\nபல நேரங்களில் வங்கிக் கடன்கள் வாங்கும் போது அதிக அளவு அலைச்சல் ஏற்படுகிறது. இந்தக் கணனியுகத்தில் சில smart வழிகள் உள்ளன. அதனைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பகிர்கிறோம்.\nஒரு முறை IOB வங்கிற்கு சென்ற போது மகாத்மா காந்தியின் இந்த மேற்கோளை வரவேற்பில் பார்க்க முடிந்தது.\n\"வாடிக்கையாளர்கள் தான் நமது முக்கிய விருந்தாளி. அவர்கள் நம்மைச் சார்ந்து இருக்கவில்லை. நாம் தான் அவர்களை சார்ந்து இருக்கிறோம்.அவர்கள் நமது வேலைக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் அல்ல. நமக்கு வேலை கொடுப்பவர்கள். அவர்கள் வெளி ஆட்கள் அல்ல. நமது வியாபரத்தின் ஒரு அங்கம். அவர்கள் தான் நமக்கு சேவை பண்ணும் வாய்ப்பை வழங்குபவர்கள்.\"\nஆனால் அதே IOB வங்கிற்கு மற்றொரு நாள் வங்கிக் கடனுக்காக சென்ற போது அவர்கள் அந்த அளவுக்கு அலைய வைத்தார்கள். ஒரு வீட்டுகடன் கொடுக்க ஆறு மாதம் எடுத்தார்கள். இது நமது சொந்த ஊரில் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு.\nபிறகு ஒரு வருடம் முன் பெங்களூரில் வீட்டுக் கடன் எடுக்க வேண்டி இருந்தது. மேலே உள்ள அனுபவத்தால் வேறு எளிதான வழிகள் ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் தேடிய போது சில பயனுள்ள தளங்கள் கிடைத்தன.\nஇந்த தளங்கள் மூலம் காந்தியின் மேற்கோள் ஓரளவு பூர்த்தியாவதைக் காண முடிந்தது.\nதளத்தில் பதிவு செய்த பின்னர் ஓரிரு நாட்களில் பல வங்கிகளில் இருந்து அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டு இருந்தன.\nவங்கி வட்டி விகிதம், இதர பதிவுக் கட்டணங்கள் போன்றவற்றை தெளிவாக அறிய முடிந்தது.\nமுக்கியமாக பல வங்கிகளில் கொடுக்கப்படும் வ���்டி விகிதங்கள், சேவைகள், இதரக் கட்டணங்கள் போன்றவற்றை எளிதாக ஒப்பிட முடிந்தது.\nஇந்த போட்டியைப் பயன்படுத்தி நாம் வங்கி வட்டி விகிதத்தில் 0.25~0.5% அளவு குறைக்க பேரம் பேசலாம். தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளும் இதில் உள்ளடக்கம்.\nசில வங்கிகளின் முகவர்கள் வீட்டுக்கே வந்து \"Documents\" வாங்கி செல்கிறார்கள். எல்லாம் ஒரு தொழில் போட்டி தான்..\nஇந்த தளங்களை வீட்டுக் கடனுக்கு மட்டும் அல்லாமல் Personal Loans, Car Loans போன்றவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎமக்கு தெரிந்து தற்போது இந்த சேவைகள் சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.\nநீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..இந்த தளங்களில் பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது..\nசிறிய நகரங்களில் வங்கிக்கடன் வாங்க ஏதாவது எளிய வழிமுறைகள் உள்ளதா\n தற்போதைக்கு சிறு நகரங்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை..தெரிந்த பிறகு பகிர்கிறோம்..\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/08/indian-military-one-rank-one-pension.html", "date_download": "2019-10-15T07:32:45Z", "digest": "sha1:XO3TISCQB27UHUJDFJTBNLGQZSWXF7EE", "length": 22794, "nlines": 97, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ராணுவத்தில் ஒரே ரேங், ஒரே பென்சன் - ஒரு விரிவான பார்வை", "raw_content": "\nராணுவத்தில் ஒரே ரேங், ஒரே பென்சன் - ஒரு விரிவான பார்வை\nஇந்தக் கட்டுரை இந்திய ராணுவத்தில் பணி புரியும் வேலூரை சேர்ந்த திரு.ராஜா அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அவரது துறை சார்ந்த ஒரு முக்கியமான பிரச்சினையை மிகவும் விரிவாக பகிர்ந்ததற்கு நன்றி\nOne Rank One Pension (OROP) என்பதை ஒரு பதவி ஒரு ஊதியம் என்று கூறினால் சற்று புரியாது, அதை கொஞ்சம் புரிகிற மாதிரி பார்ப்போம்.\nஇந்திய ராணுவத்தில் பல பதவிகள் உள்ளன. உதாரணத்திற்கு Sepoy என்ற (கடை நிலை ஊழியர்) ஒரு பதவி உண்டு. Sepoy என்ற பதவியிலிருந்து ராமு என்பவர் 2005 ம் ஆண்டு ஓய்வு பெற்றுருந்தால் அவருக்கு பென்ஷன் 7500 ரூபாய் கிடைக்கும், அதே Sepoy பதவியிலிருந்து ராஜா என்பவர் 2015 ம் ஆண்டு ஓய்வு பெற்றால் 12500 ரூபாய் கிடைக்கும். இப்போது ராமு என்பவர் ராஜா வாங்கும் பென்ஷன் தொகை எனக்கும் வேண்டும், ஏனெனில் நாங்கள் இருவரும் ஒரே பதவியில் (Sepoy) இருந்தோம் அதனால் எங்களுக்கு ஒரே அளவு பென்ஷன் வேண்டும் என்கிறார். இதுதான் One Rank One Pensionனோட கான்சப்ட்.\nசரி இவர் கேட்பது சரியா இந்தியாவில் மத்திய அரசு ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு கமிட்டியை அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பள உயர்வை அளிக்கிறது. இது பணியில் உள்ளவர்களுக்கு மட்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு அல்ல.\nஇதில் ராமு என்பவர் 5 வது சம்பள கமிஷன் அமலில் இருக்கும் போது ஓய்வு பெற்றவர், ராஜா என்பவர் 6 வது சம்பள கமிஷன் அமலில் இருக்கும்போது ஓய்வு பெற்றவர் அதனால்தான் இந்த பென்ஷன் வித்தியாசம். இது எல்லா அரசு துறையில் உள்ளவர்களுக்கும் இருப்பதுதானே இவர்கள் மட்டும் என்ன Special என்று தோன்றலாம்.இவர்கள் கோரிக்கை நியாயம் இல்லை என்றுகூட தோன்றலாம், இதையும் கொஞ்சம் புரிகிறமாதிரி பார்க்கலாம்.\nஇந்திய ராணுவத்தில் 18 வயதில் டீன்ஏஜ் என்று சொல்லப்படுகின்ற பதின் பருவத்தில் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தவுடன் உலகமே என்ன என்று தெரிவதற்குள் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறான். அவனுக்குள் இருக்கிற அன்பு, காதல், போன்ற உணர்வுகளை அழித்து அவனை போருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nவருடத்தில் 2 மாதம் விடுமுறை அளிக்கப்படுகிறது அதுவும் பலருக்கு 1 மாதம் மட்டுமே கிடைக்கிறது. 25 - 30 வயதில் திருமணம் நடக்கிறது. 35-38 வயதில் ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெறும்போது அவருக்கு 5-8 வயதில் குழந்தை இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் 40 வயதிற்கு மேல் தான் கடமை தலைதூக்குகிறது, பெற்றோர்களை கவனிக்க, குழந்தைகளின் மேற்படிப்பு, மகளின் திருமணம், தம்முடைய எதிர்காலம் என ஏராளம்.\nபணியின் போது மனைவி, குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாடுவது, உயிருக்கு உத்திரவாதமில்லை, பனி மலை, பாலைவனம் என கடுமையான பனிச்சுமை காரணமாக சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர், பலர் 90% பேர் போதை பழக்கத்திற்கு அடிமை ஆகின்றனர்.\n���வ்வாரு உலகமே ஒன்றும் தெரியாத ஒருவர் 35 வயதில் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல ஒரு புது உலகத்தை காண்கிறார். பணிக்கொடையாக கிடைத்த சில லட்ச பணத்தையும் சில ஆண்டுகளுக்கு உள்ளேயே இழக்கிறார்.\nபின்பு ஓய்வு எடுக்க வேண்டிய 55 வயதுக்கு பின்பு அவருக்கு தெரிந்த security வேலைக்கு போகிறார். நாட்டுக்காக துப்பாக்கி பிடித்த கைகளில் பல்வேறு shopping mall களில் கதவை திறந்து வணக்கம் வைக்கிறார்கள். எனவே \"எங்களையும் மற்ற அரசு ஊழியர்களையும் ஒன்றாக பார்காதீர்கள்\" என்று கோரிக்கை வைக்கின்றனர்.\nஇந்த கோரிக்கை(OROP) பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. 2004 ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் தேர்தல் வாக்குறுதி போல காங்கிரஸ் சொல்லி வைக்க அது தீவிரமானது. இதில் என்ன குழப்பம் என்றால் எப்போதெல்லாம் பென்ஷன் அளவு மாற்றமாகியிருக்கிறதோ அதற்கெல்லாமும் பணம் தரவேண்டும்.\nஅதாவது ராமு 2005 ம் ஆண்டு 5 வது சம்பள கமிஷன் அமலில் இருக்கும்போது 7500 பெற்றார். பின்பு 2006 ல் 6 வது சம்பள கமிஷன் அமலானது. அப்போது ஓய்வுபெற்றவர்கள் 12500 வாங்கினர். இப்போது ராமுவுக்கு 2006 ம் ஆண்டிலிருந்து 12500 தரணும். அதாவது 12500 - 7500 = 5000 ரூபாய் ஒரு மாதம் என வருடத்திற்கு 60000 என 9 வருடத்திற்கு 5,40,000 தர வேண்டியுள்ளது.\nஇவ்வளவு பணம் ஒருவருக்கு என்றால், மொத்தம் சுமார் 25 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் 5 லட்சம் விதவைகளுக்கும் (ஆம் 5 லட்சம் பெண்கள் தங்களுடைய கணவனை இழந்து பிள்ளைகளை கரை சேர்க்க போராடிக்கொண்டிருக்கிறார்கள், இவர்கள் படும் இன்னல்களும், பாலியல் துன்பங்களும் சொன்னால் புரியாது) தரவேண்டியுள்ளது, இது வேண்டாத வேலை என 2008 ல் நிராகிக்கரிக்கப்பட்டது.\nஎன்ன செய்வது என தெரியாத \"அப்ரானிகள்\" தன்னுடைய ரத்தித்தினால் சுமார் 20000 பேர் கையெழுத்து போட்டு, தங்களுடைய வீர பதக்கங்களை இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பினார்கள்.\nஆறாவது சம்பள கமிஷனின் போது 10,12 வது வகுப்பு படித்தவர்களுக்கு இவ்வளவு சம்பளமா என வாய்கூசாமல் கேள்வி கேட்ட இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டேல் அதை கிழித்து குப்பை தொட்டியில் போட்டார். ஆனால் மீடியாக்களின் புண்ணியத்தால் அது பெரிதுபடுத்தப்பட்டது. அடுத்து தேர்தலும் வர இருப்பதால் காங்கிரஸ் இதை ஏற்றுக்கொண்டது.\nஏன் இன்னும் இதை அமுல்படுத்தவில்லை\nஏனெனில் இந்தக் கோரிக்கையை யாரும் மனதா��� ஏற்றுக்கொள்ளவில்லை. சும்மா மீடியாவிடமும், மக்களிடமும் நல்ல பெயர் வாங்குவதற்காக ஏற்றுக்கொள்ளபட்டவை. இதை அமல் படுத்த சுமார் 9000 கோடி தேவை. கடந்த கால பட்ஜெட்களில் ஒரே ரேங், ஒரே பென்சன் கொள்கைக்காக அறிவிக்கப்பட்டது வெறும் 1000 கோடி.\nஇந்திய அரசிடம் அவ்வளவு பணம் இல்லையா கேட்டால் நாடு கடனில் உள்ளது அதனால் சிக்கன நடவடிக்கை என்பார்கள். மானிய தொகையை விட்டுகொடுங்கள் என பிரதமர் கேட்கிறார்.\nஆனால் எந்த MP க்களும் மானியத்தை விட்டுகொடுக்கமாட்டார். அதே பாராளுமன்ற கேன்டீனில் ஒரு கப் டீ 1 ரூபாய், இலவச wifi. லாலுபிரசாத் யாதவ் சொன்னார், ராணுவத்திற்கு இவ்வளவு சம்பளமா...100 ரூபாய் தாருங்கள், எவ்வளவு பேர் வேண்டும் நான் தருகிறேன் என்றார்.\nபிரதிபா பாட்டேல் சொன்னார், தினமும் இந்திய ராணுவத்தை காலையில் எழுப்ப 4 கோடி ரூபாய்க்கு தேநீர் செலவாகிறது என்றார், இவரை மன்மோகன்சிங் இந்தியாவின் இரும்புமங்கை என்றார். இதுதான் இந்திய அரசியல்வாதிகளின் மனநிலை.\nஇராணுவத்திற்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கினால் அதை பலர் விமர்சிக்கின்றனர். இதை கல்விக்கு பயன்படுத்தியிருக்கிலாமே என சில அறிவாளிகள் கூறுவர்.\nபோர் தொடங்கினால் 2 மணி நேரத்துக்குள் சீனா அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிடும், அந்த அளவுக்கு இந்திய ராணுவம் பலவீனமாக இருக்கிறது என அந்த அறிவு ஜூவிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. போரை பற்றி தெரியவேண்டும் என்றால் மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் படித்தால் ஓரளவு புரியும்.\nபார்க்க: அமேசானில் வந்தார்கள் வென்றார்கள் புத்தகம்\nசரி நாடு இக்கட்டான நிலையில் இருக்கிறது என்போம். அதற்கும் ஒரு யோசனை சொல்லப்பட்டது. அதாவது ராமு கேட்கும் பென்ஷன் தொகையான 12500 த்தை இப்போதே தருவது, மீதமுள்ள தொகையை பகுதி, பகுதியாகவோ அல்லது பாண்டு பத்திரங்களாகவோ தரலாம் என்று.\nஇதில் 20, 30 வருடத்திற்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் 1000, 2000 மட்டுமே பென்ஷன் கிடைக்கிறது. தமிழகத்தில் முதியோர் பென்ஷன் 1000 கிடைக்கிறது... எந்த போர்க்களத்தையும் பார்க்காமலே 30 வருடத்திற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களின் தற்போதைய வயது சுமார் 65 மட்டுமே என்பதை நினைவில் கொள்க.\nநாட்டின் சுதந்திர தினம், குடியரசு நாட்களில் தேசிய கொடியை சட்டையில் குத்திக்கொண்டு தேசிய உணர்��ை ஒரு நாள் மட்டும் காட்டும் பலர் அன்றைய தினம் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்வர்.\nஅந்த முன்னாள் ராணுவத்தினர் கடந்த 15 -20 நாட்களாக டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் ஓய்வு பெற்றவர்களால் நமக்கு என்ன பயன் என்ற எண்ணமே\nஇராணுவத்தில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் அதில் யாரும் சங்கம் அமைத்து கொள்ள முடியாது. ஏனெனில் சங்கம் ராணுவ புரட்சிக்கு வழி வகுக்கும் என கட்டுப்பாடு உள்ளது. இது நாட்டுக்கு நல்லது. அதுவே தன்னுடைய அடிப்படை உரிமையைக்கூட பெறமுடியாத பிள்ளைப்பூச்சியாக மாறிவிட்டனர்.\nமுன்னாள் ராணுவத்தினர் கேட்கும் ONE RANK ONE PENSION என்பதை நியாயம் என்று சொல்லும் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட முடிவெடுக்காமல் தள்ளிப் போடவே முயலுகின்றனர்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/something-something-song-lyrics-2/", "date_download": "2019-10-15T06:02:23Z", "digest": "sha1:3UD6RIXG2CFIFRZFSLNOV4ORCYN3IVY5", "length": 9514, "nlines": 295, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Something Something Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பாலா, பார்தி பாஸ்கர், ஹரி பாஸ்கர்\nகுழு : டுடு டுடு டுடு\nடுட்டு டுடு டுடு டுடு\nடுட்டு டுடு டுடு டுடுடு\nகுழு : டுடு டுடு டுடு\nடுட்டு சம்திங் ஐ வான்ட்\nடுடு டுடு டுடு டுட்டு சம்திங்\nடுடு டுடு டுடு டுட்டு சம்திங்\nஐ வான்ட் டுடு டுடு டுடு\nபாட்டு ஹே சம்திங் சம்திங்\nவெட்டு ஹே சம்திங் சம்திங்\nஇங்கே தான் எங்கள் காலம்\nஒத்தி போ ஓல்ட் எல்லாம்\nகுழு : டுடு டுடு டுடு\nவீடு ஹே சம்திங் சம்திங்\nவீதிக்கு வீதி ஹோய் சம்திங்\nசம்திங் மாடிக்கு மாடி ஹே\nகுழந்தைகள் : சிஐடி வேலை\nதான் எங்கள��� வேலை சிபிஐ\nமூளை தான் எங்கள் மூளை\nகுழு : டுடு டுடு டுடு\nபாரு ஹே குக்கிங் குக்கிங்\nகுழந்தைகள் : அங்கே பார்\nஇங்கே பார் இஷ்டம் போல்\nகுழு : டுடு டுடு டுடு\nவான்ட் டுடு டுடு டுடு\nடுட்டு சம்திங் டுடு டுடு\nடுடு டுட்டு சம்திங் வி\nவான்ட் டுடு டுடு டுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaanathula-velli-song-lyrics/", "date_download": "2019-10-15T06:04:23Z", "digest": "sha1:WVI7Z4QCMBC3DJC7PK4NBYKP2TADBKYG", "length": 8417, "nlines": 230, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaanathula Velli Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : வானத்துல வெள்ளி ரதம்\nபெண் : வீதியிலே வந்த ரதம்\nஒரு சேதி இங்கு சொன்னதென்ன\nஆண் : வண்ண ஆடை\nபெண் : வானத்துல வெள்ளி ரதம்\nஆண் : வானத்துல வெள்ளி ரதம்….\nஆண் : மரக்கிளையில் காத்தடிக்க\nபழம் உதிரும் சோலை இது\nபெண் : பழுத்த பழம் காத்திருக்க\nஅணில் கடிக்கும் வேளை இது\nஆண் : அணில் போல் உருமாறவா\nபெண் : அதற்கோர் தடை போடவா\nஆண் : புதுப் பூவே நான் தொடும் போது\nபெண் : பனிச்சாரல் மேல் விழும் போது\nஆண் : நங்கையின் மெல்லிய இடை\nபெண் : வானத்துல வெள்ளி ரதம்\nஆண் : வீதியிலே வந்த ரதம்\nஒரு சேதி இங்கு சொன்னதென்ன\nபெண் : வண்ண ஆடை\nஆண் : வானத்துல வெள்ளி ரதம்…ஹ்ஹீம்….\nபெண் : நதியில் எழும் நீரலை போல்\nநினைவில் எழும் நாயகி நான்\nஆண் : ராமன் எனும் ராஜனுக்கு\nஅமைந்து விட்ட ராணியும் நீ\nபெண் : நெடு நாள் உள்ள சொந்தமோ\nஆண் : பிரிவே இனி இல்லையே\nபெண் : இளம் தோகை\nஆண் : மலர் மாறன்\nபெண் : தொட்டதும் பட்டதும்\nஆண் : வானத்துல வெள்ளி ரதம்\nபெண் : வீதியிலே வந்த ரதம்\nஒரு சேதி இங்கு சொன்னதென்ன\nஆண் : வண்ண ஆடை\nபெண் : வானத்துல வெள்ளி ரதம்\nஆண் : வானத்துல வெள்ளி ரதம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190921-34015.html", "date_download": "2019-10-15T06:15:00Z", "digest": "sha1:OFQ76W3F45Z6YJKFBRUYQODBJ5UJUBPY", "length": 9665, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கொலைகள் | Tamil Murasu", "raw_content": "\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கொலைகள்\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கொலைகள்\nநெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கொலைகள் நிகழ்ந்து வருவதால் காவலர்கள், அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.\nஏழு காவல் ஆய்வாளர்களும் 40 காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nநெல்லை, தூத��துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை போலிஸ் சரியாகக் கண்காணிக்கவில்லை என்று மக்கள் புகார் கூறினர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமசாலா தொழிற்சாலை தீயில் பலகோடி சொத்துகள் சேதம்\nபெரம்பலூரைச் சேர்ந்த தாய் ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் மணிகண்டனை(நடுவில்) கண்டுபிடித்த தாய் இந்திரா (இடது). வளர்ப்புத் தந்தை அபிபுல்லா (வலது).\n‘20 ஆண்டுக்குப்பின் தந்தையின் தோற்றத்தை வைத்து மகனைக் கண்டுபிடித்த தாய்’\nகைதான நால்வரில் ஒருவரான பிரவீன்குமாா் ஐஏஎஸ் தோ்வு எழுதுவதற்காக கோவையில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளாா். பூபதி பொறியியல் பட்டதாரி ஆவாா். இவர்கள் அச்சடித்து புழக்கத்தில் விட வைத்திருந்த ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.\nகள்ளநோட்டை புழங்கவிட்ட கும்பல் தலைவன் வாக்குமூலம்\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமலேசியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க இந்தியா திட்டம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்க��்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/All-Set-To-Senthil-Balaji-meets-Stalin-and-joins-dmk-462", "date_download": "2019-10-15T06:10:27Z", "digest": "sha1:K7STAMZV7UVCZ23R4YPLBJNWOJIUU4IX", "length": 15951, "nlines": 72, "source_domain": "www.timestamilnews.com", "title": "மந்திரி பதவி! மாவட்டச் செயலாளர்! ஸ்டாலின் வலையில் செந்தில் பாலாஜி வீழ்ந்த ரகசியம்! - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nஅத்தை மகளோடு தகாத உறவு தனிக்குடித்தனம்\nஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ எப்போ வரலாம்\n ஸ்டாலின் வலையில் செந்தில் பாலாஜி வீழ்ந்த ரகசியம்\nதி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அமைச்சர் பதவி என்று கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்தே செந்தில் பாலாஜி கட்சி மாற ஒப்புக் கொண்டுள்ளார்.\nஒரு வழியாக டீலிங் பேசி முடிக்கப்பட்டு நாளை காலை கரூரில்இருந்து சென்னை புறப்படுகிறார் செந்தில் பாலாஜி. அவருடன் அவரது ஆதரவாளர்கள் சுமார்4 ஆயிரம் பேரும் சென்னை வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாகநாளை மறு நாள் ஸ்டாலினை சந்தித்து செந்தில் பாலாஜி தன்னை தி.மு.கவில் இணைத்துக்கொள்கிறார்.\nஅதன் பிறகு இந்த மாதஇறுதியில் கரூரில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்து தனது ஆதரவாளர்களை தி.மு.கவில்இணைத்து விடுகிறார் செந்தில் பாலாஜி. இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும்சுமூகமாக முடிந்து செந்தில் பாலாஜியின் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க தரப்புஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தினகரனின்வலதுகரம் போல் இயங்கி வந்த செந்தில் பாலாஜி திடீரென தி.மு.கவில் இணைவதற்கான காரணம்குறித்து தெரியவந்துள்ளது.\nஎம்.எல்.ஏக்கள்தகுதி நீக்க வழக்கில் எதிர்மறையான தீர்ப்பு வெளியான பிறகு தினகரன் மீதானநம்பிக்கையை அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இழக்க ஆரம்பித்தனர். இதன்தொடர்ச்சியாக இரட்டை இலை சின்ன வழக்கிலும் தினகரனுக்கு எதிரான டெல்லி நீதிமன்றஉத்தரவு அ.ம.மு.க நிர்வாகிகளை கலக்கம் அடையச் செய்தது. இந்த நிலையில் கஜா புயல்நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டிய தினகரன் கட்சிப்பணிகளை பெரிதாககண்டுகொள்ளவில்லை.\nஅதிலும் செந்தில்பாலாஜி போன்ற சீனியர்களை தினகரன் பொருட்படுத்தாமல் தனது பாணியில் அரசியல் செய்யஆரம்பித்துள்ளார். மேலும் தன் மீதான வழக்கை முடிக்கும் வேலையில் இறங்கிய தினகரன்டெல்லியில் உள்ள சிலருடன் ரகசிய டீலிங் பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்தேசெந்தில் பாலஜிக்கு தினகரன் மீதான நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது. மேலும்டெல்லியுடன் தினகரன் அனுசரணையாகிவிட்டால் நாம் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைவரும் என்று செந்தில் பாலாஜி கருதியுள்ளார்.\nதி.மு.கவின் கரூர்மாவட்டச் செயலாளராகவும், அம்மாவட்டத்தில் தி.மு.கவின் அசைக்க முடியாத சக்தியாகவும்இருப்பவர் கே.சி.பழனிசாமி. கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமான வரித்துறை சோதனை மற்றும்குவாரிகளில் ஏற்பட்ட வில்லங்கம் போன்றவற்றால் தொழில் முடங்கி வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார் பழனிசாமி. மேலும் பழனிசாமி தற்போது கரூரிலேயே இருப்பதில்லை என்றும்சொல்கிறார்கள்.\nபெரும்பாலும் ஈரோடுஅருகே உள்ள தனது பண்ணை வீட்டிலேயே பொழுதை கழிப்பதாகவும், கட்சி நிகழ்ச்சிகள்,கட்சிக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிகளிலும் பழனிசாமி தலைகாட்டுவதில்லை. இதனால் பழனிசாமி மீதுதி.மு.க மேலிடம் சற்று அதிருப்தியிலேயே இருந்துள்ளது. இந்த நிலையில் தான் செந்தில்பாலாஜி த��னகரன் மீது அதிருப்தியில் இருக்கும் தகவல் வெளியானது.\nமேலும் செந்தில் பாலாஜியின்மனநிலையை அறிந்து அவர் கட்சி மாற தயார் என்கிற தகவல் தி.மு.க மேலிடத்திற்குஎட்டியது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை தி.மு.கவிற்கு சேதாரம் இல்லாமல்கொண்டு வரும் பொறுப்பு ஆ.ராசாவுக்கு கொடுக்கப்பட்டது. சுமார் மூன்று நாட்கள்திருச்சியிலேயே முகாமிட்டு செந்தில் பாலாஜியுடன் பேசி டீலை முடித்துள்ளார் ராஜா.இந்த பேச்சுவார்த்தையின் போது செந்தில் பாலாஜி முன்வைத்தது மூன்று கோரிக்கைகளாம்.ஒன்று தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி, மற்றொன்று அரவக்குறிச்சியில் மீண்டும்போட்டியிட வாய்ப்பு.\nமற்றொன்று தி.மு.கஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி. இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் உடனடியாக தி.மு.கதரப்பில் இருந்து சாதகமான பதில் வந்துள்ளது. கட்சியில் சேர்ந்த ஒரு மாதத்தில்மாவட்டச் செயலாளர் பதவியை தருவதாக ஸ்டாலினே செந்தில் பாலாஜியிடம் போனில்கூறியதாகவும், இதனை தொடர்ந்து தி.மு.கவில் இணைவதற்கான நாளை செந்தில் பாலாஜிகுறித்ததாகவும் சொல்லப்படுகிறது.\nதினகரன்அணியில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி பணத்தை தண்ணீராக செலவழித்துள்ளார். ஆர்.கே.நகர்தேர்தல் முதல் முறையாக அறிவிக்கப்பட்ட போது தினகரனுக்கு செந்தில் பாலாஜி லம்பாக 5கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட தேர்தல்மீண்டும் நடைபெற்ற போது 3 கோடி ரூபாய் வரை செந்தில் பாலாஜி செலவு செய்ததாகவும்சொல்லப்படுகிறது.\nஇது தவிர திருச்சிபொதுக்கூட்டம், கோவை பொதுக்கூட்டம் போன்றவற்றுக்கான செலவுகளை ஏற்ற வகையில் சுமார்ஒரு கோடி ரூபாயை செந்தில் பாலாஜி இறக்கியதாக சொல்லப்படுகிறது. இதர செலவுகளும்எப்படியும் ஒரு கோடி ரூபாயை தாண்டும் என்கிறார்கள். எந்தவித வரவும் இல்லாமல்சுமார் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்தும், எதிர்காலத்தில் என்ன நன்மை என்கிறகேள்விக்கு விடை கிடைக்காததால் தான் கிடைத்த வாய்ப்பாக தி.மு.கவில் இணைய செந்தில்பாலாஜி ஒப்புக் கொண்டுள்ளார்.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Go-back-Sabari-Delhi-BJP-124", "date_download": "2019-10-15T05:57:44Z", "digest": "sha1:WUEPUV7AJWSLQ6MDOGIIYO52KHFP5JI4", "length": 12687, "nlines": 71, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஸ்டாலின் மருமகனை விரட்டியனுப்பிய டெல்லி பி.ஜே.பி. - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nஅத்தை மகளோடு தகாத உறவு தனிக்குடித்தனம்\nஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ எப்போ வரலாம்\nஸ்டாலின் மருமகனை விரட்டியனுப்பிய டெல்லி பி.ஜே.பி.\nடெல்லியில் ராஜதந்திர முயற்சிகள் மேற்கொண்டு, கனிமொழியை மட்டம்தட்ட நினைத்த ஸ்டாலினின் மருமகன் சபரீஷன் மூக்கறுபட்டு திரும்பியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஸ்டாலினுக்கு மருமகன் என்றால், எங்களுக்கு என்னாச்சு என்று டெல்லி பி.ஜே.பி. பிரமுகர்கள் விரட்டியே அனுப்பினார்களாம்.\nகருணாநிதிக்குப் பிறகு தி.மு.க. என்றால் ஸ்டாலின் மட்டும்தான் என்றாகிப்போனது. முந்தைய காலத்தில் கருணாநிதிக்கு எல்லாமுமாக மாறன் இருந்ததுபோன்று, இப்போது ஸ்டாலினுக்கு அரசியல் ஆலோசகராக செயல்படுகிறார் சபரீசன். அதற்காக எடுத்த ஒரு சாணக்கிய முயற்சியில்தான் மூக்கறுபட்டு திரும்பியிருப்பதாக சொல்கிறார்கள்\nதமிழகத்தைவிட, டெல்லியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது, தன் எதிர்காலத்துக்கு நல்லது என்ற முடிவுக்கு வந்தார் சபரீசன். இப்போது கனிமொழிதான் டெல்லி விவகாரங்களைக் கவனித்துக்கொள்கிறார். கனிமொழியை மாநில அரசியலுக்குத் திருப்பிவிட்டால், பத்தோடு பதினொன்றாக மாறிவிடுவார். அவரை டம்மி ஆக்கிவிட்டு, டெல்லியை தன்னுடைய முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க திட்டம் போட்டார். ராஜ்யசபா எம்.பி. பதவி பெற்று, அமைச்சராகும் கனவும் சபரீசனுக்கு உள்ளது. இதற்காக டெல்லியில் போய் முக்கிய தலைவர்களை எல்லாம் சந்தித்துப் பேசுவதற்கு மருமகன் ஆசைப்பட, ஆசி கூறி அனுப்பிவைத்தார் ஸ்டாலின்.\nடெல்லிய��ல் 10 நாட்களுக்கும் மேலாக முகாமிட்ட சபரீசன், ஒரு சில காங்கிரஸ் தலைவர்களையும், பிற கட்சியினரையும் சந்தித்து , இனி தமிழகம் குறித்த சமாச்சாரங்களுக்கு, என்னை தொடர்புகொண்டால் மட்டும் போதும் என்று அழுத்திக் கேட்டுக்கொண்டாராம். எல்லோரும் தலையாட்டியதோடு சரி, சபரீசன் வருகையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.\nஅடுத்த கட்டமாக டெல்லியில் இருக்கும் பி.ஜே.பி. தலைவர்கள் வீட்டுக்குப் படையெடுத்திருக்கிறார். மரியாதை நிமித்தமாக சந்திப்பு என்பதைக் கடந்து ராஜதந்திரம் போன்று அரசியல் பேசத் தொடங்கினாராம். குறிப்பாக ரஜினியின் நம்பிக்கைக்குரிய டெல்லி அமைச்சர் ஒருவரை சந்தித்தாராம்.\nதமிழகத்தில் பி.ஜே.பியுடன் கூட்டணி இல்லை என்று மீண்டும் மீண்டும் ஸ்டாலின் தெளிவாகப் பேசும் நிலையில் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று அமைச்சர் வெளிப்படையாக கேட்டிருக்கிறார்.\nநாங்கள் இன்றைய சூழலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டால் மட்டும்தான் தமிழகத்தில் வெற்றி பெற முடியும். அதனால்தான் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுகிறோம். ஆனால், டெல்லியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியமைக்கவே அதிக வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறோம். அதனால்தான், ராகுல் காந்தியை இன்னமும் நாங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தமிழகத்தில் நாங்கள் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுப்போம். அப்போது எங்களுக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.\nஅதாவது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், பா.ஜ.க. ஆட்சி அமைத்தாலும் தி.மு.க.வுக்கு நிச்சயம் மந்திரி பதவி வேண்டும் என்பதுதான் சபரீசனின் ராஜதந்திரமாம்.\nஆனால், இதனை புரிந்துகொண்ட மத்திய அமைச்சர் கண் சிவந்துவிட்டாராம். பதவி நாடகம் போடுவதற்கு இது நேரமும் அல்ல, இடமும் அல்ல, இப்படியொரு எண்ணத்துடன் இனி இந்தப் பக்கம் எட்டிப் பார்க்க வேண்டாம் என்று கடுப்படித்து விரட்டி விட்டாராம்.\nஅதனால்தான் சபரீசன் அமைதியாக ரிடர்ன் ஆகிவிட்டாராம்.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/category/entertainment/interview", "date_download": "2019-10-15T05:56:55Z", "digest": "sha1:DE677DBXPU5MRZYYFKF6QPFCE4BR6LHG", "length": 4744, "nlines": 120, "source_domain": "mithiran.lk", "title": "Interview – Mithiran", "raw_content": "\nசிறிய தொழில்… நிறைவான மன நிம்மதி…\nதனக்கு கிடைத்த தொழிலை தேவை கருதி செய்யாமல், அதை நிரந்தர பணியாகவே செய்துவரும் கொழும்பு, எலக்கந்தை பகுதியைச் சேர்ந்த டேனியல் லோரன்ஸ் என்பவரை சந்திக்க கிடைத்த வேளை, அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட சில...\nசெலவு போக மீதியில் லாபம் பார்க்கலாம்\nமனிதனாகப் பிறந்த நாம் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுவதற்கு நிச்சயம் ஓடி ஓடி உழைக்க வேண்டும். அதுவும் பெண் தலைமைத்துவக் குடும்பம் என்றால் சொல்லவே தேவையில்லை. அவ்வாறு பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த ஒருவரை...\nதொட்டு தொடங்கிய தொழில் தொடரட்டும்…\n‘எனது குடும்பம் என் உழைப்பிலேயே வாழுகின்றது; நானே என்னுடைய வீட்டுக்கு எல்லாம்…’ என பெருமை பேசுபவர்களுக்கு மத்தியில் தனது கைத்தொழிலினால் கிடைக்கும் ஆதாயம் அனைத்துக்கும் கணவர் மற்றும் பிள்ளைகளின் பங்களிப்பே அதிகம் என்கிற...\nகேர்டன் தொழிலில் லாபம் அதிகம்\nதற்கால பொருளாதார நெருக்கடியில், ஒரு குடும்பத்தில், ஒருவர் மட்டுமே வேலை செய்து குடும்பத்தை நடத்துவதென்பது மிகவும் கஷ்டமான விடயம். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.10.2019)…\nதேவையான பொருட்கள் அவல் – ஒரு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – 2 கடலை மாவு – 1/2 கப் பச்சை மிளகாய் –...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2019)…\nஇன்றைய திகதி ஒக்டோபர் 9 ஆம் திகதி ஆகும். இதில் ஒர் சுவராஸ்யம் ஒளிந்திருக்கின்றது. அதாவது,9.10.2019 திகதியை வலமிருந்து இடமாக மாற்றி எழுதினாலும் ஒரே மாதிரியாகதான் வரும்.9102019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5484:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=90:%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=914", "date_download": "2019-10-15T07:48:04Z", "digest": "sha1:MT7PLQIC7YOQEUPGEYVGHYFQG5R7WRUP", "length": 12159, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "இறைவனின் கண்ணியத்தை குறைப்பவர்கள்!", "raw_content": "\nHome இஸ்லாம் ‘ஷிர்க்’ இறைவனின் கண்ணியத்தை குறைப்பவர்கள்\nஅந்த ஏக நாயனான அல்லாஹ்வை அவனது தகு��ியிற்கு ஏற்றாற்போல் கண்ணியப்படுத்தாதவர்களும் மறுமை நாளின் கடும் வேதனைக்கு உள்ளாவார்கள். இவர்கள் இரு சாரார்கள்\n1) படைப்பினங்களை அல்லாஹ்வின் அளவிற்கு உயர்த்தியவர்கள்.\n2) அல்லாஹ்வின் கண்ணியத்தை அவனது படைப்பினங்களின் அளவிற்கு குறைத்தவர்கள்.\nஅல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (அல்குர்ஆன் 39:67)\n உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள் மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள் மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள் (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள் (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள் விலகிக் கொள்ளுங்கள் (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற் குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல்குர்ஆன் 4:171)\n(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும் அவனே எல்லாப் பொருட் களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 6:101)\nஎந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன். ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு' என்று தான் அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும். (அல்குர்ஆன் 19:35)\nசத்தியம் தம்மிடம் வந்தபின் தர்க்கம் புறிந்து அதை ஏற்க மறுப்பவர்கள்\nஉண்மையான சத்தியம் தம்மிடம் வந்த பின் அதை ஏற்க மறுத்து, அகம்பாவம் கொண்டு தாம் உள்ள அசத்தியிலேயே தொடரும் பாவிகள் நிச்சயம் கடும் வேதனையை சுமந்தவர்களாக மறுமையில் நரகம் புகுவார்கள் என அல்லாஹ் எச்சரிக்கின்றான்.\nஅவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக\nதமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு அதைப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார் நாம் குற்றவாளிகளைத் தண்டிப்போம். (அல்குர்ஆன் 32:22)\nஎவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவ ருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான். (அல்குர்ஆன் 43:36)\nஅல்லாஹ் கூறாததை அவன் மீது இட்டுக்கட்டி அற்பக்கிரயத்திற்காக இந்த தூய மார்க்கத்தை வியாபாரமாக்கி வயிறு வளர்க்கும் பாவிகள் மறுமை நாளின் கடும் வேதனைக்கு சொந்தக்காரர்கள். அல்லாஹ் சொல்லாததை அவன் மீது இட்டுக்கட்டியதே இதன் காரணம். இவர்களே பாவிகள், குற்றவாளிகள்.\nஅல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார் அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:21)\nஅல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார் குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:17)\n'அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்' என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா. 'அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவோர் வெற்றி பெற மாட்டார்கள்' என்று கூறுவீராக. 'அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவோர் வெற்றி பெற மாட்டார்கள்' என்று கூறுவீராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/17/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2019-10-15T07:15:12Z", "digest": "sha1:UTCCOICN7AG5BSBGCFQQPANXBRZRT2UR", "length": 11283, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தப்பித்து ஓடும்போது, கொள்ளையனின் கார் கவிழ்ந்தது | Vanakkam Malaysia", "raw_content": "\nபுதிய கட்சி தொடங்கப் போகிறேனா\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nதப்பித்து ஓடும்போது, கொள்ளையனின் கார் கவிழ்ந்தது\nமலாக்கா, ஏப். 17 – கொள்ளையனை 10 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று, அவனது கார் கவிழ்ந்த பின்னர் போலீசார் கைது செய்தனர்.\nவீடமைப்புப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்ற அந்த ஆடவனை பற்றி பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து, தாமான் புக்கிட் கட்டில் டாமாய் 11 எனும் பகுதிக்குச் சென்ற போலீஸ் ரோந்துக்கார் அவன் வீடொன்றின் சுவரின் ஏறியதைக் கண்டனர்\nபோலீசாரைக் கண்ட அவன், தனது பெரோடுவா மைவி காரை எடுத்துக் கொண்டு, அந்தக் குடியிருப்பிலிருந்து வெளியேறி ஜாலான் துன் குடு பகுதிக்குச் சென்று யு-டர்ன் எடுத்து ஆயர் மோலேக் பகுதிக்கு விரைந்துள்ளான்.\nஆயினும், அங்கு மூன்று கார்களை மோதி அவனது கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. தங்காக்கைச் சேர்ந்த அவனுக்கு 6 போதைப்பொருள் குற்றங்கள் இருப்பதாகவும் சுன்கை ஊடாங் சிறையில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் கழித்த பின்னர், மார்ச் 25ஆம் தேதி அவன் விடுவிக்கபட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமயத் தலைவர்களுடன் கலந்துரையாடல் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் - அமைச்சர் பொன்.வேதமூர்த்தி\nதிருமணமாகதவர்களுக்கு மாதம் ரிம.100கக்கு வாடகை வீடுகள் - கூட்டரசு மாநகர் மன்றம் அறிவிப்பு \nபுதிய கட்சி தொடங்கப் போகிறேனா\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாள��் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஇந்திய இளைஞரின் திருமணத்தில் மாப்பிளைத் தோழர்களாக நின்ற மலாய் நண்பர்கள்\nலோரியோடு மோதிய கார் கால்வாயில் விழுந்தது; இருவர் மரணம்\nஅமெரிக்காவில் மகாகவி பாரதியார் விழா\n : வீட்டு உரிமையாளருக்கு திருடன் கடிதம்\n1எம்டிபி அறிக்கை: நஜிப்பிடம் MACC மீண்டும் விசாரணை\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nபுதிய கட்சி தொடங்கப் போகிறேனா\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nபுதிய கட்சி தொடங்கப் போகிறேனா\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2016/06/blog-post_13.html", "date_download": "2019-10-15T07:22:54Z", "digest": "sha1:AJEGJ6MVMACIWNZILR5646S4LN5BNL5Q", "length": 45052, "nlines": 639, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: நொக் அவுட் நாயகன் முகமது அலி", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nநொக் அவுட் நாயகன் முகமது அலி\nமுகமது அலி என்று சொல்லும்போதே மனதில் கம்பீரமும் தெம்பும் தோ ன்றிவிடும். இரண்டுகைகளாலும் எதிரியின் முகத்தில் மாறிமாறி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். ஆண்மை, கம்பீரம்,வலிமை நிறைந்த முகமது அலி உலகில் இருந்து விடை பெற்றுவிட்டார். 1942 ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் பிறந்த முகமதி அலி 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி காலமானார். கசியஸ் காசெலஸ் கிளே ஜூனியர் என்பதே அவருடைய பெயர். சுருக்கமாக கசியஸ் கிளே என அழைக்கப்பட்டார். குத்துச்சண்டையில் பிரபலமான பின்னர் “தி கிரேட்டஸ்” “தி சாம்ப்” ”தி லூயிஸ் வில்லி லிப்” என்றசெல்லப் பெயர்களும் அவருக்குச் சூட்டப்பட்டன.\nசிறுவயதிலே குத்துச்சண்டையில் அலாதி பிரியம் கொண்ட கசியஸ்கிளே குத்துச் சண்டை நடக்கும் இடங்களைத் தெடிச்சென்று பார்வையிடுவார். பாடசாலைக்கு பஸ்சில் செல்லாமல் பஸ்ஸுக்குப் போட்டியாகஓடிச்செல்வார். ஜோபாட்டின் என்ற பொலிஸ்காரரே கசியஸ்கிளேயின் வாழ்க்கையை மாற்றி அவரை குத்துச்சண்டையின் பக்கம் திருப்பினார். கிளேயின் சைக்கிளை ஒருவர் திருடியபோது அவரின் முகத்தில் சரமாரியாக குத்திவிட்டு சைக்கிளை மீட்டார். அவருடைய குத்துகளைப் பார்த்த பொலிஸ்காரன் கிளேயின் பயிற்சியாளராக மாறினார்.\n1960 ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் லைட் ஹெவிவெயிட் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற கசியஸ் கிளே அதே ஆண்டு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாறினார். 1964 ஆம் ஆண்டு இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பு உருவான போது அதில் இணைந்து முஸ்லிமாக மதம் மாறி தந்து பெயரை முகமது அலி என அறிவித்தார். குத்துச்சண்டை கோதாவில் முகமது அலியின் பெயர் பிரபலமானது. முகமது அலிக்கு ரசிகர் பட்டாளம் உருவானது. 19 போட்டிகளில்தொடர்ந்து வெற்றி பெற்ற முகமது அலிக்கு 20 ஆவது போட்டி சவாலாக அமைந்தது.\nஉலக ஹெவிவெய்ட் சம்பியனான சோனி சோனி லிஸ்டனை எதிர்த்து களம் இறங்கினார். உலகின் மிகப் பயங்கரமான வீரன் சோனி ஸ்டன். 22 வயது நிரம்பிய முகமது அலியால் உலக சம்பியனை வீழ்த்த முடியாது என்ற கருத்து நிலவியது. 1964 ஆம் ஆண்டு பெபரவரி 25 ஆம் திகதி முகமது அலியின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நாள். அன்றுதான் சோனி லிச்டனுடன் முகமது அலி மோதினார். ஏழாவது சுற்றில் முகமது அலியின் குத்துக்களுக்கு முகம் கொடுக்க முடியாத சோனி ஸ்டன் நொக் அவுட் முறையில் தோல்வியடைந்தார். உலக ஹெவி வெயிட் சம்பியன் பட்டம் என்ற பட்டம் முகமது அலியின் வசமாகியது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி நடந்த மறு போட்டியில் முதல் ரவுண்டில் ஒரே குத்தில் சோனி ஸ்டனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.\nமூன்று முறை உலக ஹெவி வெயிட் சம்பியன் பட்டத்தை சூடியவர். பரமவைரிகளான ஜோ பிறேசியர், ஜோர்ஜ் போர்மன் ஆகியோரை வீழ்த்தி உலக சம்பியனானவர். இவர்கள் இருவரிடமும் தோல்வியடைந்து மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜோ பிறேஸியருடனான போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் தோல்வியடைந்தார். சர்வதேச ரீதியில் 61 போட்டிகளில் பங்குபற்றி 56 பட்டங்களை வென்றார். அவற்றில் 37 போட்டிகளில் எதிரிகளை நொக் அவுட் முறையில் வீழ்த்தினார். எதிரியை மீண்டும் போட்டியிடமுடியாதவாறு நிலைகுலைய வைப்பதே நிக் அவுட் முறையாகும். 19 முடிவுகளில் நடுவரின் தீர்ப்புவாயிலாக பட்டம் வழங்கப்பட்டது. ஐந்து முறை மட்டும் தான் முகமது அலி தோல்வியடைந்தார். அதில் மூவருடன் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். அமெச்சூர் போட்டிகளில் 100 வெற்றிகளையும் ஐந்து தோல்விகளையும் பதிவு செய்துள்ளார்.\nகுத்துச்சண்டைப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் சமூகத்துக்கு நன்மை செய்யும் காரியங்களி;ல் அக்கறை செலுத்தினார். உலகளவில் பல வெற்ரிகளின் நாயகனான முகமது அலி பல அவமானங்களையும் சந்தித்தார். அவரின் ஆதர்ச நாயகன் அன்றைய குத்துச்சண்டை வீரர் சுகர் ரொபின்சன். சிறுவயதில் சுகர் ரொபின்சனிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றபோது இதற்கெல்லாம் நேரமில்லை என்று விரட்டினார். அதை மனதில் வைத்து சிறுவர்கள் ஆட்டோகிராப் கேட்டால் மறுக்காமல் போடுவார். சிறு வயதில் நான் பட்ட அவமானத்தை எந்தச் சிறுவனும் அனுபவிக்கக்கூடாது என்பதே அவரது நோக்கம்.\nஒலிம்பிக்கில் தங்கம் வென்றதும் அமெரிக்க மகிழ்ச்சியில் திளைத்தது..கிளேயின் பெயர் உலகெங்கும் பிரபலமானது. சந்தோச மிகுதியில் அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குச்சென்றார். நிறவெறி தலை விரித்தாடிய நேரம் கறுப்பு இனத்தவர்கள் ஒதுக்கப்பட்ட காலம். கறுப்பர்களை உள்ளேவிடமுடியாது என முகத்தில் அடித்தாற் போல் கூறியதால் அவமானத்தில் கூனிக்குறுகினார். கோபம் தலைக்கேறியதால் தனக்குக் கிடைத்த ஒலிம்பிக் பதக்கத்தை அருகில் இருந்த ஓகியோ நதியில் எறிந்தார்.\nஅமெரிக்க வியட்நாம் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது கட்டாய இராணுவத்துக்கு ஆள் சேர்த்தார்கள். வியட்நாமு���்குச் செல்லும்படி முகமது அலிக்கு கட்டளை இடப்பட்டது. மதத்துக்கு விரோதமான காரியத்தைச் செய்யமாட்டேன் என மறுத்துவிட்டார். அவருடைய பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. முகமது அலி குத்துச்சண்டையில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. மூன்றரை வருடங்கள் குத்துச்சண்டைக் கோதாவில் முகமது அலி இறங்கவில்லை. தடை நீக்கப்பட்டபின் பொங்கி எழுந்த முகமது அலியை யாராலும் அடக்க முடியவில்லை.\nஎதிரிகளைத் துவம்சம் செய்த முகமது அலியை பாகிசன்ஸ் என்ற கொடிய நோய் 1980 ஆம் ஆண்டு பீடித்தது. மத்திய நரம்பு மண்டலத்தை பாதிப்படையச்செய்து மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக முடக்கும் கொடியநோய்.. பலம்வாய்ந்த வீரர்களுடன் போராடி ஜெயித்த முகமது அலி, கொடிய நோயுடன் 36 வருடங்கள் போராடினார். மரணத்தை பலமுறை நொக் அவுட் செய்து சாதனை செய்தவர் இறுதியில் நோய்க்குப்பலியானார்.\nமுகமது அலிக்கு ஒன்பது பிள்ளைகள். மகளான லைலா அலி அவர்து வாரிசாக குத்துச்சண்டை சம்பியனானார். முகமது அலி உலகை விட்டு மறைந்தாலும் அவரது சாதனையை யாராலும் நெருங்க முடியாது.\nமுகமது அலி ஆக்ரோஷமான குத்துச்சண்டை வீரராக திகழ்ந்திருந்தாலும், அமைதியைஅதிகம் விரும்பியவர். மற்றவர்களை மகிழ்விப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். அவர்குத்துச்சண்டை போட்டியில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் மருத்துவமனைக்கு சென்றுநோயாளிகளை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nஅப்போது அவருடன் ஏராளமானோர் செல்வார்கள். ஒருமுறை அவர் நோயாளிகளை சந்திக்கமருத்துவமனைக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த நிர்வாகி, ஒரு நோயாளியின் அறையைமட்டும் வேகமாக கடந்து போகுமாறு கூறினார். அதைக் கேட்ட முகமது அலி, \"அந்தஅறையில் இருப்பது யார்' என கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, \"அங்கு ஒரு முதியவர்இருக்கிறார். அவர் கடந்த சில ஆண்டுகளாகவே யாரிடமும் பேசுவதில்லை. அதனால் நான்அந்த அறைக்கு போவதில்லை' என பதிலளித்தார்.\nஉடனே நான் அங்கு போக வேண்டும் என்று கூறிய முகமது அலி, அந்த அறைக்குள்நுழைந்தார். அங்கு மிக வயதான ஆப்பிரிக்கஅமெரிக்கர் ஒருவர் இருந்தார். தோல் சுருங்கி,கூன் விழுந்த நிலையில் இருந்த அந்த முதியவரின் முன்னால் போய் நின்ற முகமது அலி, \"பெரியவரே உங்களுக்கு நான் யார் என்று தெரிகிறதா' என கேட்ட��ர். அதுவரை யாரிடமும்பேசாமல் இருந்த அந்த பெரியவர், \"ஆம், நீங்கள் யார் என்று தெரிகிறது' என்றார். அவர்பேசியதால் உற்சாகமடைந்த முகமது அலி, \"நல்லது. நான் யார் என்று சொல்லுங்கள்பார்க்கலாம்' என்றார்.\nஉடனே அவர், \"நீங்கள் ஜோ லூயிஸ் (லூயிஸும் அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரியகுத்துச்சண்டை வீரர்)' என்றார். அவருடைய பதிலால் அலியுடன் வந்திருந்தவர்கள் மிகுந்தஅதிர்ச்சியடைந்ததோடு, இவர் லூயிஸ் இல்லை. முகமது அலி' என்று கூற முயன்றார்கள்.அப்போது அவர்களைப் பார்த்து அமைதி காக்குமாறு சைகை காட்டிய முகமது அலி, அந்தஅறையை விட்டு வெளியே வந்தார்.\nஅப்போது உடன் இருந்தவர்கள் அது குறித்து கேட்டபோது, \"அந்த பெரியவர் ஜோலூயிஸைசந்தித்ததாக நினைத்து மகிழ்வாரானால், அவரைப் பொறுத்தவரையில் நான்லூயிஸாகவே இருந்துவிட்டு போகிறேன்' என்றார்.\nஇந்த உலகில் சிறிய அளவில் புகழ் கிடைத்துவிட்டாலே அதை வைத்துக்கொண்டு ஆட்டம்போடும் மனிதர்கள் அதிகம். ஆனால் முகமது அலி புகழின் உச்சத்தில் இருந்தபோதுகூடஅவரிடம் ஆணவம் தலைதூக்கியதில்லை. களத்தில் முகமது அலியின் பரம வைரியாகதிகழ்ந்தவர் லூயிஸ். ஆனால் மருத்துவமனையில் இருந்த பெரியவர், நீங்கள் லூயிஸ் என சொன்ன போதுகூட, அவரின் சந்தோஷத்துக்காக ஆமாம் லூயிஸ் என்று சொன்ன முகமதுஅலியின் பொறுமை எத்தனை பேருக்கு இருந்திருக்கும். நிச்சயம் அவர் இடத்தில் வேறு யார்இருந்திருந்தாலும், அதை அவமானமாக நினைத்திருப்பார்கள். உலகப் புகழ் பெற்ற என்னைதெரியவில்லையா என கோபத்தில் கொந்தளித்திருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.\nகளத்தில் எதிரிகளை ஆக்ரோஷமான குத்துகளால் சாய்க்கும் கொடூரமான மனிதனாக காட்சியளித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் பொறுமையும், எளிமையும் ஒருங்கே அமைந்தஹீரோவாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் முகமது அலி. அவர் மறைந்தாலும், அவரின்பெயரும், அவர் பெற்ற புகழும், அவர் படைத்த சாதனைகளும் அழியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கல்லுக்குள் ஈரம் என்பதற்கு முகமது அலியேசரியான உதாரணம்.\nகுத்துச் சண்டையில் 'தி கிரேட்' என்ற பெயரை பெற்றவர் முகமது அலி. அளப்பரிய பல சாதனைகளை செய்து குத்துச் சண்டையின் பக்கம் உலக ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த குத்துச் சண்டை ஜாம்பவான் முகமது அலியின் குத���துச் சண்டை வாழ்க்கையில் நிகழ்ந்த சில பதிவுகள் இங்கே...\n* பதினெட்டு வயதில் அனைத்துலக குத்துச்சண்டை விருதை முதலில் பெற்றார்.\n* 1960 ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்.\n* 1965 ம் வருடம் சோனி லிஸ்டன் என்ற உலக வீரரை வீழத்தி, முதல் முறையாக 'உலக ஹெவி வெயிட்' (world heavyweight champion) விருதை பெற்றபோதுதான் குத்துச் சண்டையில் ஒரு புதிய சகாப்தம் துவங்கியது.\n* 1964 முதல் 1967 வரை உலக குத்துச் சண்டை நாயகன் இவர்தான்.\n* அமெரிக்க ராணுவத்தில் சேவை செய்ய மறுத்ததால், அமெரிக்க அரசால் அவருக்கு கொடுக்கப்பட்ட விருது திரும்ப பெறப்பட்டது. மீண்டும் அந்த விருதைப் பெற, ஜோ பிரேசியருடன் மோதினார். ஆனால் தோல்வியை தழுவினார்.\n* கடின பயிற்சியில் இறங்கியவர்,1974 ம் ஆண்டு, அதே ஜோ பிரேசியருடன் மோதினார். உலக முழுவதும் இந்தப் போட்டியை ஆவலோடு எதிர்ப்பார்த்து. அந்தப் போட்டியில் ஆக்ரோஷம் காட்டிய முகமது அலி,தன்னை வீழ்த்தியவரை வீழ்த்தி உலக விருதை மீண்டும் கைப்பற்றினார்.\n* லியோன் ஸ்பின்க்ஸ் (Leon Spinks) என்ற வீரருடன் மோதி தோல்வியைத் தழுவிய முகமது அலி , 1978-ம் ஆண்டு, அதே ஸ்பின்க்ஸை-ஐ வீழ்த்தி, உலக விருதை மூன்றாவது முறையாக மீண்டும் கைப்பற்றினார்.\n* குத்துச் சண்டை விளையாட்டில் தன்னை வீழ்த்தியவர்களையே மீண்டும் வீழ்த்தி, உலக குத்துச் சண்டை சாம்பியன் விருதை மூன்று முறை கைப்பற்றியவர் முகமது அலி. அதனால்தான் உலக குத்துச் சண்டையில் முடிசூடா மன்னனாக பார்க்கப்பட்டார்.\n* The greatest என்ற திரைப்படம், இவரது கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான்.\nLabels: அமெரிக்கா, முகமது அலி\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nபாதை மாறிய பயணத்தால் பரிதவிக்கும் தமிழர்கள்\nநொக் அவுட் நாயகன் முகமது அலி\nகுழம்பிக் கிடக்கும் மக்கள் நலக் கூட்டணி\nகாங்கிரஸ் தலைவர்களிடையே புதுவையில் பனிப்போர்\nதேர்தல் தோல்வியால் பாடம் படித்த தலைவர்கள்\nநூற்றாண்டு விழா காணும் உதைபந்தாட்டம்\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர���ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B.html", "date_download": "2019-10-15T06:12:46Z", "digest": "sha1:VUA7T4YJRBRNIEDS7AEI5NMNOGAYBXF6", "length": 7099, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஓப்போ", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nசென்னை (18 ஆக 2019): ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸாக ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது இரண்டு ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடியாக விலை குறைத்துள்ளது.\nஓப்போ மொபைல் போன் வெடித்து இளைஞர் காயம் - வீடியோ\nஐதராபாத் (27 மார்ச் 2019): சட்டைப் பையில் இருந்த மொபைல் போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.\nதக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனா முக்கிய மன மாற்றம்\nதமிழிசை ஆதரவாளர்கள��க்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த சர்ச்…\nதுர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்கி பல…\nசிரித்தே பல பேரை காலி செய்த பெண்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nவன்னியர்கள் மீது திடீர் பாசம் ஏன் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nநீங்க வாங்க ஆனால் அவர் வர வேண்டாம் - ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள…\nநீங்க வாங்க ஆனால் அவர் வர வேண்டாம் - ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டே…\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செ…\nதமிழர் கலாச்சார முறைப்படி சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_553.html", "date_download": "2019-10-15T07:13:12Z", "digest": "sha1:PWVXLLDEYRYUYSLJLENLXRPV5BK7IQPX", "length": 60275, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஓர் இலட்சம் திர்ஹம்களை, குப்பையில் வீசியவரின் கதை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஓர் இலட்சம் திர்ஹம்களை, குப்பையில் வீசியவரின் கதை\nஅப்துல் வஹாப், இந்­தி­யாவின் ஹைத­ரா­பாத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். தற்­போது ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் சார்­ஜாவில் வசித்து வரு­கிறார். மனித வாழ்வில் நடக்கும் சிறிய தவ­றுகள், கவ­ன­யீ­னங்கள், அலட்­சி­யங்கள் ஒரு­வரின் வாழ்வை எந்­த­ள­வு­தூரம் புரட்டிப் போடும் என்­ப­தற்கு அப்துல் வஹாபின் கதை நல்ல உதா­ரணம்.\nதொழில்­தேடி சார்­ஜா­வுக்கு வந்த அப்துல் வஹா­புக்கு பிர­பல உண­வகம் ஒன்றில் வேலை கிடைத்­தது. அந்த உண­வ­கத்தின் கிளை ஒன்றில் முகா­மை­யா­ள­ராக பதவி வகிக்கும் அள­வுக்கு அவர் தனது கடின உழைப்­பினால் முன்­னே­றினார். ஆனாலும் சரி­யாக நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்­னர்தான் அந்த துர­திஷ்­ட­மான சம்­பவம் நடந்­தே­றி­யது.\n2015 ம���ர்ச் 10 ஆம் திக­தி­யன்று நடந்த கவ­ன­யீனம் தனது வாழ்க்­கை­யையே திசை­தி­ருப்பி விடும் என்று வஹாப் நினைத்­துக்­கூடப் பார்த்­தி­ருக்­க­மாட்டார். உண­வ­கத்தின் 3 பிரி­வு­களில் பணத்தை சேக­ரித்­து­விட்டு அதனை வங்­கியில் வைப்பில் இடு­வ­தற்­காக வேண்டி டுபாய் சந்தைத் தொகு­தியில் உள்ள ஒரு வங்­கிக்கு வஹாப் சென்று கொண்­டி­ருந்தார். செல்லும் வழியில் ழுஹர் தொழு­கைக்­காக வேண்டி சார்­ஜாவின் அல் நஹ்தா குடி­யி­ருப்­புக்கு அண்­மையில் உள்ள காலித் இப்னு அல்­வலீத் பள்­ளி­வா­சலில் தனது காரை நிறுத்­தினார். தொழு­கையை முடித்­து­விட்டு தனது காருக்குத் திரும்­பிய பின்னர் நடந்த விட­யங்­களை அவர் இவ்­வாறு விவ­ரிக்­கிறார்.\n“தொழு­கையை முடித்­து­விட்டு வந்த பின்னர் அந்த இடத்தில் எனது காருக்கு அண்­மையில் குப்பைத் தொட்டி இருப்­பதைக் கண்டேன். எனது கார் நீண்ட நாட்­க­ளாக சுத்தம் செய்­யப்­ப­டா­ததால் காரில் அதி­க­மான குப்­பைகள் இருந்­தன. அதை­யெல்லாம் சுத்தம் செய்ய நேரம் கிடைக்­க­வில்லை என்­பதால் குப்­பை­களை அகற்ற இதுவே சரி­யான இடமும் நேரமும் என்று கரு­தினேன். காரினுள் இருந்த குப்­பை­களை ஒரு பொலித்தீன் பையில் கட்டி வீசினேன்.\nபின்னர் பணத்தை வைப்­பி­லி­டு­வ­தற்­காக டுபாய் மாலுக்குச் சென்றேன். அங்கு சென்ற பின்­னர்தான் நான் கொண்டு வந்த பணப்­ பொதியைக் காண­வில்லை என்­பதை என்னால் உணர முடிந்­தது. ஆம் நான் குப்­பை­களை வீசும்­போது என்­னிடம் இருந்த 105, 439 திர்ஹம் பணத்­தையும் அதில் கட்டி வீசி­விட்டேன். (இன்­றைய மதிப்பில் இலங்கை நாண­யத்தில் 50 இலட்­சத்து 21 ஆயி­ரத்து 929 ரூபா.)\nநான் கொண்டு வந்த பணத்­தையும் சேர்த்து குப்பைத் தொட்­டியில் வீசி­விட்­டதை உணர்ந்­த­போது தலை சுற்­றி­யது. மறு­க­ணமே வாகன நெரி­ச­லையும் கணக்கில் கொள்­ளாமல் ஸார்­ஜா­வுக்கு எனது காரைத் திருப்­பினேன். வந்து பார்க்கும் போது நேரம் கடந்து விட்­டது. குப்பைத் தொட்டி வெறு­மை­யாக இருந்­தது. சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் அவற்றை எடுத்துச் சென்­று­விட்­டார்கள்.”\nஉட­ன­டி­யா­கவே வஹாப் நடந்த சம்­ப­வத்தை தனது மேல­தி­கா­ரிக்கு தெரி­யப்­ப­டுத்­தினார். இது தொடர்­பாகப் பொலிஸில் முறைப்­பா­டொன்­றினை செய்­யு­மாறு மேல­தி­காரி அறி­வு­றுத்­தினார். பொலிஸ் நிலை­யத்தில் அடுத்த நாள் காலையில் சென்று வஹாப் முறைப்­பாடு ஒன்றைப் பதிவு செய்தார்.\n“இது யாரு­டைய பணம்” என்று பொலிஸ் நிலை­யத்தில் கேட்­டார்கள். “இது கம்­ப­னி­யு­டை­யது” என்றேன். “இது கம்­ப­னி­யு­டைய பண­மாக இருந்தால் கம்­ப­னியின் பொது உற­வுகள் அதி­காரி (P.R.O) வந்து முறை­யிட வேண்டும்” என பொலிஸார் தெரி­வித்­தனர். ஆனால் எனது கம்­பனி தவ­று­த­லாக குப்­பையில் வீசப்­பட்ட பணத்தை ‘திரு­டப்­பட்ட பணம்’ என்­பதன் அடிப்­ப­டையில் முறைப்­பாடு செய்ய முயற்சி செய்­தது. ஏனென்றால் பணம் திரு­டப்­பட்­டி­ருக்­கும்­பட்­சத்தில் அதற்­கான காப்­பு­றுதி கிடைக்கும். தவ­று­த­லாக காணா­ம­லாக்­கப்­பட்­டி­ருந்தால் காப்­பு­றுதி கிடைக்­காது.\nகாப்­பு­று­தியை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வேண்டி வஹா­பு­டைய மேல­தி­கா­ரிகள் பணம் திரு­டப்­பட்­டு­விட்­ட­தாக முறைப்­பாடு செய்­யும்­படி அவரை வற்­பு­றுத்­தினர். பொய் கூறி முறைப்­பாடு செய்தால் தனக்கு மேலும் தலை­யி­டியை ஏற்­ப­டுத்தி பெரிய பொறி­யொன்­றுக்குள் மாட்­டிக்­கொள்ள நேரிடும் என்­பதால் வஹாப் தனது மேல­தி­கா­ரி­களின் கோரிக்­கை­களை மறுத்து வந்தார்.\nஅப்­போது வஹாபின் மாத சம்­பளம் 8,625 திர்­ஹம்கள். எனவே இந்தத் தவ­றி­லி­ருந்து மீள்­வ­தற்­காக குறிப்­பிட்­ட­ளவு தொகையை தனது சம்­ப­ளத்­தி­லி­ருந்து தவணை முறையில் செலுத்­து­வ­தற்கு வஹாப் தனது கம்­ப­னி­யிடம் அனு­மதி கேட்ட போதிலும் அவ­ரு­டைய கம்­பனி அதை மறுத்து விட்­டது. ‘பாது­காப்புக் கார­ணங்கள்’ என்ற போர்­வையில் கம்­பனி அவ­ரு­டைய கட­வுச்­சீட்­டையும் வாங்கி வைத்துக் கொண்­டது. பின்னர் கம்­பனி கோரிய பத்­தி­ரங்­களில் கையெ­ழுத்­தையும் போட்டுக் கொடுத்தார்.\n” ஒரு நாள் கம்­ப­னியின் மனி­த­வள முகா­மைத்­துவப் பிரிவில் இருந்து தொலை­பே­சி­யூ­டாக என்னைத் தொடர்பு கொண்டு குறித்த பணத்தை திரும்பச் செலுத்த காப்­பு­றுதி நிறு­வனம் ஒப்­புக்­கொண்­ட­தாகத் தெரி­வித்­தார்கள். ‘பொலிஸ் முறைப்­பாடு இல்­லாமல் காப்­பு­றுதி எப்­படி கிடைத்­தது’ என நான் கேட்டேன். ‘நாங்கள் உங்­க­ளுக்கு உத­வத்தான் முயற்சி செய்­கிறோம். சம்­பவ அறிக்­கையை மட்டும் தாருங்கள்’ என்று சொன்­னார்கள். நானும் கொடுத்தேன். நான் திரும்ப கம்­ப­னிக்கு வேலைக்­காக சென்ற போது என்னை வேலையை விட்டு நீக்­கி­விட்­ட­தாகச் சொன்­னார்கள்.\nகட­வுச்­சீட்டு, சம்­பவ அறிக்கை உட்­பட பாது­காப்பு காசோ­லை­யையும் வாங்­கி­விட்டு அதன் பின்னர் வஹா­பினை வேலையை விட்டும் நீக்­கி­யுள்­ளார்கள். வேலையைத் தொடர வேண்டும் என்றால் தொலைத்த பணத்தை திரும்பச் செலுத்த வேண்டும் என அவர் பணிக்­கப்­பட்டார்.\nஓர் இலட் சம் திர்ஹம் பணத்தை அவரால் செலுத்த முடியும் என்­பது சாத்­தி­யமே இல்­லாத ஒன்­றாகும். வஹா­பிடம் எது­வுமே இல்­லாத நிலை­யி­லேயே அவர் மொத்தப் பணத்­தையும் செலுத்­து­மாறு பணிக்­கப்பட்டார்.\n“எனது பாஸ்போர்ட் என்­னிடம் இருந்த போது நான் நினைத்­தி­ருந்தால் நாட்டை விட்டு தப்­பி­யோ­டி­யி­ருக்­கலாம். ஆனால் நான் அவ்­வாறு செய்­ய­வில்லை. பணம் காணாமல் போன விடயம் கம்­ப­னிக்குத் தெரி­யாது. நான் தான் அவர்­க­ளிடம் நடந்த சம்­ப­வத்தைக் கூறினேன். எனது கவ­ன­யீ­னத்­தால்தான் பணம் தொலைந்து போனது. நான் திரு­ட­வில்லை. அதனால் ஓடி ஒளிய வேண்­டிய அவ­சியம் எனக்­கில்லை” என தனது நேர்­மையை நிரூ­பிக்­கிறார் வஹாப்.\nவஹாப் வேலையை விட்டு வில­கும்­போது அவர் இரண்டு அறைகள் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்தார். பின்னர் தொழில் இல்­லா­ததால் அதற்­கான வாட­கையை உரிய முறையில் செலுத்­தா­ததால் குறித்த வீட்­டு­ரி­மை­யாளர் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். ஒரு தொழி­லாளர் என்­பதன் அடிப்­ப­டையில் பல்­வேறு இடங்­களில் அவர் கடன் பெற்றும் உள்ளார். வங்­கி­க­ளிலும் கட­னட்டை முறை உட்­பட பல முறை­களில் இவர் கடன் பெற்­றி­ருந்த வேளையில் திடீ­ரென இப்­படி நடந்­ததால் அனை­வ­ருக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல வேண்­டி­ய­நிலை ஏற்­பட்­டது. காசோ­லைகள் திரும்­பி­யமை, நிதி மோசடி, வீட்டு வாடகை செலுத்­தாமை போன்ற பல முறைப்­பா­டு­க­ளினால் வஹாப் கைது செய்­யப்­பட்டு நீதின்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டார்.\n2017 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்ட வஹாப் அந்த வரு­டத்தின் ரமழான் மாதம் முழு­வ­தையும் சிறையிலேயே கழித்தார். 7 மாதங்­களின் பின்னர் விடு­தலை செய்­யப்­பட்ட போதும் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக வேண்டி மீண்டும் அவர் கைது செய்­யப்­பட்டார். இதனால் 2018 ஆம் ஆண்டு ரமழான் மாதத்­தையும் சிறையில் கழிக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை அவ­ருக்கு ஏற்­பட்­டது. கடந்த 4 வரு­டங்­களும் வஹா­புக்கு நர­க­வே­த­னை­யைத்தான் கொடுத்­தது. தற்­போது வசிப்­ப­தற்கு ��டம் இல்­லாத நிலையில் தனது நண்பர் ஒரு­வரின் காரினை வீடாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார். தனது நாட்­டுக்கு விடு­மு­றையில் சென்­றி­ருக்கும் நண்­பரின் கார் தான் இப்­போது இவ­ரு­டைய வீடு.\n“தொழிலும் இல்­லாமல் வீடும் இல்­லாமல் எனது நண்­பனின் வாக­னத்தை 3 மாத­மாக வீடாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறேன். இந்த மூன்று மாதமும் உண­வ­கங்­களில் இருந்து சுடு­தண்­ணீரைப் பெற்று நூடில்ஸ் செய்து சாப்­பிட்டு வரு­கின்றேன். பள்­ளி­வா­சலில் உள்ள வெறும் தண்­ணீரால் மட்டும் ஆடை­களைக் கழு­விக்­கொள்­கிறேன்.. அதே பள்­ளி­வா­சலில் உள்ள கழிப்­ப­றை­யைத்தான் பயன்­ப­டுத்­து­கிறேன். என்னைக் கடந்து சென்ற மூன்று மாதமும் இப்­ப­டித்தான் நகர்ந்­தது.”\nதனக்கு ஏற்­பட்­டுள்ள இந்த நிர்க்­க­தி­யான நிலை­மை­யினை தன்னை வேலையை விட்டு விலக்­கிய கம்­ப­னியில் சென்று வஹாப் முறை­யிட்டார். ஆனால் அதற்கு எந்­த­வி­த­மான பலனும் கிடைக்­க­வில்லை. “உனக்­கான வழியை நீதான் தேட வேண்டும். எங்­க­ளுக்குப் பணம்தான் தேவை” என்று சொல்லி அனுப்­பி­விட்­டார்கள்.\n“எனக்­கான வழி என்று இப்­போது எதுவும் இல்லை. நான் தற்­கொ­லைதான் செய்து கொள்ள வேண்டும்” என விரக்தியுடன் கூறுகிறார் வஹாப்.\nஇந்த விட­யத்தில் தனக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகக் கருதி வஹாப் தொழி­லாளர் அலு­வ­ல­கத்தில் முறைப்­பாடு செய்­வ­தற்குச் சென்­ற­போது அதற்­கான நேரம் கடந்து விட்­டது என்றே பதில் வந்­தது. ஏதேனும் ஒரு நிறு­வனம் தொடர்­பாகக் குறித்த நிறு­வ­னத்தின் தொழிலாளி ஒருவர் முறைப்பாடு செய்­ய­வேண்­டு­மாக இருந்தால் அந்த நிறு­வ­னத்தில் இருந்து வில­கிய ஒரு­வ­ரு­டத்­துக்குள் முறைப்­பாடு செய்ய வேண்டும். வஹாப் இந்தச் சட்டம் தொடர்பில் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­கிறார்.\n“நான் கடந்த 7 வரு­டங்­க­ளாக எனது பெற்­றோரைப் பார்க்­க­வில்லை. அவர்­க­ளுக்கு வய­தா­கி­றது. போன வருடம் எனது தாய் ஒரு கார் விபத்தில் சிக்­கினார். கடந்த ஏப்ரல் மாதம் எனது தந்­தைக்கு மார­டைப்பு ஏற்­பட்­டது. ஆனால் அவர்­களைச் சென்று பார்க்க முடி­யா­துள்­ளது.\n”எனது தந்தை அவ­ருக்கு எப்­போதும் 4 மகன்கள் இருக்க வேண்டும் என்­றுதான் எண்­ணுவார். அவ­ருக்கு ஏதா­வது நடந்தால் அவ­ரு­டைய மகன்கள் 4 பேரும் ஜனா­ஸாவை மைய­வா­டிக்கு தூக்கிச் செல்�� வேண்டும் என எண்­ணுவார். அவ­ருக்கு ஏதா­வது நடந்தால் யாரால் எனது தந்­தையை திருப்பித் தர முடியும். யாருக்கு அந்த நினை­வு­களை மீட்­டுத்­தர முடியும்”\nவஹாப் ஒரு சிறந்த முகா­மை­யாளர். அதற்கு அவர் பெறற விருது சாட்சி. எந்­த­வி­த­மான கஷ்­டங்­களும் இன்றி வாழ்ந்தவர். ஒரு கட்டத்தில் வீதிக்கு வந்து விட்டார். அவர் தனது சொந்த ஊரான ஹைதராபாத் நோக்கிச் செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார். வஹாபுடைய தந்தை மொஹமட் பின் ஒஸ்மான் ஒபைருடைய உடல் நலன் நாளுக்குநாள் குன்றி வருகின்றது. “எனது மகனைக் காணுவதே எனது ஒரே ஆசை” என்கிறார் ஒபைர்.\n“எல்லோரும் அவரவருடைய வாழ்க்கையில் ஏதாவதொன்றைத் தொலைத்திருப்பார்கள். அது ஒவ்வொருவருக்கும் தவறுதலாக நடப்பதுதான். எனக்கும் அதுதான் நடந்துள்ளது. நான் எனது தவறை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன். நான் மீண்டும் வீட்டுக்குச் செல்ல வேண்டும்” என்கிறார் வஹாப்.\nவஹாபின் இந்தக் கதையை ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘கல்ப் நியூஸ்’ பத்திரிகை வெளியிட்டு அவருக்கு முடியுமானோரை பண உதவி செய்யுமாறு கோரியிருக்கிறது. வஹாப் இந்த நெருக்கடி யிலிருந்து மீள நாமும் பிரார்த்திப்போம்.\nஇதுவே மாறி நடந்து இருந்தால் தொழுகைக்கு போனதால் அல்லாஹ் கொடுத்த அன்பளிப்பு என்று மத விளம்பரம் செய்து இருப்பீர்கள். தொழுகைக்கு போனதால் தான் இவரது வாழ்க்கை இப்படி ஆனது என்று எழுத மாட்டீர்கள்.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள�� சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/19/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-15T07:33:31Z", "digest": "sha1:P7YND7NDPHBD3ZT4HXKLSV7CDTS2N2LX", "length": 6784, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "மீண்டும் காதலில் விழுந்த கவின்! | Netrigun", "raw_content": "\nமீண்டும் காதலில் விழுந்த கவின்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று 88வது நாளை எட்டியுள்ளது. இன்று பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் லொஸ்லியாவை சாண்டி தெரியாமல் கீழே தள்ளிவிட்டு விட்டார்.\nஇதனால் கவின், சாண்டி மீது கோவப்பட, சாண்டிக்கும் கவினுக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்படுவது போன்று முதல் பிரோமோவில் காட்டப்பட்டது.\nஇரண்டாவது பிரோமோவில், டாஸ்க் நேரத்தில் லொஸ்லியாவிடம் சென்று கவின் பேசிக்கொண்டிருப்பார். இதனால் கோபமடைந்த ஷெரின் கவினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கோபமாக வாளியில் இருந்த பந்துகளை உதைத்து தள்ளிவிட்டு உள்ளே செல்கிறார். தற்போது வெளியாகியுள்ள பிரோமோவில் வீடியோபட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மூன்றாவது பிரோமோவில், வீட்டினுள் கோபமாக இருக்கும் ஷெரினை தர்ஷன் சென்று சமாதானம் செய்கிறார். அதன் பிறகு ஷெரினை சிரிக்க வைக்கிறார். இன்று வெளியான பிரேமாவை வைத்து பார்க்கும்போது மீண்டும் கவின் காதலை கதையை தொடங்கியுள்ளார்.\nPrevious articleஉள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை\nNext articleகல்யாணத்திற்கு பச்சைகொடி காட்டிய நயன்தாரா..\nதர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி…\nகொடிய புற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nதிருமணமான ஒரே மாதத்தில் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை…\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=295441", "date_download": "2019-10-15T06:02:10Z", "digest": "sha1:BEMOZYY3NJWAHKUJPNLYVX3UCXSOMODE", "length": 5901, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "எவராலும் செய்யமுடியாத சாதனைகள் வியக்க வைத்த சாதனையாளர்கள்..!- Paristamil Tamil News", "raw_content": "\nஎவராலும் செய்யமுடியாத சாதனைகள் வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகளை செய்து 2020 கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த சாதனையாளர்கள் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த கெட்டி கெஹயோவா 17 அடி உலோக வளையத்தை கீழே விழாமல் உடல் அசைவுகள் மூலம் சுழற்றி கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார்.\nஅதே போல் லண்டனைச் சேர்ந்த தம்பதி மரப்பலகைகளை ஒரே கையால் அடித்து உடைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். கணவன் கிறிஸ் பிட்மேனும் மனைவி லிசாவும் சேர்ந்து ஒரே நிமிடத்தில் 500 பலகைகளை அடித்து சுக்குநூறாக உடைக்கின்றனர். அதில் கிறிஸ் பிட்மேன் 315 பலகைகளையும் மனைவி லிசா 230 பலகைகளையும் உடைத்து வியக்க வைத்துள்ளனர். இதில் லிசாவுக்கு மேலும் ஒரு தனி சிறப்பு உள்ளது. அதாவது லண்டனில் உள்ள ஒரே பெண் கராத்தே மாஸ்டர் இவர் மட்டுமே. தம்பதி இருவரும் இணைந்து மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகின்றனர்.\nமற்றொரு கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளவர் கெவின் நிக்ஸ். இவர் தயாரித்துள்ள தோட்டக் கொட்டகை இங்கிலாந்தின் யார்க் ஷயர் சாலைகளில் மணிக்கு 80 மைல் வேகத்தில் செல்லக்கூடியது.\nபோலந்தைச் சேர்ந்த சர்க்கஸ் பெண் பிரிட்டனி வால்ஷ் தனது காலால் குறி தப்பாமல் அம்பு எய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அவரது அசாதாரண ஜிம்னாஸ்டிக் திறமை மூலம் 12 புள்ளி 31 மீட்டர் தூரத்தில் குறி பார்த்து காலால் அம்பு எய்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\nமனிதர்களை போல் இசையை கேட்டு நடனமாடும் திறன் கொண்ட அபூர்வ கிளிகள்\nமனித முகத்துடன் பிறந்த சிலந்தி மிரள வைக்கும் வீடியோ இணைப்பு\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/cricket/2", "date_download": "2019-10-15T07:02:15Z", "digest": "sha1:B4XKC7YLS5OT2XPXOVUORUA35IDH5P25", "length": 7578, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cricket", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\n’பொய், அதை நம்பாதீங்க...’ ஆப்கான் வீரர் அலறல் ட்வீட்\nகிரிக்கெட் ஆடாமல் இருப்பது எனக்கு கடினமானது: அஸ்வின்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய சாதனை\n‘அஸ்வினை நீக்கியதற்கு என்ன காரணம்’ - கவாஸ்கர் காட்டம்\nவீரர்கள் விளையாடவில்லை என்றால் மனைவியை விமர்சிப்பதா\n“ரஜினியிடம் ஒரு ஈர்ப்பை உணர்ந்தேன்” - மகிழ்ச்சியில் ஹேமங் பதானி\nமுதல் போட்டி நினைவில் மூழ்கிய யுவராஜ் சிங்\nமுதல் டெஸ்ட் போட்டி - சதம் விளாசினார் மயங்க் அகர்வால்\nமுதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார் ரோகித்\nதென் ஆப்பிரிக்கா அணிக்காக களமிறங்கிய தமிழர் முத்துசாமி \nஇந்தியா - தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\nதெ���் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்: சாஹா, அஸ்வின் மீண்டும் சேர்ப்பு\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\n’பொய், அதை நம்பாதீங்க...’ ஆப்கான் வீரர் அலறல் ட்வீட்\nகிரிக்கெட் ஆடாமல் இருப்பது எனக்கு கடினமானது: அஸ்வின்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய சாதனை\n‘அஸ்வினை நீக்கியதற்கு என்ன காரணம்’ - கவாஸ்கர் காட்டம்\nவீரர்கள் விளையாடவில்லை என்றால் மனைவியை விமர்சிப்பதா\n“ரஜினியிடம் ஒரு ஈர்ப்பை உணர்ந்தேன்” - மகிழ்ச்சியில் ஹேமங் பதானி\nமுதல் போட்டி நினைவில் மூழ்கிய யுவராஜ் சிங்\nமுதல் டெஸ்ட் போட்டி - சதம் விளாசினார் மயங்க் அகர்வால்\nமுதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார் ரோகித்\nதென் ஆப்பிரிக்கா அணிக்காக களமிறங்கிய தமிழர் முத்துசாமி \nஇந்தியா - தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\nதென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்: சாஹா, அஸ்வின் மீண்டும் சேர்ப்பு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:48:08Z", "digest": "sha1:QYCH6DFM772OKQRYDEPEJOLLTPKFUSNH", "length": 8092, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலூட் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலூட் மக்களின் பாரம்பரிய உடை\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஆங்கிலம், ரஷ்ய மொழி, அலூட்\nஅலூட் (Aleuts) எனப்படுவோர் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் தம்மை உனாங்கா என்றும் உனாங்கன் என்றும் அழைக்கின்றனர்.\nஅலூட் மக்கள் அலூசியன் தீவுகளை விட பிரிபீலொவ் தீவுகள், சுமாகின் தீவுகள், மற்றும் அலாஸ்கா குடாவின் தூரமேற்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். 19ம் நூற்றாண்டில் இவர்கள் அலூசியன் தீவுகளில் இருந்து கமாண்டர் தீவுகளுக்கு (த���்போது கம்சாத்கா பிரதேசத்தில்) ரஷ்ய-அமெரிக்கக் கம்பனியால் நாடு கடத்தப்பட்டனர்.\n(உருசிய மொழியில்) கமாண்டர் தீவுகள், ரஷ்யா\nஉருசிய மொழி இல் வெளியிணைப்புகள் கொண்ட கட்டுரைகள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:840_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:44:04Z", "digest": "sha1:EIZ73YR6ONBVGVY7GQGGROJNLKPHI3FL", "length": 5864, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:840 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 840 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 840 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"840 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/oppo-drops-r-series-smartphones-to-focus-more-on-reno-and-find-series-smartphones/", "date_download": "2019-10-15T07:48:12Z", "digest": "sha1:R33IP6OG5OCGHWBE7F6X3MPUFXEA4I6A", "length": 13346, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Oppo drops R Series Smartphones to focus more on Reno and Find Series Smartphones - வாடிக்கையாளர்களுக்கு சோகமான செய்தியை அறிவித்த ஓப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம்!", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nவாடிக்கையாளர்களுக்கு சோகமான செய்தியை அறிவித்த ஓப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம்\nஅதற்கு பதிலாக ரெனோ மற்றும் ஃபைண்ட் போன்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கப்படும்\nOppo drops R Series Smartphones : ஓப்போ தங்களின் புதிய போன்களுக்கு அதிக அளவு முக்கியத்து��ம் அளித்து அதனை மெருகேற்றும் முயற்சியில் இருப்பதால் தற்போது ஆர் சீரியஸ் போன்களை கைவிடுவதாக அறிவித்துள்ளது. புதிதாக வெளியாகி வரும் ரெனோ சீரியஸ் மற்றும் ஃபைண்ட் எக்ஸ் போன்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஷென் யிரேன் கூறியுள்ளார்.\nஇனி அந்த சீரியஸில் போன்கள் வெளியாகாது என்பதையும் அறிவித்துள்ளார். இந்த போன் சீரியஸை கைவிடுவதற்கு சரியான காரணம் இது தான் என ஷென் கூறவில்லை இருப்பினும் ப்ரீமியம் போன்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் தர உள்ளது தெரிய வந்துள்ளது.\nதொடர்ந்து புதிதாக டெக்னாலஜியும், காம்பட்டீடர்களும் வளர்ந்து வரும் சூழலில் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள புதிய டெக்னாலஜியில் போன்களை அறிமுகம் செய்ய வேண்டும். ஏற்கனவே ஓரளவு மட்டுமே வரவேற்பினை பெற்ற போன்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தால், வாடிக்கையாளர்களை தக்க வைப்பதில் சிக்கல் நிலவும் என்பதை உணர்ந்து செயல்பட்டுள்ளது ஓப்போ நிறுவனம்.\nஆர் சிரியஸ் போன்கள் பார்ப்பதற்கும் வடிவம் மற்றும் கேமரா போன்ற சிறப்பம்சங்களில் ப்ரீமியமாக இருந்தாலும், ஒன்ப்ளஸ் ப்ரீமியம் போன்கள் போன்று மக்கள் மத்தியில் நல் வரவேற்பினை இந்த ஸ்மார்ட்போன்கள் பெறவில்லை.\nபுதிதாக வந்திருக்கும் ரெனோ சீரியஸில் ஷார்க் – ஃபின் பாப்-அப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதே போல் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர், 10 மடங்கு அதிக ஜூம் செயல்திறன் கொண்ட ஹைப்ரிட் லென்ஸ்கள், ட்ரிப்பிள் ரியர் கேமராக்கள் என அசத்தல் வடிவம் பெற்று வருகிறது. 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ரெனோ போன்கள் விரைவில் வெளியாக உள்ளது. ஐரோப்பாவில் ரெனோ போன்கள் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : ரூ. 10,000-க்குள் நல்ல கேமரா ஸ்மார்ட்போன் வாங்கனுமா இந்த லிஸ்ட்ட செக் பண்ணுங்க\n64 எம்.பி. கேமராவுடன் ஓப்போ ஸ்மார்ட்போன்\nவிரைவில் வெளியாக இருக்கும் ரெனோ 2… புதிய டீசரால் கவரப்பட்ட வாடிக்கையாளர்கள்\nஇந்த வாரம் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்… என்ன போன் வாங்க போறீங்க\nOppo Reno 2 : நான்கு கேமராக்களுடன் 28ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது\nபாப்-அப் செல்ஃபி கேமராவுடன் வெளியாகும் ஓப்போ கே3 ஸ்மார்ட்போன்\nபுத்தம் புதிய வடிவமைப்புடன் வெள��யாகியுள்ள ஓப்போவின் ரெனோ Z ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\n48 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் லிஸ்ட்டில் புதிதாக இணையும் ஓப்போவின் புதிய போன்\nரெட்மி நோட் 7விற்கு போட்டியாக களம் இறங்கிய ஓப்போ F11.. சில சுவாரசிய தகவல்கள்\nஓப்போவின் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் போன் இன்று அறிமுகம்… கோலாகலமாகும் MWC\nSurya 38: ’சூரரைப் போற்று’ம் சூர்யா\nவிவசாயிகளுடன் ஆலோசித்து 8 வழிச்சாலை அமைக்கப்படும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஎஸ்பிஐ-யின் அறிவிப்பு குறித்து தெரியுமா\nஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை இனி செய்து கொள்ளலாம்\nஎஸ்பிஐ -யில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம்.. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன பயன்கள்\nஎஸ்பிஐ வங்கியின் இந்த புதிய அறிவிப்பானது இன்று (10.10.19) முதல் அமலுக்கு வந்தது.\nவனிதாவைப் போல் இமிடேட் செய்த கவின், அதற்கு வனிதாவின் பதிலடி\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\n : விரைவில் வெளியாகிறது குரூப் 2ஏ அறிவிப்பு\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/10/16/india-govt-to-procure-high-tech-weapons-for-nsg-pc.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:29:48Z", "digest": "sha1:ZUJ4Z764XVH4G6ZUJGGJBZR67XWAI6W6", "length": 15433, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்எஸ்ஜி கமாண்டோக்களுக்கு அதி நவீன ஆயுதங்கள் | Govt to procure high-tech weapons for NSG: PC, என்எஸ்ஜிக்கு அதி நவீன ஆயுதங்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது.. மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்\n\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nMovies நம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்எஸ்ஜி கமாண்டோக்களுக்கு அதி நவீன ஆயுதங்கள்\nமனீசர் (ஹரியாணா): என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினருக்காக அதி நவீன ஆயுதங்கள் வாங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nஹரியாணா மாநிலம் மனீசர் நகரில் நடந்த என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையினின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில் தீவிரவாத மிரட்டல்களை சந்திக்க இந்தியா எப்போதும் தயார். இதற்காக என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையினருக்கு உதவுவதற்காக அதி நவீன ஆயுதங்கள், ஹைடெக் சாதனங்கள் வாங்கப்படும்.\nவரும் நாட்களில் என்.எஸ்.ஜி. படையினர் மிக நவீன படையினராக மாறுவார்கள்.\nமும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையினர் செய்த உயரிய தியாகத்தை நாடு ஒருபோதும் மறவாது.\nமேஜர் சந்தீப் உண்ணிகிருஷ்ணன், ஹவில்தார் கஜேந்திர சிங் மற்றும் ஒட்டுமொத்த படையினரின் தீரத்தையும், தியாகத்தையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றார் ப.சிதம்பரம்.\nஇதற்கிடையே, இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கீமுல்லா விடுத்துள்ள மிரட்டல் குறித்து ப.சிதம்பரம் அளித்துள்ள ஒரு பேட்டியில்,\nமும்பையைப் போல் இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். தீவிரவாதிகளுக்கு தக்கபதிலடி கொடுப்போம். தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் திறன் பாகிஸ்தானிடம் இல்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n1 வருடத்திற்கு பின் சுதந்திரம்.. 3 இந்திய இன்ஜினியர்களை விடுதலை செய்த தாலிபான்.. அதிரடி நடவடிக்கை\nதாலிபான்களால் ஏற்பட்ட பிரச்சனை.. வெள்ளை மாளிகையில் நடந்து வரும் பெரிய சண்டை.. சிக்கலில் டிரம்ப்\nகாபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல்\nநீங்கள் அனுபவிக்க போகிறீர்கள்.. டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த தாலிபான்கள்.. வெடித்தது புதிய சண்டை\nஷாக்கிங்.. அமெரிக்காவின் முக்கியமான இடத்திற்கு தாலிபான்களை அழைத்த டிரம்ப்.. மக்கள் அதிர்ச்சி\nதாலிபான்களுடன் ரகசிய மீட்டிங் நடத்த டிரம்ப் பிளான்.. கடைசியில் ரத்து.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்\nபாகிஸ்தான் தெருக்களில் பயமின்றி நடக்க வேண்டும் என ஏங்குகிறேன்.. மலாலா உருக்கம்\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு : 25 பேர் பலி, 18 பேர் படுகாயம்\nபெனாசீர் பூட்டோவை கொன்றது நாங்கள் தான்... 10 ஆண்டுகளுக்குப் பின் பொறுப்பேற்ற தாலிபன்\nஇப்படியா ஆடை அணிவார்.. மலாலாவை சீண்டும் நெட்டிசன்கள்\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்.. 32 பேர் உடல்சிதறி பலி\nஅண்டை நாடுகளுக்கு பாகிஸ்தானால் அச்சுறுத்தலாம்.. இதையே இப்போதான் கண்டுபிடித்த அமெரிக்க��\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pollachi-youth-thirunavukarasu-video-343151.html", "date_download": "2019-10-15T06:37:38Z", "digest": "sha1:6QLJKVQITLD66BMLGB3KH7RSS4JL3LRU", "length": 18469, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தப்பு இருந்தா சிபிஐ விசாரணை வைங்க.. ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய திருநாவுக்கரசின் வைரல் வீடியோ | Pollachi Youth Thirunavukarasu Video - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதப்பு இருந்தா சிபிஐ விசாரணை வைங்க.. ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய திருநாவுக்கரசின் வைரல் வீடியோ\nஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய திருநாவுக்கரசின் வைரல் வீடியோ\nசென்னை: 200 இளம் பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததும் இல்லா���ல், \"என் மேல தப்பு இருந்தா என்னை சிபிஐ விசாரணை நடத்துங்க\" என்று தில்லாக சவால் விட்டு பேசிய இளைஞர் திருநாவுக்கரசின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nபொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 3 பேரில் ஒருவரான திருநாவுக்கரசு இன்று தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.\nகல்லூரி பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுக்கும் சமாச்சாரம் வெளியில் தெரிந்தவுடன் இவர் தலைமறைவாகிவிட்டார். அந்த சமயத்தில் ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். அதில், இந்த வழக்கில் நிறைய அரசியல் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நேற்று மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சிபிஐ-க்கே சவால் விடுத்து பேசி உள்ளார் இளைஞர் திருநாவுக்கரசு. அதில் அவர் பேசி உள்ளதாவது:\nதென் சென்னையிலும், மத்திய சென்னையிலும் துண்டை விரித்துப் போட்டு மெளனமாக காத்திருக்கும் மைத்ரேயன்\n\"ஹாய்..எல்லாருக்கும் வணக்கம்.. நான் திரு பேசுறேன். எவ்வளவு நாளுதான் நான் இப்படியே சுத்திட்டிருக்கிறதுனு தெரியல. ஸோ.. நாளைக்கு (இன்று) நான் பொள்ளாச்சி வர்றேன். கண்டிப்பாக என்னை போலீஸ் அரெஸ்ட் பண்ணிருவாங்க. பொள்ளாச்சி பொதுமக்களுக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.\nஅந்த பொண்ணு குடுத்த வழக்கு பொய்யான வழக்கு. நான், சிபிஐ கிட்ட கொடுக்க சொன்னேன். அதுக்கு எந்த ஸ்டெப்பும் எடுக்கல. என்னையும் சரி, எனது ஃபேமிலியையும் சரி எல்லாருமே நல்லா திட்டிட்டீங்க. பரவாயில்லை. நான் நல்லா இருக்கையில என்னை எல்லாருமே பாராட்டினீங்க.\nஇந்த நிலைமையில ரொம்ப கஷ்டமா இருக்கு. வேற ஏதாச்சும் ஒரு பொண்ணு சாட்சியோட புகார் தந்தா சிபிஐ அதை விசாரிச்சு, அந்த தண்டனையை நான் கண்டிப்பா ஏத்துக்கறேன். செய்யாத தப்புக்கு என்னை தண்டிச்சிடாதீங்க. எனக்கு எதிரிங்க அதிகமாக இருக்காங்க. அவங்களே என்ன வேணும்னாலும் பண்ணலாம்.\nகட்சியிலும் சரி, பிசினசிலும் சரி.. ரொம்ப கஷ்டமா இருக்கு. தப்பு நான் செய்யவே இல்லை.. வழக்கு குடுத்த பொண்ணையே விசாரித்து பாருங்கள். அந்த பொண்ணுக்கிட்ட நான் பேசினது கூட இல்லை. நாளைக்கு நான் பொள்ளாச்சி வந்துருவேன். மீடியாக்காரங்களும் சரி, பொள்ளாச்சி பொதுமக்களும் சரி எல்லோருமே எனக்கு சப்போர்ட் பண்ணுங்க\" இவ்வாறு அவர் பேசியிருந்தார்.\n இன்��ே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi sexual assault case pollachi rape பொள்ளாச்சி பாலியல் வழக்கு பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/revaluation", "date_download": "2019-10-15T07:22:09Z", "digest": "sha1:B7VIQLFZDTA56UQWPN7RDEFRUJ6FVLVD", "length": 7586, "nlines": 149, "source_domain": "tamil.oneindia.com", "title": "Revaluation: Latest Revaluation News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅண்ணா பல்கலை. மதிப்பெண் முறைகேடு.. சிபிஐ விசாரணை கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்தது என்ன சாட்டையை சுழற்றும் ஆளுநர்.. அறிக்கை தர உத்தரவு\nவைவா இல்லை.. எக்ஸாம் இல்லை.. ஆனால் பிஹெச்டி பட்டம்.. அதிரவைக்கும் அண்ணா பல்கலை மோசடி\n5 மார்க் வாங்கிய அண்ணா பல்கலை. மாணவருக்கு 77 மதிப்பெண்.. மறுமதிப்பீட்டு கோல்மாலை பாருங்க\nBreaking News: அதிர வைக்கும் அண்ணா பல்கலை. ஊழல்க��்.. அதிர்ச்சியில் தமிழகம்\nஅண்ணா பல்கலையில் பி.ஹெச்டி ஆய்வு படிப்பிலும் மெகா ஊழல்.. அதிர்ச்சி தகவல்\nவிடைத்தாள் மோசடி: திண்டிவனம் அண்ணா பல்கலை உறுப்புக்கல்லூரி முதல்வர் சஸ்பென்ட்.. சூரப்பா அதிரடி\nஅண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மோசடி.. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பென்ட்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கட்டணங்கள்\nவிடைத்தாள் நகல்: கல்வி அலுவலகங்களில் மாணவர்கள் கூட்டம்\nப்ளஸ் டூ: 25ம் தேதி வரை மறுமதிப்பீடடுக்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47633", "date_download": "2019-10-15T07:55:41Z", "digest": "sha1:6KDCFH73QQKIRRFDAORU3YFJMHFUU3HT", "length": 14979, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகரந்தங்கள் மறையும் புயல்", "raw_content": "\n« வெண்முரசு வெளியிடும் நேரம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 27 »\nஉங்கள் ‘யார் அறிவுஜீவி’ கட்டுரையில் சென்ற நூற்றாண்டின் பத்து இந்திய அறிவுஜீவிகளை கொடுத்தது போல் தற்போது உள்ள அறிவுஜீவிகளை உங்களிடம் கேட்கலாம் என்று இருந்தேன். ஆனால் ‘புயலும் மகரந்தங்களும்’ படித்த பின்பு அப்படி தற்போது பத்து அறிவுஜீவிகள் இருப்பார்களா என்பதே சந்தேகத்துக்கு உரியதாய் தெரிகிறது. இருக்கும் வரைக்கும் நீங்கள் சொன்னால் நல்லது.\n‘புயலும் மகரந்தங்களும்’ கட்டுரையில் நீங்கள் சொல்வது போல் வந்துகுவியும் தகவல்கள் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதோடு கேளிக்கை விஷயங்களிலேயே மக்கள் அதிக நேரம் செலவழிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதை நீங்களே பல முறை சொல்லி இருக்கிறீர்கள். என் சிறு வயது நினைவுகளை வைத்தே கீழிருப்பவையை ஊகிக்கிறேன்.\nசில வருடங்களுக்கு முன் சின்னத்திரையே மக்கள் நேரத்தை அதிகம் செலவிடும் ஊடகங்களாக இருந்தன. அரசாங்கத் தொலைக்காட்சி மட்டும் இருந்த வரையில் மக்கள் பார்க்க வேண்டியதை தொலைக்காட்சி சேனலே முடிவு செய்தது. பொழுதுபோக்கு விஷயத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் மட்டுமே கொடுக்கப்பட்டது. மற்ற தகவல், கலை, செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் தனியார் தொலைக்காட்சி வந்த பிறகு பொழுதுபோக்கு அம்சங்களையே அதிகமாக ஒளிபரப்ப ஆரம்பித்தது. மற்றபடி கட்சி சார்புள்ள செய்திகளும். இதற்குப் பிறகு மக்க��் அலுப்பு கொடுக்கும் ஆனால் பயனுள்ள அரசாங்கத் தொலைக்காட்சியை பார்க்கத் தேவையில்லை. மக்களுக்கு விருப்பம் போல் பார்க்க பல தனியார் சேனல்களும் தோன்றியது. இங்குதான் மக்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகள் மறைந்து மக்கள் விரும்புகின்ற/கவரும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட ஆரம்பித்தது. இதன் தாக்கம் அன்றிருந்த எல்லா ஊடகங்களிலும் இருந்திருக்கலாம். மேலும் வாசிப்புப் பழக்கமும் குறைந்தது. அதனால் மக்களின் பொது சிந்தனையை மாற்றும் சிந்தனைகளோ, தகவல்களோ அவர்களை அண்டாமல் போனது.\nநீங்கள் சொல்வது போல் தொண்ணூறுகளுக்கு மேல் அந்தப் புதிய சிந்தனை தடைப்பட்ட காலத்தில்தான் இந்த மாற்றங்களும் நிகழ்ந்தன. இன்றும் அதே நிலைமைதான். சின்னத்திரை, இணையம் எதிலும் என்ன பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள். நல்லதுதான். ஆனால் அவர்கள் பார்ப்பது மீண்டும் கேளிக்கைதான். ஒரு தேடல் இல்லாத எவரும் அந்தத் திசையில் இருந்து மாறுவதில்லை.\nஉங்கள் கருத்துக்களை கேட்க ஆவல்.\nஉலகிலேயே செய்திப்பெருக்கம் நிறைந்த அமெரிக்காவில் எவரும் எதையும் தெரிந்துகொள்வதேயில்லை என்று ஓர் ஆய்வுசொல்கிறது. அமெரிக்கா உலகநாடுகளில் செய்யும் படையெடுப்புகள் கூட சராசரி அமெரிக்கர்களுக்குத் தெரியாது, தெரிந்தவர்கள்கூட மிக எளிமையான அரசு சார் ஒற்றைவரிகளையே சொல்கிறார்கள் என்பதையும் நான் கவனித்திருக்கிறேன். நான் சொல்வது இந்த முரண்பாட்டைப்பற்றித்தான்.\nஇன்று செய்திகள் இரவும் பகலும் கொட்டிக்கொண்டிருக்கின்றன. பிரேக்கிங் நியூஸ் வெடித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் எத்தனைபேருக்கு அரசியல் பற்றிய தெளிவு இருக்கிறது செய்திகளைப் பார்ப்பவர்கள் அவற்றையே வெறும் கேளிக்கையாக ஆக்கிக்கொள்கிறார்கள். செய்தி ஊடகங்களில் தோன்றும்தோறும் நம் முக்கியத்துவம் குறைகிறது என உணர்ந்தபின்னர் அதை தவிர்க்கலாமென நான் முடிவெடுத்தேன்\n'வெண்முரசு' - நூல்மூன்று - 'வண்ணக்கடல்'\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 68\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆள��மை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/04/18140437/1237722/college-students-said-first-time-voting-very-happy.vpf", "date_download": "2019-10-15T07:19:40Z", "digest": "sha1:DULJLSTGBLTDXZCTI45WR3HEVR6AC4XX", "length": 15569, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது - மாணவிகள் பேட்டி || college students said first time voting very happy", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது - மாணவிகள் பேட்டி\nமுதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தர்மபுரி கல்லூரி மாணவிகள் கூறினர்.\nமுதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தர்மபுரி கல்லூரி மாணவிகள் கூறினர்.\nதர்மபுரி சின்னசாமி கவுடு தெருவை சேர்ந்த மாணவி நீரா கூறியதாவது:-\nதிருச்செங்கோடு பகு���ியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் முதல் முதலில் இன்று காலை அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தேன். எனக்கு முதல் முதலில் வாக்களிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் அனைவரும் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும். மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வந்து பயனுள்ளதாக அமைய பாடுபட வேண்டும்.\nதர்மபுரி நெடுமாறன் நகர் பகுதியை சேர்ந்த மாணவி இனியா கூறியதாவது:-\nதர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறேன். நான் தேர்தல் முதல் முதலில் வாக்களிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காலையில் வந்து வரிசையில் நின்று வாக்களித்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இதேபோல் பொதுமக்கள் 100 சதவீதம் வந்து வாக்களிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை உள்ளதால் அதற்கு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபாராளுமன்ற தேர்தல் | வாக்குப்பதிவு\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதேன்கனிக்கோட்டையில் நக்சல் ஊடுருவலை தடுக்க போலீசார் வாகன சோதனை\nசீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரம், கோவளத்தில் மீண்டும் குவிந்த குப்பைகள்\nநீட் தேர்வில் மோசடி - முதலாண்டு மருத்துவ மாணவர்கள் கைரேகையை பதிவு செய்ய உத்தரவு\nகும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்ககோரி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்\nகுட்டியை தாய் யானையிடம் சேர்க்க கடும் முயற்சி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனு���தி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/145841-district-officers-discussion-for-alanganallur-jallikattu", "date_download": "2019-10-15T07:01:01Z", "digest": "sha1:Y22YNGYKMNVGQBFBMVH3T2TMGPFXDW7F", "length": 7914, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரு ஊர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் மற்ற ஊரில் பங்கேற்கக்கூடாது’ - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு | District officers discussion for Alanganallur jallikattu", "raw_content": "\n`ஒரு ஊர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் மற்ற ஊரில் பங்கேற்கக்கூடாது’ - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\n`ஒரு ஊர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் மற்ற ஊரில் பங்கேற்கக்கூடாது’ - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nதமிழர் திருநாளாம் பொங்கலை எதிர்பார்த்திருக்கும் தமிழக மக்கள், அதனுடன் ஜல்லிக்கட்டையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.\nஇரண்டு வருடங்களுக்கு முன் தமிழகமே கிளர்ந்து போராடி பெற்ற உரிமை என்பதால், கடந்த வருடம்போல் இந்த வருடமும் ஜல்லிக்கட்டு விளையாட்டுகளைப் பார்க்க தமிழக மக்கள் மதுரை மாவட்டத்தை நோக்கி வரவுள்ளார்கள்.\nமதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நேரடியாக நடத்துகிறது. அது பற்றிய அறிவிப்பையும் தமிழக அரசு கடந்த 27-ம் தேதி வெளியிட்டது. மற்ற மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கண்காணிக்கும் பணியை மட்டும் அரசு செய்யும். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் ஆட்சியர் நடராஜன், எஸ்.பி. மணிவண்ணன், சோழவந்தான் எம் எல் ஏ. மாணிக்கம் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளும், ஜல்லிக்கட்டு விழா கமிட்டிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 650 காளைகளுக்கு மட்டுமே அனுமதி தரவேண்டும் என விழா கமிட்டியினர் கோரிக்கை வைத்தனர்.\nஒரு ஊரில் பங்கேற்ற காளைகள் மற்றொரு ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கக்கூடாது என்றும், ஒவ்வொரு சுற்றிலும் 75 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் காலை 8 மணிக்குத் துவங்கி மதியம் 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/132767-women-showcases-our-beauty-in-diversity", "date_download": "2019-10-15T06:35:57Z", "digest": "sha1:ACMTJ53VHKT4VABZK74ITX4KJ6QC2VWY", "length": 20143, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "``4 ஆண்டுகள், 60 நாடுகள், 500 கண்கள்!”- இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிஸ் பண்ணாதிங்க | Women, Showcases Our Beauty In Diversity", "raw_content": "\n``4 ஆண்டுகள், 60 நாடுகள், 500 கண்கள்”- இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிஸ் பண்ணாதிங்க\n``4 ஆண்டுகள், 60 நாடுகள், 500 கண்கள்”- இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிஸ் பண்ணாதிங்க\nஒரு நாளைக்கு எத்தனை முகங்களை, அதன் கண்களை நாம் கடந்து செல்கிறோம் கிண்டி ரயில் நிலைய வாசலில் யாசகம் கேட்டு நிற்கும் பாட்டியின் கண்களில் ஆரம்பித்து, ஐடி கார்ட் மாட்டியிருக்கும் ஐ.டி பெண்கள் வரை ஒரு நாளைக்குக் குறைந்தது பத்துக் கண்களையாவது நான் கடந்துகொண்டிர���க்கிறேன். ஐந்து ரூபாய் டிக்கெட்டிற்கு நூறு ரூபாய் கொடுத்ததும் எழுத முடியாத வார்த்தைகளில் திட்டி, என்னைப் பேருந்திலிருந்து இறங்கச் சொன்ன நடத்துநரிடம் எனக்காக ஐந்து ரூபாய் கொடுத்த பெயர் தெரியாத அந்த அக்காவின் பார்வையை என்னால் மறக்கவே முடியாது. வலி, துக்கம், சந்தோஷம், காதல், பரிதவிப்பு, வெற்றி எனச் சொல்லாத கதைகளையெல்லாம் அவர்களுடைய கண்கள் சொல்லிவிடும். பொதுவாகவே கண்கள் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டேயிருக்கும். அப்படி ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிற பெண்களின் கண்களைப் புகைப்படம் எடுக்கவும், அதற்குள் ஒளிந்திருக்கும் கதைகளை தேடியும் உலகம் முழுமைக்கும் பயணித்த ஒரு பெண் முகத்தைப் பற்றிய கதை இது.\nஅவள் பெயர் அனியா. 26 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்து நாட்டின் ஒரு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தவள். பிறக்கும் பொழுதே வலது காலை இழந்து பிறந்திருந்தாள். கால் இல்லாமல் பிறந்த அனியாவை அவருடைய தாயார் மகப்பேறு மருத்துவமனையிலேயே விட்டு விட்டுச் சென்றுவிடுகிறார். தாய் திரும்பி வருவாள் என்கிற நம்பிக்கையில் மருத்துவமனை ஊழியர்கள் அனியாவைப் பராமரிக்கிறார்கள். ஆனால், அனியாவுடைய தாய் திரும்பி வரவே இல்லை.சில நாள்களுக்குப் பிறகு அனியாவை மருத்துவமனை நிர்வாகம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். அங்கு அனியா வளர ஆரம்பிக்கிறாள். அனியா பிறந்து 19 மாதங்கள் கழித்து பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தத்து எடுத்துக்கொள்கிறார்கள். அனியா போல பல குழந்தைகளை அவர்கள் தத்தெடுத்திருந்தனர். பெல்ஜியத்தில் இயற்கைச் சூழ்நிலையில் அனியா வளர்கிறாள்.\nஅவளோடு சேர்ந்து ஒரு கனவும் வளர ஆரம்பித்தது. செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு தினமும் கனவில் ஓட ஆரம்பித்தாள். அவளுடைய கனவு பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்வதாக இருந்தது. அனியாவின் கால்களும், கண்களும் அதற்காக உழைக்க ஆரம்பித்தன. பதக்கம் வெல்வது மட்டுமே அனியாவின் கனவல்ல, அதையும் தாண்டிய ஒரு காரணம் இருந்தது. பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றால் உலகம் முழுமைக்கும் இருக்கிற ஊடகங்கள் அனியாவின் முகத்தை உலகத்திற்குக் காட்டும். அதன் மூலம் பிறந்தவுடன் விட்டு விட்டுப் போன அம்மாவை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம் என அனியா கனவு காண ஆரம்பித்தாள். அனியாவின் கனவின் கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமாக இருந்தது. கண்டுபிடித்த அம்மாவைப் பார்த்து ``நீங்க என்னை விட்டு விட்டுப் போனதில் எனக்கு கோபம் எதுவும் இல்லை” எனச் சொல்ல வேண்டும் என்பதுதான் அனியாவின் கனவாக இருந்தது. அது மட்டுமே அனியாவின் கண்களிலும் இருக்கிறது. அனியாவின் கனவும், அந்தக் கண்களும் இடம்பெற்றிருக்கிற புத்தகத்தின் பெயர் ``அட்லஸ் ஆப் பியூட்டி”. அட்லஸ் ஆப் புயூட்டி” புத்தகத்தை எழுதியவர் நோரோக் ( Mihaela Noroc) என்கிற 33 வயது ரோமானிய பெண். இவர்தான் இந்தக் கதையின் நாயகி.\nஉலகம் முழுவதும் 60 நாடுகளுக்கும் மேலாகப் பயணித்து 500 பெண்களைச் சந்தித்து அவர்களுடைய கதைகளை புத்தகத்தைப் படங்களுடன் வெளியிட்டிருக்கிறார். புத்தகத்தில் 500 பெண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு படத்திற்காகவும் நான்கு ஆண்டுகள் பயணித்திருக்கிறார். அகதி முகாம்கள், வீதிகள், வீடுகள், அமேசான் காடுகள், விலை நிலங்கள், நாடுகளின் எல்லைகள், பழங்குடி கிராமங்கள் என அவர் பயணித்து எடுத்திருக்கிற ஒவ்வொரு பெண்களின் கண்களும் ஒரு கதை சொல்கின்றன. 16 வயதாக இருக்கும் பொழுது நோரோக் கேமராவை கையில் எடுத்திருக்கிறார். அப்போது அவருக்கு மாடலாக இருந்தது அவருடைய அம்மாவும், தங்கையும்தான். அதன் பிறகு புகைப்படம் தொடர்பான கல்லூரியில் சேர்ந்து புகைப்படம் குறித்து படிக்க ஆரம்பித்தார். 2000 ஆண்டு டிஜிட்டல் உலகின் வளர்ச்சி காலம் என்பதால் புகைப்படம் குறித்துப் படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோருமே கேமரா வாங்கி புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். பத்தோடு பதினொன்றாகப் புகைப்படத் துறையில் இருக்க நோரோவுக்கு விருப்பமில்லாமல் போகவே படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வேறு ஒரு வேலைக்குச் சென்று விடுகிறார். அதன் பிறகு பெரிதாக கேமராவுடன் ஈர்ப்பு இல்லாமல் இருந்த நோரோக் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டார். ஆனால், எந்த வேலையிலும் அவரது மனம் ஈடுபாடாக இல்லை. 27 வயதில் 2013 ம் ஆண்டு எத்தியோப்பியாவுக்குச் சென்ற நோரோக் அங்கிருந்த பல பெண்களைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படம்தான் நோரோகின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. அப்போது தன்னுடைய வேலையை உதறிவிட்டு ரோமானியாவில் உள்ள பெண்களின் பன்முகத்தன்மையையும் அவர்களின் முகங்களையும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். இங்கிருந்துதான் அட்லஸ் ஆப் பியூட்டியின் பயணம் தொடங்கியது. இந்தப் பயணத்தின் முக்கிய தருணங்களை இந்த இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டில் பதிவு செய்து வருகிறார் நோரோக்\nபயணம் குறித்து ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் ``திடீரென ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் புகைப்படம் எடுத்து விட இயலாது. அதில் மிகப் பெரிய சவால் இருக்கிறது. உயிர்ப்போடு இருக்கிற ஒரு புகைப்படத்தை எடுக்க வேண்டுமானால் அவர்களோடு பயணித்தாக வேண்டும். எதேச்சையாக எந்த ஒரு பெண்ணையும் புகைப்படமாக எடுத்துவிடலாம். கேமராவை நேருக்கு நேர் பார்க்கும் பொழுது மனித உணர்வுகளை அப்படியே கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அசாத்திய பொறுமையும் திறமையும் வேண்டும்.\nஒவ்வொரு நாட்டிலுள்ள பெண்களும் வெவ்வேறு இனம், கலாசாரம், மொழியைக் கொண்டவர்கள் அவர்களோடு பயணித்தது உண்மையில் சவாலாக இருந்தது. பல நாடுகளில் மொழி தெரியாமல், என்னுடைய உடல் மொழியைப் பயன்படுத்தி மட்டுமே புகைப்படங்களை எடுத்திருக்கிறேன். அழகு எல்லை இல்லாதது. அது பணம், அந்தஸ்து, இனம், அழகுச் சாதனப் பொருள் சார்ந்தது அல்ல” என்கிறார்.\nஅழகு என்பது நாம் நாமாக இருப்பதுதான் என்பதை நோரோக் அடிக்கடி குறிப்பிடுகிறார். 60 நாடுகளுக்கும் மேலாகப் பயணித்து அவர் உருவாக்கிய அட்லஸ் ஆப் ப்யூட்டி புத்தகத்தின் அட்டைப் படத்தில் இருப்பது ஓர் இந்தியப் பெண். வாரணாசியில் கங்கை நதியின் கரையில் அந்தப் படத்தை எடுத்திருக்கிறார். ராஜஸ்தானில் தூசி நிறைந்த பாலைவனத்திலிருந்து, மும்பையின் வீதிகளில், கங்கை ஆற்றின் கரையிலும் பல பெண்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்தியா குறித்து அவர் கூறும் போது ``இந்தியாவில் வாழும் பல பெண்கள் பெரும் சவால்கள் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். ஆனால், இந்தியப் பெண்கள் பலத்திலும், அழகிலும் அசாதாரண உதாரணமாக இருக்கிறார்கள். இந்தியப் பெண்களின் கண்களிலும் அவர்களின் ஆன்மாவிலும் ஓர் அரவணைப்பு இருப்பதை உணர்ந்திருக்கிறேன்” என்கிறார்.\nதோளில் ஒரு பை, அதில் சில அத்தியாவசியப் பொருள்கள் ஒரு கேமரா எடுத்துக்கொண்டு உலகம் சுற்றி வரும் நோரோக் தேடிக் கொண்டிருப்பது உயிர்ப்புள்ள கண்களையும் அர்த்தமுள்ள கதைகளையும்தாம். பெண்கள் மகத்தானவர்கள் பன்முகத் தன்மை கொண்டவர்கள் என்பதை மீண்டும் உலகுக்குச் சொல்ல இந்த வருட செப்டம்பர் மாதம் அவருடைய ``அட்லஸ் ஆப் ப்யூட்டி” இரண்டாவது புத்தகம் வெளியாக இருக்கிறது.\nஉலகின் அற்புதமான பெண்களையும், கண்களையும் காட்டுவதற்கு காலம் காத்திருக்கிறது….\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஉலகின் ஆக சிறந்த மந்திர வார்த்தை \"life is beautiful\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/68756-attention-to-the-devotees-of-thirumala-thirupathi", "date_download": "2019-10-15T07:39:19Z", "digest": "sha1:V2VZFHFAQIBUMLLN2JMFP54UTHLEE7F2", "length": 14480, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! | attention to the devotees of thirumala - thirupathi", "raw_content": "\nதிருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..\nதிருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..\nபுரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே வைணவ பக்தர்களுக்கு, குறிப்பாக திருப்பதி வெங்கடேசப் பெருமாள் பக்தர்களுக்கு பாத யாத்திரை செல்வது, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து திருமலைக்கு மலையேறிச் சென்று மலையப்ப சுவாமியை தரிசிப்பதென உற்சாகப் பெருவெள்ளம்தான். திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்ல இரண்டுவிதமான பாதைகள் இருக்கின்றன. திருப்பதி பஸ்-ஸ்டாண்டில் இருந்து 5.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபிரி வழியாகச் செல்வது ஒரு வழி. மற்றொன்று சீனிவாச மங்காபுரத்துக்கு அருகில் உள்ள ஶ்ரீவாரிமெட்டு வழி. பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் அலிபிரி வழியைத்தான் தேர்வு செய்கிறார்கள்.\nஇந்தப் பாதையே நீண்ட நெடுநாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஶ்ரீஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன்முதலில் அமைத்தவர். அலிபிரியிலிருந்து பெருமாள் குடிகொண்டிருக்கும் கோயில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 3,800 படிக்கட்டுகள் உள்ள இந்த வழியாக முதல் மலையில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து வர குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் ஆகும். இப்படியாக நடைபாதை வழியாக நடந்து வருபவர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகத்தால் அளிக்கப்படும் தரிசனம்தான் திவ்ய தரிசனம். நடைப���தையில் பாதி தூரத்தில் கோயில் ஊழியர்களால் வழிபாட்டுக்குச் செல்வதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. இதை எடுத்துச்சென்று பக்தர்கள் சிறப்பு வழியில் சென்று வழிபடலாம்.\n* மலையேறிச் சென்று மலையப்பசுவாமியை தரிசனம் செய்வதென முடிவு செய்துவிட்டால், முதல் நாளே கீழ்திருப்பதி வந்து, தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ‘சீனிவாசன் காம்ப்ளக்ஸிலோ’, ‘விஷ்ணு நிவாஸிலோ’ அறையெடுத்துத் தங்கி அலமேலுமங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் தரிசனம் முடித்து இரவு ஓய்வெடுத்து மறுநாள் அதிகாலையில் மலையேறுவது மிகுந்த உற்சாகத்தைம் தரும்.\n* பஸ்-ஸ்டாண்டிலிருந்தும், ரெயில் நிலையத்திலிருந்தும் 5 நிமிடத்துக்கு ஒரு பஸ் என்கிற ரீதியில் பஸ்கள் செல்கின்றன. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தேவஸ்தான இலவசப் பேருந்துகளும் செல்கின்றன.\n* அலிபிரியில் நம்முடைய லக்கேஜ்களை சிறிய பூட்டு போட்டு பூட்டி தேவஸ்தான அலுவலகத்தில் கொடுத்து விட்டால் போதும். அவர்கள் வழங்கும் ரசீதைக் காண்பித்து, அவற்றை நாம் மலையின் மீது சென்று பெற்றுக்கொள்ளலாம். லக்கேஜ் பைகளில் விலை உயர்ந்த பொருட்கள் ஆபரணங்களை வைக்க வேண்டாம்.\n* இந்த மலைப் பாதையில் 2,400 படிக்கட்டுகள் ஏறி முடித்ததும், ‘காலி கோபுரம்’ என்னும் இடம் வரும். இங்குதான் சுவாமி தரிசனம் செய்வதற்குரிய அனுமதிச்சீட்டு வழங்கப்படும். அங்கேயே அன்னப்பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் பிறகு 1,400 படிக்கட்டுகள் கொண்ட 9 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டும்.\n* மலையேறி வந்ததும், திருமலை பஸ்-ஸ்டாண்டுக்கு எதிரில் உள்ள மாதவ நிலையத்தில் ரெஸ்ட்ரூம் செல்லவும், குளிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு நமது உடைமைகளை அங்குள்ள ஃப்ரீ லாக்கரில் வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யச் செல்லலாம்.\n* மலைப்பாதை முழுவதும் 24 மணிநேரமும் பாதுகாப்பு வசதிகள், ஆம்புலென்ஸ் வேன் மற்றும் ரோந்துப் பணியாளர்கள் உண்டு. இரவிலும் பக்தர்கள் செல்லும்விதமாக விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகாலை நேரத்தைத் தேவுசெய்வதே நல்லது.\n* பாதி தூரம் வந்ததும் ஏறுவதற்கு உடல் நலம் முடியாமல் போனால் ஆங்காங்கே உட்கார்ந்து பொறுமையாக வரவேண்டும் அப்போதும் முடிய வில்லையென்றால் ஒரு சில இடங்களில் உள்ள இணைப்புச் சாலைகளின் வழியாக வந்து பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். ஆனால் திவய தரிசனத்துக்கான அனுமதி கேன்சலாகிவிடும். பிறகு நாம் சர்வதரிசனத்திலோ சிறப்பு தரிசனத்திலோ சாமி தரிசனம் செய்யலாம்.\n* மலைப்பாதை முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மற்றும் டாய்லெட் வசதிகள் உண்டு. அங்காங்கே சின்னச்சின்ன பெட்டிக்கடைகளும் உண்டு. பொதுவாக நாம் பழங்கள் மற்றும் கேரட் வெள்ளரி சாலட் வகைகள் எலுமிச்சைப்பழம் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்லாம்.\n* நாராயண ஸ்தோத்திரம், ஹனுமன் சாலிசா, போன்ற பக்திப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே செல்லலாம் அல்லது கோவிந்தனின் நாமத்தை உரக்க உச்சரித்துக்கொண்டும் செல்லலாம். பயணம் களைப்பில்லாமல் உத்வேகத்துடன் செல்லலாம்.\n* ஏழுமலைகளும் எம்பெருமான் வாசம் செய்யும் புனித ஸ்தலமென்பதால் காலணிகள் அணியாமல், மது, சிகரெட், மாமிசங்களைப் புறக்கணித்து பயபக்தியுடன் சென்று இறைவனை வழிபடுவது நல்ல பலனை அளிக்கும்.\n* வருடத்தின் எந்த மாதத்திலும் மலை யேறிச்சென்று வழிபடலாம் என்றாலும், ஏப்ரல், மே போன்ற கோடை கால மாதங்களையும் அக்டோபர், நவம்பர் போன்ற மழைக்கால மாதங்களையும் தவிர்ப்பது நல்லது.\n* குடும்ப உறுப்பினர்கள், ஒருமித்த சிந்தனையுள்ள நண்பர்கள் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டால், பயணமும் இனிமையாகும், சோர்வாகவும் இருக்காது. தனி நபராக இருந்தால் மக்களோடு மக்களாக பயணம் செய்யுங்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/02/blog-post_8419.html", "date_download": "2019-10-15T07:43:42Z", "digest": "sha1:IPLJR7SCP2DQEUBZ6GGWU24UM2QLSR53", "length": 8902, "nlines": 54, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "ஆஸ்கார்'ல் கவனம் ஈர்த்த கணிணி அனிமேஷன் படங்கள். | தமிழ் கணணி", "raw_content": "\nஆஸ்கார்'ல் கவனம் ஈர்த்த கணிணி அனிமேஷன் படங்கள்.\nஇதோ முடிந்து விட்டது 82 வது ஆஸ்கார் திருவிழா. பெரிதும் எதிர்பார்கபட்ட அவதார் வெறும் 3 விருதுகள்தான் பெற்றது. ஆனால் \"ஹுர்ட் லாக்கர்\" (Hurt Locker) 6 விருதுகளை பெற்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியது. ஆனால் நான் பெருதும் ரசித்த விருதுகள் சிறந்த கணிணி அனிமேஷன் குறும்படங்கள்.(Short Film Animated). இந்த முறை 5 படங்கள் விருதுக்கு பரிந்துரைக்க பட்ட நிலையில் சிறந்த படமாக லோகோரமா (Logorama) வி���ுதை தட்டி பறித்தது. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் உலகில் உள்ள அனைத்து பொருள்களின் விளம்பர அடையாளங்களை(Logo) வைத்து அனிமேஷன் செய்து உள்ளனர். வெறும் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை உருவாக்க எடுத்து கொண்ட காலம் 6 வருடங்கள் என அறிந்த போது வியப்பாக இருந்தது. இதோ உங்கள் பார்வைக்காக அந்த படமும் மற்றும் விருதுக்கு பரிந்துரைக்கபட்ட மற்ற படங்களின் வீடியோ லிங்குகள் இங்கே :\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/12/31-32-by-raj-selvapathi.html", "date_download": "2019-10-15T05:58:00Z", "digest": "sha1:GQTSZIQTTIO6UTJXTXYC7OTOJQ7UOAYD", "length": 31689, "nlines": 227, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்.(31) (32) By Raj Selvapathi", "raw_content": "\nபுலிகள் செய்திருக்க கூடாத மாபெரும் தவறாகவே அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பை நான் கருதுவதால்\nஇந்ததொடரில் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு என்கின்ற பெயரில் அவர்கள் யாருடைய விடுதலைக்காக போராடுவதாக கூறினார்களோ அவர்கள் மீதே கட்டவிழ்த்துவிட்ட வன்கொடுமையையும் , அடக்குமுறையையும் இதுவரை எழுதியுள்ளேன்\nஅத்துடன் தமது தவறை சுயபரிசீலனைக்கு உட்படுத்துவதற்காக புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்காகவும் இத்தொடரை சமர்ப்பிப்பதுடன், அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை மனசாட்சியுள்ள மக்களிடம் கோருவதாகவும் இத்தொடரை வழங்கியிருந்தேன்.\nஇத்தொடர் கசப்பான சம்பங்களை மறக்க முயற்சிப்பவர்களிடத்தில் வேதனையை மீண்டும் கிளறிவிட்டதையும் புலிகளின் தீவிர அபிமாணிகளை மனவருத்தமடையவும் செய்துள்ளது. உங்கள் அனைவரினதும் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ளவும் முடிகின்றது.\nகடுமையான ஆட்சேர்ப்பு காலப்பகுதியில் நடந்த ஏனைய முக்கிய சம்பவங்களான,\n1.இளைஞர்கள் தப்பிக்க உதவிய வைத்தியர்கள்.\n2.கட்டாய ஆள்பிடிப்பாளர்களால் செய்யப்பட்ட பாலியல் சேட்டைகள், வன்கொடுமைகள், சதிராட்டங்கள்\n3. மக்கள் படை, எல்லைப்படை, துனைப்படை,கிராமிய படை தொல்லைகள்\n5. பணம், பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொண்டு இளைஞர்களை தப்பிக்கவிட்ட புலிப்பொறுப்பாளர்கள்.\n6.கிளிநொச்சியில் இருந்து ஐ.நா வெளியேற்றத்தின் போதும் அதன்பின்பு நடந்தவை.\n7. ஐ.நாவின் வெளியேற்றத்துடன் முற்றுமுழுதாகவே புலிகளின் கைகளில் சிக்கிக்கொண்டவர்கள், 2009மே வரை எதிர்கொண்ட வன்கொடுமைகள்.\nஎன ”பயிரை மேய்ந்த வேலிகள்” தொடரில் இதுவரை சொல்லப்படாத விடையங்கள் முடிவில்லாமல் தொடருவதாலும் சிலர் இதனை வேறு விதத்தில் வெளிக்கொண்டுவர முயன்றுள்ளதனாலும் இன்றுடன் இங்கு முக நூலில் தொடர்ந்து எழுதுவதை நிறுத்திவிடலாம் என நினைக்கின்றேன்\nமுகநூல் சுவாரஸ்யத்துக்காக மிக சுருக்கமாகவே 32 பகுதிகளையும் இதுவரை எழுதியுள்ளேன். இவற்றினை விரிவாகவும் மேற்குறிப்பிட்ட இதுவரை எழுதப்படாதவற்றையும் அவர்களுக்காக எழுதலாம் எனவும் நினைக்கின்றேன்.\n(மாங்குளம் பெண��ணுக்கும் அபயமளித்த கிருஷ்ண பரமாத்மா )\n1990களின் பின் புலிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்,\n1.புலிகளின் உயர்மட்ட தலைவர்கள், அரசியல், புலனாய்வு பிரிவினர். போர் படையனிகளின் தளபதிகள், காவல்துறையினர், நிதிதுறையினர், நீதிதுறையினர், நிர்வாக சேவையினர் என ஊருக்குள் புலிகள் என்ற பெயரில் திரிந்தவர்கள்.\n2.தாக்குதல் படையணிகளை சேர்ந்த ஊருக்குள் அவ்வளவாக தென்படாத போராளிகள்.\nஇந்த முதல் வகையினர் சமாதானகாலத்தில் புலம்பெயர் தமிழர்களுடன் மிக நெருக்கமாகி புலிகள் இயக்கத்தையும் அதன் தலைமையும் முழுமையாகவே தாயக மக்களை குறிப்பாக தமது கட்டுப்பாட்டில் இருந்த மக்களை ஒரு பொருட்டாகவே கருதவிடாமல் செய்தார்கள். தாயகத்தில் எஞ்சியிருந்த யாழ் -வசதியான உயர்குல பெண்களை திருமணம் செய்துகொள்ள விரும்பி அவர்களையும் முதன்மை படுத்ததொடங்கினர். வெளிநாடுகளில் சகோதர்கள் அதிகமாக உள்ள யாழ் பெண்களை இவர்கள் காதலித்தோ, கட்டாயப்படுத்தியோ, சலுகைகள் வழங்கியோ திருமணம் செய்துகொண்டனர். சொகுசு மாளிகைகள் கட்டிக்கொண்டு சொகுசு வாகனங்களில் தங்கள் குடும்பங்கள் சகிதம் கிளிநொச்சியில் வலம் வந்தார்கள். கிளிநொச்சியில் இடம் கிடைக்காதவர்கள் புதுக்குடியிருப்பு , விசுவமடு என வீடுகளை கட்டிக்கொண்டு வாழத்தொடங்கினர்.\nஇந்த வகையரா புலிகளே நான்காவது ஈழப்போர்ல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாந்தை-மன்னார், வவுனியா-வடக்கு, வடமராட்சி கிழக்கு மக்களின் அழிவுக்கும் புலிகள் இயக்கதினையும் அதன் தலைமையையும் அவல நிலைக்கும் காரணமானார்கள் என்றால்கூட மிகையாகாது.\nஇந்த வகையை சேர்ந்த புலிகளின் கட்டாய ஆட்பிடிப்பாளர்கள் ஆடிய சதிராட்டம், அப்பாவி மக்கள் மீது அவிழ்த்துவிட்ட அராஜகங்கள் வார்த்தைகளால் கூறமுடியாதவை இருந்தன. அரசியல்வித்தகர்கள், இராணுவ நிபுணர்கள், ஆய்வாளர்கள் மட்டுமல்லாமல் சாதாரன பொது மக்களே புலிகளின் அழிவை இப்போது எதிர்வுகூறத்தொடங்கியிருந்தார்கள்.\nபுலிகளின் ஆட்கடத்தலுக்கு அஞ்சி பாடசாலைக்கு செல்லாமல் ஒழிந்திருந்த இளம் பெண் ஒருவர் தனது வீட்டு கிணற்றில் குழித்துக்கொண்டிருப்பதாக தகவல் அப்பிரதேசத்தில் கட்டாய ஆட்கடத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரபல ஆட்கடத்தல் மன்னனுக்கு பக்கத்து வீட்டுக்காரனால் தெரிவிக்கப்பட்டது. பெண்களுக்கே உரிய மாதாந்த உபாதைக்கு முகம்கொடுத்த அந்த பிள்ளை தொடர்ந்து ஒழிந்திருக்க முடியாமல் தனது வீட்டு கிணற்றுக்கு சென்று குளிப்பதற்கு முயன்ற வேளை புலிகளின் ஆட் கடத்தல் குழு பறந்து வந்திறங்கியது.\nபதறிப்போன தாய் மகளை காப்பாற்ற ஓடிச்சென்றபோது கடுமையாக தாக்கப்பட்டார். ”வீட்டினுள்ளேயே ஒழித்து வைத்துவிட்டு எங்களுக்கே கதைவிடுகின்றாயா” என ஆத்திரத்துடன் பாய்ந்து சென்ற புலிகள் அந்த பிள்ளையை பிடித்துக்கொண்டு வந்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். பிள்ளையின் எதிர்ப்பை தொடர்ந்து அவர்கள் அந்த பிள்ளையின் சட்டையை பிடித்து இழுத்துவந்தனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அந்த பெண்பிள்ளையின் மேல் ஆடை கிழிந்துவிட்டது. வேறு ஒரு சட்டையை கூட மாற்ற அனுமதிக்காத ஆட்கடத்தல் குழுவினர் அந்த பிள்ளையை அப்படியே தூக்கி வாகனத்தில் ஏற்றிவிட்டனர்.\nதுகிலுரியப்படும் திரௌபதையை காப்பாற்றியது போல் அந்த பிள்ளையையும் காபாற்ற இன்னும் ஒரு புலியாகவே கிருஷ்ண பரமாத்மா வந்திருக்க வேண்டும். திடீரென்று அந்த அராஜக செயலில் ஈடுபட்ட ஆட்கடத்தல் குழு எதிர் பார்க்காத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.\nஅந்த வீதிவழியே மோட்டார் சைக்கிலில் சென்றுகொண்டிருந்த கடாபியின் படைத்துறை பள்ளியை சேர்ந்த புலிஉறுப்பினரான எழில்வாணன் என்பவர் இதந்த மகா பாதக செயலை கண்டுவிட்டார். மிகவும் கோபமடந்த அந்த மனிதர் நேராக குழுவின் தலைவனான பிரபல புலியிடம் சென்று சென்று அந்த பிள்ளையை விடுமாறு கூறினார்.\nஆனால் அந்த துடுக்குத்தனமான புலி தான் தமிழ்ச்செல்வன் காலத்திலிருந்தே உயர் பதவிநிலைக்குரியவர் எனக்கூறி எழில்வாணனுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட தொடங்கினார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த எழில்வாணன் தந்து இடையில் இருந்த பிஸ்டலை உருவி அவனின் நெற்றிப்பொட்டில் வைத்துவிட்டதுடன் உடனடியாகவே அந்த பெண்பிள்ளையை விடவில்லை என்றால் இங்கேயே உன்னை சுட்டுவிடுவேன் என்று மிரட்டினார்.\nஇதனை சற்றும் எதிர்பாராத அந்த பிரபல பிள்ளைபிடியாளன் தன் முன்னே நிற்பது யாரோ ஒரு மேல் மட்ட புலி என்பதை உணர்ந்து சுதாகரித்துக்கொண்டதுடன் அந்த பிள்ளையை வாகனத்தில் இருந்து இறக்கி விட்டு அங்கிருந்து விரைவாகவே சென்று மறைந்திருந்தார்.\nஇப்போது அந்த குடும்பத்தினர் கிருஷ்ண பரமாத்மா போன்று தமக்கு அபயமளித்த புலியை நன்றியுடன் பார்ப்பதா அல்லது பிரபல பிள்ளை பிடியாளனான பாப்பாவை திட்டுவதா என்று குழப்பியிருந்த நிலையில் பின்னாட்களில் இந்த பாப்பா போர்களத்துக்கு அனுப்பபட்டபோது தனக்கு தானே காலில் வெடிவைத்துக்கொண்டு அங்கு கொல்லப்படுவதில் இருந்து தப்பித்து பத்திரமாக இராணுவத்திடம் சரணடந்ததாக மக்கள் கூறிக்கொண்டிருந்தார்கள்.\nஆகஸ்ட் 14, 2006ம் நாள் வள்ளிபுனம் பெண்கள் பயிற்சிமுகாம் மீதானதாகுதலை தொடர்ந்து , மாணவர்களை மாணவர்களாகவே வைத்து போர் பயிற்சி கொடுக்கும் திட்டத்தை புலிகள் கைவிட்டனர். ஆனால் பாடசாலைகளில் மாணவர்களை தங்களுடன் இணைந்து கொள்ள செய்வதற்கான சகல வழிகளையும் இப்போது அவர்கள் கையாள தொடங்கியிருந்தனர். தமது ஆதரவு மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல்வாதிகள், உயர்நிலை பொறுப்பாளர்கள் என அனைவரையும் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர்.\nஇவ்வாறு பாடசாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பலர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையே நிறுத்தியிருந்தனர். இளம் ஆண்களும் பெண்களும் வெளியே தலைகாட்டுவதே அரிதாகியிருந்தது. அவர்கள் வெளியே வந்தால் கடத்தி செல்லப்படுவதற்கான ஆபாத்தான சூழ்நிலையே காணப்பட்டது. சில பெற்றோர்கள் வெளியே செல்வதையோ அல்லது வேலைகளுக்கு செல்வதையோ கைவிட்டு வீடுகளிலேயே பிள்ளைகளுடன் தங்கி, தங்கள் பிள்ளைகள் பிடித்து செல்லப்படுவதை தடுக்கலாம் என எண்ணினர்.\nஇவ்வாறான சூழலில் கிளிநொச்சியில் நடந்த ஒரு பரிதாபகரமான சம்பவம் , சாதாரண பொது மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.\nநவம்பர் 02, 2006 அன்று மதியம் 2.30 மணியளவில் கிளிநொச்சி வானில் பிரவேசித்த இலங்கை விமானப்படையின் தரைத்தாகுதல் விமானங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் 500 மீற்றர் தொலைவில் கோரத்தாக்குதலை மேற்கொண்டன. அதிர்ச்சியில் வைத்தியசாலை ஓடுகள் உடைந்து விழுந்தன, அங்கிருந்த நோயாளிகளும் பயத்தில் அவசரமாக வெளியேறத் தொடங்கினர்.\nஆனால் தாக்குதல் நடந்த பகுதியான ஆனந்தபுரத்தில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். முருகேசு மார்க்கண்டு (62), அவரது சகோதரன் முருகேசு சண்முகரத்தினம் ( 56) இவர்களின் சகோதரி ரத்தினம் சரஸ்வதி (59) ஆகியோருடன் சண்முகரத்தினம் சசி (20) சண்முகரத்தினம் கிரிஷாந் (18) ஆகியோரும் கொல்லப்பட்டனர்.\nகொல்லப்பட்ட உயர்தரத்தில் கல்வி கற்ற சகோதரர்களான இந்த இரு இளைஞர்களும் பாடசாலையில் வைத்து புலிகளால் பிடித்து செல்லப்படுவதை தவிர்ப்பதற்காக பல மாதங்களாக வீட்டில் மறைந்து இருந்தவர்களாவர்.\nஆசிரியான இந்த இளைஞர்களின் தாயாரும் , இளைய சகோதரியும் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் பாடசாலையில் இருந்தமையால் அவர்கள் உயிர் தப்பியிருந்தனர்.\nகிளிநொச்சி நகரில் இருந்து 10Km தொலைவில் உள்ள , புலிகளின் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்துவதாக நினைத்துக்கொண்டு 1.5 Km தூரத்தில் உள்ள ஆனந்தபுரத்தில் தாக்கியதால் அவர்களின் குடும்பமே கொல்லப்பட்டது. விமானதாக்குதலில் இருந்து தப்பிக்க வெளியே ஓடினால் புலிகளால் பிடித்து செல்லப்படும் நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றவர்களிடம் எமன் இஸ்ரேலிய தயாரிப்பு கிபிர் விமானம் வடிவில் வந்து விட்டான். ஒரு நொடியில் ஒரு குடுமபத்தை சேர்ந்த ஐவரும் தசைத் துண்டங்களாக பிய்த்தெறியப்பட்டனர்.\nவள்ளிபுனம் அனர்த்ததை தொடர்ந்து சிலமாதங்களில் கிளிநொச்சியில் நடந்த இந்த சம்பவத்தால் மக்கள் பெரிதும் பதட்டமடைந்ததுடன் தமது பாதுக்கப்பற்ற சூழ்நிலை குறித்து மிகுந்த அச்சம் கொள்ளத் தொடங்கினர்.\nஇவர்கள் கல்வி கற்ற பாடசாலையில் இருந்த சில ஆசிரியர்கள் போன்றே, பல ஆசிரியர்களும் கிளிநொச்சியிலும் , முல்லைத்தீவிலும் புலிகளின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் தீவிர ஆதரவாளர்களாகவும் செயற்பட்டு புலிகளில் செயற்பாடுகளை பாடசாலைகளில் அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.\nஆனாலும் காலப்போக்கில் தாம் பிடித்துக் கொடுத்த பிள்ளைகள் சில நாட்களிலேயே கொல்லப்படுவதை கண்டும், தமது சக இளம் ஆசிரியர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாலும், சில நேரங்களில் இவ்வாறு புலிகளுக்கு உதவியவர்களே புலிகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டதாலும், தமது செயலுக்கு மனம் வருந்தி புலிகளுக்கு உதவுவதை கைவிட முயன்று கொண்டிருந்தனர்.\nபுலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டுவிட்டால் அவர்களால் அதனை அவ்வளவு இலகுவாக விட்டு வெளியே வரமுடியாது என்பதற்கு இந்த ஆசிரியர்களும், புலிகளின் முகவர்களாக செயற்பட்ட மாணவர்களும், ஏனைய கல்விசார் பணிய��ளர்களும் விதிவிலக்காக இருக்க முடியவில்லை..\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nபயிரை மேய்ந்த வேலிகள்..(28) By Raj Selvapathi\n\"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2011/03/blog-post_04.html", "date_download": "2019-10-15T07:15:59Z", "digest": "sha1:AQ7KOAII4B6UZT3M4XUWDKZ7AUI3B76J", "length": 10070, "nlines": 59, "source_domain": "www.desam.org.uk", "title": "‘‘தேவேந்திர இன மக்களுக்கு மரியாதை கொடுத்தால் கூட்டணி!’’-ஜான்பாண்டியன் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » ‘‘தேவேந்திர இன மக்களுக்கு மரியாதை கொடுத்தால் கூட்டணி\n‘‘தேவேந்திர இன மக்களுக்கு மரியாதை கொடுத்தால் கூட்டணி\nஎட்டாண்டு சிறை வாசத்திற்குப் பிறகு மீண்டும் தேவேந்திர இன மக்களை ஒன்று திரட்டப் புறப்பட்டிருக்கிறார் ஜான்பாண்டியன். அவருடைய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரையில் பிப்ரவரி 27&ம் தேதி விழிப்புணர்வு மாநாடு நடந்தது.\nஅ.தி.மு.க.வை ஆதரிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியை தனிமைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவோடு அகில இந்திய தேவேந்தி��� குல வேளாளர் முன்னேற்ற சங்கம், தியாகி இமானுவேல் பேரவை, மள்ளர் இலக்கிய கழகம், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் என பல்வேறு அமைப்புகளும் ஜான்பாண்டியனின் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.\nமதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் பேரணியை ஜான்பாண்டியனின் மனைவியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளருமான பிரிசில்லா பாண்டியன் துவக்கி வைத்தார். மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு மேடை ஏறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் ஜான்பாண்டியன்.\n'அவர் போகும் இடமெல்லாம் கலவரம் வெடிக்கும்' என்று உளவுத்துறை எச்சரித்தபடியே லாடனேந்தல், மதுரை கோமதிபுரம் ஆகிய இடங்களில் பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.\nமாநாட்டில் தேவேந்திர குல வேளாளர் என அரசு ஆணை வெளியிட வேண்டும், தியாகி இமானுவேல் சேகரனுக்கு மத்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை வெளியீட்டை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஜான்பாண்டியனின் அண்ணன் வன்னிய குடும்பன் பேசும்போது, ''மதுரை இதற்கு முன்பு 'மள்ளர் மாநகர்' என்றுதான் இருந்தது. மதுரை மீனாட்சியும் மள்ளி()தான்...'' என்று தன் பங்குக்கு சூட்டை கிளப்பினார்.\nதியாகி இமானுவேல் பேரவை தலைவர் சந்திரபோஸ் பேசும்போது, ''கோபாலபுரமும் போயஸ் கார்டனும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இங்கே அரசியல் அங்கீகாரத்திற்காக ஒன்றுகூடி இருக்கிறோம். திராவிடக் கட்சிகள் நம் வாக்குகளை திருடுகிறார்கள். தென்தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி தேவேந்திர குல மக்கள் தான். ஆகையால், ஒரு சீட்டு ரெண்டு சீட்டுக்காக நாம் போகாமல் மந்திரிசபையில் ஆதி திராவிட நலத்துறை என்றுதான் இல்லாமல் பொதுப்பணித் துறை வீட்டு வசதித் துறை போன்ற துறைகளையும் நம்முடைய சமூக எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்க வேண்டும்'' என்றார்.\nஇறுதியாக இரவு 11.30 மணிக்கு மைக் பிடித்த ஜான்பாண்டியன், ''உங்கள் எண்ணப்படியே கூட்டணி அமையும். ஒரு சில அரசியல் சூழ்ச்சிகளால் செய்யாத குற்றத்திற்காக எட்டு வருடம் சிறை தண்டனை அனுபவித்தேன். நம் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இங்கே இருக்கிற தமிழன் தினம் தினம் செத்துக்கிட்டு இருக்கான். இதைப் பத்தி கவலைப்படாம ஈழத் தமிழ��ைப் பத்தி சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று திருமாவை ஒரு பிடிபிடித்தபோது, ''நம்மளும் இதே மாநாட்டில் ஈழத் தமிழின ஒழிப்பைக் கண்டிச்சு தீர்மானம் நிறைவேத்திருக்கோம்ணே' என்று ஓரத்தில் ஓர் முனகல் சத்தம் கேட்டது.\nதொடர்ந்து பேசிய ஜான்பாண்டியன், ''நமக்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்தால் கூட்டணி உண்டு'' என தி.மு.க.வை ஒரு அழுத்து அழுத்தி முடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/20-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-10-15T07:04:37Z", "digest": "sha1:DUIIKX2XNYDIZAJ2NR7AREWEUMZTDRPW", "length": 4495, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "20 க்கு 20 : தகுதிகாண் போட்டியில் நைஜீரியா ! | EPDPNEWS.COM", "raw_content": "\n20 க்கு 20 : தகுதிகாண் போட்டியில் நைஜீரியா \nஉலக கிண்ண ஆண்களுக்கான 20 க்கு 20 கிரிக்கட் தகுதிகான் போட்டிக்கு சிம்பாவே அணிக்கு பதிலாக நைஜீரிய கிரிக்கட் அணி தகுதி பெற்றுள்ளது.\nசிம்பாவே கிரிக்கட்டில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரிவித்து சர்வதேச கிரிக்கட் பேரவையினால் அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண 20 க்கு 20 க்கு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை சிம்பாவே அணி இழந்தது.\nஇதேவேளை மகளிருக்கான 20 க்கு 20 தகுதிகான் போட்டியில் சிம்பாவேக்கு பதிலாக நபீபியா (யேஅiடியை) அணி தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nடில்சானை வழியனுப்ப 45 000 ரசிகர்கள்\nதாய்லாந்து பகிரங்க போட்டியில் அனித்தா ஜெகதீஸ்வரன்\nஐ.பி.எல்: அகில தனஞ்சயவுக்கு 50 இலட்சம் இந்திய ரூபா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_575.html", "date_download": "2019-10-15T07:18:50Z", "digest": "sha1:QDP62KBT2HX4G7FZEQ24KFDU6MJXDIQP", "length": 37674, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குற்றம் சுமத்தப்படாத முஸ்லிம் அமைச்���ர்கள் பதவி விலக தேவையில்லையென்ற, மகா சங்கத்தின் தீர்மானத்தை நான் பாராட்டுகிறேன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுற்றம் சுமத்தப்படாத முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக தேவையில்லையென்ற, மகா சங்கத்தின் தீர்மானத்தை நான் பாராட்டுகிறேன்\nபௌத்த பீடங்கள் மூன்றின் சங்க சபையினால் முன்வைக்கப்பட்ட 15 அம்ச திட்டத்திற்கு ஏற்ப, புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nமல்வத்து பீட போதகர் நியங்கொட விஜிதசிறி தேரரை சந்தித்து விட்டு, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறினார்.\nகுற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக தேவையில்லையென மூன்று பீடங்களும் இணைந்து எடுத்துள்ள தீர்மானத்தை தான் பாராட்டுவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.\nஎல்லா பீடத்தாலயும் வெளிப்படுவது இனவாதம் மட்டுமே.பீடம் செய்யுறத செய்யது நீங்க வெறும் அறிக்கைதான்......\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், ��னோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது ��ேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-30271.html?s=256e16c004d94b2fd2cb1b3aa33b1d8b", "date_download": "2019-10-15T06:18:05Z", "digest": "sha1:MHCBWSYECQ5NYP2OAQ6EJ4IQY5BHC7LX", "length": 2064, "nlines": 17, "source_domain": "www.tamilmantram.com", "title": "பாட்டி நீ செத்துப்போயிட்டேன்னு சொல்லி தான் ஒரு வாரம் லீவு போட்டேன் ... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > பாட்டி நீ செத்துப்போயிட்டேன்னு சொல்லி தான் ஒரு வாரம் லீவு போட்டேன் ...\nView Full Version : பாட்டி நீ செத்துப்போயிட்டேன்னு சொல்லி தான் ஒரு வாரம் லீவு போட்டேன் ...\nபாட்டி : டேய் நீ ஒருவாரமா லீவு போட்டுட்ட உஙக டீச்சர் நம்ம வீட்டுக்கு வந்துருக்காங்க போடா ஒளிஞ்சுக்கோ...\nபேரன்: பாட்டி நீ செத்துப்போயிட்டேன்னு சொல்லி தான் ஒரு வாரம் லீவு போட்டேன் மொத நீ போய் ஒளிஞ்சுக்கோ ....:lachen001::lachen001:\nஇது நல்ல இருக்கே, பாட்டியெல்லாம் எத்தனதடவ சாகவக்கிறது.\nஆஹா... பேரனுக்கேற்ற பாட்டி, பாட்டிக்கேற்ற பேரன்\nநகைச்சுவைப் பகிர்வுக்கு நன்றி ரவிகிருஷ்ணன்.\nபாட்டிய சாகடிக்குறதே பேரனுக்கு வேலையா போச்சு நல்ல நகைச்சுவை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/96", "date_download": "2019-10-15T06:27:31Z", "digest": "sha1:POKTXSHVF2X2PKOK4CRPCCGCE4NEUTQ3", "length": 6511, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/96 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவருத்தத்தின் காரணம் மட்டும் வேறாக அமைந்து விடுகிறது. -\nஇனி அவர்கட்கும் நமக்கும் உள்ள மற்றொரு வேற்றுமையையும் அறிய வேண்டும். பொறிகளால் துன்பம் நேர்கையில் நாம் அவற்றைப் போக்கிக்கொள்ள நம்முடைய முயற்சியையே எதிர்பார்க்கிறோம். காடுகள் சென்று, கனசடை வைத்து, காற்றைப் பிடித்து அடைத்து, யோகப் பயிற்சிகள் மூலமும், உணவு வகைகளை பற்றி உதிர் சருகு தந்த மூலங்களேனும் அள்ளிப் புசித்து, மெளனம் மேற்கொண்டு பொறிகளை அடக்கப் பார்க்கின் றோம். ஐந்தையும் அடக்க வேண்டும், அடக்க வேண்டும்’ என்று ஓயாது கூவியும் முன்னர்க் கூறிய முயற்சிகளை செய்தும் நம் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள முயல் கிறோம். ஆனால் பயன் யாது என்பது ஆராய்ச்சிக் குரியதே யாகும்.\nஇதன் எதிராக இப்பெரியார்கள் மேற்கொள்ளும் வழியையும் சற்றுக் காண்டல் வேண்டும். ஒருவன் தன் பகையினை அழிக்க வேண்டுமாயின் அதற்குரிய வழிகளைக் கூறவந்த வள்ளுவனார்,\n“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nஇடுக்கண் செய்யும் பொறி புலன்களை வெல்லக் கருதிய ஒருவன் முதலாவது செய்ய வேண்டியது யாது தன் பகையாகிய அப்பொறி புலன்களின் வன்மையையும் தன் வன்மையையும் அளவிட்டு அறிதல் வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/51", "date_download": "2019-10-15T07:08:34Z", "digest": "sha1:TTGHOQ3N3OVM2HSW5O2Z53MCRH3477AP", "length": 7441, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண் சிங்கம்.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅவள் உலகத்திலுள்ள வெறுப்பை எல்லாம் தனது சின்னஞ்சிறு உள்ளத்தில் சேர்த்து, கூடிய அளவு முகத் தில் கொண்டு வந்து நிறுத்தி, வவ்வவ்வே' என்று கீழுதட்டைப் பற்களால் கடித்து வலிப்பு காட்டு { TáT\nமற்றப் பிள்ளைகள் சும்மா இருந்து விடுவார்களா வலிச்ச மோறையும் சுளிச்சுப் போம்-வண்��ுந் துறையும் வெளுத்துப் போம் என்று வேருெரு கோரஸ் எடுப்பார்கள். அப்புறம் வள்ளியம்மை அழுதுகொண்டு போகவேண்டியதுதானே\nஅப்படி அவள் அழுதபடி தனி இடம் தேடிப் போகிறபோது தான் அவளுக்கு அந்தப் பெயரை வைத்தவர்கள் மீது கோபம் கோபமாக வரும். கோபமெல்லாம் கொஞ்ச நேரத்துக்கே. பிறகு அதே பெயர் மிக அழகானதாக, இனியதாகத் தோன்றும் வள்ளிக்கு.\nஎட்டுவயது வள்ளி அம்மை எப்ப பார்த்தாலும் தெருவில் நிற்பதற்கு, அவளோடு சேர்ந்து விளையாடக் கூடிய பிள்ளைகள் அக்கம்பக்கத்து வீடுகளில் இல்லை என்பதும் ஒரு காரணம் தான். அடுத்த தெருவுக்குப் போகலாம். ஆல்ை, ஏட்டி, நீ வாசல்படி தாண்டி னியோ, அவ்வளவுதான். உன்னை வெட்டிப் பொங்க லிட்டிருவேன்...உன் காலை முறிச்சிருவேன்...உன் முது குத் தோலை உரிச்சிருவேன்' என்ற ரீதியில் மிரட்டக் கூடிய தாயார் இருக்கிருளே. அம்மாவிடம் கொஞ் சம் பயமிருந்தது வள்ளிக்கு.\nதெருவாசல் படியில் நிற்பதனால் பொழுது போகும் என்பதோடு, புதிய புதிய அனுபவங்களும் கிட்டும், அது வள்ளிக்கு நன்ருகத் தெரியும். ஒரு சமயம் வெள்ளைக்கார துரை ஒருவன் அந்த வழியாகப் போனன். தோள்மீது துப்பாக்கியைச் சுமந்து கொண்டு, 'தொப்பியும் கால்சராயும் பூட்சும் போட் டுக்கிட்டு, செக்கச் செவேல்னு-ஏயம்மா, அது என்ன நிறம்கிறே கருணைக்கிழங்கை தோலுரிச்சுப் போட்ட மாதிரி-போனன் என்று, அவனைப் பார்த்த பெண்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2018, 17:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf/31", "date_download": "2019-10-15T06:14:22Z", "digest": "sha1:ZILCSBY5A7525IS6NZ3PCVCO2Q5WLEFE", "length": 6750, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆதி அத்தி.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n30 ஆதி அத்தி எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. எதற்காக இந்த வீண் பயம் ஆதிமந்தி : நான் எனது உள்ளத்தைத் திறந்து அதிலே ஒளிந்துகொண்டிருக்கிற அத்தப் பயத்தைச் சொல்லலாமா ஆதிமந்தி : நான் எனது உள்ளத்தைத் திறந்து அதிலே ஒளிந்துகொண்டிருக்கிற அத்தப் பயத்தைச் சொல்லலாமா அத்தி : உடனே சொல்லிவி��ு. வெளிப்படையாகப் பேசிவிட்டால் பயம் தானகப் போய்விடும். ஆதிமந்தி: உங்களுடைய அன்பின் முழுவேகத்தை யும் உணர்ந்து நான் உள்ளம் பூகிக்கிறேன். அப்படிப் பூரிக்கின்ற போதே நான் பரிசாக உங்களுக்குக் கிடைத்த பொருள்தானே; இருவருமாகச் சந்தித்துக் காதல் கொண்டு அந்தக் காதலின் விளைவாகக் கிடைத்த பொரு ளல்லவே என்று நான் கலங்குகின்றேன். பரிசுப் பொரு வளிடத்திலே அத்தனை மாருத காதல் ஏற்பட முடியுமாக (கலக்கத்தோடும் கெஞ்சிய பார்வையோடும் அத்தி யைபு பார்க்கிருள். அத்தி அவளை அனைத்து அவள் கன்னத்தைத் தீண்டுகிருன்.) அத்தி : காவிரித் தண்ணிருக்கு நான் தோற்றுத் தான் போனேன். ஆதி. அது எத்தனை அற்புதமாக உணர்ச்சிகளையும் அறிவையும் உண்டாக்கியிருக்கிறது அத்தி : உடனே சொல்லிவிடு. வெளிப்படையாகப் பேசிவிட்டால் பயம் தானகப் போய்விடும். ஆதிமந்தி: உங்களுடைய அன்பின் முழுவேகத்தை யும் உணர்ந்து நான் உள்ளம் பூகிக்கிறேன். அப்படிப் பூரிக்கின்ற போதே நான் பரிசாக உங்களுக்குக் கிடைத்த பொருள்தானே; இருவருமாகச் சந்தித்துக் காதல் கொண்டு அந்தக் காதலின் விளைவாகக் கிடைத்த பொரு ளல்லவே என்று நான் கலங்குகின்றேன். பரிசுப் பொரு வளிடத்திலே அத்தனை மாருத காதல் ஏற்பட முடியுமாக (கலக்கத்தோடும் கெஞ்சிய பார்வையோடும் அத்தி யைபு பார்க்கிருள். அத்தி அவளை அனைத்து அவள் கன்னத்தைத் தீண்டுகிருன்.) அத்தி : காவிரித் தண்ணிருக்கு நான் தோற்றுத் தான் போனேன். ஆதி. அது எத்தனை அற்புதமாக உணர்ச்சிகளையும் அறிவையும் உண்டாக்கியிருக்கிறது அந்தக் காவிரியின் வற்ருத வளத்திற்கும் எங்கள் மேற்கு மலைத்தொடர் முக்கிய காரணம் என்பதை நீ அறிய மாட்டாயா அந்தக் காவிரியின் வற்ருத வளத்திற்கும் எங்கள் மேற்கு மலைத்தொடர் முக்கிய காரணம் என்பதை நீ அறிய மாட்டாயா ஆதிமந்தி : உங்கள் மலைத்தொடருக்கு அந்தக் கருணை மாருமல் இருக்கவேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். அத்தி : ஆதி, இந்த பயத்தையெல்லாம் விட்டு விட்டு அற்புதமாக ஒரு நடனம் ஆடு. இன்பமான இந்த மாலை நேரத்தை இப்படிக் கலக்கத்திலும் பயத்திலும் வீணுக்கவேண்டாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 17:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்��ுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/263", "date_download": "2019-10-15T07:08:03Z", "digest": "sha1:EBC5IOAZHGEZJV34CCGMVYA4NJE2GEYO", "length": 6470, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/263 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்தர சண்முகனார் 0 261\nவிண் வெளி இயற்கையாகக் கருமையாயிருக்கும் என்பது புலனாகிறது.\nஒரு கூடம் இருட்டாய் இருக்கிறது. அங்கே ஒரு விளக்கு வைத்தால் வெளிச்சமாயிருக்கிறது. கூடத்திலுள்ள தூண்களுக்குப் பின்னால் இருக்கும் இருட்டை நிழல் என்கிறோம். துணாலோ வேறு பொருளாலே வெளிச்சம் மறைக்கப்பட்டிருக்கும் இருட்டுதான் நிழல் எனப்படுவது என்பது விளங்கும்.\nஇராம இலக்குவர் பளபளக்கும் ஒரு பளிங்கு அறையில் தங்கினர். இராமன், பருகுவதற்குத் தண்ணிர் கொணரும்படி இலக்குவனுக்குப் பணித்தான். இலக்குவன் நீர் கொணரத் தனியே சென்ற இடத்தில் அயோமுகி என்னும் அரக்கி கண்டு அவன் மேல் காதல் வலை வீசினாள்:\n'அங்கு அவ்வனத்துள் அயோமுகி ஆன\nவெங்கண் அரக்கி விரும்பினள் கண்டாள்” (39)\nஇலக்குவன், அருவருப்பான தோற்றம் உடைய அந்த அரக்கியை நோக்கி, காட்டிலே இருட்டு நேரத்திலே இங்கு வந்த நீ யாரடி என்று வினவினான்:\nமாஇயல் கானின் வயங்கு இருள் வந்தாய்\nயாவள் அடி உரைசெய் கடிது என்றான்” (51) கடிது - விரைவாக. அவளை உடனே விரட்டுவதற்காக விரைவில் யாரெனக் கூறு என்றான்.\nஅன்போடு உன்னை அடைய வந்த அயோமுகி நான் என்றாள்:\n'ஏசல்இல் அன்பினளாய் இனிது உன்பால்\nஆசையின் வந்த அயோமுகி என்றாள்' (52)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 11:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/149", "date_download": "2019-10-15T06:14:33Z", "digest": "sha1:6C2IPVJNE7CRIJQCCLZL7ZLILGFZHAVD", "length": 7597, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/149 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n(மணக்குடவர் உரை) கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்; கல்லா தவர் முகத்தின் கண்ணே இரண்டு புண்ணுடையரென்று சொல்லப்படுவர்.\n(பரிமேலழகர் உரை) கண்ணுடையரென்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே; மற்றைக் கல்லாதவர் முகத்தின் கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர்.\n(விரிவுரை) வள்ளுவர் இந்தக் குறளில் கல்லாதாரை அச்சுறுத்தி மிரட்டியிருக்கிறார்- இல்லையில்லை - உண்மையை எடுத்துரைத்து எச்சரித்திருக்கிறார். ஆம், இஃதோர் எச்சரிக்கையே சென்னையை அடுத்துள்ள பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) என்னும் ஊரிலுள்ள அரசினர் கண்ணில்லார் பள்ளிக்கு ஒருமுறை யான் சென்றிருந்தேன் -- சொற் பொழிவும் ஆற்றினேன். அன்றைய நாள் எனக்கு ஒரு மறுபிறவியாகும். கண்ணிலாரை நூற்றுக்கணக்கில் காணும் எவரும்- கல் நெஞ்சினராயினும் - கலங்கிவிடுவர்; கோழை நெஞ்சினராயின் கோவென்று கதறி அழுதேவிடுவர். அங்கே அவர்களைக் கண்ட பிறகுதான், எனக்குக் கண்ணென ஒரு பொருள் இருப்பதாகவும், அது மிக மிக இன்றியமையாததாகவும், அதைக் கவனமுடன் காக்கவேண்டும் என்பதாகவும் அது போய்விட்டால் வாழ்க்கையில் பெரிதும் இடர்ப்பட நேரிடும் என்பதாகவும், அங்கே கண்ணில்லாத அவர்களே பல தொழில்களைச் செய்யும்போது நாம் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதாகவும் உணர்ந்தேன். அங்கேதான் அப்பொழுதுதான் எனக்கு உண்மையிலேயே கண்கள் திறந்தன. என் கண்களைத் திறப்பதற்காகத் தங்கள் கண்களைப்போக்கிக் கொண்ட கண்ணப்பர்கள் அல்லவா அவர்கள் சென்னையை அடுத்துள்ள பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) என்னும் ஊரிலுள்ள அரசினர் கண்ணில்லார் பள்ளிக்கு ஒருமுறை யான் சென்றிருந்தேன் -- சொற் பொழிவும் ஆற்றினேன். அன்றைய நாள் எனக்கு ஒரு மறுபிறவியாகும். கண்ணிலாரை நூற்றுக்கணக்கில் காணும் எவரும்- கல் நெஞ்சினராயினும் - கலங்கிவிடுவர்; கோழை நெஞ்சினராயின் கோவென்று கதறி அழுதேவிடுவர். அங்கே அவர்களைக் கண்ட பிறகுதான், எனக்குக் கண்ணென ஒரு பொருள் இருப்பதாகவும், அது மிக மிக இன்றியமையாததாகவும், அதைக் கவனமுடன் காக்கவேண்டும் என்பதாகவும் அது போய்விட்டால் வாழ்க்கையில் பெரிதும் இடர்ப்பட நேரிடும் என்பதாகவும், அங்கே கண்ணில்லாத அவர்களே பல தொழில்களைச் செய்யும்போது நாம் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதாக��ும் உணர்ந்தேன். அங்கேதான் அப்பொழுதுதான் எனக்கு உண்மையிலேயே கண்கள் திறந்தன. என் கண்களைத் திறப்பதற்காகத் தங்கள் கண்களைப்போக்கிக் கொண்ட கண்ணப்பர்கள் அல்லவா அவர்கள் இவற்றையெல்லாம் அவர்களிடம் ஒளியாது எடுத்துச் சொன்னேன். அவர்கட்குத் துணிவும் தன்னம்பிக்கையும் ஊட்டினேன், எனக்குக் கண்ணிருந்தும் கண்ணாடி மாட்டிக் கொண்டிருப்பதாகச்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 06:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/neiphiu-rio-takes-oath-as-nagaland-chief-minister-313681.html", "date_download": "2019-10-15T06:17:14Z", "digest": "sha1:HHTSYZSBQCI25J74JYUYT6YDGYKCCL2J", "length": 14280, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகாலாந்து முதல்வராக நெய்பியூ ரியோ பதவியேற்பு | Neiphiu Rio takes oath as Nagaland chief minister - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் ���ர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகாலாந்து முதல்வராக நெய்பியூ ரியோ பதவியேற்பு\nகோஹிமா: நாகாலாந்து மாநிலத்தின் முதல்வராக தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சியின் (என்டிபிபி) தலைவர் நெய்பியூ ரியோ இன்று பதவியேற்றார்.\nநாகாலாந்து சட்டசபை தேர்தலில் என்டிபிபி-பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து என்டிபிபி ஆட்சி அமைக்க ஆளுநர் பிபி ஆச்சார்யாவிடம் உரிமை கோரியது.\nஇதை ஏற்று என்டிபிபி தலைவர் நெய்பியூ ரியோவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். தலைநகர் கோஹிமாவில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக நெய்பியூ ரியோ பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், அருணாச்சல் முதல்வர் பேமா காண்டு, அஸ்ஸாம் முதல்வர் சர்பானாந்தா சோனோவால், மேகாலயா முதல்வர் கொன்ராட் சங்மா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாகலாந்தில் ரகசிய தீவிரவாத பயிற்சி மையம்... திட்டமிட்டு தாக்கி அழித்தது இந்திய ராணுவம்\nநாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட், தனி கொடி... ஒப்புக் கொண்டது மத்திய அரசு\n'நாகா' பேச்சு: மாநிலத்தை பிரிக்க எதிர்ப்பு- அமைச்சர்களுடன் டெல்லியில் மணிப்பூர் முதல்வர் 'டேரா'\n மியான்மருக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல்\nநாகாலாந்தில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் தாக்குதல்- பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி\nஇவர் ஏழை அல்ல பணக்கார சி.எம்.. திரிபுரா புதிய முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதிரிபுரா புதிய முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு\nபிஜேபி என்றால் பாரதிய ஜீசஸ் பார்ட்டி.. மேகாலய கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக செய்த பிரச்சாரம்\nஒருவழியாக, வட கிழக்கு தேர்தல் பற்றி கருத்து சொன்னார் ராகுல் காந்தி\nதிரிபுராவில் பாஜக ஆட்சி.. மேகாலயா, நாகாலாந்தில் கூட்டணி அரசுகள்... நடப்பது இதுதா��்\nபூஜ்யத்தோடு போராட்டம்.. வடகிழக்கில் மொத்தமாக காலியான காங்கிரஸ்\nஇத்தாலில கூட தேர்தல் நடக்குது.. ராகுல்காந்தி அதுக்குத்தான் போய் இருக்காரோ.. அமித் ஷா கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagaland chief minister நாகாலாந்து முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/private-milk-sales-reduced-around-25-chennai-284269.html", "date_download": "2019-10-15T06:01:00Z", "digest": "sha1:L4U4LVLAZWVOH6RSABHXVCFDJ5WNUUDM", "length": 16523, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனியார் நிறுவனங்களின் வாயில் \"பால்\" ஊற்றிய ராஜேந்திர பாலாஜி.. விற்பனை 25% அவுட்! | Private Milk sales reduced around 25% in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nThazhampoo Serial: பாம்பைப் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க.. ஆனா எல்லாமே கற்பனைதான்\nMovies ஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nAutomobiles டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காரில் அதுவே இல்லையா... என்னங்க சொல்றீங்க\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனியார் நிறுவனங்களின் வாயில் \"பால்\" ஊற்றிய ராஜேந்திர பாலாஜி.. விற்பனை 25% அவுட்\nசென்னை: சென்��ையில் தனியார் பால் விற்பனை 25 சதவீதம் சரிந்துள்ளது. தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியதை தொடர்ந்து பால் விற்பனை குறைந்துள்ளதாக பால் முகவர்கள் தெரிவித்துள்ளது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாக தனியார் பால் நிறுவனங்களை வளைத்து வளைத்து குற்றம்சாட்டி வருகிறார். தனியர் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக கூறிய அவர், இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக குண்டை தூக்கிப்போட்டார்.\nதனியார் பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறிய அவர், இதனால் தனியார் பால் பாக்கெட்டுகள் 10 நாட்கள் வரை கெடாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.\nதனியார் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். கமிஷனுக்காக பால் முகவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nதனியார் பால் புனேவுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆய்வு முடிவுக்குப் பிறகு கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nஇந்நிலையில் சென்னையில் தனியார் பால் விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளதாக பால்முகவர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் கூறியதே இதற்கு காரணம் என்றும் பால் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் தனியார் பால் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கு அமைச்சர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றும் பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rajendra balaji செய்திகள்\nபேருந்து தானே வேண்டும்... ஒரு நிமிஷம் பொறுங்க... ராஜேந்திரபாலாஜி கலகல\nஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது... இது ஸ்டாலினுக்கு தெரியும் -ராஜேந்திரபாலாஜி\nராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை கோரி புகார்... ஓம் பிர்லாவிடம் மாணிக்கம் தாகூர் மனு\nராஜேந்திரபாலாஜியை கவனமா பேசச்சொல்லுங்க... முதல்வரிடம் சக அமைச்சர்கள் கோரிக்கை\nவா வா, மல்லுக்கு வா.. சண்டைக்கு வா.. மோதிப் போர்ப்போம்.. திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்\nவிபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்\nதிசை திருப்பல் தந்திரம்.. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லும் பலே தலைவர்கள்\nகைது பண்ண போறாங்களாம் தலைவா.. தாவு தலைவா தாவி ஓடிரு... திருச்சியை கலங்கடித்த காங். போராட்டம்\nதினகரனே திமுகவுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. பரபரப்பு விளக்கம் அளித்த அமைச்சர்\nதலைவா... இப்படி திரும்பி ஒரு போஸ்.. அப்படி திரும்பி ஒரு போஸ்.. நடுநடுவே \\\"இது ஓகேவா\\\"\nஅஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம\nவைகோ உண்மையை பேசுவார்.. அவர் மீது மரியாதை உள்ளது.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ராஜேந்திரபாலாஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajendra balaji minister tn milk agent அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக அமைச்சர் முகவர்கள் விற்பனை சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/as-you-are-asked-if-you-are-all-a-man-900-criminals-arrested-118101200067_1.html", "date_download": "2019-10-15T07:31:10Z", "digest": "sha1:SRNDJAVJPTPMDE43A3KLUARZ5CKFKPNF", "length": 11792, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "'நீ எல்லாம் ஒரு மனுஷனா' என்று கேட்பது போல் 900 கற்பழிப்புகள் நடத்திய குற்றவாளி கைது... | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n'நீ எல்லாம் ஒரு மனுஷனா' என்று கேட்பது போல் 900 கற்பழிப்புகள் நடத்திய குற்றவாளி கைது...\nரஷ்யதேசத்தில் நிகழ்ந்த கொடூரம் தான் இது. தன் பாதுகாப்பில் விடப்பட்ட பல சிறுமிகளை விக்டல் ஸ்ஷ்வ்ஸ் என்ற 'மிருகம்' 9oo க்கும் அதிகமான முறை கற்பழித்துள்ளதாக அவன் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அவனைக் கைது செய்த போலீஸார் இது பற்றி விசாரனை மேற்கொண்டனர்.\nஇதனையடுத்து குற்றவாளியான விக்டர் ஸ்லிஷவ்ஸ்(37) கூறியதாவது:\nநான் என் மனைவி ஓல்க���வுடன் வசித்து வருகிறேன்.எங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.இது போதாது என்பதால் மேலும் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை வளார்து வருகிறோம்.இந்த குழந்தைகளை தத்தெடுத்து வளார்ப்பதற்காக மாதம் தவறாமல் அரசாங்கத்திடமிருந்து 265 பவுண்டுகள் பணம் தரப்படுகிறது.\nஇந்நிலையில் காமப்பசியால் சபலமடைந்த விக்டெர் தான் வீட்டில் வளர்த்து வந்த சிறுமிகளை வன்புணர்வு செய்துள்ளான். இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி விக்டரின் மனைவியான ஓல்காவிடம் கூறியிருக்கிறார், இதனைக்கேள்விப்பட்டதும் அடுத்த நிமிடமே அவர் போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார்.\nஉடனே விரைந்து வந்த போலீஸார் விக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்த குற்றத்தை அவன் 5 வருடங்களாக நடத்தி வந்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுவதும் 48 மணிநேரம் இண்டர்நெட் சேவை முடக்கம்\nஇப்படி எல்லாம் யோசிக்க தோணுமா... ஐயையோ..\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதா\n15 ஆண்டுகள் சிறை; 80 கோடி அபராதம் –குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் தென்கொரிய முன்னாள் அதிபர் லீ மியூங்\nபிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27537", "date_download": "2019-10-15T06:03:59Z", "digest": "sha1:UGMIDSZMD25TKE45FRSTGBZY7AUS4MQR", "length": 22790, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டியிலே", "raw_content": "\nஇன்று காலை ஊட்டி நாராயண குருகுலத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் குருநித்யா ஆய்வரங்கு ஆரம்பிக்கிறது. திடீரென்று யோசிக்கையில் ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. இந்த சந்திப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பித்துப் பதினேழுவருடங்களாகின்றன\nதமிழில் இவ்வளவு காலம் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் இலக்கியச் சந்திப்புகள் மிகமிகக் குறைவே. வேடந்தாங்கலில் இலக்கியவீதி என்ற சந்திப்பு பலகாலம் நிகழ்ந்தது. அதை நிகழ்த்திய இனியவன் பலராலும் நினைவுகூரப்படுகிறார். காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ.நாராயணனால் நடத்தப்பட்டது.\nசற்றே பெரிய இலக்கிய அமைப்புகளால் நடத்தப்பட்டவை என்றால் இலக்கியசிந்தனை அமைப்பின் சந்திப்பு நிகழ்ச்சியையும் கணையாழி இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியையும் குறிப்பிடலாம். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற கட்சிக்குழுக்களை நான் கணக்கில் கொள்ளவில்லை.\nபல அமைப்புகள் சிலரால் ஆரம்ப உற்சாகத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மெல்லமெல்லத் தேய்ந்து ஓரிரு நண்பர்களுடன் முடிவடையும். சில அமைப்புகள் தனிநபர் முயற்சிகளாக இருக்கும். அந்தத் தனிநபரின் உத்வேகத்தாலேயே அவை முன்னெடுக்கப்படும்.பெரும்பாலான சந்திப்பு நிகழ்ச்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக மனக்கசப்புகளும் பிரிவுகளும் உருவாகும். தமிழ் சிற்றிதழ்சார் இலக்கியச் சூழலில்\nமாறாக இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒரு பொதுவான ஆர்வத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்து வருகின்றன. இவற்றில் எப்போதும் நான் ஒரு மைய விசையாக இருந்து வருகிறேன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் நான் இவற்றில் எப்போதுமே பெரும்பங்கு வகித்ததில்லை. வேறு நண்பர்கள்தான் உடலாலும் அறிவாலும் உழைத்து இதை நிகழ்த்துகிறார்கள்.\nஇந்த சந்திப்புநிகழ்ச்சிகள் ஆரம்பித்த காலத்தில் மிக ஊக்கத்துடன் இவற்றில் ஈடுபட்டுப் பின்னர் இலக்கிய ஆர்வமிழந்து தொடர்பற்றுப்போன பல நண்பர்கள் உண்டு. ஆனால் அனேகமாக எவருமே மனமுறிவடைந்து விலகிச்செல்லவில்லை. இன்றும் அந்த நட்புகள் அப்படியே தொடர்கின்றன. ஆரம்பகாலத்திலேயே இருந்து வருபவர்களுக்கெல்லாம் வயதாகிவிட்டது . துடிப்பான இளைஞராக அன்றிருந்த சூத்ரதாரி [எம்.கோபாலகிருஷ்ணன்] நரைமுடியுடன் தோற்றம் தருகையில் ஒரு இனிய சங்கடம் மனதை வந்தடைகிறது.\nஇந்தக் கூட்டங்களுக்கு முறையான வரலாற்றுப்பதிவுகள் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. 1994 முதலே நித்ய சைதன்ய யதியைப் பார்க்க நான் செல்லும்போது நண்பர்களைக் கூட்டிச்செல்வதுண்டு. பலர் நித்யாவின் ஆளுமையால் கவரப்பட்டவர்கள்.\nஒருமுறை நித்யா நவீனக்கவிதைகளைப்பற்றி ஒரு உரையாடல் ஏற்பாடுசெய்யலாமே என்றார். நான் நவீனக்கவிஞர்கள் சிலரை அழைத்து அந்த உரையாடலுக்கு ஏற்பாடு செய்தேன். நித்யாவுக்காக அக்கவிதைகளை நானே மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன். நித்யா அந்த உரையாடலில் கலந்துகொண்டு கவிதைகளைப்பற்றிப் பேசினார்.\nநித்யா இருக்கும்போதே ஏழு சந்திப்புகள் நடந்தன. அதன்பின் தொடர்ச்சியாக ஊட்டியில் இந்தச் சந்திப்புகளை ஏற்பாடு செய்தோம். நித்யா மறைந்தபின் கலாப்ரியா உதவியுடன் குற���றாலத்தில் மூன்று சந்திப்புகள். ஒருமுறை நண்பர் மூக்கனூர்ப்பட்டி தங்கமணி ஏற்பாட்டில் ஒகேனேக்கலில். ஸ்ரீதரன் ஏற்பாட்டில் திற்பரப்பில் ஒருமுறை. நீலகண்டன் அரவிந்தன் ஏற்பாட்டில் கன்யாகுமரியில் இன்னொரு முறை\nவருடத்தில் மூன்று சந்திப்புகள் நிகழ்ந்து வந்தன. நான்குகூட நடந்திருக்கிறது. இப்போது வருடத்தில் இரண்டாகக் குறைந்துவிட்டது. ஊட்டியில் வருடத்திற்கு ஒருமுறைதான். பொதுவாக நான் இப்போதெல்லாம் எந்த முன்முயற்சியும் எடுப்பதில்லை. நண்பர்களே கூப்பிட்டுக் கூப்பிட்டு வற்புறுத்தி ஏற்பாடுகள் செய்து அவர்களே கூடி அவர்களே நடத்திக்கொள்கிறார்கள்.\nபல வருடங்கள் ஒரு அடிப்படைப்பிடிவாதத்தைக் கொண்டிருதோம். ஆரம்பகால சந்திப்புகள் முழுக்க என் சொந்தச்செலவிலேயே நடந்தன. ஆகவே ஓர் அளவுக்குமேல் சந்திப்பாளர்கள் தேவை இல்லை என்று கணக்கிட்டிருந்தோம்.அப்படியே நடத்திவந்தோம்\nஆனால் இன்று மெல்லமெல்ல சந்திப்புநிகழ்ச்சி பெரிதாகிவிட்டது. இன்று இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து நண்பர்கள் வருகிறார்கள். மலேசியாவிலும் இலங்கையிலும் இருந்தும் கூட வருகிறார்கள். குருகுலத்தில் அதிகபட்சம் நாற்பதுபேர்தான் தங்க முடியும். ஆகவே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறோம்.\nஆனாலும் நெருக்கமானவர்களைத் தவிர்க்கமுடிவதில்லை. இப்போதெல்லாம் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள். சென்றமுறை வெளியே அறைபோட்டிருந்தோம். இம்முறை அருகிலேயே ஒரு விடுதியை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். செலவில் பெரும்பகுதியைப் பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நடைமுறை வந்துவிட்டது. செலவிட முடியாதவர்கள் பணம் தரவேண்டியதில்லை.\nஎன்ன சிக்கல் என்றால் இந்த சந்திப்பு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை இணையத்தில் எங்கள் குழுமத்துக்குள் வெளியிட்ட உடனேயே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை முழுமையடைந்துவிட்டது. இருந்தாலும் பொது அறிவுப்பு தேவை என்பதற்காக இணையதளத்தில் வெளியிட்டோம். ஆனால் மூன்றே மணி நேரத்தில் பங்கேற்பாளர் பதிவை நிறுத்திக்கொள்ள நேர்ந்தது.\nஇதனால் பல நண்பர்கள் மனவருத்தமடைந்து எழுதினார்கள். அச்சு ஊடகம் வழியாக வாசிப்பவர்கள் பலர் நான் இணைய மாநாடு நடத்துகிறேனா என கோபம் கொண்டு கேட்டார்கள். இப்பிரச்சி��ையை சமாளிப்பது எப்படி என்று தெரியவில்லை. குருகுலம் அளிக்கும் இலவச இடம் இல்லாமல் இப்படி ஒரு வருடாந்தர சந்திப்பை நடத்துவது எளிதல்ல. குருகுலம் மிகச்சிறியது. இதற்குமேல் பெரிய நிகழ்ச்சிகள் அங்கே நடக்கமுடியாது.அந்தக்கூடத்தில் அறுபதுபேர் நெருக்கியடித்து அமரலாம். அதற்குமேல் சாத்தியமில்லை.\nஇந்தச் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடங்கிய நாள்முதல் இன்று வரை இதன் அச்சாணியாக இருப்பவர் என் நண்பரான நிர்மால்யா. அவருக்கு நான் நன்றி சொல்லக்கூடாது. நான் அவரிடம் பேசுவதே இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. சந்திக்கும்போதும் பிரியும்போதும் மார்போடு கட்டித்தழுவுவதுதான் எஞ்சியிருக்கிறது\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nஊட்டி முகாம் 2012 – பகுதி 2\nஊட்டி முகாம் 2012 – பகுதி 1\nஇன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..\nவேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத்\nவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்\nஇலக்கிய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\nஊட்டி சந்திப்பு – 2014 [2]\nஉளி படு கல் – ராஜகோபாலன்\nஊட்டி சந்திப்பு – 2014\n‘சத்ரு’ – பவா செல்லதுரை\nஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்\nTags: இலக்கியச் சந்திப்புகள், ஊட்டி முகாம், குரு நித்யா ஆய்வரங்கு\nதனியார் மயம், மேலும் கடிதங்கள்\nதினமலர் 25, குடிமகனின் சுயமரியாதை\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை... கிருஷ்ணன்\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ��ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/04221833/1216466/Women-besieged-collectors-office-asking-for-free-housing.vpf", "date_download": "2019-10-15T07:29:30Z", "digest": "sha1:ICK3TM3P62PIBOBCGMQOJLAQTROHKHYR", "length": 17655, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் || Women besieged collector's office asking for free housing", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்\nஇலவச வீட்டுமனை வழங்கக்கோரி அயன்பேரையூர் கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nஇலவச வீட்டுமனை வழங்கக்கோரி அயன்பேரையூர் கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nபெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூர் ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து இலவச வீட்டுமனை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த��னர். பின்னர் அவர்களில் 5 பேரை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதி கொடுத்தனர். இதையடுத்து இலவச வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அழகிரிசாமியிடம் ஒரு மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.\nஆலத்தூர் தாலுகா இலுப்பைக்குடியை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கொடுத்த மனுவில், கூத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக கறவை மாட்டு கடனாக 20 நபருக்கு தலா ரூ.90 ஆயிரம் வழங்க கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு அனுமதியளித்தது. அதில் தலா ரூ.45 ஆயிரம் வீதம் 20 பேருக்கு வழங்கப்பட்டது. இதற்கு பங்குதொகையாக எங்களிடம் தலா ரூ.9 ஆயிரம் வீதம் கூட்டுறவு வங்கி மூலம் வசூலிக்கப்பட்டது.\nஆனால் ஒரு தவணை கறவை மாட்டு கடனை கொடுத்து விட்டு 20 மாதம் ஆகியும், அடுத்த தவணை கறவை மாட்டு கடனை வழங்கவில்லை. ஆனால் பால் பண்ணையில் எங்களுக்கு 2 தவணை மாட்டு கடன் வழங்கியதாக கூறி, ஒரே மாதத்தில் ரூ.3 ஆயிரம் வீதம் பிடித்து செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nமேலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டு மனைப்பட்டா கோருதல் உள்பட 367 மனுக்களை கலெக்டர் அழகிரிசாமியிடம் பொது மக்கள் வழங்கினர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் கடந்த ஜூலை மாதம் சென்னை, பரங்கிமலை ரெயில் நிலைய பக்கவாட்டு சுவர் மோதி படுகாயமடைந்த குன்னம் தாலுகா, லப்பைக்குடிக்காட்டை சேர்ந்த முகமதுயாசருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். அப்போது தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மனோகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதேன்கனிக்கோட்டையில் நக்சல் ஊடுருவலை தடுக்க போலீசார் வாகன சோதனை\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்\nசீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரம், கோவளத்தில் மீண்டும் குவிந்த குப்பைகள்\nராமநாதபுரத்தில் பரவலாக மழை - திருவாடானையில் இடி தாக்கி பெண் பலி\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20191011-34946.html", "date_download": "2019-10-15T06:16:51Z", "digest": "sha1:SCBHMUFE3QZMTXHUU4WVJSB6V75OJ4SE", "length": 13111, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரதமர் மோடியைவிட மன்மோகன் சிங் அதிக வெளிநாட்டுப் பயணங்கள் சென்றார்: அமித் ஷா | Tamil Murasu", "raw_content": "\nபிரதமர் மோடியைவிட மன்மோகன் சிங் அதிக வெளிநாட்டுப் பயணங்கள் சென்றார்: அமித் ஷா\nபிரதமர் மோடியைவிட மன்மோகன் சிங் அதிக வெளிநாட்டுப் பயணங்கள் சென்றார்: அமித் ஷா\nபுதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியைவிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அதிக வெளிநாட்டுப் பயணங்கள் சென்றிருக்கிறார் என பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறினார். இதுபற்றி காங்கிரஸ் கட்சி குறைகூறியதற்குப் பதிலடியாக வியாழக்கிழமை அவர் இவ்வாறு குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி வயிற்றெரிச்சலில் பேசுவதாகவும் அவர் சொன்னார்.\n“மோடி எங்கு சென்றாலும், ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் கூடிநின்று ‘மோடி-மோடி’ என உற்சாகத்துடன் முழங்குவது காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது. அதனால்தான் மோடி ஏன் இவ்வளவு அதிகமாகப் பயணம் செய்கிறார் எனக் கூறுகிறார்கள்,” என்றார் திரு அமித் ஷா. மக்களின் முழக்கம் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அவர் கருத்துரைத்தார்.\nசென்ற மாதம் அமெரிக்காவின் ஹூஸ்ட்டன் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தைச் சுட்டிக்காட்டிய திரு ஷா, நரேந்திர மோடியே “உலகின் ஆகப் பிரபலமான பிரதமர்” என்பதை அந்நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியதாகவும் சொன்னார்.\nபிரதமர் மோடிக்கு முன்பாகப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குடன் மோடியை ஒப்பிட்டுப் பேசினார் திரு ஷா.\n“மன்மோகன்ஜி மேடம் எழுதிக்கொடுத்த காகிதத்திலிருந்து வாசித்தார். சில சமயங்களில் ரஷ்யாவில் வாசிக்கவேண்டியதை மலேசியாவிலும், மலேசியாவில் வாசிக்கவேண்டியதை ரஷ்யாவிலும் வாசித்தார்,” என்று அவர் கூறினார்.\nஉலகச் சுற்றுப்பயண தினமான செப்டம்பர் 27ஆம் தேதி, பிரதமர் விமானத்தில் ஏறுவதையும் இறங்குவதையும் காட்டும் புகைப்படங்களின் தொகுப்பை காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் வெளியிட்டது. அதோடு, “உலகச் சுற்றுப்பயண தின வாழ்த்துக்கள்” என்ற வாசகமும் படத்தொகுப்புடன் வெளியிடப்பட்டிருந்தது.\nபிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வதன் தொடர்பில், எதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியைக் குறைகூறி வருகின்றன. ஆனால், பிரதமர் மோடியின் திறன்வாய்ந்த அரசதந்திர உறவுகளால் இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்வதாகவும் நிறைய முதலீடுகள் கிடைப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சி கூறுகிறது.\nபிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் பதவியை ஏற்றபிறகு, இதுவரை 48 வெளிநாட்டுப் பயணங்களில் 55க்கும் மேலான நாடுகளுக்கு வருகை அளித்திருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சில நாடுகளுக்கு அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ��ென்றிருக்கிறார்.\nஇதே காலகட்டத்தில், இந்தியாவுக்குக் கிடைத்த நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் பெருகின.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nரூ.2,000 நோட்டு அச்சடிப்பு இல்லை\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை\nஐஎஸ்ஸுடன் தொடர்பு: 127 இந்தியர்கள் கைது\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமலேசியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க இந்தியா திட்டம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாத��யில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20191012-34976.html", "date_download": "2019-10-15T06:58:49Z", "digest": "sha1:TPNTZQ2IEXTMYBBFJAYRE54DRPPOWEVV", "length": 12118, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "7வது இரட்டைச் சதம், 7,000 ஓட்டம் கடந்து சாதனை | Tamil Murasu", "raw_content": "\n7வது இரட்டைச் சதம், 7,000 ஓட்டம் கடந்து சாதனை\n7வது இரட்டைச் சதம், 7,000 ஓட்டம் கடந்து சாதனை\nபுனே: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி (படம்).\nதென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி 254 ஓட்டங்களை விளாசி, இறுதி வரை களத்தில் நின்றார். இவர் இரட்டைச் சதமடித்தது இது ஏழாவது முறை. டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்சமும் இதுதான்.\nஇருநூறு ஓட்டங்களைத் தொட்டபோது டெஸ்ட் போட்டிகளில் 7,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும் இவர் எட்டினார்.\nமூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய அணியில் ஹனுமா விகாரிக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.\nதொடக்க வீரர் மயங்க் அகர்வால் சதம் விளாச, முதல் நாளில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 273 ஓட்டங்களை எடுத்திருந்தது.\nநேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை நிதானமாகத் தொடங்கியது கோஹ்லி - ரகானே இணை. ரகானே அரை சதம் அடிக்க, சிறிது நேரத்தில் சதம் கடந்தார் கோஹ்லி. டெஸ்ட் போட்டிகளில் இவரது 26வது சதம் இது.\nரகானே 59 ஓட்டங்களில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் வீழ்ந்தார். இது, கேசவுக்கு 100வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதன்பின் கோஹ்லியுடன் ஜடேஜா இணைந்ததும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. குறிப்பாக, தேநீர் இடைவேளைக்குப் பின் இந்திய அணி ஓட்ட விகிதம் ஓவருக்கு ஆறு ஓட்டங்களுக்கு மேல் இருந்தது.\nசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் ஜடேஜா. அத்துடன், முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தார் கோஹ்லி. இந்திய அணி முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 601 ஓட்டங்களைக் குவித்தது.\nஅதன்பின் பந்தடிக்கத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, உமேஷ் பந்துவீச்சில் மார்க்ரம் (0), எல்கர் (6), முகம்மது ஷமி பந்துவீச்சில் பவுமா (8) என மூன்று விக்கெட்டுகளை இழந்து, இரண்டாம் நாள் முடிவில் 36 ஓட்டங்களை எடுத்திருந்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்யும் வேல்ஸின் கேரத் பேல் (நடுவில்). படம்: இபிஏ\nயூரோ 2020 காற்பந்து தகுதிச் சுற்று: விளிம்பில் நிற்கும் வேல்ஸ்\n‘தற்காப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் வேலைக்காகாது’\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத���துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/137065-health-benefits-of-aqua-therapy", "date_download": "2019-10-15T06:09:04Z", "digest": "sha1:KR5FAGMBZH4HMQV52W52DZBNRICOXYW4", "length": 15084, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "அக்வாதெரபி... பச்சிளம் குழந்தைகளுக்கு நல்லது..! ஏன், எங்கே, எப்படி? #AquaTherapy | Health Benefits of Aqua Therapy", "raw_content": "\nஅக்வாதெரபி... பச்சிளம் குழந்தைகளுக்கு நல்லது.. ஏன், எங்கே, எப்படி\nபச்சிளம் குழந்தைகளின் பசியின்மை, சோர்வு போக்கும் 'அக்குவாதெரபி'\nஅக்வாதெரபி... பச்சிளம் குழந்தைகளுக்கு நல்லது.. ஏன், எங்கே, எப்படி\nகுழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட ரொம்பவே பிடிக்கும். நாம் எவ்வளவு தடுத்தாலும், நமக்குத் தெரியாமல் தண்ணீரில் ஆட்டம் போடுவார்கள். விளையாட்டாகச் செய்யும் அந்தச் செயலில் ஒரு மருத்துவ உண்மை ஒளிந்திருக்கிறது. 'தண்ணீரில் நீந்திக் குளிப்பது மிகச் சிறந்த தெரபி' என்கிறது மருத்துவம். அதன் அடிப்படையில், பச்சிளம் குழந்தைகளை நீச்சல் குளத்தில் நீந்தவிட்டு மசாஜ் செய்யும் வித்தியாசமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சிகிச்சையை 'அக்வாதெரபி' என்கிறார்கள். இந்தப் பயிற்சி குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள் பிசியோதெரபிஸ்டுகள்.\n\"பிசியோதெரபி வகைகளில் இது ஒரு பயிற்சி. பச்சிளம் குழந்தைகளின் கழுத்தில் காற்று நிரப்பிய பலூன்களை பொறுத்தி நீச்சல்குளத்தில் நீந்தவிட்டு மசாஜ் செய்யும் இந்தப் பயிற்சிக்கு 'அக்வா தெரபி' (Aqua Therapy) என்று பெயர். இதை `அக்வாடிக் தெரபி' (Pediatric Aquatic\nTherapy) என்றும் `ஹைட்ரோ தெரபி' (Hydrotherapy) என்றும்கூடச் சொல்வார்கள்\" என்கிறார் பச்சிளம் குழந்தைகளுக்கு `அக்வாதெரபி' சிகிச்சை அளிக்கும் தெரபிஸ்ட் ஆதி. `அக்வாதெரபி' பயிற்சி அளிக்கப்படும் விதம், அதனால் என்னென்ன பலன்கள் என்பது பற்றியும் அவர் விளக்கினார்.\n\"பச்சிளம் குழந்தைகள் படுத்துக்கொண்டிருக்கும்போது கைகால்களை அங்குமிங்கும் அசைத்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் குழந்தைகளை நீச்சல்குளத்தில் பழக்குவது மிகவும் எளிதான விஷயம். குழந்தைகளின் கழுத்தில் காற்று நிரப்பிய பலூன்களை பொறுத்தி நீச்சல்குளத்தில் விட்டதும் குதூகலமாகிவிடுவார்கள். படுக்கையில் எப்படி கை, கால்களை அசைப்பார்களோ அதைவிட அதிகமாகவே நீச்சல்குளத்தில் சுற்றிச் சுழல்வார்கள். குழந்தைகள் தாயின் கருப்பையில் இருக்கும்போது, பனிக்குடத் தண்ணீரில்தான் இருப்பார்கள். அதே வெப்பநிலை, அக்வா தெரபி அளிக்கும் நீச்சல்குளத்திலும் பராமரிக்கப்படுவதால் அவர்களுக்கு அது இன்னும் நெருக்கமாக இருக்கிறது.\nமுதலில் குழந்தைகளின் உடல்தகுதி மதிப்பிடப்படும். எடை, உயரம், உடல் வெப்பநிலை உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்வோம். குழந்தைகளுக்கு முறைப்படி தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இருமல், சளி உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் இல்லாமலிருப்பதும் அவசியம். பரிசோதனைகள் முடிந்ததும் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க, பிரத்யேகமான டயாப்பர் அணிவிப்போம். காற்று நிரப்பிய பலூன்களை குழந்தைகளின் கழுத்துப் பகுதியில் பொருத்துவோம். அது, குழந்தைகள் தண்ணீரில் மூழ்கிவிடாமல் தடுக்கும் பாதுகாப்புக் கவசமாக இருந்து, தன்னிச்சையாக நீந்த உதவும். கழுத்து நிற்காத பச்சிளம் குழந்தைகளுக்கென சிறப்பு பலூன்களைப் பயன்படுத்துகிறோம். 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பராமரிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் குழந்தைகளை நீந்தவிடுவோம்.\nகுழந்தைகளுக்கு தொற்று எதுவும் பாதிக்காத வண்ணம், தண்ணீரைச் சுகாதாரமாகப் பராமரிப்போம். தொடக்கத்தில் சில குழந்தைகள் அழத்தொடங்கும் என்பதால், பெற்றோரையும் அனுமதிப்போம். நீச்சல் பயிற்சி முடிந்து குழந்தைகளை வெளியே அழைத்துவரும்போது அவர்களுக்குக் குளிரக்கூடாது என்பதற்காக, ஓவனில் மிதமான சூட்டில் வைக்கப்பட்ட 'வார்ம் டவல்' (Warm Towel) பயன்படுத்துவோம். அந்த டவல்களால் அவர்களது உடலைச் சுற்றி எடுத்துவந்து மசாஜ் செய்வோம். ஆக, ஒரே நேரத்தில் நீச்சல், நீர் சிகிச்சை, மசாஜ் ஆகிய மூன்று பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பிறந்து ஒரு மாதம் முதல் மூன்றரை வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த தெரபி அளிக்கிறோம்.\nஉடல் முழுமைக்கும் பலனளிக்கக்கூடிய ஒரே பயிற்சி நீச்சல். கடினமில்லாத எந்த ஓர் உடற்பயிற்சியும் குழந்தைகளுக்குப் புத்துணர்வு ��ரும். இன்றைய வாழ்க்கைமுறையில் விளையாட்டு என்பது வீட்டளவில் சுருங்கிவிட்டது. சிறுவயதிலேயே அவர்களை இப்படி விளையாட்டில் ஈடுபடுத்தாமல்விட்டால், அது எதிர்காலத்தில் வேறு சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.\nசில குழந்தைகள், சரிவர தூங்காமல், சாப்பிடாமல், சோர்வாகவே இருக்கும். அந்தக் குழந்தைகளுக்கு இந்த நீச்சல் - மசாஜ் பயிற்சி நல்ல பலனைக் கொடுக்கும். சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் வலுவாக இருக்கும். நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும். நீச்சல் பயிற்சி மூளை வளர்ச்சியை மேம்படுத்தும். முழு உடல் எடையையும் தண்ணீர் தாங்குவதால் அவர்களால் எளிதாகக் கால்களை அசைக்க முடியும். இதனால் சீக்கிரமாகவே அவர்கள் நடக்கத் தொடங்கிவிடுவர். ஆட்டிசம் போன்ற மன வளர்ச்சி பாதிப்புள்ள சிறப்புக் குழந்தைகளுக்கு நீச்சல் நல்ல பலன் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅக்வா தெரபியின் பூர்வீகம் அமெரிக்கா. தற்போது உலகின் பல நாடுகளுக்கும் இந்த சிகிச்சை முறை பரவி இருக்கிறது. இந்தியாவில் மும்பையில்தான் 2016-ம் ஆண்டு முதன்முதலாக இந்த சிகிச்சை தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. உரிய கண்காணிப்புடன், முறையான பயிற்சியாளரின் உதவியுடன் பயிற்சியளித்தால் இது ஆரோக்கியமானதாக பயிற்சியே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2013/12/blog-post_20.html", "date_download": "2019-10-15T06:39:23Z", "digest": "sha1:6RI6Z6EH4NOSD74XGWMTJ7P53WPQUSRY", "length": 37104, "nlines": 650, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: தென்னாபிரிக்காவில் சாதித்த நாடுகள்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஉலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் நாடுகள் எட்டுக்குழுக்களாகப் பரிக்கப்பட்டன. உலகக்கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் 32 நாடுகளும் தயாராகின்றன. 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் விளையாடிய 20 நாடுகள் பிரேஸிலில் நடைபெறும் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. உலகக்கிண்ணப் போட்டியில் முதன் முதலாக விளையாடும் தகுதியை பொஸ்னியா பெற்றுள்ளது.\nபிரேஸிலில் முத��்முதலாக 1950ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டி நடைபெற்றது. அப்போது பிரேஸில் இறுதிப் போட்டியில் உருகுவேயிடம் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அடுத்த உலகக் கிண்ண சம்பியானாகும் தகுதிம் பிரேஸிலுக்கு உள்ளது. பிரான்ஸ், ஆர்ஜென்ரீனா, ஜேர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, உருகுவே ஆகிய நாடுகள் உலகக்கிண்ணப் போட்டியை நடத்தி சம்பயனானவை. உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஏழு தடவைகள் விளையாடி ஐந்து தடவை கள் சம்பயனான பிரேஸில், தாய் நாட்டில் நடைபெறும் போட்டியில் சம்பியனாக வேண்டும் எனத் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இரண்டு தடவைகள், மூன்றாவது இடத்தையும், ஒரு தடவை நான்காவது இடத்தையும் பெற்றது பிரேஸில்.\nஉலகக்கிண்ணப் போட்டிகளில் ஏனைய நாடுகளைவிட மிக உயர்ந்த நிலையிலேயே பிரேஸில் உள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் இரண்டாவது சுற்றுடன் பரேஸில் வெளியேறி விட்டது.\nஉலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை பரேஸிலில் நடத்தக்கூடாது என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மக்கள்மீது பொருளாதாரச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. பஸ் கட்டணம் அதிகரிப்பு போன்றவற்றால் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தற்போது அடங்கியுள்ளன. மைதானங்களைப் புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகம் என்றும் மக்கள் போராட் டம் நடத்தினார்கள். சில மைதானங்களை திட்டமிட்டபடி புனரமைக்க முடியவில்லை. ஆகையால், இரண்டு போட்டிகள் வேறு மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.\nமைதானப் புனரமைப்புப் பணி தாமதம், விபத்து, தொழிலாளர் உயிரிழப்பு என்பனவற்றால் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது. உலகக்கிண்ணப்போட்டி ஆரம்பமாவதற்கிடையில் புனரமைப்புப்பணிகள் முடி வடைந்துவிடும் என்று புனரமைப்புச் செய்யும் நிறுவனங்கள் உறுதி மொழியளித்துள்ளன.\nபிரேஸில் நாட்டின் சம்பா நடனமும், பாட்டும் உலக மக்களைக் கவர்ந்துள்ளன. உதைபந்தாட்டத்தை உயிரினும் மேலாக மதிக்கும் இரசிகர்கள் பிரேஸிலில் உள்ளனர். ஆகையால்,போட்டிகள் அனைத்தும் மிக உற்சாகமாக இருக்கும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.\nஏ பிரிவில் பிரேஸில், குரோயா, மெக்ஸிகோ, கமரூன் ஆகியன உள்ளன. முதல் போட்டியில் பிரேஸிலும் குரோஷியாவும் மோதுகின்றன. பி பிரிவில் ஸ்பெயின் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளன. 2010ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் வி��ையாடிய ஸ்பெயினும், நெதர்லாந்தும் முதல் போட்டியில் சந்திக்கின்றன. சி பிரிவில் கொலம்பியா, கிரீஸ், ஐவொரிகா, ஜப்பான். டி பிரிவில் உருகுவே, கொஸ்ரரிகா, இங்கிலாந்து, இத்தாலி. ஈ பிரிவில் சுவிட்ஸர்லாந்து, ஈக்குடோர், பிரான்ஸ், ஹாலண்ட். எவ் பிரிவில் ஆர்ஜென்ரீனா, பொஸ்னியா, ஈரான், நைஜீரியா உள்ளன. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு பொஸ்னியா முதன் முதலில் தகுதி பெற்றுள்ளது. ஜி பிரிவில் ஜேர்மனி, போலந்து, கானா, அமெரிக்கா. எச் பிரிவில் பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷ்யா, தென் கொரியா உள்ளன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் பலம் குறைந்த தாகக் கருதப்படும் நாடு சிலவேளை பரபலமான நாடுகளை வீழ்த்திவிடும். இம்முறை முதன் முதலாகக் களமிறங்கும் பொஸ்னி யாவின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.\nஆபரிக்காக் கண்டத்தில் முதன் முதலில் 2010ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடை பெற்றது. தென்னாபிரிக்காவில் இப்போட்டி நடைபெற்ற போது எழுந்த உவுசலாவின் சத்தத்தினால் உலகமே அதிர்ந்து குழல் போன்ற அந்த வாத்திய இசை உலகில் பிரபல மானது. ஐகீராவின் வசீகரக்குரலில் வாக்கா வாக்கா என்ற உலகக்கிண்ணப் பாடல் இரசிகர்களைக் கிறங்கடித்தது.\nதென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் நைஜீரியா, அயர்லாந்து தவிர, 197 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. வட கொரியா, ஸ்லோவாக்கியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் பலம்வாய்ந்த அணிகளை மிரட்டின. முதல் சுற்றில் விளை யாடிய நியூஸிலாந்து தோல்வியடையவில்லை. மூன்று போட்டிகளையும் சமப்படுத்தியது.64 போட்டிகளில் 145 கோல்கள் அடிக்கப்பட்டன. ஜேர்மன் நாடு அதிகூடுதலாக 16 கோல்கள் அடித்தது. நெதர்லாந்து, பிரேஸில், ஆர்ஜென்ரீனா, ஜேர்மனி, உருகுவே, கானா, பரகுவே, ஸ்பெயின் ஆகியன காலிறுதிவரை முன்னேறின. காலிறுதியில் வெற்றிபெற்ற உருகுவே, நெதர்லாந்து, ஜேர்மனி,ஸ்பெயின் ஆகியன அரை இறுதியில் மோதின. அரை இறுதியில் தோல்வியடைந்த உருகுவே,ஜேர்மனி ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்ற ஜேர்மனி மூன்றாவது இடத்தைப்பிடித்தது.\nஸ்பெயின்,நெதர்லாந்து ஆகியன இறுதிப்போட்டியில் விளையாடின. மேலதிக நேரத்தில் ஒரேயொரு கோல் அடித்து ஸ்பெயின் உலகக்கிண்ண சம்பியனானது. உருகுவே வீரர் டியாகோபோர்லன் கோல்டன் போல் விருதைப் பெற்றார். ஜேர்மனி வீரர் தோமஸ் முல்லர் கோல்டன் பூட்ஸ் விருதையும் சிறந்த இளம் வீரர் விருதையும் பெற்றார். ஸ்பெயின்கோல் கீப்பர் ர்கஸிலிலாஸ் கோல்டன் கிளவ்ஸ் விருதை வென்றார். புரிந்துணர்வை வெளிப்படுத்தும் விருது ஸ்பெயினுக்கு வழங்கப்பட்டது.\nஉலகக்கிண்ணப்போட்டியை நடத்தும் நாடுகள் பல சிரமங்களையும், விமர்சனங்களையும் எதிர்நோக்குவது வழமை. தென்னாபரிக்காவும் பல சர்ச்சைகளைச் சந்தித்தது. மைதானப் புனரமைப்புப் பணிகளில் வேலைசெய்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பொலிஸாரின் துணையுடன் வேலைநிறுத்தம் முறியடிக்கப்பட்டது. தனது நாட்டில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியைப் பார்த்து பெருமைப்பட்டவர் நெல்சன் மண்டேலா.\nஅடுத்த உலகக்கிண்ணப்போட்டி பற்றிய பரபரப்பான செய்தி வெளியான நாளில் அவர் மரணமானார். உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடும் குழுக்களின் தெரிவு பிரேஸிலில் நடைபெற்றபோது மண்டேலாவின் மரணச் செய்தி வெளியானது.\nஉதைபந்தாட்ட இரசிகர்களின் பார்வை பிரேஸிலை நோக்கித் திரும்பியுள்ளது. கடந்த வாரம் பிரேஸிலில் நடைபெற்ற உதைபந்தாட்டப்போட்டியில் ஏற்பட்ட கலவரத் தில் ஒருவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்துள் ளார்கள். உலகக்கிண்ணப்போட்டியில் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என பிரேஸில் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம்வரை பிரேஸிலில் பல மாற்றங்கள் நடைபெறவுள் ளன. உதைபந்தாட்ட இரசிகர்களால் உலகம் அதிரப் போகிறது.\nLabels: உதைபந்தாட்டம், உலகக்கிண்ணம் 2014, பிரேஸில், விளையாட்டு\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nடில்லியில் மையம்கொண்ட புதிய ஆட்சி\nப.விஷ்ணுவர்த்தினியின் நினைவு நல்லது வேண்டும்\n.இலங்கை குறும்படத்துக்கு ஜேர்மனிய இயக்குநர் பாராட...\n\"\"ஏ'' குழுவின் சிறந்த வீரர்கள்\nமோடியில் அலையில் சிக்கிய காங்கிரஸ்\nமனதைக் கவர்ந்த இணையற்ற தலைவர்\nஇந்திய அணி புதிய சாதனை\nஇசைத்தமிழ் ஆய்வில் ஈடுபட்ட இனிய ந...\nகண்முன்னே அழிந்த வீடுகள் கண்ணீரில் தவிக்கும் மக்கள...\nநிரபராதியை கொல்ல காத்திருக்கும் கயிறு\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக ���ரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/cairaiilanakaavaitama-iraunatau-tamailarakalaukakau-naiitai-kaitaaikakaumaa", "date_download": "2019-10-15T07:18:32Z", "digest": "sha1:37YHUOCMJ2BWAXGZ77A6YZSPWNKQV4PR", "length": 28049, "nlines": 85, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சிறீலங்காவிடம் இருந்து தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? | Sankathi24", "raw_content": "\nசிறீலங்காவிடம் இருந்து தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா\nசெவ்வாய் அக்டோபர் 01, 2019\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகம் உலகிற்கு சொல்லி நிற்கிறது ஒரு செய்தி\nஇலங்கை பெளத்த, சிங்கள நாடு என சிங்களம் மீண்டும் எக்காளமிடத் தொடங்கியுள்ளது. இது சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு எனவும் இதை ஏற்றுக்கொண்டால் ஏனைய இனத்தவர்கள் இங்கு வாழமுடியும் இல்லாவிட்டால் வெளியேறி வேடு நாடுகளுக்குச் சென்றுவிடுங்கள் எனவும் தமிழர்களைச் சிங்களம் அச்சுறுத்துகின்றது.\nபெளத்த சிங்களப் ��ேரினவாதக் கோட்பாட்டுக் குரல்கள் தொடர்ந்தும் சிங்கள தேசத்தில் ஒலித்தே வருகின்றது.\nஅது தற்போது தமிழர் தேசத்தை நோக்கி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தெற்கில் நின்று பெளத்த சிங்கள இனவாதத்தைக் கக்கிய பிக்குகளும் சிங்களப் பேரினவாதிகளும் தற்போது வடக்கில், அதுவும் தமிழர் தாயகத்தில் வந்து நின்று இது பெளத்த சிங்கள நாடு என கூக்குரல் இடத் தொடங்கியிருக்கின்றனர்.\nஇது ஆபத்தானது. அபாயகரமானது. இதன் பாதகத் தன்மையை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்து சமுத்திரத்தின் நித்திலம் எனப் போற்றப்படும் இலங்கைத் தீவு சிங்கள தேசத்தால் இன்றும் சிறீலங்கா என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. சிறீலங்கா என்பது சிங்கள மமதையின் வெளிப்பாடு. இது பெளத்த சிங்கள நாடு என்பதன் அடையாளமே சிறீலங்கா என்பதன் அர்த்தம். ஈழத் தமிழர்கள் பன்னாடுகளுக்குச் செல்லும் போது சிறீலங்கா என உச்சரிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். தமிழ்த் தேசியவாதிகள் சிலோன் என அடையாளப்படுத்துகின்றனர்.\nசிறீலங்கா என்ற சிங்கள இனவெறி வார்த்தையை அவர்கள் உச்சரிப்பதற்கு தயங்குகின்றனர்.\nஅண்மையில் இந்தியாவுக்குச் சென்ற ஈழத்தமிழ்த் தேசியப் பற்றாளர் ஒருவர் இந்திய விமான நிலையத்தில் நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என ஆங்கிலத்தில் கேட்டபோது சிலோன் எனக் கூறினார். காரணம் கேட்டபோது, சிறீலங்கா சிங்களத்தின் அடையாளம் என்றார். இவ்வாறான தமிழ்த் தேசப்பற்றாளர்கள், தேசியப் பற்றாளர்களுக்கு முன்பாகத்தான் சிங்கள தேசம் தனது சிங்கள வெறியை நடைமுறைப்படுத்தத்துடிக்கின்றது.\nதமிழர்களின் இதய பூமியான முல்லைத்தீவில் அண்மையில் பெளத்த பேரினவாதம் தலைவிரித்து ஆடியிருக்கின்றது. சிங்கள நீதிமன்றின் தீர்ப்பு பெளத்த வெறியர்களால் நிராகரிக்கப்பட்டிருக்\nகின்றது. அன்பை போதிக்கவேண்டிய காவி உடை தரித்த பிக்குகள் அதிகாரத்தையும் இன வெறியையும் வெளிக்காட்டினர்.\nதன்வினையால் இறந்துபோன பிக்குவின் உடலை எரிப்பதில் சிங்கள தேசம் புத்தரின் நீதியைக் காலில் போட்டு மிதித்தது. அதுவும் புரட்டாதி மாதத்தில் தமிழீழத் தாய்த்திருநாட்டில் இந்த அவலம் அரங்கேறியது.\nவருடத்தில் புரட்டாதி மற்றும் கார்த்திகை மாதங்கள் தமிழர்களுக்கு முக்கியமானவை. இந்த மாதங்களில் தமிழ் மக்கள் புனிதத்தைக் கடைப்பிடிப்பர். ஈழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈந்த தெய்வப் பிறவிகளுக்காக தமிழர்கள் நோன்பிருந்து, அவர்களை வழிபடும் காலம் இது. இதில், புரட்டாதி தியாகத்தின் மாதம்.\nதமிழர்கள் வாழும் நாடுகளெங்கும் புரட்டாதி மாதம் புதுப்பொலிவோடு நோக்கப்படும். இந்திய - சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நல்லூரில் தியாகி திலீபன் உணவை ஒறுத்துப் பட்டினிப் போர் புரிந்த மாதம்.\nதமிழர் தாயகத்தில் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படவேண்டும் என்ற கோசத்தை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த அந்த உத்தமனின் நினைவு நாள்களில் முல்லை. மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பு அரங்கேற்றப்பட்டது.\nதெற்கில் இறந்துபோன பெளத்த சிங்களப் பிக்கு முல்லைத்தீவு செம்மலைக்குக் கொண்டுவரப்பட்டு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் எரியூட்டப்பட்டார். அந்தப் பிராந்தியத்தை ஆக்கிரமிப்பதில் அதீத ஆர்வம் காட்டிய அவரது உடலை அந்த இடத்தில் எரித்ததன் மூலம், எதிர்காலத்தில் அது சிங்களப் பிராந்தியம் என்பதை அடையாளப்படுத்த சிங்களத் தரப்பு முற்பட்டது.\nஅதற்காக, முல்லைத்தீவு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் குளத்திற்கு அருகில் பெளத்த பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது.\nதமிழ் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக உயிர்நீத்த தியாகியின் நினைவுகளில் தமிழ் மக்கள் மூழ்கியிருக்க, புத்தரின் வாரிசுகள் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டனர்.\nஅந்த இடத்தில் களமிறக்கப்பட்டிருந்த சிங்களக் காடையர்கள் தமிழர்களைத் தாக்கினர். காவல்துறை\nயினர், படையினரின் ஆதரவுடன் தமிழ் சட்டத்தரணி மற்றும் தமிழ் இளைஞர்கள் மீது அங்கு தாக்குதல் இடம்பெற்றது.சிங்கள நீதி சின்னாபின்னமாக்கப்பட்டது.\nஇங்கேதான் முக்கியமான கேள்வி ஒன்று எழுகின்றது. தமிழர் தாயகத்தில் சிங்களப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு பன்னாட்டு விசாரணை அவசியம் என தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.\nஆனால், சிங்கள தேசமோ அப்படி அல்ல, உள்ளக விசாரணையே போதுமானது எனக் கூறி வருகின்றது. உள்நாட்டில் எமது பிரச்சினைகளை எமது நீதிமன்றில் நாம் விசாரணை செய்வோம் என சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் கூறி வர���கின்றனர்.\nபூர்வீகமாக இந்துக்களுக்குச் சொந்தமான நீராவியடியில், அதுவும் பன்னெடுங்காலமாக பிள்ளையார் ஆலயம் இருக்கும் இடத்தில் எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட பெளத்த பிக்குவின் உடலை எரிக்க முற்பட்டபோ, அவ்வாறு செய்யவேண்டாம் என நீதிமன்று வழங்கிய தீர்ப்பையே சிங்கள தேசம் உதாசீனம் செய்திருக்கின்றது. காலில் போட்டு மிதித்திருக்கின்றது. சிங்கள தேசத்தால் - சிங்கள நீதித்துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்தரணிகள் தாக்கப்பட்டிருக்கின்றனர்.\nசட்டத்தையும் ஒழுங்கு பரிபாலனத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டிய சிறீலங்கா காவல்துறை முன்பாகவே இந்தச் செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றது.\nஆக, ஒரு சடலத்தை எரிப்பதில் ஒழுங்கான நெறிமுறையைப் நடைமுறைப்படுத்த முடியாத சிங்கள நீதிமன்று, ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்ட போர்க்குற்றத்தை எவ்வாறு விசாரணை செய்து தமிழருக்கு நீதி வழங்கும்\nஇந்தியா மற்றும் பன்னாட்டு அரசுகளை நோக்கியும் ஈழத்தமிழர்கள் இதே கேள்வியைத்தான் முன்வைக்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிரான போர்க்\nகுற்றப் பிரேரணைகள் முன்வைக்கப்படும்போதெல்லாம் அதில் தலையிட்டு, அதை தீர்மானமாக நிறைவேற்றவிடாமல் தடுத்ததிலும் அந்தப் பிரேரணைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்ததிலும் இந்தியாவிற்கு அதிக பங்கிருக்கின்றது.\nஇதே இந்தியா தற்போது தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளைக் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்\nஇதே இந்தியாதான் 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளைச் சமாதானப்படுத்துவதற்காக தமிழர்களில் அக்கறை உள்ளது போலக் காட்டிக் கொள்வதற்காகவும் இந்தியா கொண்டுவந்த மாகாண சபைகள் ஆட்சிமுறை இன்று சிங்கள தேசத்திற்கே நன்மைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.\nஇதனால் தமிழர்களுக்கு எந்தவித நன்மைகளும் இல்லை. இது இந்தியாவுக்கும் தெரியாதது அல்ல. தமிழீழ தேசியத் தலைவர் இதை தீர்க்கதரிசனமாக அன்றே உணர்ந்திருந்தார். அதனால்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது என அன்றே அதை எதிர்த்தார்.\nஅயல் நாடு என்ற ரீதியிலும், தொப்புள்கொடி உறவு என்ற ரீதியிலும் சிறீலங்காவோடு தொடர்புடைய இந்தியா, தமிழரின் இனப்பிரச்சினை விடயத்தில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரமும் உரிமையும் உள்ள இந்தியா தற்போது வரை தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடிகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பது ஏன்\nஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக மக்களும் தற்போது அமைதிப்போக்கையே கடைப்பிடிப்பதாகத் தெரிகின்றது. கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்காக பொங்கி எழுந்த தமிழக மக்களும் மாணவர்களும் அரசியல்வாதிகளும் யுத்தம் முடிவடைந்ததற்கு பின்னர் தமிழர்களைக் கைவிட்டுள்ளனரா என்ற கவலை ஏற்பட்டிருக்கின்றது.\nதமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட தமிழின அடையாளங்கள் அழிப்பு நடவடிக்கைள் தொடர்பாக இதுவரை அவர்கள் குரல் எழுப்பாமல் இருக்கின்றமை ஈழத்தமிழர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கின்றது.\nயுத்த காலத்திலும், அதற்கு பிந்திய போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கை மேலெழுந்தபோதும் சமாளிப்புக்களை மேற்கொண்டு சிறிலங்காவிற்கு கால அவகாசம் வழங்குவதில் அதீத கரிசனையை வெளிப்படுத்திய ஐரோப்பிய நாடுகளும் தற்போது தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாக எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.\nதமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெளத்த சிங்கள மேலாதிக்கம் குறித்து இதுவரை கருத்தியல் ரீதியாகக்கூட வெளிப்படுத்தலைச் செய்யவில்லை. இது ஐரோப்பிய நாடுகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் நீத்துப்போகச் செய்திருக்கின்றது.\nசிறிலங்காவில் அமைதி திரும்பிவிட்டது, தமிழர்களை நாம் அன்புக்கரம் கூப்பி அழைக்கின்றோம், இங்கு வாருங்கள் நிம்மதியாக வாழமுடியும் என்ற சிங்கள ஆட்சியாளர்களின் அறிவிப்பை நம்பி புகலிடக் கோரிக்கையாளர்களான தமிழர்களை மேற்கு நாடுகள் திருப்பி அனுப்புகின்றன. இன்னும் பல நாடுகளில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.\nமுன்னர் தமிழர்களுக்கு சொந்தமாக இருந்து தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தும் சிறிலங்காவில், அதிலும் தமிழர் தாயகத்தில்கூட தமிழர்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை மேற்கு நாடுகள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன\nவடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு, சுயநிர்ணய உரிமையுடன் தமிழர்கள் வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதில் இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் என்ன தடை இருக்கின்றது\nசொந்த நிலத்தில், சுதந்திரமாக வாழ விரும்பும் தமிழர்களுக்கு அந்த நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதில் என்ன பிழை இருக்கின்றது\nஇந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்களுக்கு இன்று இந்த நாட்டில் வாழ உரிமை இல்லை எனக் கூறுவதற்கு இந்தியாவும் மேற்கு நாடுகளுமே சிங்களப் பிக்குகளுக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கின்றன.\nஆகவேதான் தமிழரின் போராட்டம் இனிமேல் இந்தியாவையும் மேற்கு நாடுகளையும் நோக்கித் திருப்பப்படவேண்டும்.\nதமிழக உறவுகள் இந்த விடயத்தில் அதிக கரிசனை காட்டவேண்டும். தாய்த்தமிழ் உறவுகளுக்கான உங்கள் உரிமைக் குரலை உயர்த்த நீங்கள் தயாராகவேண்டும். தாயகத்தில் சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கின்ற அதேவேளை, சிங்களவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்த இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிராக அந்ததந்த நாடுகளில் மக்கள் புரட்சி வெடிக்கவேண்டும். அந்தப் புரட்சியே தமிழீழ மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தரும்.\nதமிழர்அதிகமாக வாழும் “ரீ யூனியன் தீவு”\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி.\nபிக்பாஸ் வீடாக மாறிய ஆறு கட்சிளின் கூட்டம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nகொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்\nபணம் பாதாளம்வரை பாய்கிறது இனி அழிவைத் தவிர வேறு ஏதுமில்லை\nசனி அக்டோபர் 12, 2019\nநிதி நீதியாக மாறலாம்.ஆனால் நீதி நிதியாக மாறக்கூடாது இதுதான் தத்துவம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு ���னைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/12/vs.html", "date_download": "2019-10-15T06:53:09Z", "digest": "sha1:4DOIDL5TYI77EUCIBP3W4COX6QFDI4U5", "length": 10757, "nlines": 149, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: போட்டோ கமண்ட்ஸ் || (இலங்கை VS தெ.ஆபிரிக்கா ஸ்பெஷல்)", "raw_content": "\nபோட்டோ கமண்ட்ஸ் || (இலங்கை VS தெ.ஆபிரிக்கா ஸ்பெஷல்)\nபதிவிட்டவர் Bavan Sunday, December 18, 2011 7 பின்னூட்டங்கள்\nவகைகள்: இலங்கை, காமடிகள், கிரிக்கெட், கும்மி, சங்கக்கார, சனத், போட்டோ காமண்டு, மொக்கை\nதிரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களா கலக்கல் பவன்...\nபதிவுகளின் எண்ணிக்கை குறைவடைவது எங்களுக்கு கவலையாயிருக்கிறது...\nஇன்று என் பதிவு:-- வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழுமையான அலசல்...\nசும்மா வாங்கு வாங்கு எண்டு இலங்கையை மட்டுமா வாங்கி இருக்க\nவழமை போல் அசத்தல் பவன், அதிலும் 4 வது சான்ஸே இல்ல.\nவழமை போல் கலக்கல். கடைசி படம்\nவடிவேலு கணக்கா சந்துக்கு சந்து வாங்குறதை நினைச்சா.... :(\nகடைசிப் படம் தான் ஹை லைட்டே ;)\nஎன்ன குஞ்சு கிரிக்கெட் தெரியாதா\nவிக்கெட் என் விக்கெட் அது மண்ணுக்குள்ள - டில்ஷான் ...\nபோட்டோ கமண்ட்ஸ் || (இலங்கை VS தெ.ஆபிரிக்கா ஸ்பெஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2011/06/blog-post_17.html", "date_download": "2019-10-15T06:43:49Z", "digest": "sha1:4Y2S3UVCGG4P3IEYHS65ELHZQ2SRNQLZ", "length": 8790, "nlines": 55, "source_domain": "www.desam.org.uk", "title": "தாழ்த்தப்பட்ட தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த அசோகன் தமிழக அரசு டெல்லி பிரதிநிதியாக நியமனம். | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தாழ்த்தப்பட்ட தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த அசோகன் தமிழக அரசு டெல்லி பிரதிநிதியாக நியமனம்.\nதாழ்த்தப்பட்ட தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த அசோகன் தமிழக அரசு டெல்லி பிரதிநிதியாக நியமனம்.\nதமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வைக்கும் கோரிக்கைகள் மற்றும் அரசு சார்பில் மத்திய அரசை தொடர்பு கொள்ள டெல்லி பிரதிநிதி ஒருவரை மாநில அரசு நியமிக்கும். கடந்த தி.மு.��. ஆட்சியில் கம்பம் செல்வேந்திரன் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.\nதற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. அரசின் டெல்லி பிரதிநிதியாக முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.\nபதவி கிடைத்தது பற்றி அசோகன்,\n''புரட்சித் தலைவி அம்மா, என்னை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்துள்ள தகவல் கிடைத்த போது முதலில் நான் நம்பவில்லை. எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அரசியலில் எனக்கு இது பெரிய பதவியாகும்.\nதாழ்த்தப்பட்ட தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த என்னை தி.மு.க.வில் அவமானப்படுத்தி வெளியே அனுப்பினார்கள். அப்போது தாயாக ஆறுதல் கூறி எனக்கு அரசியலில் மறு பிரவேசம் அளித்தவர் புரட்சித் தலைவி. இப்போது உயர்ந்த பதவி கொடுத்து எனக்கு புத்துயிர் கொடுத்துள்ளார். அம்மாவை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு நான் உதாரணம்.\nநடந்து முடிந்த தேர்தலில் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட எனது பெயர் முதலில் வந்தது. அதன் பிறகு இந்த தொகுதி கம்யூனிஸ்டு கூட்டணிக்கு சென்று விட்டது. உடனே நான் கட்சி தொண்டன் என்ற முறையில் கம்யூனிஸ்டுக்கு ஆதரவாக வேலை பார்த்தேன்.\nதமிழ்நாடு முழுவதும் சென்று அ.தி.மு.க. பொதுக் கூட்டங்களில் பேசினேன். எனக்கு கிடைத்த பதவி விசுவாசத்துக்கு கிடைத்த பதவி. அம்மாவை என்றென்றும் மறக்க மாட்டேன்'' என்று கூறினார்.\nஅசோகன் - தி.மு.க. சார்பில் 1996- 2001-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\n2006-ம் ஆண்டு சட்டசபைத்தேர்தலில் தி.மு.க.வில் சீட் கிடைக்காததால், அந்தக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தலைமை கழக பேச்சாளர் பதவி கிடைத்தது.\nசமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட முதலில் இவருக்கு சீட் கிடைத்தது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டபோது இந்த தொகுதி மார்க்சிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அதனால் அசோகனுக்கு எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.\nஆனால் இப்போது அவருக்கு லாட்டரி அதிர்ஷ்டம் போல் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி கிடைத்து இருக்கிறது. இந்த பதவி தமிழக அமைச்சர்கள���ன் பதவிக்கு இணையானது. இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTM4NjEwNjQ3Ng==.htm", "date_download": "2019-10-15T06:45:00Z", "digest": "sha1:HLM3UCJSI43TX6HKIGO2HFGGZIASRSL4", "length": 14167, "nlines": 203, "source_domain": "www.paristamil.com", "title": "கொள்ளையன் Abagnale! - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...!! (பகுதி 04)- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...\nAbagnale போலி விமானியாக விமானத்தில் தொடர்ச்சியாக பயணித்தான். ஒருதடவை விமானத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, விமானத்தை சிலமணிநேரம் கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் படி அழைப்பு வந்ததாம்.\n9,100 மீற்றர் உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது. அதாவது 30,000 அடி உயரம்.\nAbagnale அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டான்.\nவிமானி இருக்கையில் அமர்ந்துகொண்டு தானியங்கி பொத்தானை அழுத்தி தானியங்கி முறையில் சிலமணிநேரம் விமானத்தை செலுத்தியுள்ளான்.\n<<என்னுடைய உயிரையும் சேர்த்து மொத்தம் 140 உயிர்கள் விமானத்தில் இருந்தனர். நான் வாழ்நாளில் ஒரு பட்டம் கூட பறக்கவிட்டதில்லை>> என பின்நாளில் ஒருநாள் தெரிவித்திருந்தான்.\nஇவன் அமெரிகாவில் உள்ள Brigham Young University பல்கலைக்கழகத்தில் சமூகவியல் ஆசிரியராக சில மாதங்கள் கல்வி கற்றுத்தந்திருந்தான். Frank Adams எனும் போலிப்பெயரில்.\nAbagnale பல மாதங்களாக ஒரு மருத்துவராக நடித்தான். டொக்டர். Frank Williams எனும் போலிப்பெயரில் Georgia மருத்துவமனையில் மருத்துவராக இணைந்துகொண்டான். (அத்தனையும் போலி ஆவணங்கள். பிரான்சில் இருந்து அச்சடித்து பெறப்பட்டவை.)\nபோலி மருத்துவராக இருந்த போது அவன் தங்கியிருந்த வீட்டில் வசித்த மற்றுமொரு நபர் இவனை அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் அதில் இருந்து எப்படியோ தப்பிக்கொண்டான்.\nகுழந்தை ஒன்றுக்கு மூச்சு பிரச்சனையுடன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட போது அவன் அங்கிருந்து வெளியேறினான். அன்றில் இருந்து மருத்துவ அடையாளத்தை கைவிட்டான்.\nஇறுதியாக அவன் 1969 ஆம் ஆண்டு பிரெஞ்சு காவல்துறையினரால் கைது செய்யப்படும் போது அவன் மீது 12 நாடுகள் வழக்கு தொடுத்திருந்தன.\nபொம்மலாட்ட வடிவில் Jacques Chirac..\n - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...\n - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...\n - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...\n - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/01/killed.html", "date_download": "2019-10-15T06:45:33Z", "digest": "sha1:FRIBN76ISWMC6NRFRNIXHWSPL32X3YJV", "length": 12533, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ் | 400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nMovies ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்\nநடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற கணவன்\nசென்னை அயனாவரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (28),இவருக்கும் சாந்தி (24) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.\nஅயனாவரத்தில் உள்ள ரயில்வே திருமண மண்டபத்தில் மானேஜராக ஸ்ரீதர்பணியாற்றி வந்தார். சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே ஒருவர் மீது ஒருவர்சந்தேகம் இருந்து வந்தது.\nஇந் நிலையில், ��டி மாதத்தில்தான் திருமணம் நடக்காதே. அப்படியிருக்கும்போதுஏன் வீட்டுக்கு லேட்டாக வருகிறீர்கள். உங்களுக்கு வெளியில் தொடர்பு உள்ளதாஎன்று மனைவியும், நீயும் கூடத்தான் பக்கத்து வீட்டு ஆண்களுடன் சிரித்து சிரித்துபேசுகிறாய். அவர்களுடன் உனக்குத் தொடர்பு உள்ளதா என்று கணவனும் ஒருவர் மீதுஒருவர் சந்தேகப்பட்டு கேட்டனர்.\nஇது தொடர்பாக திங்கள்கிழமை இரவு இருவருக்கும் இடையே வீட்டில் கடுமையானசண்டை நடந்தது. இருவரையும் வீட்டில் இருந்த பெரியவர்கள் சமாதானப்படுத்தினர்.\nதூங்கச் சென்ற பிறகும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.அப்போது, அறையிலிருந்த பேனா கத்தியை எடுத்து சுமதியின் வயிற்றில் சரமாரியாகக்குத்திவிட்டு கத்தியுடன் நேரே அயனாவரம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று ஸ்ரீதர்சரணடைந்தார்.\nவயிற்றில் கத்திக்குத்து பட்ட சாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்துஅயனாவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/17/soundarya.html", "date_download": "2019-10-15T06:38:25Z", "digest": "sha1:XQ4CA6P25UUXW5XO3RJXOJWWTPQJX3IJ", "length": 21113, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமான விபத்தில் நடிகை செளந்தர்யா சாவு | Actress Soundarya, three others killed in flight crash - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்ட���்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிமான விபத்தில் நடிகை செளந்தர்யா சாவு\nபா.ஜ.கவுக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற நடிகை செளந்தர்யா விமான விபத்தில் பலியானார். உடன் சென்றஅவரது சகோதரர் அமர்நாத் உள்பட மேலும் இருவரும் பலியாயினர்.\nகர்நாடகத்தைச் சேர்ந்த செளந்தர்யாவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீதர்என்பவருடன் திருமணம் நடந்தது.\n32 வயதான செளந்தர்யா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார்.திருமணத்துக்குப் பிறகும் மதுமதி உள்ளிட்ட தமிழ், கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.\nநடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக நடிகை, நடிகையர்கள் களமிறங்கியுள்ளநிலையில் செளந்தர்யாவும் சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார். அக் கட்சிக்காக கர்நாடகத்தில் தீவிரப் பிரச்சாரம்செய்து வந்தார். நேற்று பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.\nஇந் நிலையில் ஆந்திர மாநிலம் கரீம்நகரில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காகஇன்று காலை 11.05 மணிக்கு பெங்களூரில் இருந்து 4 பேர் அமர்ந்து செல்லக்கூடிய செஸ்னா- 180 ரக சிறியவிமானத்தில் கிளம்பினார். உடன் அவரது சகோதரர் அமர்நாத் மற்றும் பா.ஜ.க. நிர்வாகி ஒருவரும் சென்றனர்.\nசுக்குநூறாய் சிதறிக் கிடக்கும் செஸ்னா விமானம்\nஅக்னி ஏவியேசன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தை பா.ஜ.க. வாடகைக்கு எடுத்திருந்தது.\nகாலை பெங்களூர் புறநகரில் உள்ள ஜக்கூர் ராணுவ விமான தளத்தில் இருந்து அந்த விமானம் ஆந்திராவுக்குப்ப���றப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில் அதில் தீப் பிடித்துக் கொண்டது.\nஇதையடுத்து சுமார் 100 அடி உயரத்தில் இருந்து மிக வேகமாகத் தரையில் மோதி விமானம் வெடித்துச் சிதறியது.விமான தளத்துக்குள்ளேயே அந்த விபத்து நடந்தது. இதில் செளந்தர்யா, அமர்நாத், விமானி ஜாய் பிலிப்ஸ்,ரமேஷ் சதன் என்ற பா.ஜ.க பிரமுகர் ஆகிய நால்வரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.\nநான்கு பேரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து, சிதைந்து போய்விட்டதாக கர்நாடககாவல்துறை டிஜிபி மடியாள் தெரிவித்துள்ளர்.\nஉடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் 30 நிமிடங்கள் போராடித் தான் தீயை அணைக்க முடிந்தது.\nவிபத்தில் விமானமும் சுக்குநூறாகி, முழுவதுமாக எரிந்து போனது. தரையில் மோதிய வேகத்தின் அதன் கதவு 15அடி தூரத்தில் பிய்ந்து போய் விழுந்தது.\nரஜினியுடன் படையப்பாவில் நடித்து தமிழில் பிரபலமான செளந்தர்யா, தனது சொந்த மொழியான கன்னடத்தில்நிறைய படங்களில் நடித்துள்ளார். கார்த்திக்குடன் பொன்னுமணி, விஜய்காந்துடன் தவசி, சொக்கத்தங்கம்,ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா, கமலுடன் காதலா.. காதலா.., பார்த்திபனுடன் இவன் ஆகிய படங்களில்நடித்துள்ளார். மதுமதி என்ற மாயாஜால படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.\nமொத்தம் நான்கு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தயாரித்த துவீபா என்ற கன்னடபடம் கடந்த ஆண்டு தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\n12 ஆண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்புக்கள் வரவேபடிப்பை விட்டுவிட்டு நடிகையானவர் செளந்தர்யா. அவரது நிஜப் பெயர் செளம்யா.\nஇன்றைய விபத்து குறித்து அறிந்தவுடன் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அனந்த்குமார்ஆகியோர் பிரச்சாரப் பணிகளை நிறுத்திவிட்டு சம்பவம் நடந்த விமான தளத்துக்கு விரைந்து வந்துபார்வையிட்டனர்.\nசெளந்தர்யாவின் மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே விபத்து குறித்து விமானத்துறை இயக்குனரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விமானம்பாண்டிச்சேரியைச் சேர்ந்த நெக்சஸ் கம்ப்யூட்டர் நிறுவனத்திடம் இருந்து அக்னி ஏவியேசன் நிறுவனத்தால்வாங்கப்பட்டு வாடகைக்கு இயக்கப்பட்டு வந்தது.\n இன்ற�� பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:47:11Z", "digest": "sha1:CRVXCFOB7Q4QY4TE4BWR7POSDHSERJTZ", "length": 10643, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெற்றோர்: Latest பெற்றோர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரியா தான் எனக்கு வேணும்.. அவதான் என் வாழ்க்கை.. கெத்து காட்டிய மாப்பிள்ளை ரவி.. குவியும் பாராட்டு\nஇறந்து போன தனுஜா குரலில் பேசிய ஐயர்.. \"நான் தெய்வம் ஆயிட்டேன்\".. திருச்சி அருகே நூதனம்\nஎன்ன இது இப்படி கிளம்பிருச்சு.. எச்எம்முக்கு ஆதரவாக போராடிய பெற்றோர்களை விரட்டி கொட்டிய தேனீக்கள்\nஎன்னை கேக்காம ஏன் பெத்தீங்க.. அப்பா, அம்மா மேல கேஸ் போட போறாராம்.. இப்படியும் ஒரு மகன்\nபைபிள் தெரியாத மகனா.. தினசரி சித்திரவதை செய்து உயிரோடு புதைத்து கொன்ற பெற்றோர்\nமுன் ஜென்மத்து காதலர்கள் என்ற நம்பிக்கை.. 6 வயது அண்ணனிற்கு தங்கையை திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇன்னும் தொடரும் ஆணவக் கொலை.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொன்று கால்வாயில் வீசிய பெற்றோர்..\nஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு\n20 ஏக்கர் கொடுத்தும் விடியவில்லை.. மேலும் சொத்து கேட்டு பெற்றோரை கூலிப்படை ஏவி வெட்டிய கொடூர மகன்\nதிருமணம் செய்து வைக்க மறுத்த உறவுகள்.. பிரிய மனமில்லாமல் ஒன்றாக தூக்கில் தொங்கிய காதல் ஜோடி\nபொறுப்பே இல்லாத பாபு.. செல்பி மோகத்தில் முதலில் மகன்.. இப்போது பெற்றோரையும் இழந்தார்.. கரூர் சோகம்\nபாட்டி வீட்டில் இருக்கேன்.. காதலனுடன் சேர்த்து வைங்க.. குமரியில் கல்லூரி மாணவி கதறல்.. வீடியோ\nஊரை சுற்றி பணம் வாங்கி மோசடி செய்த மகன்.. கடன் தொல்லை தாங்க முடியாமல் தீக்குளித்து பெற்றோர் தற்கொலை\nஇப்ப அழுது என்ன புண்ணியம் 'பாய்ஸ்'... இனியாவது திருந்துங்க\nநாமக்கல் துயரம்: குழந்தையை பாலத்தின் சுவர் மீது உட்கார வைத்து செல்பி எடுத்ததே விபரீதத்துக்கு காரணம்\nகாவிரியில் செல்பி எடுத்த பெற்றோர்.. தவறி ஆற்றில் விழுந்த 4 வயது குழந்தை.. நாமக்கல்லில் அதிர்ச்சி\nவளர்ச்சியடையாத நுரையீரலுடன் ஐசியூவில் போராடும் 3 மாத குழந்தை.. உதவிக்கரம் நீட்டினால் காப்பாற்றலாம்\nஅமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவும் அகதிகளிடம் இருந்து குழந்தையை பிரித்துள்ளது.. எப்படி என்று பாருங்கள்\nரயிலை பிடிக்கும் அவசரத்தில் பெத்த குழந்தையை பிளாட்பாரத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்\nஇத்தனை பலிகள், துயரங்கள், குளறுபடிகள், சித்தரவதைகள்... தேவைதானா 'கொடூர' நீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-15T06:49:16Z", "digest": "sha1:7GKGNJD7MBCEXEL77DHSYQRJSXUM3XBF", "length": 10154, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவாகரத்து: Latest விவாகரத்து News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. அரசின் இலவச வீட்டை பெற.. அண்ணி, தாயையும் விட்டு வைக்காமல் திருமணம் செய்த திருட்டு குடும்பம்\n6 மாதத்தில் பிறந்த குழந்தைக்கு நானா தந்தை... மலேசிய மாஜி மன்னருக்கு வந்த சோதனையைப் பாருங்க\nஅமேசான் குடும்ப விவாகரத்து... பிரியும் சொத்துக்கள் - முதல் பணக்காரப் பெண்ணாகும் மக்கின்சி\nலாலு குடும்பத்திற்கு ஒரு ஷாக்.. திருமணமான 6 மாதத்திலேயே டைவர்ஸ் கேட்கும் மகன்\nகூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்.. அடடே காரணம்\nகுடும்பத்தில் கள்ளத் தொடர்பு இருக்கா.. டைவர்ஸ் கேட்கலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n\"என்னையா ஆண்மை இல்லாதவன்னு சொன்னே.. இதைப் பாரு\".. மனைவிக்கு 'ஷாக்' கொடுத்த கணவன்\nதிருமண வாழ்க்கையில் பிரச்சினை, விவாகரத்து - காரணகர்த்தா யார் தெரியுமா\nவரதட்சணைப் பிரச்சினை.. திருமணமான 15 நிமிடத்தில் மனைவியை டைவர்ஸ் செய்த துபாய் கணவர்\nவிவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப் பின் பேரன்கள் முன்னிலையில் மறுமணம் செய்யும் தாத்தா-பாட்டி\nமனைவி சமைக்காததற்கு எல்லாம் விவாகரத்து கொடுக்க முடியாது.. மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசசிகலா புஷ்பாவிற்காக ரத்தம் சொட்ட அடிவாங்கிய லிங்கேஸ்வர திலகன் - பிளாஷ்பேக்\nசசிகலா புஷ்பாவிற்கு விவாகரத்து - கணவரை விட்டு பிரிந்தார்\nஇந்துத்துவா அமைப்பினர் திருமணம் செய்து வைத்த நாய்க்கும் ஆட்டுக்கும் விவாகரத்து கேட்டு பரபர மனு\nகட்டப்பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்ட விரோதம்: சுப்ரீம் கோர்ட்\nவிவாகரத்து ஆன பின் ஒன்றாக போட்டோ போட கூடாது.. புதிய கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம்\nலைக், ஷேர்லாம் பண்ணாதீங்க... அப்பறம் டைவர்ஸ்தான்... பேஸ்புக்கால் அதிகரிக்கும் விவாகரத்துகள்\nஎன் கணவர் தீ வைத்து கொல்ல முயன்றார் - தாடி பாலாஜி மீது மனைவி பரபரப்பு புகார்\nஇனி கேட்டதும் விவாகரத்து... 6 மாதம் வெயிட்டிங் தேவையில்லை\nஹோட்டலில் கூத்தடித்த திலீப்-காவ்யா.. நேரில் கண்டதை மஞ்சுவிடம் சொன்ன பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/brother", "date_download": "2019-10-15T06:27:12Z", "digest": "sha1:5LEXRCTNZEQKMSMK77YYNWIJGIWCZQUM", "length": 9914, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Brother: Latest Brother News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொடுமை.. ஆசை ஆசையாக தங்கை திருமணத்துக்கு சென்ற அண்ணன் பலி.. கதறி துடித்த மணப்பெண்\nஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணை முதல்வரின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் சேர்ப்பு\nகாதல் தோல்வி.. மது���ில் விஷம் கலந்து தம்பி தற்கொலை.. மிச்சத்தை தெரியாமல் குடித்த அண்ணனும் பலி\n12 வயசு மாமா.. 2 வயசு மருமகன்.. நைஸாக வந்த பெண்.. அடுத்து நடந்தது என்ன\nவெடித்து அழுத குட்டி பாப்பா.. சிரிக்க வைத்த செல்ல அண்ணன்.. கன்னத்தில் முத்தம்.. அன்பு விளையாட்டு\nமோடிக்கு \"பாஸ்\" ஆதரவு... தமிழக பாஜகவுக்கு கிடைத்த பெரிய்ய்ய்ய்ய \"பூஸ்ட்\"\nரக்ஷா பந்தன் - சகோதர சகோதரிகளின் பாசத்தை உணர்த்தும் விழா உற்சாகக் கொண்டாட்டம்\nசிலைக்கு ராக்கி கட்டிய அக்கா... மறைந்தும் மனதில் வாழும் தம்பி\nஜெ. சொத்து என்ன மைசூர் பாகா.. ஆளாளுக்கு பங்கு கேட்கிறார்களே\nபெரிய ஜோசியக்காரர் போல .... சாருஹாசனை நக்கலடிக்கும் நெட்டிசன்கள்\n.. சாருஹாசன் கருத்துக்கு வாசகர்கள் வேதனை\nகுடிப்பதற்கு பணம் தரவில்லை... அண்ணன் மூக்கைக் கடித்துத் துப்பிய தம்பி.. தாய், தந்தை மீதும் தாக்குதல்\nபோட்டோகிராபரை அடிக்கப் பாய்ந்த எச்.ராஜாவின் சகோதரர் சுந்தர்.. நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு\nஇந்தா வந்துட்டாங்கள்ல.. அதிமுகவை வழி நடத்தும் தகுதி எங்களுக்குதான் உள்ளது.. சொல்கிறார் பாஸ்கரன்\nஉங்களைப் பார்த்தா அப்படியே எம்ஜிஆர் மாதிரி சும்மா தகதகன்னு இருக்கீங்க\nமாஜி அமைச்சரின் அண்ணன் சிவகங்கை அருகே கார் விபத்தில் பலி\nதினகரன் 'டங்க் ஸ்லிப்பாகி' 420 என்று கூறிவிட்டார்.. சப்பைக்கட்டு கட்டும் திண்டுக்கல் சீனிவாசன்\nரக்ஷன்பந்தன் பரிசாக தம்பிக்கு சிறுநீரகத்தையே தானமாக கொடுத்த அக்கா.. உ.பி.யில் நெகிழ்ச்சி\nஅக்கா, தம்பி அடுத்தடுத்து மரணம்.. ஆத்தூரை நெகிழ வைத்த சோகம்\nகாதலருடன் ஓடிப்போன தங்கை.. விருந்து கொடுப்பதாக அழைத்து சரமாரியாக குத்திக்கொன்ற 'பாசக்கார' அண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/seven-tamil-films-will-release-in-this-week-119072300046_1.html", "date_download": "2019-10-15T06:23:03Z", "digest": "sha1:O2ASIOU6IFHVKJRMEZ4ORPSHPJ2QNXVZ", "length": 10913, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்த வாரம் ரிலீசிற்கு வரிசை கட்டி நிற்கும் ஏழு தமிழ் படங்கள்..! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா��லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்த வாரம் ரிலீசிற்கு வரிசை கட்டி நிற்கும் ஏழு தமிழ் படங்கள்..\nவார இறுதியில் என்னென்ன படங்ககள் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் முழுக்க வரப்பிரசாதமாக அமையவுள்ளது.\nவருகிற ஜூலை 26ம் தேதி ஏ1, டியர் காம்ரேட், கொலையுதிர் காலம், கொளஞ்சி, நுங்கம்பாக்கம், சென்னை பழனி மார்ஸ், ஆறடி என ஏழு தமிழ்ப்படங்கள் வெளியாகவுள்ளன.\nஇதில் நயன்தாராவின் கொலையுதிர் காலம், விஜய் தேவர்கொண்டாவின் டியர் காம்ரேட், சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள ஏ1 உள்ளிட்ட படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுவாதி கொலை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள \"நுங்கம்பாக்கம்\" படத்திற்கு புதுவரவு கிடைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே நிச்சயம் உங்களுக்கு இந்த வாரம் நல்ல வீக் என்டாக அமையும். ஆகவே குடும்பத்துடன் திரைக்கு சென்று கண்டுகளியுங்கள்.\nஆடையை கழற்றி எரிந்து படுமோசமாக நடந்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங்\nஅமலா பாலுடன் லிப் லாக் அடித்த ரம்யா - நம்பர் ஒன் ட்ரெண்டிங் வீடியோ\nதெய்வ திருமகள் பேபி சாரா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க\nடாட்டூ குத்தாலம் அதுக்குன்னு இப்படியா\nஉள்ளாடையை வெளிச்சம்போட்டு காட்டி மட்டமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2019/02/01/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-15T07:41:22Z", "digest": "sha1:3WXS4XJXC5T3PX6VHQNDM6SC3HIDF6GU", "length": 10931, "nlines": 90, "source_domain": "ushavelmurugan.com", "title": "ஆலய அதிசயங்கள்!! – usha velmurugan", "raw_content": "\n1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.\n2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.\n3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.\n4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.\n5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.\n6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.\n7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.\n8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.\n9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.\n10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.\n11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.\n12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.\n13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.\n14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.\n15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.\n16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.\n17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட���கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.\n18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.\n19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.\n20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.\n21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.\n22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.\nமறக்காமல் பகிருங்கள் தெரியாதவர்கள் தெரிந்துகொள்வதற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/08/mutual-fund-direct-plan.html", "date_download": "2019-10-15T06:26:18Z", "digest": "sha1:SLX3BUDIOGADBJP2SJYHC3FOCQRGMUIU", "length": 11443, "nlines": 89, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ம்யூச்சல் பண்ட் வாங்கும் போது கமிசன் செலவைக் குறைக்க ஒரு டிப்ஸ்", "raw_content": "\nம்யூச்சல் பண்ட் வாங்கும் போது கமிசன் செலவைக் குறைக்க ஒரு டிப்ஸ்\nம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்யும் போது Expense Ratio என்பதும் ஒரு நிதியை தேர்ந்தெடுப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.\nExpense Ratio என்பது அந்த பண்டை நிர்வாகம் செய்வதற்காக ம்யூச்சல் பண்ட் நிறுவனம் செலவழிக்கும் தொகை.\nஇது பொதுவாக இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் பண்ட் லாபம் அல்லது நஷ்டத்தில் சென்றால் கூட பிடித்தம் செய்யப்படும்.\nஇந்த சதவீதம் என்பது நம்மை சேர்த்து விடும் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்படும் கமிசன் தொகையும் சேர்த்து தான். நாம் முதலீடு செய்யும் தொகையில் ஒரு சதவீதம் வரை ஏஜெண்ட்களுக்கு கமிசனாக வழங்கப்படுகிறது.\nஆனால் 2013 முதல் ம்யூச்சல் பண்ட் நிறுவனங்கள் இந்த கமிசனை குறைக்கும் பொருட்டு அவர்களது ஒவ்வொரு பண்ட்டிலும் Direct Plan என்ற முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.\nஇந்த Direct Plan முறை மூலம் முதலீடு செய்தால் ஏஜெண்ட் கமிசன் செலவை நாம் கொடுக்க வேண்டாம். அதனை நமது முதலீட்டில் சேர்த்து விடுவார்கள்.\nDirect Plan முறையில் முதலீடு செய்வதற்கு நாம் நேரடியாக ம்யூச்சல் பண்ட் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.\nஉதாரணத்திற்கு Axis வங்கியின் ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்வதாக இருந்தால் அவர்களது அலுவலகத்தில் சென்று பண்ட்களை வாங்க வேண்டும். அல்லது அவர்கள் வெப்சைட் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.\nDirect Planல் NAV மதிப்பு என்பது வேறுபடும். ஆனால் பங்குகள் ரெகுலர் திட்டத்தைப் போலவே அதே விகிதத்தில் இருக்கும்.\nஇவ்வாறு Direct Planல் முதலீடு செய்வதால் கிட்டத்தட்ட நமது முதலீட்டில் 1% வரை சேமிக்கலாம். அதாவது உங்கள் Expense Ratio ஒன்றரை சதவீதம் அளவு குறைந்து விடும்.\nஒரு சதவீதம் என்பது சிறியதாக தோன்றினாலும் SIP முறையில் மாதாந்திரமோ அல்லது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கு இந்த திட்டம் அதிக பலனளிக்கும்.\nஏனென்றால் மற்ற முறைகளில் ஒவ்வொரு வருடமும் ஒரு சதவீதம் நம்மை சேர்த்து விட்ட ஏஜெண்ட்டுக்கு சென்று விடும். இதனால் நீண்ட கால அளவில் ஒரு பெரிய தொகையினை இழந்து இருப்போம்.\nஉதாரணத்திற்கு ஒரு லட்ச ரூபாயை ஒரு ம்யூச்சல் பண்ட்டில் 15 வருடங்களுக்கு திட்டம் போட்டு முதலீடு செய்கிறோம்.\nஅது புரோக்கர் வழியாக சென்ற ரெகுலர் திட்டத்தில் 15 வருடங்களுக்கு பிறகு 7.13 லட்சம் தரும்.\nஅதே நேரத்தில் கமிசன் இல்லாத Direct Plan ம்யூச்சல் பண்ட் 15 வருடங்களுக்கு பிறகு 8.13 லட்சம் தரும்.\nஆக, ஒரு லட்ச ரூபாய் Direct Planல் அதிகம் கிடைக்கிறது. இது கண்டிப்பாக பெரிய தொகை தானே.\nஆனாலும் கமிசன் குறைகிறது என்று தெரியாத ம்யூச்சல் பண்ட்களில் முதலீடு செய்வது ரிஸ்காக முடியும். ஏனென்றால் ம்யூச்சல் பண்ட்டும் பங்கு வர்த்தகத்துடன் நேரடி தொடர்பு உடையது.\nஅதனால் ம்யூச்சல் பண்ட்களில் முதலீடு செய்யும் போது ஒரு அடிப்படை அறிவை பெற்று நல்ல பண்ட்டை தேர்வு செய்வது என்பது மிகவும் அவசியமானது.\nபார்க்க: Mutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி\nநீங்கள் உதாரணத்திற்கு சொல்லும் Axis வங்கி சேலம் கிளை , Mutual Fund பிரிவுக்கு சென்றால் , வேற்று கிரக வாசி போல நடத்துகிறார்கள் . முதலீட்டாளர்களை மதிக்காமல் இயந்திரம் போல நடந்து கொள்கிறார்கள்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற மு��வரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ecoseptic-p37116449", "date_download": "2019-10-15T05:59:55Z", "digest": "sha1:PKDCCVOI4W56WQNPPIIGFAEHEPVDWXSR", "length": 22404, "nlines": 373, "source_domain": "www.myupchar.com", "title": "Ecoseptic in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ecoseptic payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ecoseptic பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ecoseptic பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி मध्यम\nஇந்த Ecoseptic பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Ecoseptic தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Ecoseptic எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ecoseptic பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nEcoseptic-ன் பக்க விளைவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உடனே Ecoseptic எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகிட்னிக்களின் மீது Ecoseptic-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Ecoseptic முற��றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Ecoseptic-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Ecoseptic ஆபத்தானது அல்ல.\nஇதயத்தின் மீது Ecoseptic-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Ecoseptic ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ecoseptic-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ecoseptic-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ecoseptic எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nEcoseptic உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nEcoseptic மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Ecoseptic பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Ecoseptic பயன்படாது.\nஉணவு மற்றும் Ecoseptic உடனான தொடர்பு\nEcoseptic உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Ecoseptic உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Ecoseptic உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ecoseptic எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ecoseptic -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ecoseptic -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEcoseptic -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ecoseptic -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரி��் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-230", "date_download": "2019-10-15T06:39:21Z", "digest": "sha1:KRTMHSUZBR7DTJVR7Y2CIBTMCPKZUYMZ", "length": 9166, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பொருளியல் | Tamil Murasu", "raw_content": "\nஜூலையில் சில்லறை விற்பனைத்துறை தொடர்ந்து 6வது மாதமாக 1.8% சரிவு\nசிங்கப்பூரின் சில்லறை விற்பனைத்துறை தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜூலை மாதத்தில் சரிவு கண்டது என்று சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை தெரிவித்தது. கடந்த...\nமந்தநிலையை நோக்கி பொருளியல்; விழித்துக் கொள்ளாத அரசு: பிரியங்கா கடும் விமர்சனம்\nபுதுடெல்லி: மந்தநிலையை நோக்கி இந்தியப் பொருளியல் சென்றுகொண்டிருப்பதாகக் கூறிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, அரசு விழித்துக்கொள்வது எப்போது...\nமசகோஸ்: கவனம் முக்கியமான பிரச்சினைகளில் இருக்கட்டும்\nசாதாரண பிரச்சினைகளுக்குப் பதிலாக பருவநிலை மாற்றம், பொருளியல், பாலர் பள்ளிகளின் முக்கியத்துவம் போன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி சிந்திப்போம் என்று...\nமன்மோகன் சிங்: வரி தீவிரவாதத்தால் பாதிப்பு\nபுதுடெல்லி: இந்தியாவில் சிறிய, பெரிய வர்த்தகர்கள், தொழில் செய்வோர் அனைவரும் வரித் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...\nபொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு குறைக்கப்பட்டுள்ளது\nசிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கான முன்னுரைப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தகத்தில் அதிகரித்துவரும் பதற்றநிலை, திக்குமுக்காடும்...\nதொடர்ந்து உயரும் வேலையின்மை விகிதம்\nசிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அனைத்துலக வர்த்தகம், உலகளாவிய நிச்சயமின்மை ஆகியவற்றால் வேலைவாய்ப்பு விகிதம்...\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப��பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-10-21/international", "date_download": "2019-10-15T07:04:09Z", "digest": "sha1:LSRRSSJLFLVDS2H2VAY5DEHVNKZS6AZQ", "length": 16610, "nlines": 255, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதிறந்த பல்கலைக்கழகத்தில் குறுகிய காலத்தில் பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு\nவிசேட விவசாய உற்பத்தி மற்றும் விநியோக திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்துள்ளது\nதஞ்சை பெரிய கோவிலில் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் சின்னம்\nஈழ மண்ணில் பிறந்த இளைஞர் தென்னிந்தியாவில் சர்வதேச விருதுகளை குவித்துள்ளார்\nகோத்தாவின் வருகையில் பறிபோகும் நாமலின் எதிர்காலம்\nகடலில் மாயமாகி பிரான்ஸ் தீவில் தோன்றும் இலங்கையர்கள் யாழ்ப்பாண பெண்களும் அடங்குவதாக தகவல்\nமட்டக்களப்பு மாவட்ட எல்லைப்புற வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழர் கலாச்சார நிகழ்வை புறக்கணித்த அரசாங்க அதிபர்\nமகிந்த ராஜபக்சவை மனதார விரும்பும் பிரதியமைச்சர்\nதமிழர்களுக்கு இப்படியான அவல நிலை ஏன் மனம் உருகும் பௌத்த தேரர்\nவவுனியாவில் தனியார் பேருந்து தடம்புரண்டது : மூவர் படுகாயம்\nயாழில் இனம் தெரியாத நபர்கள் அட்டகாசம்\nஏக்கிய ராஜ்யம்- ஒருமித்த நாடு சுமந்திரன் கூறும் விளக்கம்\nஸார்ப் நிறுவனத்தால் அகற்றப்பட்ட 11,086 அபாயகரமான வெடிபொருட்கள்\nறோ அமைப்புக்கு இலங்கை அரசியல்வாதிகளை கொலை செய்யும் தேவை இருக்காது\nகிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய மாணவனின் இறுதி கிரியை\nகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு\n2990 தோட்டக்களுடன் 5 பேர் கைது: இருவர் பெண்கள்\nஅரசியல்வாதிகள் பாட்டு பாடுகின்றனர்: மருத்துவர்கள் பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர்\nவிக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் கடும் மோதல்\nறோவிடம் பணத்தை பெற்ற அமைச்சர்கள் யார்\nநாமலுக்கு வழியை ஏற்படுத்திக்கொடுப்பதே மகிந்தவின் தேவை - ரில்வின் சில்வா\nவறுமைகோட்டின் கீழ்வாழும் மக்கள் ஒருநேர உணவைக்கூட பெற்றுக்கொள்வதில் நெருக்கடி\nயாழில் 12 கிலோ மாவாவுடன் ஒருவர் கைது\nதென்கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஹெரோயின் விற்பனை செய்யும் இடத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர்\nஅமெரிக்காவில் தமிழ்மொழிக்கு கிடைத்திருக்கும் இடம்\nஅனந்தியின் கட்சி தொடர்பில் சத்தியலிங்கம் வெளியிட்ட கருத்து\nசிறைச்சாலைக் கோபுரத்தில் ஏறி 400 கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சர் பதவிக்கு மூவர் போட்டி\nகிண்ணியாவில் பல மணி நேரங்கள் அடிக்கடி மின் துண்டிப்பு : மக்கள் பெரும் அவதி\nவவுனியாவில் அங்காடி வியாபாரிகளை அச்சுறுத்திய நகரசபைத் தவிசாளர்\nமகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி\nஅமைச்சர்களை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு\nவிக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது நாங்க���் செய்த பாவம்\nகிண்ணியாவில் தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நபர் கைது\nநான்கு மணி நேரத்தில் 3560 பேர் கைது\n பார்வையிட குவியும் உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள்\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிகைக்கு ஆதரவாக கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nமைத்திரி மகிந்தவுக்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை\nஇலங்கை இளைஞனை பயங்கவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்\nசபரகமுவா பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் கல்வி கருத்தரங்கு கிழக்கில் ஆரம்பம்\nமருமகனால் மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்\nமூடிய அறையில் ரணில் - மோடி இரகசிய பேச்சு\nகிராம பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் விரைவில் அமைச்சரவைக்கு பத்திரம்\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி: ஐ.தே.கட்சி\nசர்வதேச ரீதியாக சாதனை படைத்த இலங்கை சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஅனந்தி சசிதரனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சியின் அங்குரார்பண நிகழ்வு\nஇலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் மோடி அதிருப்தி\nநேற்றிரவு நாடு திரும்பினார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nதென்னிந்தியாவில் இருந்து மட்டக்களப்பு வரை நேரடி விமான சேவை\nஅபிவிருத்தி என்ற ரீதியில் வட மாகாணசபை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை\nஇலங்கையில் தங்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி\nசொகுசு காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவருக்கு நேர்ந்த நிலை\nமலையக மக்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம்\nகொழும்பிலிருந்து பயணித்த புகையிரதங்களில் மோதி பறிபோன இரு உயிர்கள்\nமக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த முட்டைகள்\n250 கோடி ரூபாவிற்கு காணி வாங்கும் அமைச்சர்\nஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் கிடைக்கும் கேதார கௌரி விரதம்\nரகசியமாக இந்திய பிரதமர் காண்பித்த காணொளி வியந்து போன ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:10:31Z", "digest": "sha1:223Q6CPXK6LEOYYC4PFQFNPDIAFADF34", "length": 9356, "nlines": 107, "source_domain": "moonramkonam.com", "title": "கமலின் விஸவரூபம் மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅஜீத்தின் அசாதாரண சண்டைக்காட்சி துப்பாக்கி படத்தில் விஜய் சுருட்டு பிடிப்பது போல இடம் பெறும் காட்சிக்கு எதிர்ப்பு\nவிஸ்வரூபம் படத்தின் சிறப்பு ஒலி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது . இவற்றில் பெரும்பகுதியை அமெரிக்காவில் வைத்து முடித்துவிட்டாராம் கமல். அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் விஎப்எக்ஸ் மது.\nவிஸ்வரூபம் படத்தின் முதல் ஸ்டில் வெளியானதிலிருந்து, விஸ்வரூபம் குறித்த கமல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகமாகிவிட்டாது. அதுபுரிந்து, பெரிய விலைக்கு வியாபாரம் பேசி வருகிறாராம் கமல்ஹாஸன். இந்தப் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போகிறது ஜெயா டிவி என முதலில் செய்திகள் வந்தன.ஆனால் இப்போது ஜெயா டிவி இல்லை சன் டிவிதான் வாங்கப் போகிறது என யூக செய்திகள் வெளியாகின்றன.\nவிஸவரூபம் படத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார்கள். ஏற்கெனவே ஆளவந்தான் படத்திற்க்கும் இவர்கள்தான் இசை தந்தனர் .கமல் ,பாடல்களை ஜூனில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை இறுதிக்குள் விஸவரூபம் வெளியாகும் என கூறப்படுகிறது.\nTagged with: கமலின் விஸவரூபம், கமல், விஸவரூபம், விஸவரூபம் வெளியாகபோகிறது\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b86bb0bbebafbcdb9abcdb9abbf-baeba3bcd-bb5bb3-b85b9fbcdb9fbc8-b85bb1bbfbaebc1b95baebcdfeff", "date_download": "2019-10-15T07:22:05Z", "digest": "sha1:3VSZJVZRAL5AOPS5V2PU74SQ6S5HGT7Y", "length": 19666, "nlines": 183, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / ஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்\nஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்\nமகசூல் அதிகரிக்கப் புதுமைத் திட்டம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nவிவசாயிகளி���் நிலங்களை அளவிட்டு, மண்ணை வகைப்படுத்தி, மகசூலை அதிகரிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யும் ஆராய்ச்சி மூலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் வேளாண் துறையும் புதிய மாற்றத்துக்கு வித்திட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக மண் வகையை அறிந்து, மகசூலைப் பெருக்க மண் வள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவரி வசூலிக்கக் கிராமங்கள் வாரியாக நில அளவீடு செய்து, புல எண் வாரியாகக் கிராம வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த வரைபடங்களைக் கொண்டே நில அளவீடும், புல எண் வாரியாகக் கிராம வரைபடங்களும் கையாளப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் நலனைக் காக்கவும், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான மேம்பாட்டு வசதிகளையும் அறிவியல்பூர்வமாகத் திட்டமிட்டுச் செய்வது கானல் நீராகவே இருந்து வந்தது. இந்நிலையை மாற்றக் கிராமங்களில் புல எண் வாரியாக விவசாய நிலங்களைப் பிரித்து, மண்ணை வகைப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் தற்போது புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nதேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் வேளாண் துறையும் இணைந்து, தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களில் 18 ஒன்றியங்களில் கிராமம் வாரியாக, புல எண் வாரியாக மண் வகையீட்டைச் செய்துள்ளன.\nமுதல்கட்டமாகச் சேலம் மாவட்டம் வீரபாண்டி, வாழப்பாடி மற்றும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆகிய பகுதியில் 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை மண் வள ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.\nஆராய்ச்சி முடிவில் முன்னோர் கையாண்ட விவசாய முறைகளைப் புறக்கணித்ததே, தரிசு நிலங்கள் அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் என்பது கண்டறியப்பட்டது. தற்போது விவசாய நிலங்களில் மண் வளத்தை அறிந்து, அதற்குத் தகுந்த உரம், பயிர்களைச் சாகுபடி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.\nஇதன்படி விவசாய நிலங்கள் புல எண் வாரியாக நிலத்தின் சரிவு, ஆழம், வறட்சி, சரளை கற்கள், கூழாங் கற்கள், மண் நயம், சுண்ணாம்பு சத்துயாக ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுக்கு மண் எடுக்கப்பட்டது. குழி தோண்டி அடி மண், மேல் மண், பாசன நீர் மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.\nஆய்வின் முடிவில், ஒரே மாதிரியான மண் வகைகள் கொண்ட கிராமங்களைப் பிரித்து, மண் வரைபடம் தயாரி��்கப்பட்டுள்ளது. கணினி மூலம் புல எண் வாரியாக மண் வள வரைபடங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த மண்ணுக்குப் பொருந்தக்கூடிய பயிர்கள், பொருந்தாத பயிர்கள், குறைவாகப் பொருந்தும் பயிர்கள், மண்ணில் உள்ள சத்துகள், தேவையான தழைச் சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து, தாமிரம், துத்தநாகம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு உள்ளிட்ட சத்துகளின் அளவீடுகள் பதிவு செய்யப்பட்ட மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.\nதங்களுடைய விளை நிலங்களுக்குத் தேவையான சத்துள்ள உரங்கள், பயிரிட வேண்டிய பயிர்கள், ஒவ்வாத பயிர்கள், பாசன மாதிரி, உப்பு அளவு, மண் மேலாண்மை, பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் புதிய மண் வள அட்டை மூலம் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் சாகுபடி முறையை மாற்றி அதிக மகசூல் பெற்று, தொழில் முன்னேற்றம் காண முடியும்.\nஆதாரம் : வேளாண் பல்கலைக்கழகம்\nFiled under: ஆராய்ச்சி மண் வள அட்டை, திட்டம்\nபக்க மதிப்பீடு (96 வாக்குகள்)\nமண் பரி சோதனை செய்ய என்னென்ன ஆவணங்கள் மூலம் கிடைக்கும். எங்கு சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். வழிமுறைகளை கூறவும்\nஎனக்கு சொந்தமான மேலராங்கியம் ஊராட்சி, கீழராங்கியம் கிராமத்திலுள்ள 3ஏக்கர் நிலத்தில் மண் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ற விவசாயம் செய்வதற்கும் கிணறு வெட்ட வழிவகைகள் செய்து கொடுக்குமாறு கேட்டு க்கொள்கிறேன்.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சக்கரகுப்பம் புல.எண்.64/2 _ல் மண் வளத்தை அறிய வேண்டும் வேலூர் மாவட்ட மண் பரிசோதனை செய்யும் முகவரி வேண்டும்\nகடலூர். வேப்பூர் வட்டம்.கொளவாய் கிராமம். புல எண் 98/1B.2B, 97/1A,102-5இந்த புல எண்ணில் மாணவாரி என்ன செய்யலாம்\nநான் மதுரை மாவட்டம் சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர். எனக்கு எங்கள் நீலம் மண் சோதிக்க விரும்புகிறான். எனக்கு அருகில் உள்ள உங்கள் அலுவலகம் விலாசம் சொல்லுங்கள்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை பராமரிப்பு & கோழி வளர்ப்பு தொடர்பானவை\nதீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்\nகாரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்\n���யிர்களின் நீர் மேலாண்மை & திட்டங்கள்\nநீர்பிடிப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்\nஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்\nவேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம்\nவேளாண்மைப் பொறியியல் துறை - முக்கிய திட்டங்கள்\nதமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை - தொலைநோக்கு பார்வை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nவளிமண்டலம் - ஓர் கண்ணோட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b95bb3bcdb95bc8-bb5bbfbb3b95bcdb95b95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1/b9abaebc2b95-ba8bb2baebcd-baebb1bcdbb1bc1baebcd-b9aba4bcdba4bc1ba3bb5bc1ba4bcd-ba4bbfb9fbcdb9fba4bcd-ba4bc1bb1bc8", "date_download": "2019-10-15T06:44:37Z", "digest": "sha1:A36ZX4KXI7K5EUJ6RH6JRQE2NERWFPZ6", "length": 73399, "nlines": 277, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் -1 — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் -1\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் -1\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஐக்கிய நாடுகளின் பொதுப் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட நீட்டித்த வளர்ச்சிக் குறிக்கோள்களின் (Sustainable Development Goals) அடிப்படையில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நிலையை எய்துவதும், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சமநிலை அடையவும் குழந்தைகளின் நல் ஊட்டச்சத்தினை எய்தவும் தமிழக அரசு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினை அடைந்துள்ளது. மகளிர், குழந்தைகள், மூத்த குடிமக்கள், வயதானோர் மற்றும் மூன்றாம் பாலினரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மூலம் செயல்படுத்தி வருவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள்\nதுயருறும் சூழலில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திட ஒழுக்க நெறி பிறழ்தல் (தடுப்பு) சட்டம், 1956 (Immoral Traffic (Prevention) Act, 1956) மற்றும் இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 (Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015) ஆகியன சமூக பாதுகாப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் சட்டத்திற்கு முரணாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் குழந்தைகள் ஆகியோருக்கு தேவைப்படும் நிறுவனப் பராமரிப்பினை குழந்தைகள் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள் (Observation Homes), சிறப்பு இல்லங்கள், பிற்காப்பு நிறுவனங்கள் (After Care Organisations) மற்றும் துன்புறும் துயருறும் சூழலில் உள்ள பெண்களின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக மகளிர் காப்பகங்கள், பாதுகாப்பு இல்லங்கள், ஸ்வதார் மற்றும் உஜ்ஜவாலா திட்டங்களின் கீழ் குறுகிய கால தங்கும் இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றது.\nபெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கையாக, குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக, பெண் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தவும் பெற்றோர் பெண் குழந்தைகளைப் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. பெண் சிசுக்கொலை என்னும் தீமையைத் தடுப்பதையும், கைவிடப்பட்ட குழந்தைகள் தத்து கொடுக்கப்படும் வரை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பதை உறுதி செய்யும் ஒரு தன்னிகரற்ற திட்டமாக தொட்டில் குழந்தைத் திட்டம் திகழ்கிறது.\nகுழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 நன்முறையில் செயல்படுத்தப்படுவதால் பெண் குழந்தையின் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை வளரச் செய்வதுடன் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கருத்தரிக்கும் அபாயத்தைத் தட��க்கிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் முறையே 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்களில் மசாலா கலந்த முட்டையுடன் 13 வகையான கலவை சாதம் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு 3 முட்டை வழங்கும் திட்டத்தால் அவர்களது ஊட்டச்சத்து அளவு மற்றும் உணவு ஆற்றலளவு உயர்த்தப்பட்டது, மத்திய அரசால் பாராட்டப்பட்டுள்ளது.\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஊட்டச்சத்து, முன்பருவக்கல்வி, சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் தன்சுத்தம், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய வழிகாட்டித் திட்டமாக செயல்படுகிறது இத்திட்டம் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், குழந்தைகள் மற்றும் மகளிர் நலம் பேணுதல், வளரிளம் பெண்களின் மேம்பாடு மற்றும் சமச்சீரான வளர்ச்சியினை அடைதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்கிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் பிறந்தது முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இணை உணவு, சூடான சமைத்த உணவு வழங்குதல், சுகாதாரம் பேணுதல் மற்றும் முன்பருவக் கல்வி வழங்குதல், பெண்கள், கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்குதல் போன்ற விரிவான நலப் பணிகளை வழங்குகிறது.\nஉடல் நலம், கல்வி விழிப்புணர்வு மற்றும் அறிவுத் திறனை மேம்படுத்துவதுடன் வளரிளம் பெண்கள், கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவும் வழங்கப்படுகிறது. மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்படி, அங்கன்வாடி மையங்கள், \"எழுச்சிமிகு முன்பருவக் கல்வி வளர்ச்சி மையங்களாக” செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் கற்றல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து வழங்குதல் போன்ற சேவைகளை வழங்கும் முதல்நிலை மையங்களாக செயல்பட ஏதுவாக கூடுதல் மனிதவளம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்துறை மகளிரின் பாதுகாப்பிற்கும், சமூக பொருளாதார அதிகார பகிர்விற்கும் முதலிடத்தை அளிப்பதுடன், பண்பாட்டுத் தேவையினை அங்கீகரிக்கும் விதமாக முக்கிய திட்டங்களாக ஐந்து திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றது. இதனால் பெண்கள் மற்றும் ஏழைப் பெற்றோர்களின் கண்ணியமான நிலையினை உறுதி செய்வதுடன் பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கின்றது.\n10ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்கு 4 கிராம் (22 காரட்) தங்க நாணயத்துடன் ரூ. 25,000 மற்றும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் (22 காரட்) தங்க நாணயத்துடன் ரூ.50,000 நிதியுதவியாக அரசால் வழங்கப்பட்டு வந்தது. இதனால், இத்திட்டத்தின் மூலம் 55 சதவிகித பெண்கள் ஆர்வத்துடன் உயர்கல்வி கற்பது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டங்கள் குறிப்பாக ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோர்களின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் புரிந்த தம்பதியர், விதவையரின் மகள் மற்றும் மறுமணம் புரியும் விதவையர் ஆகியோருக்காக செயல்படுத்தப்படுகிறது. 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்கு வழங்கப்படும் தங்க நாணயத்தின் அளவானது 8 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமூன்றாம் பாலினரின் வாழ்வாதாரத்திற்காக நிதியுதவி வழங்குவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இவ்வரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையால் நடத்தப்படும் சேவை இல்லத்தில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பாதுகாப்புடன் தங்க இயலும். அதே சமயத்தில் அவர்கள் கல்வி மற்றும் தொழிற்பயிற்சியைத் தொடரலாம். குறைந்த வருவாயை ஈட்டும் பணிபுரியும் பெண்களுக்கு, அவர்களால் இயன்ற வாடகையில் பாதுகாப்பாக தங்குவதற்கு பணிபுரியும் மகளிருக்கான அரசு தங்கும் விடுதிகளும் இத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளும் வகையில், தமிழக அரசு இலவச தையல் இயந்திரங்களை வழங்கி வருகிறது. இம்மாநிலத்தில் மதிய உணவு உட்கொள்ளும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக நான்கு இணை பள்ளிச் சீருடைகளை தைக்கும் பணிகளில் 98 மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்களின் கீழ், 75,807 பெண் உறுப்பினர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே தொழிலில் ஈடுபட்டு வருவதன் மூலம் தேவையான வருமானத்தை ஈட்டுகின்றனர்.\nவருவாய் நிருவாக ஆணையரகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு முகமையாக இத்துறைச் செயல்பட்டு வருகிறது. பெண்கள் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் மிகப்பெரிய சாதனைகள் புரிந்திருந்தாலும் சமூகத்தில் அவர்களுக்கு எதிராக தற்போதும் நிலவி வரும் பாகுபாட்டின் பிரதிபலிப்பே பாலின அடிப்படையிலான வன்கொடுமை ஆகும். வளர்ச்சியில் பெண்கள் முழுமையாக பங்கேற்பதற்கு, வன்முறை மற்றும் வன்முறையால் ஏற்படும் அச்சம் போன்ற காரணகிள் தடையாக உள்ளன. மேற்படி காரணிகளைக் கருத்திற்கொண்டு, பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக அரசு பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.\nஒழுக்க நெறி பிறழ்தல் (தடுப்பு) சட்டம், 1956, வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 2006, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012, பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் தடுப்பு, விலக்கு மற்றும் சீர்படுத்தும்) சட்டம், 2013, தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழங்கு முறைப்படுத்தும்) சட்டம், 2014 மற்றும் இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 போன்ற பல்வேறு சட்டங்கள் இத்துறையால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறாக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை வாழ்க்கையின் அனைத்து தரப்பு மக்கள் குறிப்பாக ஏழை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்படுகிறது. ஆண்டுகளாக பல்வேறு நலத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதன் மூலம் நமது மாநிலத்தில் மனிதவள மேம்பாட்டில் இத்துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.\nதமிழக அரசு சமூக நலனுக்காக குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகளுக்காக பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைப் பொறுத்தே ஒரு நாட்டின் எதிர்காலம் அமைகிறது. தமிழக அ��சு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பினை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. சமூகத்தில் பெண் குழந்தைகள் சமநிலையை அடைவதற்காக பெண் குழந்தைகள் குறித்த பிரச்சனைகள் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.\nதமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலையை முற்றிலும் ஒழித்திடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னிகரில்லாத் திட்டமான தொட்டில் குழந்தைத் திட்டம் மற்றும் பெண்குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட \"பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் அனைத்து நலன்களையும் உறுதி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை அறவே ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை விரும்பும் மனப்போக்கை மட்டுப்படுத்தவும், சிறு குடும்ப நெறிமுறையை ஊக்குவிக்கவும் 1992 ஆம் ஆண்டு, அப்போதைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் துவக்கப்பட்டது.\nகுழந்தைகளின் மிக அத்தியாவசிய தேவைகளான ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுவதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாகவும், உரிய மதிப்புடன் வளர்வதற்கு தக்க வாய்ப்புகளையும் ஏராளமான வசதிகளையும் அரசு உருவாக்கி தந்துள்ளது. இத்திட்டம் பெண் கல்வியினை முன்னிறுத்தி செயல்படுத்தப்படுவதால், 2001 ஆம் ஆண்டு 64.43% இருந்த பெண் கல்வி விகிதம் மேன்மை அடைந்து, 2011 ஆம் ஆண்டு 73.44% ஆக உயர்ந்துள்ளது. இப்பெண் கல்வி மேலும் முன்னேற்றம் அடையும் வகையில் அரசின் மூலம் கீழ்க்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\n1. தொட்டில் குழந்தைத் திட்டம்\n2. பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்\n3. பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம்\n4. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006\n5. பணிபுரியும் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கான காப்பகங்கள்\n6. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் காப்பகங்கள்\nபெண் குழந்தைகளின் நலனுக்காக ஒரு மகத்தான திட்டமான “தொட்டில் குழந்தைத் திட்டம்” 1992-ல் சேலம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் தமிழ் நாட்டில் ஒரு சில பகுதிகளில் காண��்படும் பெண் சிசுக்கொலை என்னும் கொடிய பழக்கத்தை அறவே ஒழிப்பதும், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவது குறித்தது ஆகும். இத்திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பொருட்டு அக்குழந்தைகள் அரசிடம் ஒப்படைக்கப்படுவர்.\nபெண் சிசுக்கொலையானது, வறுமை காரணமாகவும், ஆண் குழந்தையை விரும்புவதாலும், பெண் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு குறைவாக உள்ளதாலும், திருமணம் மற்றும் பிற கலாச்சார நடைமுறைகளில் ஏற்படும் செலவுகள், சமூகத்தின் மூலம் எதிர்பார்த்திருக்கும் செலவுகள் மற்றும் உடல் உறுப்பு குறையுடன் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமை போன்றவை பெண் சிசுக்கொலைக்கான காரணங்கள் ஆகும். 2001 ஆம் ஆண்டில் இத்திட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுக்கொலை நடைமுறையில் அதிகமாக இருந்ததால் நீட்டிக்கப்பட்டது. சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் குழந்தைப் பாலின விகிதம் மேற்படி மாவட்டங்களில் உயர்ந்துள்ளது.\n2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருந்ததால் மேற்கண்ட மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தைத் திட்டம் 2011 ஆம் ஆண்டு முதல் விரிவுபடுத்தப்பட்டது. மேற்கண்ட மாவட்டங்களில் வரவேற்பு மையங்கள் திறக்கப்பட்டன. பல்வேறு சமூக சூழ்நிலைகளின் காரணமாக பெற்றோர்களால் நிராகரிக்கப்படும் பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் காப்பகங்கள் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட தொட்டில்கள் மூலம் பெறப்பட்டன.\nதொட்டில் குழந்தைத் திட்டம் தொடங்கியது முதல் மார்ச் 2017 வரை 5,024 குழந்தைகள் (ஆண் - 966, பெண் - 4058) வறுமையில் வாடும் பெற்றோர்கள் மற்றும் ஒற்றை தாய்மார்கள் குழந்தைகளை ஒப்படைத்துள்ளார்கள். 2001-ஆம் ஆண்டு 942/1000 என்றிருந்த பெண் குழந்தைகளின் பாலின விகிதம் தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தைத் திட்டம் உருவானதன் விளைவாக 2011-ஆம் ஆண்டு 943/1000 ஆக அதிகரித்துள்ளது.\n2017-18ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்காக ரூ. 37.52 இலட்சம் ந���தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமுதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்\n1992ஆம் ஆண்டு துவக்கப்பட்ட முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் வழிகாட்டும் திட்டமாகும். முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தை பாலின பாகுபாட்டைத் தடுத்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசால் நேரடியாக உதவி புரிவதாகும்.\n* பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல், அவர்களுக்கு குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பு வரை கல்வியைப் பயிலுவதற்கு ஊக்குவித்தல்.\n* 18 வயதுக்கு பிறகே திருமணம் செய்து கொள்ளும் கருத்தினை பெண் குழந்தைகளிடம் ஊக்குவித்தல்.\n* இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தவுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களிடம் ஊக்குவித்தல்.\n* பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி நிலையில் அதிகாரத்தினை வழங்குதல்.\n* பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்த குடும்பத்தின் பங்கினை பலப்படுத்துதல்.\nஇத்திட்டத்தின் கீழ் வைப்புத் தொகை வழங்கப்படும் முறை\nஇத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்து குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத் தொகையின் இரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.\nஇத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத் தொகையின் இரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்ததும் திரண்ட வட்டி விகிதத்துடன் கூடிய வைப்புத் தொகையின் முதிர்வுத் தொக���, அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படுகிறது. இப்பயனை அடைய பெண் குழந்தை பத்தாம் வகுப்பு வரை படித்து, பொதுத் தேர்வு எழுதியிருத்தல் வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு உயர்கல்வி பயில உதவுகிறது.\n18 வயது நிறைவடையும் போது முதிர்வுத் தொகை ரூ. 1,800ஊக்கத்தொகை உட்பட தோராயமாக\n25,000 (ஒவ்வொரு பெண் குழந்தைக்கும்)\n1,50,117 (ஒவ்வொரு பெண் குழந்தைக்கும்)\nவைப்பீடு செய்யப்பட்ட ஆறாவது ஆண்டிலிருந்து கல்விச் செலவுக்காக ஆண்டுதோறும் ஊக்கத்தொகையாக ரூ1,800 வழங்கப்பட்டு வருகிறது. 2013-14 ஆம் நிதியாண்டு முதல் திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பயன்கள், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை பதிவு செய்த பயனாளிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உள்ள இரண்டு திட்டங்களுக்கும் ஆண்டு வருமான உச்சவரம்பு 14.10.2014 முதல் ரூ 24,000/- லிருந்து ரூ72,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் பெண் கல்வியின் முன்னேற்றம் 2001 ஆம் ஆண்டில் 64.43 சதவிகிதத்தில் இருந்து 2011-ஆம் ஆண்டில் 73.44 சதவிகிதமாக உயர்ந்துள்ளதற்கும், பள்ளிக்கு சென்ற பெண் குழந்தைகளின் இடைநிறுத்தல் குறைந்ததற்கும் இத்திட்டம் முக்கிய காரணியாக உள்ளது. 1997-2017 வரை 8,68,218 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். ரூ1,259.32 கோடி வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.\n2017-18ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்காக ரூ14,013 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம்\nபெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களின் கல்வியினை உறுதி செய்யவும் “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம்” (Beti Bachao Beti Padhao) என்ற திட்டம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் முதன்முதலாக அரியானா மாநிலம், பானிப்பட்டில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தினைச் செயல்படுத்தும் ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்படுகிறது.\n2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரத்தின்படி குழந்தைப் பாலின விகிதம் (Child Sex Ratio) மிகவும் குறைந்து காணப்பட்டு தேசிய அளவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 919 பெண் குழந்தைகளே உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதன் காரணமாக குழந்தைப் பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மாநில அளவில் குறைந்தது ஒரு மாவட்டம் முன்னோடி மாவட்டமாக இத்திட்டத்தைச் செயல்படுத்த தேர்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், \"பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்” என்ற திட்டத்தைச் செயல்படுத்த குழந்தைப் பாலின விகிதம் மிகவும் குறைவாக உள்ள கடலூர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் உள்ள 919/1000 குழந்தை பாலின விகிதத்தைவிட தமிழ்நாட்டில் 943/1000 என சற்று உயர்வாகவே உள்ளது. கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா குழந்தை பாலின விகிதம் கீழ்கண்டவாறு:-\n• கருவில் இருக்கும் குழந்தைப் பாலினத்தை கண்டறிவதை முற்றிலும் அகற்றுதல்\n• பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புடன் கூடிய நல்வாழ்வினை உறுதி செய்தல்.\n* பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதை உறுதிப்படுத்துதல்.\nமாவட்ட ஆட்சித் தலைவர் திட்டத்தினை செயல்படுத்தும் தலைவர் ஆவர்.\n1. கடலூர் மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் 2015-ல் 886 ஆக இருந்தது 2016-ல் 895 ஆக உயர்ந்துள்ளது.\n2. உயர் தொடக்கப் பள்ளி (மாணவிகள்) இடை நிறுத்தம் செய்வது 2015ல் 1.5 சதவிகிதமாக இருந்தது 2016ல் 1.௦ சதவிகிதமாக குறைந்துள்ளது.\n3. இடை நிலைப் பள்ளி (மாணவிகள்) இடைநிறுத்தம் செய்வது 2015ல் 3.26 சதவிகிதமாக இருந்தது 2016ல் 1.5 சதவிகிதமாக குறைந்துள்ளது.\n4. சுகன்யா சம்ருதி யோஜனா திட்டத்தின் கீழ் 59,491 குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.\n5. பள்ளிகளில் ஒட்டுமொத்த கட்டமைப்பு வசதிகள், அதாவது உறைவிட பள்ளி, கழிப்பறை, தண்ணீர் வசதிகள் மற்றும் எரியூட்டிகள் அமைத்தல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nகடலுார் மாவட்டம் சிறந்த மாவட்டமாக இத்திட்டத்தைச் செயல்படுத்தியதற்கு தேர்வு செய்யப்பட்டு “சிறந்த சமூக ஈடுபாட்டிற்காக” டெல்லியில் 24 ஜனவரி 2017 அன்று நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் மாண்புமிகு அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அவர்களால் தேசிய விருது வழங்கப்பட்டது.\nகுழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006\nஇந்திய சட்டத்தின்படி 18 வயதிற்கும் கீழ் உள்ள பெண் குழந்தைக்கும், 21 வயதிற்கும் குறைவாக உள்ள ஆண் குழந்தைக்கும் நடைபெறும் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் சமூக மற்றும் பொருளாதார வசதி குறைவு மற்றும் குழந்தைத் திருமணத்தின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறுகிறது.\nஅரசு மற்றும் சமுதாயத்தால் இதனை ஒழிப்பதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும், இந்தியாவில் குழந்தைத் திருமணம் இன்னும் ஒரு பொதுவான நிகழ்வாகவே இருந்து வருகிறது. சமூகத்தில் நடைபெற்றுவரும் குழந்தைத் திருமணத்தை அறவே ஒழிப்பதற்காக, மத்திய அரசால் 1929-ல் இயற்றப்பட்ட குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.\nகுழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கும் மற்றும் இச்சட்டத்தை மீறி அத்தகைய திருமணங்கள் நடத்துபவர்கள், நடத்துவதற்கு ஏற்பாடு செய்பவர்கள் மீது தகுந்த தண்டனையை அளிப்பதற்கு இச்சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.\nகுழந்தைத் திருமண தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழக அரசால் மாநில விதிகளை வகுத்து அதனை 30.12.2009 அன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர்கள் குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகுழந்தைத் திருமண தடுப்பு அலுவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் அவர்கள் குழந்தைத் திருமணம் நடைபெறுவது குறித்த ஏதேனும் தகவல் எவ்வகையில் கிடைக்கப் பெற்றாலும், புகாரினை ஏற்று, அத்தகைய குழந்தைத் திருமணத்தினை இரத்து செய்திட மாவட்ட நீதிமன்றத்தில் புகாரினை பதிவு செய்வதோடு மற்றும் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பெற்று வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், அது குறித்து தெரிவித்திடவும், ஊராட்சித் தலைவர் அவர்களின் தலைமையில், ஊராட்சி அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகுழந்தைத் திருமணத்தைத் தடுப்���தற்காக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள்\n1.பொம்மலாட்டம், தெருக்கூத்து, ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம் போன்ற பல்வேறு முறைகளில் குழந்தைத் திருமணம் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகிறது.\n2.குழந்தைத் திருமணம் என்னும் கொடுமையிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக, குழந்தைத் திருமணம் தொடர்பான விளம்பரப்படம் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மத்திய அரசால் இவ்விளம்பரப் படம் தொலைக்காட்சியில் ஆங்கில துணைத் தலைப்புடன் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.\n3. பெண் குழந்தைகளின் கல்வியை மையமாக கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது. குழந்தைத் திருமணத்தை அடியோடு ஒழித்திடும் நோக்கத்தில் திருமண நிதியுதவித் திட்டங்கள் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடையும் போது பயனடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\n4. 13 மாவட்டங்களில் யுனிசெப் (UNICEF) நிதி உதவியுடன் குழந்தைத் திருமணத்தை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.\n5. குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் மற்றும் விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சட்டமும் விதிகளும் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. 2008ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் சுமார் 5,037 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.\nபணிபுரியும் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கான காப்பகங்கள்\nபெற்றோர்கள் தங்களின் வேலை நிமித்தமாக குழந்தைகளைப் பராமரிக்க இயலாத நிலையில் பகல் நேரங்களில் பாதுகாப்பாக பராமரிக்கப்படும் இடம் குழந்தைகள் காப்பகம் ஆகும். தமிழ்நாட்டில் பணிபுரியும் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு உதவிட குழந்தைகள் காப்பகங்கள் அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெற்றோர்களின் 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இக்காப்பகங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு இணை உணவுடன் கல்வியும் இக்காப்பகங்களில் வழங்கப்படுகிறது. பணிபுரியும் தாய்மார்களுக்கு மட்டுமல்லாது, நோய் வாய்ப்பட்ட மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் வீட��டிலும், வெளியிலும் பல்வேறு பணிகளுக்கிடையில் குழந்தையைப் பராமரிப்பதில் சிரமப்படுவதால், அவர்களுக்கு உதவிடும் வகையில், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் பகல் நேர பராமரிப்பு சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nதற்போது மாநில அரசு மானியத்துடன் 6 குழந்தைகள் காப்பகங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கன்னியாகுமரி, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் வேலுார் ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. 25 குழந்தைகளுடன் இயங்கும் ஒரு காப்பகத்திற்கு, அரசு மானியமாக ஆண்டொன்றிற்கு ரூ25,410 வழங்கப்படுகிறது.\n2017 - 18 ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கு ரூ3.82 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான காப்பகங்கள்\nஇத்துறையின் மூலம் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்காக 4 இல்லங்கள் கீழ்காணும் மாவட்டங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.\n2. ஸ்ரீஅருணோதயம் டிரஸ்ட், சென்னை\n3. குழந்தைகளுக்கான குடும்பங்கள், கோயம்புத்துார்\n4. கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேஷன் சொசைட்டி (CHES), திருவள்ளூர்\nதற்போது இல்வில்லங்களில் 137 குழந்தைகளுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பராமரிப்பிற்காக ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு ரூ120 வீதம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படுகிறது. 2017 - 2018 ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்காக ரூ37.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஆதாரம் : சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை\nபக்க மதிப்பீடு (14 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஉயர் கல்வித் துறை பாகம் - 1\nஉயர் கல்வித் துறை பாகம் - 3\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 4\nஉயர் கல்வித் துறை - பாகம் 2 - பல்கலைக்கழகங்கள்\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 5\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 6\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 2\nஆதி திராவ��டர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள்\nபழங்குடியினர் நலன் சார்ந்த கொள்கைகள்\nபள்ளிக் கல்வித்துறை நலத்திட்டங்கள் - 2018 - 2019\nதொடக்கக்கல்வி - 2018 - 19\nமெட்ரிகுலேசன் பள்ளிகள் - 2018 - 2019\nஅரசுத் தேர்வுகள் - 2018 - 2019\nபொது நூலகங்கள் - 2018 - 2019\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 1 - 2018 - 2019\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 2 - 2018 - 2019\nஆசிரியர் தேர்வு வாரியம் - 2018 - 2019\nதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - 2018 - 2019\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்\nதமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்\nவேளாண்மைத் துறை 2018 - 19\nவேளாண் காப்பீட்டுத் திட்டங்கள் 2018 -19\nவேளாண்மை - விவசாயிகள் பயிற்சி\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் 2018 - 19\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்த திட்டங்கள்\nவிதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை\nவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் 2018 – 2019\nமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கொள்கை விளக்கம்\nதமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் -1\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 30, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527035", "date_download": "2019-10-15T07:47:51Z", "digest": "sha1:YKWGLNIMQWF2J6IFBQVL4U5DI27OTLUI", "length": 7956, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு | Government Transport Corporation employees in Puducherry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நா��ிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பள பாக்கி தொடர்பாக அமைச்சர் ஷாஜகானுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.\nபுதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம்\nசீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சத்யபிரதா சாகு உத்தரவு\nவாக்காளர் பட்டியலில் இதுவரை 1.87 கோடி பேர் சரிபார்ப்பு மற்றும் திருத்தம்: சத்யபிரதா சாகு பேட்டி\nபாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் கப் டென்னிஸ் போட்டியில் விளையாட இந்திய அணி மறுப்பு\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க இயலாது: உச்சநீதிமன்றம் கைவிரிப்பு\nஅயோத்தி வழக்கு விசாரணை நாளையுடன் நிறைவு பெறும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஏர் இந்தியா விமான நிலையத்துக்கு பெட்ரோல் விநியோகம் நிறுத்த உள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமின் மறுப்பு\nராஜபாளையம் தேவதானம் அருகே சாஸ்தாகோவில் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது\nதேனி பெரியாறு அணையில் இருந்து 18ம் தேதி முதல் பாசனத்துக்காக நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஅரக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் சாலை மறியல்\nபீகார் அமைச்சர் அஸ்வினி சவுபே மீது மர்ம நபர்கள் மை வீசியதால் பரபரப்பு\nஇமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 3 ஆகப் பதிவு\nவெள்ளக்கோவில் இரட்டைக் கொலை வழக்கில் கண்ணம்மாளை அக்.25-ம் தேதி வரை சிறை\nபொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பேனர்ஜிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு ப���ங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527882", "date_download": "2019-10-15T07:42:36Z", "digest": "sha1:IBIV56KXGBMY4XZZGPQW4YR5BNVQXVBU", "length": 8186, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கணவனை தேடிச் சென்ற இந்திய பெண்ணுக்கு செயற்கை சுவாசம்: துபாயில் 6 மாதமாக பரிதாபம் | Indian woman looking for her husband breathes artificially: 6 months in Dubai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகணவனை தேடிச் சென்ற இந்திய பெண்ணுக்கு செயற்கை சுவாசம்: துபாயில் 6 மாதமாக பரிதாபம்\nதுபாய்: துபாய்க்கு தனது கணவரைப் பார்க்க சென்ற இந்திய பெண் மூளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதமாக செயற்கை சுவாசத்தினால் உயிர் வாழ்ந்து வருகிறார்.கணவரால் கைவிடப்பட்ட லலிதா என்ற பெண், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்து சிறுசிறு வேலைகள் செய்து அதில் கிடைத்த வருமானத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்தார். தற்போது அங்குள்ள தையல்கடையில் அவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகள் நீத்து ஷாஜி பணிக்கரை சார்ஜாவில் பணியாற்றி வரும் ஜிதினுக்கு கடந்தாண்டு திருமணம் செய்து வைத்தார்.\nஇந்நிலையில், இந்தியாவில் இருந்து கடந்த ஜனவரி மாதம் கணவரைப் பார்க்க வந்த நீத்துவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக நீத்துவின் ஆரோக்கியமான மூளை செல்கள் தானாக செயல் இழந்து மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து, மூளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அவரை அபுதாபியில் உள்ள ஷேக் கலிபா மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் கடந்த மார்ச் மாதம் முதல�� செயற்கை கருவி மூலம் சுவாசித்து வருவதாக இந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்திய பெண்ணுக்கு செயற்கை சுவாசம்\nசவரன் ரூ.29,376-க்கு விற்பனை: பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் வாங்குவதில் தேக்கம் தொடரும்: உலக தங்க கவுன்சில் அறிக்கை\nசிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா...அதிபர் டிரம்ப் அதிரடி\nஅமெரிக்காவில் வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த அணில்\nஹஜிபிஸ் புயல் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு\nகாலிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்தும் ‘2020 வாக்கெடுப்பு’ போலியான விஷயம்: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் பேட்டி\nவெள்ள தடுப்பு தொழில்நுட்பம் இந்திய குழுவுக்கு ஐபிஎம் விருது\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/05/nirosan.html", "date_download": "2019-10-15T06:31:41Z", "digest": "sha1:GZS3WJUD5SWPJTM3NNBJCTMY7M5LNZCT", "length": 10288, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - தன்னுடைய நிலைபாட்டில் மாற்றமில்லை", "raw_content": "\nரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - தன்னுடைய நிலைபாட்டில் மாற்றமில்லை\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், நாடாளுமன்றத் தெரிவுக் குழு எவ்வித தீர்மானத்தை எடுத்தாலும், அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக் குறித்த தனது நிலைபாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென, இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.\nபுத்தளம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதம், பிரிவினைவாதக் குழுவினரை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு காலம் தாழ்த்தப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.\nமேலும் அமைச்சர் ரிஷாட் அரசாங்கத்துக்குள் பொறுப்புகளுடன் இருக்கும் நபர் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறாது என்று நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. ��ுருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - தன்னுடைய நிலைபாட்டில் மாற்றமில்லை\nரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - தன்னுடைய நிலைபாட்டில் மாற்றமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/306", "date_download": "2019-10-15T06:49:58Z", "digest": "sha1:6GJYJHUYR3GKLMQSAGQMKFOJDH3DIU3R", "length": 7178, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/306 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபெரிய அளவில் நடைபெறும் அவைகளின் வேலைக்குப் பாதகமாகும். ஹிந்துஸ்தான் ஷிப்யார்டில் ஆண்டுக்கு நான்கு கப்பல்கள் கட்டி முடிக்க முடியும் எனினும், இப்பொழு துள்ள வேகத்தில் 2; கப்பல்கள் வீதமே தயாராகின் றன. எனவே நமக்கு அவசரமாகத் தேவையுள்ள கப்பல்களை நாம் வெளி நாடுகளில் கட்ட ஏற்பாடு செய்தும், பழைய கப்பல்களை விலைக்கு வாங்கியும் ஒட்ட வேண்டியிருக்கின்றது. 1947-இல் இந்தியாவில் 28 லட்சம் டன் கப்பல் களே யிருந்தன. 1960-இல் ஒடிக்கொண்டிருந்த கப்பல் கள் 173, 82 வெளி நாடுகளுக்குச் சென்று வரவும், 91 கடலோர வாணிபத்திற்கும் பயன்பட்டு வந்தன. இப்ர்ெழுது 10 லட்சம் டன் கப்பல்கள் இருக்கின் றன. இவை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலாய், ஜப்பான், தென் அமெரிக்கா முதலிய பல நாடுகளுக் கும் சென்றுவருகின்றன. எனினும் நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களிலும், இறக்குமதி செய்யும் பொருள்களிலும் சுமார் பத்தில் ஒரு பகுதிதான் நம் சொந்தக் கப்பல்களில் வந்து போகின்றன. வெளி நாட்டுக் கப்பல்களுக்குக் கூலி கொடுப்பதில் கோடிக் கணக்கான பணம் செலவாகின்றது; அத்துடன் வெளி நாணயங்களில் நமது சேமிப்பும் குறைகின்றது. 1961 இல் சுத்தம் செய்யப் பெருத பெட்ரோலிய இறக்குமதிக்கு மட்டும் இந்தியா சுமார் ரூ. 58 கோடி கப்பல் கூலி கொடுத்திருக்கிறது. முதலாவது திட்டத்தின்படி 4, 80,000 டன் இந் தியக் கப்பல்களுக்கு ஏற்பாடு செய்யப்பெற்றது. இந் தியக் கப்பல் கம்பெனிக்குக் கடனுதவி செய்வதற்கு ரூ. 18, 70,00,000 செலவாகி யிருக்கின்றது. இரண்டாவது திட்டத்தின்படி 9 லட்சம் டன் 2 Ꮽ Ꮾ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/youngman-killed-by-drunker-prffoo", "date_download": "2019-10-15T07:34:02Z", "digest": "sha1:2YVNE754OTFRTBEJH4N3YGZZCRS6JDBY", "length": 10318, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லிப்ட் கேட்டு கொடுக்காததால் அரை போதை ஆசாமிகள் வெறிச்செயல்... தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூரம்!!", "raw_content": "\nலிப்ட் கேட்டு கொடுக்காததால் அரை போதை ஆசாமிகள் வெறிச்செயல்... தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூரம்\nஇருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு கொடுக்க மறுத்ததால், அரை போதை ஆசாமிகள் இருசக்கர இளைஞரை இருவர் கத்தியால் குத்தியும் அவரது காதை அறுத்தும் பின்னர் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு கொடுக்க மறுத்ததால், அரை போதை ஆசாமிகள் இருசக்கர இளைஞரை இருவர் கத்தியால் குத்தியும் அவரது காதை அறுத்தும் பின்னர் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். நிகழ்ச்சியை தொடங்கி சிறிது நேரம் ஆன நிலையில் அந்த நிகழ்ச்சிக்காக பால் மற்றும் தயிர் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.\nபின்னர் பொருட்களை வாங்கிவிட்டு திரும்பி வரும் வழியில் சரக்கு போதையில் தள்ளாடிக்கொண்டு வந்த இரண்டு பேர், அந்த சாலையில் வரும் வாகன ஓட்டுனர்களிடம் லிப்ட் கேட்டு கொண்டுள்ளனர். எந்த வாகனமும் நிற்காமல் சென்று வந்துள்ளது. இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தங்களை இருசக்கர வாகனத்தில் மின்னல் கிராமம் அழைத்துச் சென்று இறக்கிவிடும்படி தட்சிணாமூர்த்தியிடம் கேட்டுள்ளனர்.\nபின்னர் தான் ஒரு அவசர வேலையாக செல்ல வேண்டியுள்ளதனால் உங்களை அழைத்துச் செல்ல முடியாது என மறுத்துள்ளார் தட்சிணா மூர்த்தி. இதையடுத்து ஆத்திரமடைந்த இருவர் தட்சணாமூர்த்தியை தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு, பின்பு காதை அறுத்து, தலையில் கல்லை போட்டு தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.\nபலத்த காயங்களுடன் வலியால் அலறித் துடித்துக்கொண்டிருந்த தட்சிணாமூர்த்தியை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் மீட்டு அரக்கோணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தட்சிணாமூர்த்தி உயிரிழந்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nரூ.69 இல் அதிரடி சலுகையை அறிவித்த வோடபோன்..\nகோடிகளில் பணம் கொழிக்கும் தனியார் பள்ளி.. 2 வது நாளாக தொடர்கிறது வருமானவரிச் சோதனை ..\n மிரட்டலா வரும் 'பிகில்' ட்ரைலர் பற்றி அவசர அவசரமா அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்விட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:25:06Z", "digest": "sha1:57K4NUPGJZDFRJTFMR62K3ONDLCQMJZS", "length": 10966, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சன் பிக்சர்ஸ்: Latest சன் பிக்சர்ஸ் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு.. அதிரும் டிவிட்டர்.. ட்ரென்டாகும் தலைவர் 168\nசென்னை: ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து டிவிட்டரில் தலைவர் 168 என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும...\nமீண்டும் இணையும் ரஜினி - சன்பிக்ஸர்ஸ் தலைவர் 168 படத்தை இயக்கப்போவது இவர்தான் தலைவர் 168 படத்தை இயக்கப்போவது இவர்தான்\nசென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவாதான் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏஆர் ம...\nநம்ம வீட்டு பிள்ளை - பாசமலர் வெர்சன் 2 - சினிமா விமர்சனம்\n{rating} சென்னை: சிவகார்த்திக்கேயன் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு கிராமத்து கதையில் நடித்து ரசிகர்களின் மனங்களை அள்ளியுள்ளார். பாண்டிராஜ் தனது பா...\nசன் பிக்சர்ஸில் சின்ன சலசலப்பு.. சிஓஓ பதவியிலிருந்து விலகிய செம்பியன் மீண்டும் பணியில்\nசென்னை: சன் பிக்சர்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் தலைமை முதன்மை அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த செம்பி...\n#Petta தமிழகத்தில் 'வேகமாக' ரூ. 100 கோடி வசூல் செய்த படமாம்: சொல்கிறது சன் பிக்சர்ஸ்\nசென்னை: பேட்ட படம் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக...\nபேட்ட படப் பாடல்கள்.. டிசம்பர் 9ல் வெளியீடு #PettaAudiofromDec9th\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்க, கார்த்திக் சுப்பராஜ் இக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் பாடல்கள் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு ...\nஇந்த பொங்கல் தல பொங்கல் மட்டும் அல்ல பேட்ட பொங்கலும் கூட: போஸ்டர் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nசென்னை: பேட்ட படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, த்ரிஷா, சிம்ரன் உள்...\nசர்காரைத் தொடர்ந்து சூர்யா படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்\nசென்னை: சூர்யா 39 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு ...\nசன் பிக்சர்ஸ் அதிரடி: சர்காரை அவ்வளவு சீக்கிரத்தில் ஆன்லைனில் பார்க்க முடியாது\nசென்னை: சர்கார் படத்தை உடனே திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட முடியாத வகையில் ஒரு காரியத்தை செய்துள்ளது சன் பிக்சர்ஸ். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்...\nசர்கார் வழக்கு.. கதை பிரச்சினை தொடர்பாக பதிலளிக்க சன்பிக்சர்ஸ்-க்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: சர்கார் படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஆர்.ம...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilisai-soundarrajan-meets-auto-driver/", "date_download": "2019-10-15T07:42:31Z", "digest": "sha1:LKARKJVF73QDNDIMEPQFKB7OCXIN2HP5", "length": 14914, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆட்டோ ஓட்டுநரை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன்! காக்கா முட்டை படம் பாணியில் ஒரு சமாதானம்!! - Tamilisai Soundarrajan meets auto driver and solves issue", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nஆட்டோ ஓட்டுநரை சந்தித்த தமிழிசை காக்கா முட்டை படம் பாணியில் ஒரு சமாதானம்\nசென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து கேள்வி எழுப்பி, பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை சந்தித்தார் தமிழிசை சவுந்தரராஜன்.\nஆட்டோ ஓட்டுநரை சந்தித்தார் தமிழிசை சவுந்தரராஜன்:\nசென்னை சைதாப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.\nஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தமிழிசை சந்திப்பு\nஅந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பெட்ரோல் விலையேற்றம் குறித்து ஆட்டோ ஓட்��ுநர் கதிர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்வியை அவர் சொல்லி முடிப்பதற்கு முன்னதாகவே பாஜக-வினர் அவரை தாக்கினர்.\nRead More : ஆட்டோ ஓட்டுநரை பாஜக-வினர் தாக்கியதன் வீடியோவை காணவும், முழு விவரத்தை தெரிந்துகொள்ளவும் இதை கிளிக் செய்யவும்:\nஇதையடுத்து, நேற்று முன் தினம் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கதிரை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் இன்று சந்தித்தார் தமிழிசை சவுந்தரராஜன்.\nதெருக்கூத்து நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் சகோதரர் கதிர் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவருடன் உரையாடியபோது. pic.twitter.com/PfLd8j3KiT\nஇந்த நிகழ்வை பார்க்கும்போது, காக்கா முட்டை படத்தில் வரும் கிளைமேக்ஸ் நினைவுக்கு வருகிறது. பீட்ஸாவுக்காக ஆசைப்படும் இரண்டு சிறுவர்கள், கடைக்குள் பணத்துடன் நுழைவார்கள். ஆனால் அவர்கள் சேரி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பதால் அடித்து துரத்தப்படுவார்கள். இதனை ஒரு இளைஞர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர, அந்த நிறுவனம் பெரும் விமர்சனத்திற்குள்ளாகிறது.\nஎனவே நிறுவனத்திற்கு ஏற்பட்ட கலங்கத்தை நீக்க, அந்த சிறுவர்களை கடை ஓனர் நேரில் அழைத்து அவர்கள் ஆசைப்பட்ட பீட்ஸா சாப்பிடக் கொடுப்பார். தற்போது ஆட்டோ ஓட்டுநர் இல்லத்தில் நடத்ததும் காக்கா முட்டை படத்தில் வரும் காட்சியும் ஒத்துப் போவதை போலவே உள்ளது. ஒரே வித்தியாசம் அது பீட்ஸா, இங்கு தமிழிசை அவர்கள் வாங்கி வந்த இனிப்பு.\nஇந்த சந்திப்பின்போது கதிர் குடும்பத்தினரை சந்தித்து இனிப்புகள் வழங்கி சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nமாமல்லபுரம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த பிரதமர் மோடி வீடியோ சர்ச்சை… பின்னணி என்ன\n‘செத்த எலி’ என விமர்சித்த ஹரியானா முதல்வர்; மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ்\n”படங்களின் வசூலைப் பாருங்கள்.. இந்திய பொருளாதாரத்தில் மந்தம் இல்லை” சர்ச்சை கருத்தை திரும்ப பெற்றார் அமைச்சர்\nராஜ்நாத் சிங் ரஃபேல் விமானத்துக்கு ஆயுத பூஜை செய்தது சரிதான் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதரவு\n15 நிமிட அப்பாயின்மென்ட்; 45 ���ிமிடங்களுக்கு நீண்டது: அதிமுக முகாமை அதிரவைத்த ஒரு சந்திப்பு\nராமதாஸ், அன்புமணி பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு\nமோடி – ஜின்பிங் சந்திப்பு விவகாரம் : ஸ்டாலின் வாழ்த்து – பா.ஜ. பாராட்டு\nகலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பு; விஜயதசமி விழாவில் மோகன் பகவத் பேசியது என்ன\nகொண்டாட்டத்தை துவக்கிய தல ரசிகர்கள்.. விஸ்வாசம் படத்தில் அப்பா அஜித் லுக்\nதேனா வங்கி மற்றும் விஜயா வங்கி, பரோடா வங்கியுடன் இணைப்பு\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nPakistan army white flag : இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் படையினர் வெள்ளைக்கொடி காட்டிய வீடியோவை, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிறார் ஏ.கே.மிட்டல்\nChennai highcourt : அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89090", "date_download": "2019-10-15T07:24:16Z", "digest": "sha1:DNGIATWYMH6R2NMOQX77J3VAIY5ACLM7", "length": 19174, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிங்கப்பூர் – கடிதங்கள்", "raw_content": "\nஎனது பெயர்த்தி எட்டு வய‌து வரை லண்டனில் இருந்து ஆரம்பக் கல்வி கற்றாள். இப்போது ஒன்பது வயது. சென்னை திரும்பி விட்டாள். அவளது ஆறு வயதிலேயே படங்கள் இல்லாத புத்தகங்களை வாசிக்கப் பயிற்சி பெற்றுவிட்டாள். நான் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடான மகாபாரதம் (படச்சித்தரிப்புடன்)ஆங்கிலத்தில் உள்ளதை வாங்கி பெயர்த்திக்குப் பரிசளித்தேன்.\n இனி எனக்குப் புத்தகம் வாங்கும் போது படம் இல்லாத புத்தகங்களையே வாங்குங்கள்” என்றாள். ‘ஏன்’ என்று கேட்டேன். “ஏனென்றால் நானே கற்பனை செய்து கொள்வேன். படங்கள் என் கற்பனையை கட்டுப்படுத்துகின்றன” என்றாள்.\nசிங்கப்பூரில் ‘ஆசிரியர்’ வேலை பார்க்கப்போவது குறித்து மகிழ்ச்சி. உங்களுடைய அனுபவங்களைத் தொகுத்து எழுதப் போவதை நினைத்து இப்போதே மனம் துள்ளுகிறது.\nசிங்கப்பூரில் இரு மாதங்கள் பதிவினைப் படித்தேன். மகிழ்ச்சியாகவும் ஒரு விதத்தில் பெருமிதமாகவும் உணர்ந்தேன்.\nநம் ஊரும் கூடிய விரைவில் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கும் என நம்புகிறேன். வாசிப்புக்கான வாய்ப்புகள் பல வகைகளில் பெருகியிருக்கும் இக்காலத்திலும் சில்லறைக் குறிப்புகளைத் தாண்டி வாசிக்காதவர்களே பெரும்பான்மையானவர்கள். வாசிக்கும் பழக்கம் பெருகியிருந்தாலும் நுண்மையான வாசிப்பு மிக மிகக் குறைவெனவே எண்ணத் தோன்றுகிறது. அரசுகளே தங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளர்களை சிந்தனையாளர்களை நேரடியாக மக்களுக்கு அறிமுகப்படுத்துவது மிகச் சிறந்த முன்னெடுப்பாக அமையும். நம்மூரில் அது நடக்க இன்னும் வெகு நாட்கள் ஆகு‌ம் என்று ஏக்கமாகவே இருந்தது. ஆனால் இந்த “சிங்கப்பூர்” பதிவு காலம் தொலைவில் இல்லையோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.\nபுவியீர்ப்பு விசை குறித்து பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்பதற்கு அதனுடன் இணைத்து சொல்லப்படும் “ஆப்பிள்” தான் காரணம். சார்பியலும் மின்காந்த தேற்றமும் மிண்ணனு எந்திரங்களின் உ��ுவாக்கமும் மின் உற்பத்தியும் ஐன்ஸ்டீனின் உள நிலையுடனும் மேக்ஸ்வெல்லின் பகுப்பறிவுடனும் உலகப் போர்களின் தேவையுடனும் டெஸ்லா-எடிசன் போட்டியுடனும் இணைத்து சொல்லித் தரப்பட்டால் இன்னும் ஆழமாக மனதில் பதிவதோடு கற்பதற்கான ஒரு அர்த்தத்தையும் அளிக்கும் என்ற எண்ணம் வெகு நாட்களாக எனக்கு இருந்தது. சிங்கப்பூர் அரசின் இந்த முன்னெடுப்பினை அப்படி புரிந்து கொள்ளலாமா\nசிங்கப்பூரில் உங்கள் பணி சிறப்பான வெற்றியை ஈட்ட விரும்புகிறவர்களில் நானும் ஒருவன் எனச் சொல்ல நினைத்தே தொடங்கினேன். கடிதம் நீண்டு விட்டது.\nநாஞ்சிலைப்பற்றி நீங்கள் எழுதியது போல, இனி உங்களுக்கும் “… நாட்டிலிருந்து திரும்பி விமானம் விட்டிறங்கி வீடுவந்து சேர்ந்து மனைவி, மக்களோடு அளவளாவிவிட்டு உண்டு உறங்கினால் உடனே ….. நாட்டுக்கு அடுத்த விமானம்” என்ற ரீதியில் எழுதவேண்டியதுதான் போல.\nஇம்முறை தங்களது மதிப்பு தெரிந்து சிங்கப்பூர் அரசு அழைத்திருப்பது அறிந்து மிகவும் மகிழ்வாய் இருக்கிறது. எப்போதும் வெளிநாட்டுக்காரன் மதித்தால்தான் தான் மதிக்கும் விசித்திர பழக்கம் கொண்ட தமிழகம் இனியாவது உங்களது திறமையையும் புலமையையும் மதிப்பையும் உணரட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவாசிப்பு பற்றி சொன்னீர்கள். முன்பே உங்களுக்கு இதை எழுதியிருக்கிறேனா என்று தெரியவில்லை. இங்கே அமெரிக்காவில் என் நண்பர் ஒருவர் சில வருடங்கள் முன் அவருடைய மகன் ஒரு இலக்கிய வினாடி வினா போட்டியில் வென்று ஆப்பிரிக்க சுற்றுலா சென்று வந்ததாக சொன்னார். இந்த நிகழ்வை நடத்துவது நியூசிலாந்தைச்சேர்ந்த ஒரு தனிமனிதராம். பள்ளி மாணவர்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் முகமாக அமெரிக்காவில் தன் சொந்தக்காசை செலவழித்து பள்ளி மாணவர்களோடு உரையாடி, ஒரு குறிப்பிட்ட நூலை வாசிக்கச்சொல்லி அது குறித்து ஒரு வினாடிவினா நடத்தில் வெல்லும் மாணவர்களுக்கு பரிசளிக்கிறாராம்.\nஆச்சரியமாக இருந்தது. இதுவே சிங்கப்பூரில் இயக்கமாக நிகழ்வதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது கண்டு தமிழகத்துக்கும் இப்படிப்பட்ட நல்லூழ் வாய்க்குமா என்ற ஏக்கம்தான் ஏற்பட்டது.\nஉங்கள் சிங்கை பயணம் வெற்றி கரமாக என் வாழ்த்துகள்.\nஒரு வகையில் ஆசிரியராகப் பணி ஆற்றப்போகிறீர்கள். இதைப் பற்றி மேலும் அறிந்து க��ள்ள ஆவல். உங்கள் பயிற்சி ஆங்கிலத்திலா அல்லது தமிழிலா தமிழ் என்றால் தமிழ் மாணவர்கள் இல்லையா\n94-95 வருடங்களில் நாங்கள் அங்குள்ள பல்கலை சாலையில் ஆசிரிய பணி செய்தோம். மிகவும் ஊக்கம் உள்ள மாணவர்கள். ஆனால் பெரும்பாலும் சீன வம்ச வழியினர். தமிழ் மாணவர்கள் மிகக் குறைவு.\nஉங்கள் அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.\nஐரோப்பிய பயண அனுபவம் குறித்து ஒன்றும் எழுதவில்லையே பூமியில் பல இடங்களுக்கும், தொலைதூர நட்சத்திரங்களுக்கும் மற்றும் புடவியின் எல்லைகளுக்கும் மனப்பயணம் மட்டுமே செய்யும் என்னைப் போன்றோர் என்னதான் செய்வது பூமியில் பல இடங்களுக்கும், தொலைதூர நட்சத்திரங்களுக்கும் மற்றும் புடவியின் எல்லைகளுக்கும் மனப்பயணம் மட்டுமே செய்யும் என்னைப் போன்றோர் என்னதான் செய்வது\nஉங்கள் சிங்கப்பூர் பயண நோக்கம் (writer in residence) ஆர்வமூட்டுகிறது. இயன்றபோது மாணவர்களுடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 74\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் வி��ுது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/08/06092354/1254793/saleth-matha-church-festival.vpf", "date_download": "2019-10-15T07:16:06Z", "digest": "sha1:MRVUHLANXEKQEFMHC4Q7C3PHXZYSFBQL", "length": 15856, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "புனித சலேத் அன்னை ஆலய பெருவிழா தொடங்கியது || saleth matha church festival", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுனித சலேத் அன்னை ஆலய பெருவிழா தொடங்கியது\nகொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nகொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலய பெருவிழாவில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களை படத்தில் காணலாம்.\nகொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nகொடைக்கானல் நகரில் பிரசித்தி பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 153-வது பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக திருக்கொடி மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைந்தது.\nஅங்கு சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர், கம்பத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதனை திரு இருதய ஆண்டவர் ஆலய வட்டார அதிபர் எட்வின் சகாயராஜா, பங்குத்தந்தையர்கள் ஏஞ்சல்ராஜா, அடைக்கலராஜா ஆகியோர் ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர சபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இப்ராகிம், ஆலய பங்கு தந்தையர்��ள் டேவிட்குமார், சத்தியநாதன் உள்பட கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nவிழாவையொட்டி புனித சலேத் அன்னை ஆலயத்தில் தினசரி சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான 14-ந் தேதி பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதனை மதுரை பேராயர் அந்தோணிபாப்புசாமி நிகழ்த்துகிறார். அதனைத்தொடர்ந்து புனித சலேத் அன்னையின் மின் அலங்கார தேர்பவனி நகரின் வீதிகள் வழியாக வந்து 15-ந்தேதி அதிகாலை மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தை அடைகிறது.\nஅதனைத்தொடர்ந்து பகல் நேர சப்பரபவனி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைகிறது. அங்கு நற்கருணை பெருவிழா மற்றும் கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை வட்டார அதிபர் எட்வின்சகாயராஜா, பங்குத்தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபைபிளில் உள்ள நூல்களில் மிக முக்கியமான நற்செய்தி நூல்கள்\nதூய பாத்திமா அன்னை ஆலய அர்ச்சிப்பு விழா\nதூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது\nபரிசுத்த ஜீவியம் என்றால் என்ன\nபுனித சலேத் அன்னை ஆலய பெருவிழா: அலங்கார மின்தேர் பவனி\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/community/story20190916-33810.html", "date_download": "2019-10-15T06:55:56Z", "digest": "sha1:DC35CUNS43TETVFNAYXMZSAKUXHDVDKS", "length": 15454, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கேம்பல் லேனில் மணம் வீசிய 200 குழம்பு வகைகள் | Tamil Murasu", "raw_content": "\nகேம்பல் லேனில் மணம் வீசிய 200 குழம்பு வகைகள்\nகேம்பல் லேனில் மணம் வீசிய 200 குழம்பு வகைகள்\nகேம்பல் லேனில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த 200 வகையான கறிகளின் வாசனை அந்தப் பகுதிக்கு வந்தவர்களின் வாயில் நாவூற வைத்தது. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)\nஇந்தியா, வெனிசுவேலா, கொலம்பியா, தாய்லாந்து, இத்தாலி என பல்வேறு நாடுகளில் சமைக்கப்படும் கறிகளின் மணம், புகைமூட்டத்தினால் ஏற்பட்டு உள்ள புகை மணத்தையும் தாண்டி லிட்டில் இந்தியா எங்கும் கடந்த சனிக்கிழமை ( செப்டம்பர் 14ஆம் தேதி) கமகமத்தது. சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவையும் தீபாவளியையும் முன்னிட்டு 200 வகையான கறிகளைச் சமைக்கும் ‘கறி ஃபியேஸ்டா 2019’ எனும் குழம்பு விழாவை லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.\nசிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் நோக்கத்தில் பல அமைப்புகள் காரம், புளிப்பு, காய்கறிகள் சேர்க்கப்பட்ட வகைவகையான குழம்பு வகைகளைச் சமைத்து, காலை முதலே எடுத்து வரத்தொடங்கின. கிட்டத்தட்ட 11 மணி அளவில் 200 வகைக் கறிகள் சுவைப்பதற்குத் தயாராகின. கிட்டத்தட்ட 2,500 பேர் திரண்ட இந்தச் சாதனை நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தொடர்பு தகவல்; கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், ஒவ்வொரு கலாசாரத்திலும் வெவ்வேறு வகையாகச் சமைக்கப்படும் ‘கறி’ பலவிதமான சுவையும் தேவைக்கு ஏற்ப சமைக்க முடியும் என்றும் அனைவருடனும் பகிர்ந்துண்ணக்கூடிய ஓர் உணவு என்றும் கூறினார்.\nசிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதைக் குறிக்கும் சான்றிதழை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், சாதனைப் புத்தக அதிகாரி, ஏற்பாட்டுக் குழுவினர் ஆகியோர் காட்டுகின்றனர்.(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)\n“பலதரப்பட்ட கலாசாரங்களின் சமைக்கப்பட்ட கறிகளைப் பார்த்தேன். பலவித உணவுப் பொருட் கள், சமையல் முறைகள் ஆகிய வற்றின் தாக்கத்தால் இந்த கறிகள் மாற்றம் பெற்றுள்ளன. காலத்துக்கேற்ப மாறும் தன்மையைக் குறிக்கும் கறியின் குணம் இது,” என்றார் அவர், சிங்கப்பூரின் பல இன, கலாசார சமுதாயத்தைப் பறைசாற்றும் வகையில் சைவ, அசைவ, இந்திய, அனைத்துலக கறி வகைகள் படைக்கப்பட்டன என்று குறிப்பிட்டார் லிஷா பெண்கள் பிரிவின் தலைவி ஜாய்ஸ் கிங்ஸ்லி.\n“சிங்கப்பூரின் மக்கள் கறியை விரும்பி சாப்பிடுகின்றனர். கறியை சார்ந்த கலாசாரத்தைப் பகிர, உலகமெங்கும் சேர்ந்த கறிகளை இங்கு வழங்க முனைந்துள்ளோம்,” என்றார் திருமதி ஜாய்ஸ்.\nசிங்கப்பூர் சாதனைப் புத்தக விருது வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் பொதுமக்களுக்கு கறிகள் இலவசமாக வழங்கப்பட்டன. உடன் வழங்கப்பட்ட சோறு, ரொட்டி வகைகளுடன் மக்கள் கறிகளைச் சுவைத்தனர்.\nநிகழ்ச்சியில் இடம்பெற்ற சிறப்புக் கறிகளில் ஒன்று ‘டேஸ்ட் ஆஃப் கல்ட்’ (Taste of Kult) என்ற சைவ உணவகம் தயாரித்த தர்ப்பூசணி குழம்பு. ராஜஸ்தானில் வெப்பமான பருவநிலையால் அங்குள்ள பல உணவுகளில் தர்ப்பூசணி பழம் சேர்க்கப்படுகின்றது என்றும் அதை மையமாக்கி குழம்பு தயாரிக்க விரும்பியதாகவும் கூறினார் அந்த உணவகத்தின் நிறுவனர் ஃபார்ஹான் மத்தார்.\nவீட்டிலிருந்து உணவு சமைத்து விநியோகிக்கும் ‘டிஎல்டி விஷ்ஃபுல் டிரீட்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் 42 வயது திருமதி பல்லவி விஸ்வநாதன், ஜூரோங் கிரீன் சமூக மன்றத்தின் பெண்கள் செயற்குழுவின் சார்பாக ‘பலாக் பன்னீர்’ குழம்பு ஒன்றை இவ்விழாவிற்காகத் தயாரித்து படைத்திருந்தார்.\nகறி சமையல் லிட்டில் இந்தியா Campbell Lane கேம்பல் லேன்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n“இயற்றமிழ் விருது” பெற்ற திரு பி.சிவசாமி (இடமிருந்து மூன்றாவது). படம்: திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nதனிநாயக அடிகளார் நினைவைப் போற்றிய விழா\nபோட்டியில் பங்கேற்று வென்ற குழு. படம்: சன்லவ்\nதுடிப்பான முதுமைக்காலத்தைக் கொண்டாடிய மூத்தோர் விளையாட்டு தினம்\nசிந்தனையை முடுக்கிவிட்ட திருக்குறள் ஆய்வு கலந்துரையாடல்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-11-01/international", "date_download": "2019-10-15T07:11:02Z", "digest": "sha1:I6AFLOX2EQMSDAKCXAH6IYOLWOMFMLQX", "length": 17606, "nlines": 265, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇலங்கையின் ஆட்சியாளர்களுக்கு பயணத் தடையும் வெளிநாடுகளில் காத்திருக்கும் நெருக்கடிகளும்\nசரத் பொன்சேகா தொடர்பில் கவனம் வேண்டும் நாமல் குமாரவின் அடுத்த எச்சரிக்கை\nதிருகோணமலையில் அடை மழை காரணமாக மக்கள் பாதிப்பு\nமஹிந்தவிற்கு எதிராக கனடாவில் இருந்து ஒலிக்கும் ஈழத்தமிழரின் எதிர்ப்பு\nபுலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்பு\n மீண்டும் குழப்பமடையும் கொழும்பு அரசியல்\nமஹிந்தவின் அழைப்புக்காக காத்திருக்கும் சம்பந்தன்\nகட்சி தாவலின் போது 300 மில்லியனுக்கு விலைபோன பிரதிநிதி\nமைத்திரி முடிவு எதனையும் கூறவில்லை நாளை அவசரமாக இடம்பெறும் கட்சி தலைவர்கள் கூட்டம்\nமாபெரும் இளைஞரணி மாநாட்டை வவுனியாவில் நடாத்தும் தமிழரசுக்கட்சி\nரணிலுடன் ஆட்சி செய்ய முடியாது\n15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் பொறுப்பதிகாரி\nதொடரும் மகிந்தவின் அதிரடி நடவடிக்கைகள்\nசம்பந்தன் கையிலெடுக்காத தமிழர்களின் அதி முக்கிய விடயம் சர்வதேசத்தில்\nறோ உளவுப் பிரிவினர் கொலைச் சதியுடன் தொடர்புபட்டதாக மைத்திரி கூறினார்\nசம்பந்தனே எதிர்க்கட்சி தலைவர், அதில் மாற்றம் எதுவும் கிடையாது\nரணிலுக்கு ஆதரவளிப்பதால் தாக்கம் ஏற்படுமா மு.கவும், சூரா சபையும் கலந்துரையாடல்\nமீண்டும் ரணில் அரசு உருவாகுமானால்....\nஅலரி மாளிகைக்கு முன்னால் கடும் மோதல்\nவலம்புரி சங்குகளுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nகிண்ணியாவில் செத்துக் கரையொதுங்கும் மீன்கள்\nமகிந்த எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை\nசட்டம் ஒழுங்கு அமைச்சு மைத்திரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது\n தமிழர் உள்ளிட்ட பலருக்கு அமைச்சு பதவி\nமகிந்தவை பிரதமராக ஏற்றுக்கொண்ட ரணில்\nமைத்திரி – மகி��்த இணைவு நாட்டு நன்மை: அஸ்கிரிய மாநாயக்கர்\nஅரசியல் குழப்பங்களின் பின்னணியில் வெளிநாடுகளா\nவரவு செலவுத்திட்டத்தை நிறுத்தி பொதுத் தேர்தலை நடத்த தயாராகும் மஹிந்த\nமகிந்தவின் தோல்வியையடுத்து தலைமுடி வளர்த்த இளைஞன் தற்போது செய்த காரியம்\nயாழில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கையில் கடும் அரசியல் குழப்பம் அமெரிக்கா விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nஐ.தே.கட்சியின் மிக முக்கிய புள்ளிகள் கட்சித்தாவும் தயார் நிலையில்\nபிரதமர் மகிந்த ஆட்சி அமைப்பு தொடர்பில் கூட்டமைப்பின் முக்கிய நிலைப்பாடு வெளியானது\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவு\nஇராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவனின் நினைவேந்தல்\nதிருட்டுக்களுடன் தொடர்புடைய ஒருவரை ஐந்து இலட்சம் ரூபாய் நகைகளுடன் கைது\nமுதலையால் தாக்குதலுக்குள்ளான யானைக்குட்டி மீட்பு\nமகிந்த - சம்பந்தன் விவகாரத்தில் சுமந்திரனின் பொய் அம்பலம்\nதிருகோணமலையில் காணித் தகராறு: 5 பேர் கைது\nஇலங்கை புத்தாக்குனர் விருது வழங்கும் விழாவில் தங்கப்பதக்கம் வென்ற யாழ்.மாணவன்\nதற்போது நடந்திருப்பவை சம்பந்தன், சேனாதிராசா போன்றோருக்கு எச்சரிக்கை ஒலியாகும்\nஅநுராதபுரத்தில் பரவி வரும் ஒரு வகை சொறி நோய்\nதமிழ் மக்களை புறக்கணிக்கும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடா இது\nபிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுபவர்களுக்கு பேராபத்து\nகிளிநொச்சியில் வசமாக சிக்கிய 14 வர்த்தகர்கள்\nஅடுத்தடுத்து கூட்டமைப்பின் தலைமையை தேடி வரும் முக்கியஸ்தர்கள்\nகசிப்புடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்\nமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை\n அமைச்சுப் பதவியைப் பெற மறுப்பு\nயானை தாக்கியதில் வயோதிபர் மரணம்\nஜனாதிபதியை கைவிட்ட சுதந்திரக் கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபசில் ராஜபக்சவின் கோரிக்கையை நிராகரித்த துமிந்த\nபுதையல் தோண்டிய மூவர் கைது\nதற்போதைய அரசியல் சூழலை எமது இனத்துக்கு சாதகமாக்க முயற்சிக்கின்றோம்\n புதிய பிரதமர் மஹிந்தவின் திடீர் முடிவு\nதேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு\nநாடாளுமன்ற கூட்டம் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப��பு\nநாமல் குமார என்பவர் யார் பல இரகசியங்களை அம்பலப்படுத்துகின்றார் அமீத் வீரசிங்க\nநாட்டில் தீவிரமடைந்துள்ள அரசியல் குழப்ப நிலை\nவவுனியாவில் காட்டு பகுதிக்கு சென்ற நபரிடம் துப்பாக்கி\nமதவாச்சி - தலைமன்னார் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்\nஇலங்கையை தாக்க வரும் சூறாவளி கொழும்பின் பல பகுதிகளில் அடைமழை\nபெரும்பான்மையை நிரூபிப்பதில் தோல்வி கண்டுள்ள மஹிந்த அடுத்து நடக்கப் போவது என்ன\nஅலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள் ஏற்படவுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கை\n சர்வதேச சலுகைகளை இழக்கும் அபாயகட்டத்தில் இலங்கை\nபாரிய ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு மீண்டும் மத்திய வங்கியின் ஆளுனர் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/120812-tamilnadu-rights-will-establishing-on-cauvery-issue-says-cm-edappadi-palanichami", "date_download": "2019-10-15T06:50:26Z", "digest": "sha1:BV3E5G4IRHV74FDSK5VBIANEYWLJRZVH", "length": 6482, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழக உரிமை நிலைநாட்டப்படும்' - எடப்பாடி பழனிசாமி உறுதி..! | Tamilnadu rights will Establishing on cauvery issue says CM edappadi palanichami", "raw_content": "\n`தமிழக உரிமை நிலைநாட்டப்படும்' - எடப்பாடி பழனிசாமி உறுதி..\n`தமிழக உரிமை நிலைநாட்டப்படும்' - எடப்பாடி பழனிசாமி உறுதி..\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்து இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. எனினும், வாரியத்தை அமைக்காமல் `ஸ்கீம்' என்ற பெயருக்கு விளக்கம் கேட்டும், வாரியம் அமைக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகள் முதல் அமைப்புகள் வரை அனைவரும் காவிரி மேலாண்மை வாரியத்துக்காகப் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.\nஇந்நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் மனுவை எதிர்கொள்ளும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை எடுத்துவைக்க வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்னையான காவிரி விவகாரத்தில் நமது உரிமைகள் நிலைநாட்டப்படும்\" எனக் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/146381-people-from-czech-republic-treks-to-sathuragiri-temple", "date_download": "2019-10-15T07:06:42Z", "digest": "sha1:ANYOEJ4QW6SW3ETS3ACRYZGX6A725SCK", "length": 6330, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "செக் குடியரசு நாட்டினர் சதுரகிரி மலைக்குப் பயணம்! | People from czech republic treks to Sathuragiri temple", "raw_content": "\nசெக் குடியரசு நாட்டினர் சதுரகிரி மலைக்குப் பயணம்\nசெக் குடியரசு நாட்டினர் சதுரகிரி மலைக்குப் பயணம்\nசெக் குடியரசு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 55 பேர், சதுரகிரி மகாலிங்கம் மலையேறினர்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்க மலை, ஆன்மிகத் தலமாக உள்ளது. மலை உச்சியில் சந்தனமகாலிங்கம், சுந்தரமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. மகாலிங்கத்தை தரிசிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.\nஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வருகைதருவர். தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்திபெற்றது இந்த மலை. இயற்கையான காற்றை சுவாசித்தபடியே சுமார் 2 மணி நேரம் நடந்துசென்றால், மலைமேல் உள்ள கோயிலை அடையலாம்.\nஇந்நிலையில், சதுரகிரி மகாலிங்கம் மலைகுறித்த தகவல் அறிந்த செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் சுமார் 55 பேர் நேற்று மலையேறுவதற்காக இங்கே வந்தனர். நாளை அமாவாசை தினத்தை முன்னிட்டு, பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். எனவே, செக் குடியரசு நாட்டினர் அனைவரும் மலையடிவாரத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டனர். பின்னர், காவல்துறையினரின் பாதுகாப்புடன் அவர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/10/26/", "date_download": "2019-10-15T06:25:28Z", "digest": "sha1:GTPYYW4Y2ET6XVSHSY3SJSKE6LTOCJF3", "length": 12140, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2011 October 26 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,388 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள் 10\nஒரு கிராமத்திற்கு வெள்ளம் வரலாம் என்று முன் கூட்டியே எச்சரிக்கப்பட்டு இருந்தது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி பக்கத்து நகரத்தில் தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிராம மக்கள் ஒரே ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் வெளியேறி விட்டிருந்தனர். வெளியேறாமல் இருந்தவன் கடவுளின் பக்தன். அவனுக்குக் கடவுள் மீது அபார நம்பிக்கை. ”கடவுள் கண்டிப்பாக என்னைக் காப்பாற்றுவார்” என்று முழு மனதுடன் நம்பினான்.\nவெள்ள நீர் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை மார்கழி விருந்து\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பார��்பர்யப் பெருமை கஞ்சி\nஅம்மா வந்தாள் – சிறுகதை\nமென்மை உயரியபண்பு – வீடியோ\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2010/12/blog-post_10.html", "date_download": "2019-10-15T06:42:56Z", "digest": "sha1:OIYGGQHTA3MS7H5MV5TYQHQXGXNUJ4WB", "length": 37757, "nlines": 627, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: பீகாரில் காங்கிரஸ் தோற்றதால்உஷாராகிவிட்டார் கருணாநிதி", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nபீகாரில் காங்கிரஸ் தோற்றதால்உஷாராகிவிட்டார் கருணாநிதி\nபீகார் சட்ட சபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததனால் தமிழக முதல்வர் கருணாநிதி மிகுந்த உற்சாகமடைந்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையேயான கூட்டணி தொடரும் என்று திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் சிலர் இந்தக் கூட்டணி தொடரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.\nவட மாநில சட்ட சபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதே போன்று தமிழகத்திலும் தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது ராகுல் காந்தியின் கனவு. ராகுல் காந்தியின் கனவை நிஜமாக்குவதற்கான பிரசாரங்களில் இளங்கோவனும், கார்த்திக் சிதம்பரமும் மும்முரமாகச் செயற்படுகின்றனர். இவர்களுடன் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜும் கைகோர்த்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா ஆகியோருடன் தமிழக முதல்வர் கருணாநிதி மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறார்.\nதமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து வரும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் பல வகையிலும் உதவி புரிந்து வருகின்றனர். மன்மோகன், சோனியா காந்தி, கருணாநிதி ஆகியோருக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தாலும் தேர்தலின் போது கூட்டணி சேர்வதா, தனித்துப் போட்டியிடுவதா என்பதை ராகுல் காந்திதான் தீர்மானிக்கின்றார். ராகுல் காந்தியின் விருப்பப்படியே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nதமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழக காங்கிரஸ் தலைமையகத்துக்குச் செல்லாது விட்டாலும் முதல்வர் கருணாநிதியை சந்திக்காது திரும்புவதில்லை. தமிழகத்துக்குப் பலமுறை விஜயம் செய்த ராகுல்காந்தி இதற்கு விதிவிலக்காக முதல்வர் கருணாநிதியையோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களையோ சந்திக்கவில்லை. ராகுல் காந்தியின் திட்டப்படி காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் அந்த எதிர்பார்ப்பு சிதறிவிட்டது.\nதிராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி தனித்துப் போட்டியிடும் அல்லது விஜயகாந்துடன் இணைந்து தமிழகத் தேர்தலை சந்திக்கும் என்ற கருத்து பலரிடமிருந்து வெளிவந்தது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி தன்னுடன் இணையும் என்று ஜெயலலிதா எதிர்பார்த்தார். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸைக் கைவிட்டால் எந்தவித நிபந்தனையுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாகக் கூறி எதிர்பார்ப்பை அதிகரித்தார் ஜெயலலிதா.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டால் நஷ்டமடையப் போவது காங்கிரஸ் கட்சிதான் என்பதை கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ, ஜெயலலிதாவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துப் படுதோல்வி அடைந்தார். ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் வைகோ உள்ளார். ஆனால் அவரால் முன்னைய நாட்களைப் போன்று உரத்துக் குரல் கொடுக்க முடியாத நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கோபித்துக் கொண்டு கூட்டணியில் இருந்து பிரிந்த இடதுசாரிகள் ஜெயலலிதாவுடன் கைகோர்த்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து படுதோல்வி அடைந்தனர். தோல்வியால் துவண்டுவிடாத இடதுசாரிகள் வழமை போல் அறிக்கைகளை வெளியிட்டு சவால் வ���டுத்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி இல்லையென்றால் தமிழகத்தை யாரும் ஆட்சி செய்ய முடியாது என்று இறுமாப்புடன் பேசிய டாக்டர் ராமதாஸ் ஜெயலலிதாவுடன் இணைந்த பின்னர் அதுதான் வெற்றிக் கூட்டணி என்று உறுமினார்.\nவைகோ, இடதுசாரிகள், டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் இணைந்ததனால் ஜெயலலிதா இலாபமடைந்தார். வைகோ இடதுசாரிகள், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் உள்ளதையும் இழந்தனர். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் செல்வாக்கு மிக்க கட்சிகளாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளுடனும் இணைந்து போட்டியிட்டால்தான் தமிழகத்தில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை வெளிப்படுத்தியது.\nஅரசியல் கட்சித் தலைவர்களின் முடிவு வாக்காளர்களின் முடிவினால் நிராகரிக்கப்பட்ட சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. சட்டம், ஒழுங்கு, அன்பளிப்பு, ஊழல் என்பனவற்றை எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டுப் பிரசாரம் செய்தாலும் பல தேர்தல்களில் அவற்றை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சி, மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், மக்கள் அனுபவிக்கும் இலவசங்கள் என்பனவற்றைப் பட்டியலிட்டு தமிழக சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளது. ஸ்பெக்ரம் ஊழலைப் பற்றி உரத்துக் கூறி வரும் எதிர்க்கட்சிகள் தேர்தல் சமயத்தில் ஸ்பெக்ரம் பிரச்சினையையே முக்கிய கருப்பொருளாகப் பிரசாரம் செய்யும்.\nஅரசியல்வாதிகளின் ஊழல்களை விசாரிப்பதற்காக அவ்வப்போது விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்களின் அறிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. ஊழலை வெளிப்படுத்துவதற்காக விசாரணை அமைத்த கட்சியே ஊழல் செய்த கட்சியுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்தித்த அவலமும் அரங்கேறியுள்ளன. நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேன்முறையீடு செய்து விட்டு சுகபோகங்களை அனுபவிக்கின்றனர். கட்சித் தலைமை செய்யும் குற்றங்களை விசுவாசம் மிக்க தொண்டர்கள் மறந்து விடுவதே வழமையானது.\nஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தினால் ராஜா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தால் மட்டும் போதாது. அவரைக் கட்சியில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் முதல்வர் கருணாநிதிக்கு எச்சரிக்கை கலந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். ஸ்பெக்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது பற்றி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்கு தெரியும்.\nபீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. பீகாரில் தோல்வி அடைந்தது போல் தமிழகத்திலும் அடி வாங்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்வதற்கு சோனியாகாந்தி தயாராக இல்லை. விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து பரீட்சார்த்தம் செய்ய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விரும்பவில்லை. கூட்டணி சேர்ந்தால்தான் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை காலம் கடந்து விஜயகாந்த் உணர்ந்து உள்ளார். காங்கிரஸ் கட்சியையே அவர் பெரிதும் நம்பி இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட காங்கிரஸ் கட்சி இப்போதைக்குத் தயாராக இல்லை. ஆகையினால் ஜெயலலிதாவின் பக்கம் சாய்வதற்கு விஜயகாந்த் தயாராகி விட்டார் போல் தெரிகிறது.\nதிராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் அது பாரதீய ஜனதாக் கட்சிக்குச் சாதகமாகிவிடும். தமிழகத்தில் காணாமல் போன பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் வலுப் பெற்றுவிடும். மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு அது நெருக்குதலைக் கொடுக்கும்.\nLabels: கருணாநிதி, தமிழகம், ராகுல்காந்தி, விஜயகாந்த், ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஇந்திய அரசியலை அதிரவைக்கும் ஸ்பெக்ரம் தமிழக சினிமா...\nஉதைபந்தாட்டத்தில் உலக நாடுகளுக்குஅதிர்ச்சி கொடுத்த...\nராசாவைக் கைவிட விரும்பாத கருணாநிதிsகூட்டணியை உதறமு...\nபீகாரில் காங்கிரஸ் தோற்றதால்உஷாராகிவிட்டார் கருணாந...\nசிறந்த உதைபந்தாட்ட வீரருக்குமூவரின் பெயர்கள் சிபார...\nஸ்பெக்ரம் ஊழல் பிரச்சினையால்தடுமாறுகிறது இந்திய மத...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் ப��சப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:05:36Z", "digest": "sha1:L6RNZEPEBMYJKY5NDNWBCH4XPISDIWXK", "length": 7039, "nlines": 49, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "புத்திசாலித்தனமாகவும் கரிசனையுடனும் கனடா உருவாக்கப்படும் | Sankathi24", "raw_content": "\nபுத்திசாலித்தனமாகவும் கரிசனையுடனும் கனடா உருவாக்கப்படும்\nஞாயிறு டிசம்பர் 06, 2015\nபுதிய லிபரல் அரசாங்கத்தின் கீழ் நாடு புத்திசாலித்தனமாகவும் கரிசனையுடனும் செயற்படும் என கனேடிய நாடாளுமன்றத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் உறுதிஅளிக்கப்பட்டுள்ளது.\nமத்திய தர வர்க்கத்தினருக்கான வரிக் குறைப்பு மற்றும் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுதல் உள்ளிட்ட 42 ஆவது நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலை ஆ��ுநர் நாயகம் டேவிட் ஜோன்சன் தயாரித்துள்ளார்.\nபிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவின் தலைமைத்துவத்தின் கீழ் பழங்குடியின மக்களுடனும் சிறந்த உறவுகள் பேணப்படும் என அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.\nஉரிமைக்கள் மற்றும் மதிப்பளித்தலை அடிப்படையாக கொண்டு இந்த உறவுகள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்ஒருபோதும் இல்லாத வகையில் புத்திசாதுரியமாகவும் கரிசனையுடனும் செயற்படுவதன் ஊடாக கனடா எதிர்காலத்தில் சிறந்த எதிர்காலத்தை கொண்டிருக்கும் என ஜோன்சன் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுதல்நிலை நாடுகளின் சிறுவருக்கான கல்வியை மேம்படுத்துவதாக உறுதி அளித்துள்ள ஆளுநர், கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் வெவ்வேறான அரசியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறும் ஜோன்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகாக்கிச் சட்டைக்குள் ஒரு கருணை உள்ளம்\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nமொத்தக் கேரளமும் அபர்ணா லாவகுமாரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கையாம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nபுத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள்\nஇந்தியத் தமிழர்கள் அதிகமுள்ள தீவில் தஞ்சமடையும் இலங்கைத் தமிழர்கள்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை எந்த பரிசீலணையுமின்றி நாடுகடத்தும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%B0/", "date_download": "2019-10-15T06:51:46Z", "digest": "sha1:NZXYABSZPVFMAR4EGQDL26CK7Z3GBLTI", "length": 8070, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியாவின் முதல் மோனோ ரயில் நாளை மும்பையில் தொடக்கம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவின் முதல் மோனோ ரயில் நாளை மும்பையில் தொடக்கம்\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஇந்தியாவில் முதன்முதலாக மோனோ ரயில் நாளை முதல் இயங்க இருக்கின்றது. நாளை மும்பையில் நடக்க உள்ள ஒரு விழாவில் முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவுகான் இந்த மாபெரும் திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.\nமொத்தம் நான்கே பெட்டிகள் கொண்ட இந்த ரயில் மும்பை நகரில் 15 நிமிடங்களுக்கு ஒரு முரை இயக்கப்படும் என்று ரயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nநாளை திறப்புவிழா நிகழ்ச்சிக்கு பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். ஞாயிறு முதல் மும்பை நகரில் மோனோ ரயில் இயக்கப்படும். இந்த திட்டம் பின்னர் படிப்படியாக நாட்டின் முக்கிய நகரங்களிலும் விரிவுபடுத்தப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.\nகடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மும்பையில் புதிய வசதிகளுடன் கூடிய விமானநிலையம் திறக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கிட்டு மக்கள் நல திட்டங்கள் மிக வேகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nபீட்சா இந்தி ரீமேக்கில் பார்வதி ஓமனக்குட்டன்\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இரு���ருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/218240/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:01:37Z", "digest": "sha1:CBILQ52DMFOLQQD3E7ESDSAVBI476LZG", "length": 8618, "nlines": 171, "source_domain": "www.hirunews.lk", "title": "தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த பெண் பலி! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த பெண் பலி\nதனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த காரணத்தால் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.\n36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nபிரதேச செயலக பணியாளரான இவர் குடும்பத் தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையிலேயே , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் ஒட்டுச் சுட்டான் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றத்திற்கு இல்லை ..\nKhao Yai National Park சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி.....\nதாய்லாந்தின் காவ் யாய் Khao Yai National...\nவடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள...\n8 இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..\nகலிபோர்னியாவில் சுமார் 8 இலட்சம்...\nஅமெரிக்காவுக்கு உதவி வழங்கிய மருத்துவர் மேன்முறையீடு ..\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா...\nபிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பு அமர்வு..\n400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு\nதிறைசேரி உண்டியல்கள் நேற்றைய தினம் ஏலமிடப்பட்டுள்ளன..\nதிறைசேரி முறிகள், ஏலங்களின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி..\n2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி\nகொழும்பு ப���்குச் சந்தை நிலவரம்\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nபெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில்....இன்று மாலை முதல்\nபொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..\nகோட்டாபயவிற்கு நடந்தது என்ன - சிங்கப்பூரில் சிகிச்சை....\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்த சஜித்த பிரேமதாச\nதேநீர் பிரியர்களுக்கான அதிர்ச்சி செய்தி - கம்பளையில் சம்பவம்\nஇந்திய அணி 140 ஓட்டங்கள்\nதசுன் ஷானக்க தெரிவித்துள்ள விடயம்..\nமுழுமையான தொடரையும் கைப்பற்றியது இலங்கை..\nஇலங்கை அணி 147 ஓட்டங்கள்..\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nவிஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..\nகமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்..\nசனி மதியம் ‘புரியாத புதிர்’....\nபிக்பாஸ் வரலாற்றில் விம்மி அழுத பார்வையாளர்கள்.. காரணம் தர்ஷன் என்ற ஒருவனே..\nஇணையத்தில் கசிந்த பிகில் டீசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/55169-the-supreme-court-will-hear-the-petition-of-the-tamil-nadu-government-on-the-meghadad-dam-issue-next-week.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T06:39:36Z", "digest": "sha1:24HCEWLHIKWDBESDPNLRTCFH47K7OWME", "length": 10105, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேகதாது அணை விவகாரம் - தமிழக அரசு மனு அடுத்த வாரம் விசாரணை | The Supreme Court will hear the petition of the Tamil Nadu Government on the Meghadad dam issue next week.", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nமேகதாது அணை விவகாரம் - தமிழக அரசு மனு அடுத்த வாரம் விசாரணை\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனுவை அடுத்த வாரம் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடக அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்த���ு.\nஅணை கட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கிறோம், அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. இதைத்தொடர்ந்து மேகதாது அணை தொடர்பான செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது.\nஅணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.\nகர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் அணைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்நிலையில், தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி வழக்கின் அவசரம் கருதி உடனே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றது. மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனுவை அடுத்த வாரம் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.\nஇறந்த பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் குழந்தை பிரசவிக்க முடியும்..\nஎம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான தீர்க்கப்படாத குற்ற வழக்குகள் எண்ணிக்கை 4 ஆயிரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டிற்கு பின்புறம் தம்பதி கொன்று புதைப்பு: போலீசார் விசாரணையில் சிக்கிய இருவர்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“���ொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறந்த பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் குழந்தை பிரசவிக்க முடியும்..\nஎம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான தீர்க்கப்படாத குற்ற வழக்குகள் எண்ணிக்கை 4 ஆயிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/02/41-50.html", "date_download": "2019-10-15T07:32:00Z", "digest": "sha1:4T4G3TIHQ2LATK4DREZG6KHTXAXLQB2Q", "length": 25801, "nlines": 262, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 – 50)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 – 50)\nமவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ\n41) சூரது புஸ்ஸிலத் – தெளிவு\nஅரபு மொழியில் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடம் இருந்து அனுப்பபட்ட இந்த அல்குர்ஆனில் அறிவுடையோருக்கு பல்வேறு படிப்பினைகள் இருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான்.\nஅளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது.\nஅரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.(41:2,3)\nஉங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக நிச்சயமாக அவன்(யாவற்றையும்) செவியேற்பவன் நன்கறிபவன்.(41:36)\n42) சூரதுஸ் ஷுரா – கலந்தாலோசனை\nஅல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தவர்கள் அவனிலே முழுமையாக சார்ந்திருப்பதுடன் பெரும் பாவங்களை, மானக்கேடானவற்றையும் விட்டும் தம்மை காத்துக்கொள்வர், மேலும் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று, அவனை தொழுது, தமக்குள்ளே கலந்தாலோசித்துக் கொள்வர் என்கின்றான்.\nஅவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொ���ுதும் மன்னிப்பார்கள்.\nஇன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக்கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். (42:37,38)\n43) சூரதுஸ் ஸுக்ருஃப் – அலங்காரம்\nஉலக மாயைகளை பற்றி இந்த அத்தியாயத்தின் 32ம் வசனம் தொடக்கம் சொல்லிக் காட்டுகின்றான். நிராகரிப்போருக்கு இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்களையும்சுட்டிக்காட்டுகின்றான்.\nதங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால்இ இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம். (43:35)\nபயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள். (43:67)\n44) சூரதுத் துஹான் – புகை\nநாளை மறுமையின் அமளிதுமளிகளைப் பற்றி விபரக்கும் இந்த அத்தியாயத்தின் 9 வது வசனம் தொடக்கம் மறுமை நம்பிக்கையில் சந்தேகப்பட்டவர்களாக அவர்கள்விளையாடிக் கொண்டிருப்பர் என எல்லாம் வல்ல அல்லாஹ் எடுத்தியம்புகின்றான்.\nஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.\n(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; 'இது நோவினை செய்யும் வேதனையாகும்.'\n நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்' (எனக் கூறுவர்). (44:10-12)\n45) சூரதுல் ஜாஸியா – முழந்தாள் இடல்\nநாளை மறுமையில் நிகழும் ஒரு மோசமான நிலையை அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் 28ம் வசனத்தில் விபரிக்கின்றான்.\n(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள்(உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள். (45:28)\n46) சூரதுல் அஹ்காப் – மணல் குன்றுகள்\nஆத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பட்ட ஹுத் (அலை) அவர்கள் மணல் குன்றுகளில் இருந்து அந்த சமுதாயத்தை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து நேர்வழியின் பால் அழைத்ததைஅல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 21ம் வசனத்தில் சொல்லிக் காட்டுகின்றான்.\nமேலும் 'ஆது' (சமூகத்��ாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் – (அவர்)தம் சமூகத்தாரை, 'அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் – நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான்பயப்படுகிறேன்' என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே) நீர் நினைவு கூர்வீராக. (46:21)\nநபியவர்களை பற்றி 2வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்…\nஎவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது – இது அவர்களுடைய இறைவினிடமிருந்து (வந்து)ள்ளஉண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடை நிலையையும் சீராக்குகின்றான். (47:2)\nமேலும் இந்த நபியை பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்பதை இந்த அத்தியாயத்தின் இருதியில் குறிப்பிடுகின்றான்.\n நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (47:33)\n48) சூரதுல் பத்ஹ் – வெற்றி\nநபியவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் நீண்ட நாள் ஆசையாக இருந்த அல்லாஹ்வின் முதலாவது ஆலயம் அமைந்திருக்கும் மக்கா வெற்றி தொடர்பான நன்மாறாயத்தைஅல்லாஹ் இந்த அத்தியாயத்தின் முதலாம் வசனத்தில் எடுத்தியம்புகின்றான்.\n) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்.\nஉமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில்நடத்துவதற்காகவும். (48:1,2)\n49) சூரதுல் ஹுஜ்ராத் – அறைகள்\nஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய பல்வேறு பண்புகள் தொடர்பான செய்திகளை அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நபியவர்களின்அறைகளுக்கு பின்னால் இருந்து சப்தமிட்டு அழைக்கின்ற நடைமுறையை அல்லாஹ் கண்டிக்கின்றான். மேலும் நபியவர்களின் சாப்தத்தை விட உயர்ந்த சப்தத்தில் பேசுவதற்கும்தடை விதிக்கின்றான்.மற்றவர்களை பரிகாசம் செய்தல், குறை கூறுதல், பட்டப் பெயர் கொண்டு அழைத்தல், தவறான எண்ணம் கொள்ளுதல், குறைகளை துருவித் துருவிவிசாரித்தல், புறம் பேசுதல் என பல்வேறு பாவங்களை இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டு அவற்றை விட்டும் ஒரு முஸ்லிம் தவிர்திருக்க வேண்டும் என அல்லாஹ்வழிகாட்டுகின்றான்.\n) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே\nகாப்ஃ என்ற அரபு எழுத்துடன் அல்குர்ஆன் மீது சத்தியம் செய்து இந்த அத்தியாயத்தை ஆரம்பித்து இதில் உலக வாழ்க்கை, மரணம், மறுமை என மனித வாழ்கையின் எல்லாபாகங்களையும் சுட்டிக்காட்டுகின்றான். மனிதனது செயல்கள் பதியப்படுவது தொடர்பாகவும் குறிப்பிடுகின்றான்.\n(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-\nகண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (50: 17,18)\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப...\nஅல்லாஹ்வின் மீதே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 ...\nவீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா\nளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்\nமார்க்கத்தின் பெயரால் எல்லை கடந்த பெண்களும் அழைப்ப...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (61 ...\nமூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பா���்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=122557", "date_download": "2019-10-15T06:26:23Z", "digest": "sha1:ULWKIPTRQHTPDXMR37FPAWS3UI6AHELB", "length": 16719, "nlines": 55, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - 15 people killed in bomb blast, இலங்கையில் மீண்டும் பயங்கரம்: குண்டு வெடிப்பில் 15 பேர் பலி", "raw_content": "\nஇலங்கையில் மீண்டும் பயங்கரம்: குண்டு வெடிப்பில் 15 பேர் பலி\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nபோலீசாருடன் நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கொலை, ஏராளமான வெடிமருந்துகள், ஆயுதங்கள், கொடிகள் பறிமுதல்\nகொழும்பு: இலங்கையில் இன்று அதிகாலை குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகினர். மேலும், போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமான வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் நாடு முழுவதும் தொடர் பீதி நிலவுகிறது.இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையை சிஐடி போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.\nஇந்நிலையில், நேற்றிரவு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில், கல்முனை அடுத்த சாய்ந்தமருது பகுதியில் போலீசார் சில வீடுகளை ேசாதனை செய்த போது, பாதுகாப்பு படை போலீசார் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், இருதரப்புக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. விடிய விடிய நடந்த துப்பாக்கிச் சண்டையில், சாய்ந்தமருது பகுதியிலிருந்து தற்கொலை படையைச் சேர்ந்த 4 பேரின் சடலங்களை போலீசார் இன்று அதிகாலை கைப்பற்றினர். அதிரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல், உள்ளே இருந்த தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் பொதுமக்களில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nஇதேபோல், அப்பகுதியைச் சுற்றியிருந்த மற்றொரு குடியிருப்புகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 15 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து, பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் சுமித் அட்டப்பட்டு கூறுகையில், ‘‘நள்ளிரவில் சாய்ந்தமருது சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாத கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 15 பேர் பலியாகி உள்ளனர். வீட்டில் குண்டும் வெடித்தது. இதில், போலீசாரால் சந்தேகப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் அடங்குவர். நேற்றிரவு 7 மணி முதல் இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த எவரும் உயிரிழக்கவில்லை’’ என்றார்.ஆனால், இந்த குண்டு வெடிப்பில், 3 ஆண்கள், 6 பெண்கள், 3 குழந்தைகள் என, 15 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக நேற்றிரவு 7 மணி முதல் 20 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். கடந்த 24 மணி நேர சோதனைகளில் மேலும் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாய்ந்தமருது பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிலர், கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபோலீசாரின் தொடர் ரெய்டில், பெருமளவில் ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் வேதிப்பொருட்கள், வயர்கள், ஐஎஸ் ஆதரவு கொடிகள், வெடிகுண்டு தாக்குதலுக்கு தயாராக உள்ள தீவிரவாதிகள் எடுக்கும் சபதங்கள் ஆகியவை வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஒரு லட்சம் பால்ரஸ் குண்டுகள், 170 டெட்டனேட்டர் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவைகள் அனைத்தும் குண்டு வெடித்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. இவை, சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடு ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 4 மணி வரை இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு இருந்தது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, சவலக்கடை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் மட்டும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇலங்கையில் இதுவரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடிப்பு, வெடிகுண்டு கைப்பற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 3 குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக அந்நாட்டின் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்பு படையினரின் அடுத்தடுத்த சோதனையால், நாடு முழுவதும் பரபரப்பு நிலவி உள்ளது.இதுகுறித்து, இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே கூறுகையில், ‘‘கொடூர தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க தவறியதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருகிறேன். நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேவாலயங்களை மறுசீரமைப்பு செய்ய உறுதி ஏற்கிறேன். சர்வதேச நாடுகளின் உதவியுடன் தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்றார்.\nசீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு\nமாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து இந்தியா-சீனாவில் அடுத்தாண்டு 70 நிகழ்ச்சி\nஐக்கிய நாட்டு பொதுசபையில் காரசார பேச்சு: தீவிரவாதிகளுக்கு பென்ஷன் தரும் ஒரே நாடு பாக்... இம்ரான் கான் பேச்சுக்கு இந்திய பெண் அதிகாரி பதிலடி\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போர்: அமெரிக்காவால் 70 ஆயிரம் பாகிஸ்தானியரை இழந்தோம்...இம்ரான் கானின் ஒப்புதல் வாக்குமூலத்தால் பரபரப்பு\nஹூஸ்டனில் இருந்து இன்று காலை நியூயார்க் விரைவு: இன்றிரவு ஐ.நா-வில் மோடி உரை... நேற்றிரவு ‘கோபேக்’ கோஷத்துடன் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: தீவிரவாதத்தின் மையப்புள்ளி பாக்.: மத்திய வெளியுறவு செயலர் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் மந்திர பந்து வீச்சாளர் மரணம்\nதீவிரவாதத்தை ராஜதந்திர கருவியாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது: ரஷ்யாவில் ஜெய்சங்கர் பேச்சு\nஅமேசான் காட்டு தீ போல் பற்றி எரிகிறது ஜி-7 மாநாட்டில் அதிபர்களின் மனைவிகளால் ரகளை: கனடா பிரதமருக்கு ‘ஏர் கிஸ்’ கொடுத்தார் டிரம்ப் மனைவி\n80 லட்சம் காஷ்மீர் மக்களை காப்பாற்ற எதற்கும் தயாராக இருக்கிறோம்: பாக். பிரதமர் இம்ரான்கான் ஆவேசம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/drone.html", "date_download": "2019-10-15T06:33:55Z", "digest": "sha1:DCG2AA56HNEZWVTW46WDYLBCK7OFNXMR", "length": 8909, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் Drone கெமராக்களை பறக்க விட தடை", "raw_content": "\nஇலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் Drone கெமராக்களை பறக்க விட தடை\nஇலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கெமராக்களை பற��்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளாது.\nநேற்று இரவு முதல் மீன அறிவிக்கும் வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட��டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் Drone கெமராக்களை பறக்க விட தடை\nஇலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் Drone கெமராக்களை பறக்க விட தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/05/mahesh_20.html", "date_download": "2019-10-15T07:16:11Z", "digest": "sha1:IZVRCBO7QNI4P2JLMMOSE7NNQUZCOZ4H", "length": 8722, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்", "raw_content": "\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nநாளை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவ தளபதி மஹேஸ் சேனநாயக்க பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுப்படைகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளததனால் எவ்வித அச்சமும் இன்றி பாடசாலைக்கு அனுப்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்க���ற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: பெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nபெற்றோர்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/field-sales-executive-colombo-2-colombo/promote", "date_download": "2019-10-15T08:24:56Z", "digest": "sha1:R2AVBJY365G2N7DCOICX4WW6JABVCFWZ", "length": 4341, "nlines": 88, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nஊக்குவிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட விளம்பரம்\nகொழும்பு , இலங்கையில் வேலைக...\nடாப் அட் 0 நாட்களுக்கு\nடெய்லி பம்ப் அப் 0 நாட்களுக்கு\n0 நாட்கள் வரை URGENT\n0 நாட்கள் வரை Spotlight\nஉங்கள் விளம்பரம் வித்தியாசமானதாக தென்படச் செய்யுங்கள்\nபிரச்சார திட்டமொன்றை செயற்படுத்தி, உங்கள் விளம்பரத்துக்கு 10 மடங்கு அதிகளவு பதில்களை பெறுங்கள்\nஒன்று அல்லது மேற்பட்ட தெரிவுகளை தெரிவு செய்யுங்கள்\nஉங்கள் விளம்பரத்தை மேலே தென்படச் செய்து 10 மடங்கு அதிகளவு பார்வையை பெறுங்கள்\nதினசரி புதிய ஆரம்பத்துடன் 5 மடங்கு அதிகளவு பார்வையை பெறவும்\nஊக்குவிப்பு பயன்படுத்தியுள்ள விளம்பரம் ஒரு பிரகாசமான சிவப்பு குறியீட்டினூடாக ஏனைய விளம்பரங்களில் இருந்து வேறுபடுத்தி காட்சியளிக்கும்.\nஉங்கள் விளம்பரத்தை ப்ரீமியம் பகுதியில் தென்படச் செய்து விற்பனையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/suspense-revealed-lottery-martin-house-pqzg1f", "date_download": "2019-10-15T06:40:09Z", "digest": "sha1:DOMIA2C2ZATV4DNZ7NJKBRKXPZSRTLUK", "length": 11297, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மார்ட்டினின் பங்களாவில் ரகசிய அறை!! வாயை பிளக்க வைக்கும் பண்டல் பண்டலாக பணம்...தங்க குவியல்!!", "raw_content": "\nமார்ட்டினின் பங்களாவில் ரகசிய அறை வாயை பிளக்க வைக்கும் பண்டல் பண்டலாக பணம்...தங்க குவியல்\nமார்ட்டினுககு சொந்தமான வீட்டில் கடந்த 5 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறையினர், அவரது வீட்டில் யாரும் கண்டறிய முடியாத வகையில் கட்டப்பட்ட ரகசிய அறையைக் கண்டுபிடித்துள்ளனர்.\nகோவையைச் சேர்ந்தவர் லாட்டரி தொழிலில் பிரபலமானவர் மார்ட்டின். இவர் நாடு முழுவதும் லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மார்ட்டினுக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 70 இடங்களில் வருமான வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். அதிபர் மார்ட்டினுக்குத் தொடர்புடைய கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும், கொல்கத்தாவில் 18 இடங்களிலும் மற்றும் மும்பை, சிலிகுரி, கவுகாத்தி, ஹைதராபாத், ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் லாட்டரி இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.\nகோவையில் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள அவரது இல்லத்திலும், அதன் அருகிலேயே உள்ள அவருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிலும் போலீஸார் சோதனை நடத்தியதில் மார்ட்டினின் வீட்டில் ஒரு பக்கம் சிறிய ஏணிப்படிகள் போன்ற அமைப்பு இருந்த நிலையில், சுவரைத் தட்டிப் பார்த்த வருமானவரித்துறை அதிகாரி, சந்தேகத்தின்பேரில், அந்த சுவரை உடைத்தபோது, அதன் பின் ரகசிய அறை இருப்பதும் தெரிய வந்தது.\nஅந்த ரகசிய அறைக்குள் நுழைந்த வருமான வரித்துறையினருக்கு கார்த்திருந்தது அதிர்ச்சி, அங்கு பண்டல் பண்டலாக அடுக்கி வைத்திருந்த பணத்தைப் பார்த்து அதிர்ந்து போயினர். 500, 200 ரூபாய் கட்டுகள் என ரூ.8.25 கோடி பணம் இருந்தது. இதில், 5 கோடி பணத்துக்கு ஆவணங்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.\nஇதுவரை 595 கோடி ருபாய் வரி ஏய்ப்பு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆடம்பர பங்களாவில் உள்ள ரகசிய அறையில் ரூ.8.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இதில் 5.8 கோடி கணக்கில் வராத பணம��� என்று தெரிவித்து உள்ளது. மேலும் கைப்பற்றியதில், தங்கம் மற்றும் வைர நகைகளின் மதிப்பு ரூ.24.57 கோடி என்றும் தெரிவித்து உள்ளது. தங்கம் மற்றும் வைர நகைகள் கணக்கில் காட்டப்படாத ரூ.1,214 கோடி சொத்து ஆவணங்கள், முதலீடுகள், செலவின விவரங்களை வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளனர்.\nஇது ஒருபுறம் இருக்க, மார்ட்டினின் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேஷியர் பழனி என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nநீட் பயிற்சி மையங்களில் செம மோசடி கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்த வருமான வரித்துறை \nஇந்த நெட்டிசென்கல்லாம் மோடியின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள் ….. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர் \nஇடைத்தேர்தலில் பேனர் இல்லாத பிரச்சாரம்... சுப ஸ்ரீ இழப்பிற்கு பின்.. நடக்கும் உருப்படியான மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/interview-of-dutee-chands-mother-prua0a", "date_download": "2019-10-15T07:03:09Z", "digest": "sha1:KTQMHLV5FDRLELPSCXEOX36PYFOZBUVT", "length": 10910, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘தாய் மகளுக்குக் கட்டத்துடிக்கும் தாலி’...வீராங்கனை டூட்டி சந்த் சர்ச்சையில் திடீர் ட்விஸ்ட்...", "raw_content": "\n‘தாய் மகளுக்குக் கட்டத்துடிக்கும் தாலி’...வீராங்கனை டூட்டி சந்த் சர்ச்சையில் திடீர் ட்விஸ்ட்...\nதான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தடகள வீராங்கனை டூட்டி சந்த் தெரிவித்த கருத்துக்கு அவரது தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nதான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தடகள வீராங்கனை டூட்டி சந்த் தெரிவித்த கருத்துக்கு அவரது தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஒடிசாவை சேர்ந்தவர் 23 வயதானவர் டுட்டீ சந்த். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று 2 வெள்ளிப்பதக்கங்களை இந்தியாவிற்கு வென்று தந்தார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலின விவகாரத்தில் சிக்கினார். அவரிடம் ஆண்தன்மைக்குரிய ஹார்மோன் அதிகமாக இருப்பதாக கூறி தடகள போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு அவர் மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகாவும், தனக்கான துணையை தேடி கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தனது சொந்தக்கார பெண் தான், அவர் மீது அதிகம் ஈர்ப்பு உள்ளதால் எதிர்காலத்தில் அவருடன் இணைந்து வாழ விரும்புகிறேன்’ என்றும் அதிர்ச்சி அளித்திருந்தார்.\nஇந்நிலையில் டுட்டீ சந்தின் தாயார் அக்கோஜி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “எனது மகள் திருமணம் செய்து கொள்ள நினைப்பது யாரை தெரியுமா அந்த பெண் எனது மருமகளின் பெண், என்னுடைய பேத்தி. எனக்கு பேத்தி என்றால் டுட்டீக்கு மகள் போன்றவள். ஒரு மகளை தாய் திருமணம் செய்து கொள்வதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா\nநான் எனது மகளிடம் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னதற்கு நீதிமன்றம் உத்தரவு என்னிடம் இருக்கிறது என்கிறார். அவர்கள் இப்போது எங்கு இருக்கீறார்கள் என்று தெரியாது. ஆனால் டுட்டீ இதை எல்லாம் மறந்துவிட்டு விளையாட்டில் முழு கவனம் செலுத்த வேண்டும்.ஒரு பெண் மற்றொ��ு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது இந்த சமூகத்திற்கும்,சட்டத்தின் முன் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ப்படும். ஆனால் நாங்கள் கிராமத்துவாசிகள் எங்களால் இதுப்போன்ற செயல்களை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nவன்னியர் சமுதாயத்துக்கு திமுக என்ன செய்தது.. மீண்டும் பட்டியலிட்டு அடுக்கிய மு.க. ஸ்டாலின்\nமனநோயாளி... கோமாளி.... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வெளுத்து வாங்கிய கே.எஸ். அழகிரி\n ஒரே நாளில் 3 சினிமா 120 கோடி வசூல் பண்ணியிருக்கு தெரியுமா…மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:12:01Z", "digest": "sha1:GBPUKBI437QTLEAIYUBH4GIDXQFEVY5L", "length": 10653, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நினைவு தினம்: Latest நினைவு தினம் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா... சினிமா ரசிகர்களின் நீங்காத நினைவுகள்\nசென்னை: கவர்ச்சி நடிகைக்கு போஸ்டர் அடித்து பிறந்தநாள் கொண்டாடுவதும் நினைவு தினம் அனுசரிப்பதும் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும். சில்க் ஸ்மிதாவை இ...\n“என் பேராசை நிறைவேறவில்லையே”... மன வேதனையின் உச்சத்தில் நமீதா\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது பேராசை நிறைவேறவில்லையே என நடிகை நமீதா உருக்கமாகத் தெரிவித்துள்ளா...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன்\n-கானா பிரபா திரையிசையில், கிராமிய கீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத்...\n'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு\nசென்னை: மனோரமா ஆச்சியின் முதலாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1937ம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்த மனோரமா மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்க...\nஉருகும் பொன்மேனி.. மனசெல்லாம் இவர் இன்னும் அழகு ராணி.. மறக்க முடியாத சில்க்\nசென்னை: சில்க் ஸ்மிதா இந்த பெயர் தமிழக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டது. எழுபதுகளில் திரையுலக வாழ்க்கையை தொடங்கி 16 ஆண்டுகாலம் தனத...\nநடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் 15வது நினைவு தினம்.. சிம்ம குரலோன் பற்றி ஒரு சிறப்பு பதிவு\nசென்னை: 'நடிகர் திலகம்', 'நவரசத் திலகம்', 'சிம்மக்குரல் கணேசன்', 'பத்மஸ்ரீ கணேசன்' என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நடிகர் சிவாஜி கணேசனின் 15வது நினைவு...\nதமிழ் சினிமாவின் முதல் 'சூப்பர் ஸ்டார்'...தியாகராஜ பாகவதரின் 56வது நினைவு தினம் இன்று\nசென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதரின் 56 வது நினைவு தினம் இன்று. 1910 ம் ஆண்டு மார்ச் மாதம...\nநடிகர் திலகத்திற்கு ஒரு நினைவாஞ்சலி\nசென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 14 வது நினைவு தினம் இன்று, நடிப்பில் சிவாஜியைப் போல வரவேண்டும் என்று நேற்று கோடம்பாக்கத்தில் கால் வைத்...\nகானக் குரல் வேந்தன் மலேசியா வாசுதேவன்\nசென்னை:கானக் குரல் வேந்தன் மலேசியா வாசுதேவன் அவர்களது நினைவு தினம் இன்று.அவரைப் பற்றிய ஒரு சி��ு குறிப்பு உங்களுக்காக... 10000க்குஅதிகமான திரைப்பாடல்கள...\nபுரூஸ் லீக்கு நினைவு தினம்... காஞ்சிபுரத்தில் போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்\nகுங்ஃபூ தற்காப்புக் கலை வீரரும் உலகையே வியக்க வைத்த நடிகருமான புரூஸ் லீயின் 40 வது நினைவு தினத்தை போஸ்டர் ஒட்டி அனுசரித்துள்ளனர் காஞ்சிபுரம் வாசிக...\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:33:03Z", "digest": "sha1:3H6MFXHUML6TTX33KSWQAKFQVJCGADHE", "length": 2671, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சொல்லியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசொல்லியல் (lexicology) என்பது சொற்கள் பற்றிய ஆய்வு தொடர்பான, மொழியியலின் ஒரு பிரிவு ஆகும். இது சொற்களுக்கும், சொற் தொகுதி முழுமைக்கும் இடையிலான தொடர்புகளையும் (பொருள் குறித்த) ஆய்வு செய்கிறது. சொல்லியலுக்குத் தொடர்புடைய இன்னொரு துறை lexicography ஆகும். இத்துறை, சொற் தொகுப்புக்கள் அல்லது அகரமுதலிகள் உருவாக்குவது தொடர்பானது. lexicography சொல்லியலின் செயல்முறைப் பகுதி என்றும் சொல்லப்படுவது உண்டு. இது செயல்முறை சார்ந்த ஒரு துறையேயானாலும், இதற்கெனத் தனியான கோட்பாடுகளும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T08:09:07Z", "digest": "sha1:BFLXOBGVVRRWJG6OOZM5T7OQIAQA5OKO", "length": 16566, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "இர்பான் பதான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 27 அக்டோபர் 1984 (1984-10-27) (அகவை 34)\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை இடதுகை வேகப்பந்து வீச்சு, மித வேகப் பந்து வீச்சு\nமுதற்தேர்வு (cap 248) டிசம்பர் 12, 2003: எ ஆத்திரேலியா\nகடைசித் தேர்வு ஏப்ரல் 3, 2008: எ தென்னாப்பிரிக்கா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 153) சனவரி 9, 2004: எ ஆத்திரேலியா\nகடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 8, 2009: எ இலங்கை\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 31.57 22.80 31.01 22.53\nஅதிகூடிய ஓட்டங்கள் 102 83 111* 83\nவீழ்த்தல்கள் 100 152 301 220\nபந்துவீச்சு சராசரி 32.26 29.90 28.99 28.67\nஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 7 1 14 1\nஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 2 n/a 3 n/a\nசிறந்த பந்துவீச்சு 7/59 5/27 7/35 5/27\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 8/– 18/– 26/– 27/–\nடிசம்பர் 5, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஇர்பான் கான் பதான் (Irfan Khan Pathan ( pronunciation; பிறப்பு: 27 அக்டோபர் 1984) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். 2003- 2004 ஆண்டில் நடைபெற்ற பார்டர்- சுனில் காவஸ்கர் கோப்பைக்கான போட்டியில் அறிமுகம் ஆனார். ஏப்ரல் 2008 இல் இவர் கடைசியாக தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[1]\nதுவக்கத்தில் இவர் துயல்பந்து வீசல் மற்றும் விரைவு வீச்சு போன்றவற்றால் அறியப்பட்டார். இவர் வசீம் அக்ரம் போன்றே பந்து வீசுகிறார் என்ற ஒப்பீடு இருந்தது. 2006 ஆம் ஆண்டில் கராச்சியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் அறிமுகம் ஆனார். முதல்போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக் இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். பின் இவரின் நிலையில்லாத விளையாட்டுத் திறனால் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின் 2007 ஐசிசி உலக இருபது20 தொடரில் இவர் இந்திய அணியில் இடம் பிடித்தார்.\nஇர்பான் பதான், வினோத் காம்ப்ளி மற்றும் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இந்தியாஸ் லாஸ்ட் பாய்ஸ் என சசி தரூர் குறிப்பிடுகிறார்.[2]\n2004 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவரை ஆண்டின் சிறந்த வீரராக அறிவித்தது. மேலும் 2004 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரை இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தார். ஊடகங்களால் இவர் இதியத் துடுப்பாட்ட அணியின் புளூ ஐய்ட் பாய் எனப் புகழப்பட்டார்.[3] 2004 ஆம் ஆண்டின் இறுதியில் வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடரின் இரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 18 இலக்குகள் எடுத்தார். ஆனால் 2005 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து சரியான திறனை வெளிப்படுத்தத் தவறினார்.\n2005 ஆம் ஆண்டில் கிறெக் சப்பல் இந்தி��த் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆன பின்பு பதானின் திறமையைக் கண்டறிந்தார்.[4] அதன் பின் பந்து வீச்சு மற்றும் துடுப்பாடுவது என இரண்டிலும் கவனம் செலுத்தி சகலத் துறையினராக ஆனார். டிசம்பர் 10,2005 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக புது தில்லியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 93 ஓட்டங்கள் எடுத்தார்.[4] கிறெக் சப்பலின் தலைமையின் கீழ் சகலத் துறையராக சிறப்பாக செயல்பட்டார். மேலும் எதிரணியின் முக்கிய வீரர்களின் இலக்கினைக் கைப்பற்றினார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சகலத் துறையினருக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடமும், தேர்வுத் துடுப்பாட்ட பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் ஐந்து இடத்திற்குள்ளும் இடம்பிடித்தார். இதனால் துடுப்பாட்ட விமர்சகர்கள் இவரை இந்திய அணியின் முன்னாள் தலைவர் (துடுப்பாட்டம்) மற்றும் பந்து வீச்சாளர் கபில்தேவ் உடன் ஒப்பிட்டனர்.[4]\nஇர்பான் பதான் அக்டோபர் 27, 1984 இல் வடோதராவில், குஜராத், இந்தியா பிறந்தார். இவர் குஜராத்திலுள்ள பஷ்தூன் மக்கள் மரபைச் சார்ந்தவர். இவர் வடோதராவில் வறுமையான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு யூசுப் பதான் எனும் மூத்த சகோதரர் உள்ளார். இவரும் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார்.\nஇவர் சவூதி அரேபியாவிலுள்ள ஜித்தாவைப் பூர்வீகமாகக் கொண்ட சஃபா பெயிக் என்பவரை பெப்ரவரி 4, 2016 இல் மக்காவில் திருமணம் செய்தார்.[5][6] சஃபா , மிர்சா ஃபரூக் பெயிக்கின் மகள் ஆவார். இந்தத் தம்பதிக்கு இம்ரான் கான் பதான் எனும் மகன் உள்ளார்.\n↑ \"Shashi Tharoor\". Cricinfo. மூல முகவரியிலிருந்து 14 November 2012 அன்று பரணிடப்பட்டது.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2019, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/307", "date_download": "2019-10-15T06:09:42Z", "digest": "sha1:IDFEOJAQU55NVAZSCRZVHZTPHEMRFJXC", "length": 7220, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/307 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகப்பல்கள் இருந்தன : ரூ. 54; கோடி செலவா யிற்று. அடுத்த திட்டத்தில் 1965-66-க்குள் 14, 20,000 டன் கப்பல்கள் வேண்டுமென்றும், இவைகளில் 10, 80,000 டன் கப்பல்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வும், 3,40,000 டன் கப்பல்கள் இந்தியக் கரையோர வர்த்தகத்திற்கு உதவவும் தீர்மானிக்கப் பெற்றிருக் கிறது. இதற்கு ரூ. 55 கோடி செலவாகும். கப்பல் போக்குவரத்து அபிவிருத்தி நிதியிலிருந்து ரூ. 4 கோடியும், கப்பல் கம்பெனிகளே முதலீடு செய்யும் ரூ. 7 கோடியும் இதற்குப் பயன்படும். நமது தேவைக்கும், கப்பல்களை நாம் பெருக்கி வரும் வேகத்திற்கும் வெகு தூரம் இருக்கின்றது. ஆயினும் இந்தியா இத்துறையில் முன்னேற்றப் பாதை யில் முனைந்துள்ளது என்பதுதான் மகிழ்ச்சிக்குரிய விஷயம். எண்ணெய் ஏற்றிவரக்கூடிய 'டாங்கர்’ என்ற கப்பல் நம்மிடம் ஒன்றுதான் உள்ளது. உலோ கங்கள், தானியங்கள், இரசாயன உரங்கள் முதலிய வற்றைச் சுமந்து செல்லக்கூடிய டிராம்ப்' வகைக் கப்பல்கள் நமக்கு ஏராளமாகத் தேவை. ஜப்பான், ருமேனியா, லெக்கோஸ்லோவேகியா முதலிய நாடு களுக்குக் கனிகளிலிருந்து எடுத்த இரும்பு அனுப்பு வதற்கு அரசாங்கம் ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றது. இரண்டு, மூன்று ஆண்டுகளில் நமது ஏற்றுமதி ஆண் டுக்கு 100 லட்சம் டன்னுக்கு வரக்கூடும். ஆயினும் நம்மிடம் போதுமான கப்பல்களில்லை. கப்பல்களும், விமானங்களும் க ைடத் தெரு க் களி ல் கிடைக்க மாட்டா. பிற நாடுகளிலும் முன்னதாகச் செய்து விற்பனைக்குத் தயாராக வைத்திருக்க மாட்டார்கள். இவ்விஷயத்தில் நம் நாடு படிப்படியாகவே முன்னேற வேண்டியிருக்கின்றது. 29 7\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tamil-nadu-weatherman-states-that-tamil-nadu-and-kerala-would-get-heavy-rain/54348/", "date_download": "2019-10-15T06:20:21Z", "digest": "sha1:5PSVPFZM4YH2X4K4H7CVO76AARWTMW2Z", "length": 10196, "nlines": 109, "source_domain": "www.cinereporters.com", "title": "விட்டு விட்டு பெய்த மழை இனி கொட்டு கொட்டுனு கொட்டும்... வெதர்மேன் ரெயின் அப்டேட்!! - Cinereporters Tamil", "raw_content": "\nவிட்டு விட்டு பெய்த மழை இனி கொட்டு கொட்டுனு கொட்டும்… வெதர்மேன் ரெயின் அப்டேட்\nவிட்���ு விட்டு பெய்த மழை இனி கொட்டு கொட்டுனு கொட்டும்… வெதர்மேன் ரெயின் அப்டேட்\nதமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழக வானிலை நிலவரம் குறித்து பதிவிட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் வெப்ப சலனம் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஆனால்,வரும் நாட்களில் மழையின் அளவு படிப்படியாக உயரும் என கூறியுள்ளார். தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யுமாம்.\nபல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமாம். 15 மணி நேரத்திற்கு பின்னர், சென்னையின் வடக்கே நெல்லூர் அருகே படிப்படியாக மேகக் கூட்டங்கள் உருவாகி சென்னையில் பரவலாக லேசான சாரல் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துளார்.\nஇறுதியாக கேரளா மற்றும் தமிழகத்தின் மலைப் பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளில் இன்று முதல் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு என்று பதிவிட்டுள்ளார்.\nராபர்ட் கூறுவது பொய்.. எனக்கும் அவருக்கு இடையே… மனம் திறக்கும் வனிதா\nஜியோவுக்கு ஆப்படித்த வோடபோன் – ஐடியா ஏர்டெல், பிஎஸ்என்எல் நிலை என்ன\nசினிமா செய்திகள்3 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திர��ந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74664", "date_download": "2019-10-15T07:31:04Z", "digest": "sha1:UDIXYNZRFGLGKUDBXPH6PR35RUYBBD4G", "length": 10617, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபோர்டு ஃபவுண்டேஷனும் அமெரிக்காவும்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 85 »\nஉங்கள் வாய்க்கு சர்க்கரைதான் போடவேண்டும், இந்தப் பதிவில் இப்படி குறிப்பிட்டு இருந்தீர்கள்.\n“இப்போது ஃபோர்டு ஃபவுண்டேஷன் மேல் நடவடிக்கை எடுக்காமலிருக்க முடியாத அளவுக்கு தேசியப்பாதுகாப்பு கட்டாயங்கள் உள்ளன. ஆனால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பாரதிய ஜனதாவாலும் முடியாது. அதன் வலை அத்தகையது.”\nஇதன் எதிரொலியாக இன்று NDTV இல் வந்த செய்தி.\nபார்ப்போம் மோதி அரசு என்ன செய்கிறது என்று.\nகொஞ்சம் அரசியல் தெரிந்து, கொஞ்சம் சீனியர் டெல்லி இதழாளர்களிடம் பழக்கமும் இருந்தால் ஒன்று தெரியும், மோதி அல்ல அவருக்கும் மேலே எவரும் வந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்துவிடமுடியாது என்று. இந்திய அரசு என்பது உண்மையில் பல்வேறு அதிகாரசக்திகளின் ஒரு சமரசப்புள்ளி. அந்தச் சமரசத்தை வெற்றிகரமாகச் செய்பவர் யானைமேல் ஏறிக்கொள��கிறார். பலவிசைகள் இருந்தாலும் முக்கியமான மூன்று விசைகள் ஐரோப்பிய- அமெரிக்க முதலீடு, உள்ளூர் பெருமுதலாளிகள்- இப்போது கனிம அகழ்வாளர்கள், இந்தியாவின் வணிக இடைத்தரகர்கள். இவர்கள்தான் நிதிகொடுத்து அரசை உருவாக்குகிறார்கள். அது காங்கிரஸோ பிஜெபியோ எதுவானாலும். ஆகவே அவர்களை எந்த அரசும் பகைக்க முடியாது. போக அவர்கள் அனுமதிக்கும் ஓர் எல்லை உண்டு அதுவரைக்கும் போகலாம். அவ்வளவுதான்\nTags: ஃபோர்டு ஃபவுண்டேஷனும் அமெரிக்காவும்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 7\nதி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், த��லைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/04093336/1249290/melmalayanur-angalamman-temple-oonjal-urchavam.vpf", "date_download": "2019-10-15T07:42:40Z", "digest": "sha1:ZERDAY5JFRJGXVZBO4TFJYPOFKQ6FEDJ", "length": 17705, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் || melmalayanur angalamman temple oonjal urchavam", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nஆனி மாத அமாவாசையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nஆனி மாத அமாவாசையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காளம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்காளம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.\nஇதையடுத்து உற்சவ அங்காளம்மனுக்கு காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11.30 மணிக்கு பம்பை மேளதாளம் முழங்க உற்சவ அம்மன் வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தார்.\nஅதன் பிறகு அங்கிருந்த ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் பூசாரிகள் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். அம்மன் ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் நள்ளிரவு 12.15 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதோடு, ஊஞ்சல் உற்சவம் நிறைவுபெற்���து. இதில் மாவட்ட நீதிபதி ஆனந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஅமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொறுப்பு) ஜோதி, அறங்காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமே‌‌ஷ், கணேசன், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர்கள் அன்பழகன், சுரே‌‌ஷ், சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜன் ஆகியோர் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nமேல்மலையனூர் | அங்காளம்மன் கோவில் | ஊஞ்சல் உற்சவம்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்\nஆடி அமாவாசை- மேல்மலையனூரில் இன்று இரவு ஊஞ்சல் உற்சவம்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/111410-dmk-workers-celebrated-with-crackers-in-arivalayam", "date_download": "2019-10-15T07:30:16Z", "digest": "sha1:TQJOXXJG5XC3ADQJ6GX63H4IQAVCKLHO", "length": 6032, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "2 ஜி தீர்ப்பு - வெடி சத்தத்தில் அதிர்ந்த அண்ணா அறிவாலயம் | DMK workers celebrated with crackers in Arivalayam", "raw_content": "\n2 ஜி தீர்ப்பு - வெடி சத்தத்தில் அதிர்ந்த அண்ணா அறிவாலயம்\n2 ஜி தீர்ப்பு - வெடி சத்தத்தில் அதிர்ந்த அண்ணா அறிவாலயம்\n2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டதை அடுத்து, தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருந்த அக்கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அறிவாலயத்தில் நேரலையாக வழக்குத் தீர்ப்பு விவரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தி.மு.கவினர் தயாராக வைத்திருந்த பட்டாசுச் சரத்தைப் பற்றவைத்து பெரும் கொண்டாட்டத்துடன் வெடித்து மகிழ்ந்தனர்.\nதகவல் அறிந்த சென்னை தி.மு.கவினர் வரிசையாக அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர். வீட்டில் இருந்தபடியே தீர்ப்பு விவரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முற்பகல் 11.25 மணிக்கு அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த தி.மு.கவினர் வழக்கத்துக்கு மாறாக, அவரை வரவேற்றும் பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர். தி.மு.கவின் தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலினைப் பாராட்டி அவர்கள் முழக்கமிட்டனர்.\nமுன்னாள் ���மைச்சர்கள் எ.வ.வேலு, தி.மு.கவின் துணைப்பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஸ்டாலினை உற்சாகத்தோடு வரவேற்றனர். அங்குள்ளவர்களுக்கு ஸ்டாலின் இனிப்பு வழங்கினார். பட்டாசு சத்தத்தால் அண்ணா அறிவாலயம் அதிர்ந்து போனது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/policies/133576-postal-cover-in-remembrance-of-kumbakonam", "date_download": "2019-10-15T06:02:54Z", "digest": "sha1:KC7CZL554HHZRLFIHL7MV5I3LGPYLGIM", "length": 8064, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "கண்காட்சியில் கும்பகோணத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வெளியிடப்பட்ட அஞ்சல் உறை! | Postal cover in remembrance of kumbakonam", "raw_content": "\nகண்காட்சியில் கும்பகோணத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வெளியிடப்பட்ட அஞ்சல் உறை\nகண்காட்சியில் கும்பகோணத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வெளியிடப்பட்ட அஞ்சல் உறை\nஅஞ்சல் துறை சார்பில் திருச்சி மத்திய மண்டல அளவிலான `குடந்தை பெக்ஸ் 2018' என்ற தலைப்பிலான தபால் தலை கண்காட்சி கும்பகோணத்தில் நடக்கிறது. இதில் கும்பகோணத்துக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் கணிதமேதை சீனிவாச ராமானுஜர், நாச்சியார்கோயில் கல்கருடசேவை, அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோயில் மற்றும் படங்கள் அச்சிடப்பட்ட சிறப்பு தபால் கவரை அஞ்சல் துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.\nகோயில் நகரமான கும்பகோணத்தில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் திருச்சி மத்திய மண்டல அளவிலான தபால் தலை கண்காட்சி `குடந்தை பெக்ஸ் - 2018' என்கிற தலைப்பில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை தொடங்கிய இந்தக் கண்காட்சி வரும் 11-ம் தேதி வரை நடக்கிறது. மகாமக குளத்தின் தெற்கு கரையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் காலை 10 மணி தொடங்கி இரவு 8 மணி வரை நடக்கிறது இந்தக் கண்காட்சி. இதில் அஞ்சல் துறைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பல அரிய வகையிலான தபால் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் கண்காட்சி நிகழ்ச்சியில் கும்பகோணத்துக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் கணிதமேதை சீனிவாச ராமானுஜர் சிலை போட்டோ மற்றும் அவரை பெருமைப்படுத்தும் வகையிலும், நாச்சியார்கோயில் கல்கருடசேவை, அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோயில் கோபுரங்கள் மற்றும் சாமி போட்டோவுடன் அச்சிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையை தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறைத் தலைவர் சம்பத் வெளியிட்டார். அதை சாஸ்த்ரா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நரசிம்மன் மற்றும் அய்யாவாடி கோயில் அர்ச்சகர் சங்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதில் அஞ்சல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டதோடு கும்பகோணத்தின் சிறப்புகள் குறித்தும் அஞ்சல் துறையின் வளர்ச்சி மற்றும் பெருமைகள் குறித்தும் பேசினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/02/nyabagcom_26.html", "date_download": "2019-10-15T07:41:47Z", "digest": "sha1:I6LRBZCFZOGV2VPUAH57IMYT4SQ6UIGY", "length": 12273, "nlines": 53, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "உங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com! | தமிழ் கணணி", "raw_content": "\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\nஉங்களது மின் கட்டணம், அலைப்பேசி கட்டணம் போன்றவற்றை சரியான தினத்தில் செலுத்தாமல் மறந்த அனுபவம் உண்டா அல்லது நண்பர்களின் பிறந்தநாள் போன்ற முக்கிய நிகழ்வுகளை மறந்துவிட்டு அவர்களிடம் அசடு வழிந்த சம்பவங்கள் உங்களக்கு நேர்ந்தது உண்டா அல்லது நண்பர்களின் பிறந்தநாள் போன்ற முக்கிய நிகழ்வுகளை மறந்துவிட்டு அவர்களிடம் அசடு வழிந்த சம்பவங்கள் உங்களக்கு நேர்ந்தது உண்டா கண்டிப்பாக நம்மில் பலருக்கு இது போன்ற அனுபவங்கள் நிகழ்ந்து இருக்கும். நமது அன்றாட வேலை சுமைகளால் பல விசயங்களை நினைவில் வைத்துகொள்வது சற்று சிரமமான விசயமாகத்தான் இருக்கிறது. சில நேரம் நாம் இது போன்ற தகவல்களை நமது அலைபேசியிலோ அல்லது சிறிய தாளிலோ குறித்து வைத்து கொள்வோம். அப்படி இருந்தும் நாம் தகவல்களை மறந்து விடுவோம். இதை எல்லாம் கருத்தில் கொண்டு நமது அனைத்து தகவல்களையும் நமக்கு எளிதாக நினைவுப்படுத்த உதவுகிறது \"Vheeds\" நிறுவனத்தின் \"Nyabag\" என்ற ஆன்லைன் மென்பொருள்.\n\"Nyabag\" - ஞாபகம் என்பதின் சுருக்கத்தை தனது பெயராகவும், தமிழ் எழுத்தான \"ந\"'���ை தனது லோகோவாக கொண்டுள்ள இந்த மென்பொருள் நமது அன்றாட வேலைகளையும், நம் வாழ்கையின் முக்கியமான நிகழ்வுகளையும் சரியான நேரத்தில் நமது அலைப்பேசி மூலமாகவோ அல்லது மெயில் மூலமாகவோ நமக்கு நினைவு படுத்துகிறது. இந்த மென்பொருள் ஆன்லைன் என்பதால் எந்த இடத்தில் இருந்தும் நமது உலாவி மூலம் இதை சுலபமாக பயன்படுத்தமுடியும்.\nநாம் இந்த மென்பொருளில் உறுப்பினராக நமது மெயில் முகவரியும் நமக்கேற்ற பாஸ்வோர்ட் ஆகியவற்றை கொடுத்து நிமிடத்திற்குள் நமது செயல்களை இதில் பதிவேற்ற தொடங்கி விடலாம்.\nஇதில் நமது வேலைகளை நமக்கு எந்த தினத்தில் நினைவுப்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு, அது ஒரு முறை நடக்க போகும் நிகழ்வா அல்லது வாரம் ஒருமுறையா அல்லது மாதம் ஒருமுறையா என்று கூறிவிட்டால் போதும், அந்த நிகழ்வை நமது அலைபேசியிலும், மெயிலிலும் நினைவு படுத்துகிறது இந்த மென்பொருள். உதாரணமாக உங்களது நண்பரின் பிறந்தநாள் என்றால் அவரது பிறந்தநாள் தேதியை கொடுத்துவிட்டு, வருடம் ஒரு முறை நடக்கும் நிகழ்வு என்றும் கொடுத்துவிட்டால் போதும் வருடா வருடம் உங்கள் நண்பரின் பிறந்தநாளை உங்களக்கு நினைவுப்படுத்தும் \"Nyabag\". இந்த மென்பொருளின் மற்றும் ஒரு சிறப்பம்சம் இதில் உள்ள நாட்குறிப்பு. நமது அன்றாட தினங்கள் எப்படி இருந்தது என்று நாம் எழுதிவைத்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் நமது தினத்தை பொருத்து smiley'களை வைத்துக்கொள்ளலாம்.\nஇந்த மென்பொருள் தற்போது பீட்டா அளவில் உள்ளதால் இன்னும் பல சிறப்பம்சங்கள் இதில் வர வாய்ப்புள்ளது.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக�� காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-10-15T07:07:13Z", "digest": "sha1:GIMQRF3EW7YWXYI35O6S2SHLKVUEPQUG", "length": 12456, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கல்வாத்; 2 மாணவர்களை நிர்வாணம் ஆக்குவதா? | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nகல்வாத்; 2 மாணவர்களை நிர்வாணம் ஆக்குவதா\nகோத்தாபாரு, ஜூன் 8 – கல்வாத்திற்கு எதிரான சமய இலாகாவின் சோதனை நடவடிக்கையின் போது இரண்டு மாணவர்களை நிர்வாணப்படுத்தி, படம் பிடித்ததோடு, வீடியோவிலும் பதிவு செய்ததாக கூறப்படுவதை கிளந்தான் சமயத்துறை (ஜாஹிய்க்) மறுத்துள்ளது.\nமாணவர்களை நிர்வாணப்படுத்திய படம் எடுத்ததாக கூறப்படும் சம்பவம், தொடர்பிலான எந்தவொரு சோதனை நடவடிக்கையும் தங்களுடைய பதிவில் இல்லை. அவ்வாறு செய்து எங்களது பணி நடைமுறை விதிகளுக்கு எதிரானது என்று சமய இலாகாவின் தலைவர் டத்தோ முகம்மட் ரஹிம் ஜூஸோ கூறினார்.\nஅப்படிப்பட்ட படங்களோ, வீடியோக்களோ சம்பந்தப்பட்டவர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடும் வழக்கம் எதுவும் இல்லை என்றார் அவர்.\nசில படங்கள் மற்றும் வீடியோக்கள் இத்தகைய நடவடிக்கையின் போது எடுக்கப்படுமானால், அது நீதிமன்ற விசாரணைக்கான ஆவணத்திற்காக மட்டும்தான் என்று அவர் சொன்னார். விதிமுறைகளை அதிகாரிகள் மீறுவார்களேயானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னர்.\nகல்வாத் சோதனை நடவடிக்கையின் போது ஒரு மாணவன் மற்றும் மாணவியை கட்டாயமாக நிர்வாணப்படுத்தி அதிகாரிகள் வீடியோ எடுத்துள்ளனர்.\nசம்பந்தப்பட்ட மாணவி தன்னுடைய அந்தரங்கங்களை மறைக்க முயற்சித்த போதும் அதற்கு அனுமதிக்காமல் இவர்கள் தடுந்துள்ளனர். இந்த வீடியோ பின்னர் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு நாள் என்பது 25 மணி நேரமாக அதிகரிக்க போகிறது\nவறுமை வாட்டினாலும், கல்விக்காக வாடக்கூடாது\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமாற்று திறனாளிகளுக்கு அரசுப் பணிகள் ; இன்னும் அதிகரிக்க கோரிக்கை\nஅடிப் மரண விசாரணை: சாட்சிகளின் வாக்குமூலம் தேவையில்லை- நீதிமன்றம்\n12 சிறுமியிடம் பாலியல் வல்லுறவு ; சுப்பிரமணியம் மீது 9 குற்றச்சாட்டுகள் \nஅஸ்லான் ஷா ஹாக்கி இறுதியாட்டம்: தென்கொரியாவிடம் இந்தியா தோல்வி\nஇலங்கை அதிபர் வேட்பாளர் நாமல் ராஜபக்சேவா\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறி���்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/06/23-year-old-girl-married-13-year-old-boy.html", "date_download": "2019-10-15T07:36:01Z", "digest": "sha1:VD2UK5EL6QM3IRZTMIK3XWCC54KDEQZS", "length": 6446, "nlines": 86, "source_domain": "www.ethanthi.com", "title": "13 வயது சிறுவனை திருமணம் செய்த 23 வயது பெண் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / strange / 13 வயது சிறுவனை திருமணம் செய்த 23 வயது பெண் \n13 வயது சிறுவனை திருமணம் செய்த 23 வயது பெண் \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nஆந்திராவில் 13 வயது சிறுவனை 23 வயது பெண் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ள வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கவுதாலம் தாலுகா அருகே உள்ள உப்பரஹால் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇந்த கிராமத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். கர்நாடக மாநிலம் சனிக்கனூரை சேர்ந்த அய்யம்மாள் (23) என்பவர் இந்த சிறுவனின் உறவினர் ஆவார். இதனால் இருவரும் ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வந்து உள்ளனர்.\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க \nஅப்போது அவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இல்லாமல் காதல் மலர்ந்தது. இதன் காரணமாக மைனரான சிறுவனுக்கும், மேஜரான அந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்ட இந்த காதல் உறவு பெற்றோர்களு க்குத் தெரிய வந்தது.\nபின்னர் ஒரு வழியாக பெற்றோர்கள் சம்மதித்து சிறுவனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி கிராமத்தில் திருமணத்தை நடத்தினார்கள். இந்த சம்பவம் சமூகவலை தளங்களில் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநீரழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள் (Complications) \nஇந்த திருமணத்தை செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறை வாகி விட்டனர்.\n13 வயது சிறுவனை திருமணம் செய்த 23 வயது பெண் \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/Cancer.html?start=15", "date_download": "2019-10-15T06:08:42Z", "digest": "sha1:HBZLV4GZEZ37JUQOPWLKHOFSERHKQ2I2", "length": 7600, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Cancer", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nநடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிப்பு\nநியூயார்க் (04 ஜூலை 2018): பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோய் பாதிப்பால் அவதியுற்று வருவதாக அவரது ட்விட்டர் பதிவி தெரிவித்துள்ளார்.\nஐந்து வீடுகளில் ஒருவருக்கு கேன்சர் - ஸ்டெர்லைட் பயங்கரம்\nதமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையே உலுக்கிய சம்பவம் கடந்த வார தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.\nநான் விரைவில் இறந்து போவேன் - பிக்பாஸ் நடிகர் பரபரப்பு தகவல்\nமும்பை (05 ஏப் 2018): புற்று நோய் பாதிக்கப் பட்டுள்ள நடிகர் கேஆர்கே என்கிற கமால் ஆர் கான் விரைவில் இறந்து போவேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 4 / 4\nரஜினியின் திடீர் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nவன்னியர்கள் மீது திடீர் பாசம் ஏன் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்க…\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கின் சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அரசு\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nதஞ்சை அரசு மருத்துவமனையில் 995 குழந்தைகள் மரணம்\nதக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை\nசிரித்தே பல பேரை காலி செய்த பெண்\nதமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த சர்ச்…\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nரஜினியின் திடீர் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநம்ம நாட்டை காப்பாற்ற எழுமிச்சை பழம் மட்டுமே போதுமே\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/21004-thirumavalavan-leads-again.html", "date_download": "2019-10-15T06:10:38Z", "digest": "sha1:XKXI6W4GH3HBVOLONFLHZLEG36LAASGU", "length": 8661, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "திருமாவளவன் மீண்டும் முன்னிலை!", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nசிதம்பரம் (23 மே 2019): சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் முன்னிலை பெற்று வருகிறார்.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தெர்தல் வாக்கு எண்ணிக்கை காலையில் 8 மணியில் இருந்து நடந்து வருகிறது.இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார்.\nகாலையிலிருந்தே அதிமுக வேட்பாளருக்கும் திருமாவளவனுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. திருமாவளவன் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் சற்று முன் வந்த தகவல் படி திருமாவளவன் முன்னிலை பெற்று வருகிறார்.\n« பிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து அழிகிறதா தேமுதிக\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா காந்தி தேர்வு\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அதிரடி திருப்…\nகுப்பைகளே இல்லாத கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மோடி\nதஞ்சை அரசு மருத்துவமனையில் 995 குழந்தைகள் மரணம்\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nசட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பதறவைக்…\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கின் சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அரசு\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு…\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள…\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவ…\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/03/101-114.html", "date_download": "2019-10-15T07:16:31Z", "digest": "sha1:GF4OXOHXH6BPFJWX73RR6GULCNCJOZBY", "length": 36894, "nlines": 333, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101 -114)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101 -114)\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101 -114)\nமவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ\n101) சூரதுல் காரிஆ – திடுக்கிடும் செய்தி\nமறுமையின் அவலங்கள் தொடர்பாக இந்த அத்தியாயம் பேசுகின்றது. பொதுவாக மக்காவில் இறங்கிய அத்தியாயங்கள் மறுமையை நினைவூட்டுவதை அவதானிக்கலாம். காரணம் மக்காவாசிகள் மறுமையை பொய்பித்துக் கொண்டிருந்தனர்.\nதிடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது\nஅந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.\nமேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.\nஎனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-\nஅவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.\nஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-\nஅவன் தங்குமிடம் 'ஹாவியா' தான்.\nஇன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது\nஅது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.(101:3-11)\n102) சூரதுத் தகாஸுர் -அதிகம் தேடுதல்\nநீங்கள் மண்ணறைகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசை உங்களை பராக்காக்கிவிட்டது என்று அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மனிதனின் பேராசை தொடர்பாக சுட்டிக்காட்டுகின்றான். ஆனால் இதன் விளைவை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நரகத்தை பார்க்கும் போது உறுதியான அறிவாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இந்த உலகில் உங்களுக்கு வழங்கப்பட்ட அருட் கொடைகள் தொடர்பாக கேட்கப்படுவீர்கள் என்று இந்த அத்தியாயத்தை முடிக்கின்றான்.\nநிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.\nபின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.\nபின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (102:6-8)\n103) சூரதுல் அஸ்ர் – காலம்\nகாலத்தின் மீது சத்தியம் செய்து மனித குலமே நஷ்டத்தில் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். இந்த மிகப் பெரும் நஷ்டத்தில் இருந்து எம்மை காத்துக் கொள்வதற்கான வழிகளையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.\nநிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.\nஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு\nஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து,\nசத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து,\nமேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ\nஅவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)\n104) சூரதுல் ஹுமஸா – புறம்பேசுதல்\nஉலக வாழ்க்கை தான் நிறந்தரமானது என நினைத்துக் கொண்டு, செல்வத்தை சேகரிப்பதிலும் சக மனிதனின் குறைகளை தேடுவதிலும் காலத்தை கலித்துக் கொண்டு இருக்கும் மக்களை பற்றி இந்த அத்தியாயம் பேசுகின்றது. நாளை மறுமையில் அப்படிப்பட்டவர்களுக்கு உள்ள கடுமையான வேதனையையும் இறைவன் எமக்கு ஞாபகப்படுத்துகின்றான்.\nகுறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.\nபொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.\nநிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.\nஅப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.\nஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது\nஅது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.\nஅது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.\nநிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.\nநீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). (104:1-9)\n105) சூரதுல் பீல் – யானை\nபுனித கஃபாவை அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஸன்ஆவில் இருந்து பெரும் யானைப்படையுடன் வந்த ஆப்றஹா மன்னனையும் அவன் படையையும் எவ்வாறு அழித்து உலக மக்களுக்கே ஒரு பெரும் படிப்பினையாக்கினான் என்ற வரலாறு இவ்வத்தியாத்தில் கூறப்படுகின்றது.\n) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா\nஅவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா\nமேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.\nசுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.\nஅதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:1-5)\n106) சூரதுல் குறைஷ் – குறைஷிகள்\nமக்கத்துக் குறைஷிகளுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை ஞாபகப்படுத்தி நீங்கள் இந்த கஃபாவின் இறைவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனை மாத்திரமே வணங்க வேண்டும் என்ற கட்டளையை பிரப்பிக்கின்றான்.\nமாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக,\nஇவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.\n���வனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். (106:1-4)\n107) சூரதுல் மாஊன் – அற்ப பொரு\nநாளை மறுமையை பொய்ப்பித்துக் கொண்டிருக்கும் மக்களின் சில பண்புகளை அல்லாஹ் இவ்வத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். மக்கத்துக் குறைஷிகளும் மறுமையை பொய்ப்பித்தமையினால் அவர்களிடமும் இப்பண்புகள் காணப்பட்டன.\nஅவன் தான் அநாதைகளை விரட்டுகிறான்.\nமேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.\nஇன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.\nஅவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக (வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.\nஅவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.\nமேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். (107:2-7)\n108) சூரதுல் கவ்ஸர் -நீர்த்தடாகம்\nநபி (ஸல்) அவர்களுக்கு நாளை மறுமையில் வழங்கப்பட இருக்கும் கவ்ஸ்ர் நீர்த்தடாகத்தை பற்றி பேசும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வை மாத்திரம் தொழுது குர்பானி எனும் வணக்கத்தையும் அவனுக்காக மட்டுமே செய்வீராக என்று கட்டளை இடுக்கின்றான்.\n) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.\nஎனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.\nநிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். (108:1-3)\n109) சூரதுல் காபிரூன் – நிராகரிப்பாளர்கள்\nஏகத்துவத்திற்கும் இணைவைப்பிற்கும் இடையில் உள்ள மிகப் பெரிய வேறுபாட்டை உரத்துச் சொல்லும் இவ்வத்தியாயம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களோடு பல வருடங்களாக பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவக் கொள்கையை ஆணித்தரமாக எடுத்து வைத்தமை உலகறிந்த விடயமாகும். இருதியில் உங்களுடன் எந்த விதமான பரஸ்பர உடண்படிக்கைக்கும் நான் தயாரில்லை. உங்களுக்கு உங்களது மார்க்கம், எனக்கு எனது மார்க்கம் என்று மிகத் தெளிவாக அவர்களிடம் கூறிவிடும் படி எல்லாம் வல்ல அல்லாஹ் கட்டைளியிடுகின்றான்.\n) நீர் சொல்வீராக: 'காஃபிர்களே\nநீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.\nஇன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.\nஅன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கு��வனல்லன்.\nமேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.\nஉங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.' (109:1-6)\n110) சூரதுன் நஸ்ர் – உதவி\nஹிஜ்ரி 8ஆம் ஆண்டு மக்கமா நகரை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின் சாரை சாரையாக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்த அந்த மாபெரும் நிகழ்வை படம் பிடித்துக் காட்டும் இந்த அத்தியாயத்தின் இருதியில் வெற்றி கிடைக்கும் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் விளக்குகின்றான்.\nஅல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,\nமேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,\nஉம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக. மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் 'தவ்பாவை' (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். (110:1-3)\n111) சூரதுல் மஸத் – ஈச்சம் கயிறு\nதப்பத் -நாசமடைந்து விட்டான், அல் லஹப் – தீச்சுவாலை என்று இவ்வத்தியாயம் பல பெயர்களில் அழைக்கப்படும். நபியவர்களின் தந்தையின் சகோதர்களில் ஒருவனான அபூலஹப் இஸ்லாத்திற்கும், நபியவர்களுக்கும் பல்வேறு வகையில் கொடுமைகளை செய்து கொண்டிருந்தான். நபியவர்கள் ஸபா மலையில் ஏறி ஏகத்துவத்தை பகிரங்கப்படுத்திய போது தனது இரு கைகளால் மண்ணை வாரி இறைத்து நபியவர்களுக்கு சாபமிட்டான். அவன் நாசமாகட்டும் அவன் மணைவியும் நாசமாகட்டும் என்று அல்லாஹ் அவனது குடும்பத்திற்கே கெடுதி உண்டாகும் என்று இவ்வத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.\nஅபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.\nஅவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.\nவிரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.\nவிறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,\nஅவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). (111:1-5)\n112) சூரதுல் இஹ்லாஸ் – உளத்தூய்மை\nகடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளை பட்டியலிடும் இந்த அத்தியாயம் குறைஷிகள் நபியவர்களிடம் உனது இறைவனை எமக்கு விளங்கப்படுத்து என்று கேட்ட சந்தர்ப்பத்தில் இறக்கப்பட்டது. இந்த பண்புகளை உடையவரே உண்மையான இறைவனாக இருக்க முடியும். உலகில் உள்ள எந்தப் போளிக் கடவு���்களும் இதில் தோல்வி அடைந்துவிடுவர் என்பது உறுதியானதாகும்.\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.\nஅவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.\nஅன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)\n113) சூரதுல் பலக் – அதிகாலை\nஅதிகாலைப் பொழுது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுலகில் உள்ள படைப்பினங்களின் தீங்கை விட்டும் நாம் எல்லா வல்ல இறைவனிடம் பாதுகாவல் தேட வேண்டியதன் அவசியத்தை இவ்வத்தியாயம் உணர்த்துகின்றது. இரவில் ஏற்படும் தீமைகள், சூனியக்கரர்களால், பொறாமைக்காரனினால் ஏற்படும் தீமைகளில் இருந்து பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்கு வழிகாட்டுகின்றான்.\n) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.\nஅவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்\nஇருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-\nஇன்னும்இ முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,\nபொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). (113:1-5)\n114) சூரதுன் நாஸ் – மனிதர்கள்\nமனித சமுதாயத்தவர்களின் கெடுதியை விட்டும் பாதுகாப்பு தேடுமாறு முன்னைய அத்தியாயத்தில் பணித்த அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் மனித குலத்தின் எதிரியாகிய ஷெய்த்தானின் மிக மோசமான தீங்காகிய பதுங்கியிருந்து நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காண்பிக்கக் கூடிய மிக கொடூரமான சதிவலையில் விழுந்துவிடாமல் இருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுமாறு ஏவுகின்றான். மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை ஏற்படுத்துவதன் மூலம் மேற்படி காரியத்தை இப்லீஸும் அவனின் சகாக்களும் செய்வதாக சொல்லும் இறைவன் இப்படிப்பட்ட பயங்கரமானர்கள் மனித, ஜின் ஆகிய இரு இனத்திலும் இருப்பதாக குறிப்பிடுகின்றான். மனித சமுதாயத்தின் உண்மையான எதிரியை எப்போது இனம் கண்டு கொள்கின்றோமோ அப்போது எமக்கு ஈருலகிலும் வெற்றி நிச்சயம்.\n) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.\n(அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன்.\nபதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).\nஅவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.\n(இத்தகை���ோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.(114:1-6)\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் அதி உன்னத நன்மைகள்...\nசுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்\nலவங்கப்பட்டை - ஆஹா... அதிசயம்\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101...\nஇரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்..\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\nசுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nகுர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nஒரு இணையத்தளம் நம்பகமானதா என்பதை அறிந்துகொள்வது எப...\nபணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2015/10/blog-post_52.html", "date_download": "2019-10-15T06:08:04Z", "digest": "sha1:RHWF6DKBGRDOI7GS5JVRHY7W66POIIWB", "length": 45347, "nlines": 209, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: சூரியனார்கோயில்", "raw_content": "\n”ஒரு முனிவருக்கு லெப்பரஸி வந்துடுமே.... யாரது” சங்கீதாவின் சீரியஸ் கேள்வி.\n“ஏதோ பசி, கோபம், ஆசை வந்துடுமே..ங்கிறா மாதிரி தொழு நோய் வந்துடுமேன்னா.. புரியலையே... ஏன் கேட்கிறே\n“ஏய்... அது காவலர் இல்லே... காலவர்.... சூரியனார் கோயில்... அவரைத்தானே கேட்டே...”\n“ம்.... அது என்ன கத\nபத்து நிமிஷம் சொன்னதை இருபது நிமிஷம் எழுதினேன்.\nவிந்தியமலைச்சாரல். அடர் மரங்கள். சலசலக்கும் காட்டாற்று அருவிகள். முனிவர்களின் பெரிய வரிசை வாசுகி போல நீண்டிருந்தது. ஜடாமுடியுடன் நின்றிருந்த முனிபுங்கவர்களின் வரிசையின் தலையில் காலவர் அமர்ந்திருந்தார். தவ சிரேஷ்டர். முக்காலமும் உணர்ந்தவர்.\n“உம்.. உமக்கு கைலாய வாஸம் இன்னும் ஓரிரு வருடங்களில் சித்திக்கும்....”\n“நீர் இன்னமும் கொஞ்ச காலம் கழித்து தென் திசை பயணிப்பீர்....”\n“உமக்கு ஈஸ்வர தரிசனம் உண்டு....”\nஇப்படியாக தன்னைச் சந்தித்த முனிவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தை காட்டிக்கொண்டிருந்தார். ஒரு நாள் நதிக்கரையில் நீராடி ஆசிரமத்திற்கு வரும் வழியில் ஒரு இளந்துறவி அவரைச் சந்தித்தார்.\n“இவ்வையகத்திலுள்ளோர்க்கு வருங்கால பலன் சொல்லும் காலவரே.. எனக்கு சொல்லமுடியுமா\nகண்ணை மூடினார். அத்துறவியின் எதிர்காலத்தை ஞானதிருஷ்டியால் துழாவினார். ஊஹும். ஒன்றும் புலப்படவில்லை. இரண்டு மூன்று முறை தவ வலிமையைச் செலவழித்துத் தேடினார். இல்லை. ஊஹும். அறியமுடியவில்லை.\n என்னால் எதையும் கணிக்க முடியவில்லையே\nஎதிரில் புகைதோன்றி மறைந்த இடத்தில் துறவி போய் தேவன் உருவில் ஒருவர் தகதகவென்று நின்றார்.\n“நான் காலதேவன். காலவரே.. நீரும் உன் எதிர்காலத்தைக் கணித்துக் கொள்ளும்... உபயோகமாக இருக்கும்....” என்று ஒரு துப்பு தந்து மாயமானார்.\nஆசிரமத்தை அடைந்ததும் காலவர் தீவிரமாகச் சிந்தித்தார். கண்களை மூடி காலத்தின் கண்ணாடியில் நோக்கினார். அதில் முற்பிறவியில் ஒரு நண்டின் கால்களை முறித்துத் தின்று கொண்டிருந்தார். அந்த பாபத்தினால் இந்த ஜென்மத்தில் தனக்கு தொழுநோய் வரும் என்றறிந்தார். வருமுன் அதிலிருந்து காத்துக்கொள்ள வேண்டுமே என்று பரபரத்தார்.\nபஞ்சாக்னி வளர்த்தார். அதன் நடுவில் நின்று கொண்டு நவக்கிரஹங்களைத் துதித்து தவமியற்ற ஆரம்பித்தார். நாட்கள் செல்லச் செல்ல தபோவலிமையால் நவக்கிரஹ மண்டலங்கள் கொதித்துப்போயின. நவநாயகர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டு ஆலோசித்தனர். பூவுலகில் காலவர் இயற்றும் யாகமும் தவமுமே தங்களைத் பொசுக்குகின்றன என்று அறிந்துகொண்டு ஒரு அணியாகப் புறப்பட்டு காலவரின் முன்னே தோன்றினார்கள்.\n” சூரியபகவான் சூடாக விசாரித்தார்.\n எனக்கு இந்த ஜென்மத்தில் தொழுநோய் பீடிக்கும் என்கிற சாபம் இருக்கிறது. என்னை அதிலிருந்து காத்து ரட்சிக்கவேண்டும் எம்பொருமானே\nசூரியன், சந்திரன் அக்னி வாயு என்று நவநாயகர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கண்களால் சம்மதம் பரிமாறிக்கொண்டனர். இறுதியாக சூரியன் “உம்மை தொழுநோய் பீடிக்காமல் இருக்கும்... கவலை வேண்டாம்..” என்று வரம் தந்து மறைந்தனர்.\nசத்தியலோகம். பிரம்மன் சபை. நவநாயகர்களும் கை கட்டி நின்றிருந்தார்கள். அக்னியே கருகும்படி பிரம்மன் கோபாக்கினியில் திளைத்தார். இந்திராதி தேவர்கள் குழுமியிருந்தனர்.\n“நீங்கள் என் ஆளுகையில் இருக்கிறீர்கள். என்னைக் கேட்காமல் எப்படி காலவருக்கு வரம் தந்தீர்கள். வினைப்பயனை அனைவரும் அனுபவத்தே தீர வேண்டும். அதைக் கருத்தில் கொள்ளாமல் காலவருக்கு தொழுநோயிலிருந்து விடுதலை தந்தீர்கள். ஆகையால்.. உங்கள் ஒன்பது பேரையும் தொழுநோய் தொற்றக் கடவது...” என்று கடும் சாபமிட்டார்.\nநவநாயகர்கள் நடுங்கினார்கள். பிரம்மன் சாபத்திலிருந்து தப்பிப்பது எங்கனம் என்று சபையின் ஒரு தூணருகே சவட்டமாக நின்று பேசினார்கள். கடைசியில் “ப்ரபோ.. தாங்களே சரணம்...” என்று ஒன்பது பேரும் அவரது காலடியில் சரணாகதி அடைந்தார்கள். பிரம்மன் மனம் குளிர்ந்தார்.\n“கொடுத்த சாபத்தை திரும்பப் பெறுவது இயலாத காரியம். இதற்கு பரிகாரம் சொல்கிறேன்.\" என்றார் பிரம்மதேவர்.\nஒன்பது கிரக நாயகர்களும் பவ்யமாக நின்றார்கள். பிரம்மன் தொடர்ந்தார்..\n”பரதக்கண்டத்தில் தெக்ஷிண பாரதத்திலிருக்கும் தமிழ்நாட்டின் காவிரி வடகரையில் அமைந்த அர்க்கவனத்தை அடையுங்கள். அந்த வெள்ளெருக்கங்காட்டில் எழுபத்தெட்டு நாட்கள் தவம்புரியுங்கள். திங்கட்கிழமைதோறும் உஷத் காலத்தில் காவிரியில் நீராடி பிராணவரதரையும் மங்களநாயகியையும் வழிபட்டுவாருங்கள். நிதமும் அர்க்க இலையில் ஒரு பிடி அளவு தயிர் சாதம் வைத்து அதை புசித்துவாருங்கள். எஞ்சிய வார நாட்களில் உபவாசம் இருங்கள். இதை தவறாமல் செய்து வந்தால் சாபவிமோசனம் பெருவீர்கள்” என்றார்.\nபூலோகம் வந்தடைந்தனர். காவிரியாற்றின் வடகரை நோக்கி நடந்தார்கள். வழியில் வாமன உயரத்திலிருந்த அகத்திய மாமுனியைச் சந்தித்தார்கள்.\n“நானும் அங்கேதான் செல்கிறேன். என்னைப் பின் தொடருங்கள்...” என்று கமண்டலமும் கையுமாக நடந்தார்.\nகாவிரியின் வடகரையை அடைந்தார்கள். அனைவரும் அங்கே நீராடினார்கள். பின்பு அங்கிருக்கும் பிராணவரதைத் தொழுதார்கள். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அகத்தியர் தனது கையை காவிரி வரை நீட்டி அதிலிருந்து தண்ணீர் முகந்து அபிஷேகம் செய்தார். நவக்கிரங்கள் ஆச்சர்யப்பட்டார்கள்.\nகாலவ முனிவரை தொழுநோய் தொற்றக்கூடிய நேரம் வந்தது. நவக்கிரகங்களும் அந்த தொழுநோய் பீடித்தது. அங்கங்கள் அழுகி தொங்கலாயிற்று.\nஅகத்தியர் அவர்கள் நிலையைக் கண்டு வருந்தினார்.\n“இந்த அர்க்கவனத்தின் வடகிழக்கு பகுதி அதாவது ஈசான்ய பகுதியில் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து தவத்தை ஆரம்பியுங்கள். சாபவிமோசனமாக பிரம்மன் கூறியபடி திங்கட்கிழமைதோறும் காவிரியில் நீராடி பிரணவரதரைத் தொழுது எருக்கு இலையில் தயிர் அன்னம் புசியுங்கள். தொழுநோய் நீங்கும்.” என்று ஆசீர்வதித்துக் கிளம்பினார்.\nசூரியதேவன் ஓடிப் போய்....”முனிவரே.. இதில் எருக்க இலையில் தயிரன்னம் ஏன் புசிக்கவேண்டும் என்கிறார்\n”எருக்க இலையின் சாரத்தில் ஒரு அணுப்பிரமாணம் அதில் தயிர் அன்னம் வைத்துச் சாப்பிட��வதில் கலக்கும். அதுவே தொழுநோய்க்கு சிறந்த மருந்தாகும்.” என்கிற தேவரகசியத்தைச் சொன்னார். நவநாயகர்களும் இதை சிரத்தையாக செய்தனர்.\nஎழுபத்தெட்டாம் நாள். தொழுநோய் முக்கால்வாசி குணமடைந்திருந்தது. பிராணவரதர் அவர்களுக்கு பிரத்யட்சமாகி உங்களது தவத்தை மெச்சினோம். இந்த அர்க்கவனத்தின் வடகிழக்கில் நீங்கள் கோயில்கொண்டு உங்களை வந்து வணங்குவோர்க்கு அனுக்கிரஹம் செய்ய ஆசி வழங்குகிறேன் என்று சொல்லி மறைந்தார்.\nஇப்போது அவர்களது தொழுநோய் நீங்கிவிட்டது. மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அப்போது காலவ முனிவர் அங்கே வந்து கதறினார்.\n”ஐயோ.. என்னால் உங்களுக்கு இப்படியொரு கஷ்டமா இது என்ன சோதனை” என்று புலம்பினார். நவநாயகர்கள் காலவரைத் தேற்றினார்கள்.\n“நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்” என்று நவநாயகர்கள் காலவரைக் கேட்டார்கள்.\n“அகத்திய மாமுனியை விந்திய மலைச்சாரலில் சந்தித்தேன். அவர் உங்களுக்கு அர்க்கவனத்திற்கு வழிகாட்டியதைப் பற்றி பிரஸ்தாபித்தார். ஓடோடி வந்துவிட்டேன்” என்றார்.\nநவநாயகர்களும் காலவரும் விநாயகர் சன்னிதியை அடைந்தனர். நவநாயகர்கள் தங்களது சாபப்பிணியான கோளை நிவர்த்தி செய்ததினால் அந்த விநாயகருக்கு “கோள் தீர்த்த விநாயகர்” என்று பெயர் சூட்டினர்.\n“காலவரே.. எங்களுக்கென நீங்கள் இங்கே தனிக்கோயில் அமைத்து வழிபடுங்கள்...” என்று கூறி மறைந்தனர்.\nகாலவ முனிவர் கோயில் கட்டினார். நவக்கிரக பிரதிஷ்டை செய்து வழிபடலாயினார்.\nரத வடிவில் அமைந்தது சூரியனார் கோயில். முதலாம் குலோத்துங்க சோழன் 1079-1120 சிவசூரியப்பெருமானுக்கு கோயில் எழுப்பி வழிபாட்டுக்கு நிவந்தங்கள் எழுதிவைத்தான். விஜயநகர் மன்னர்கள் பின்னர் நவக்கிரங்களுக்கும் கோயில் கட்டினார்கள். ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு இருக்கிறது. சௌரம் என்று ஷண்மதங்களில் ஒன்றாக சங்கரர் போற்றிவைத்தார்.\nதிருமங்கலக்குடிக்கு வடகிழக்கே அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனக் கோயில். சூரியபகவான் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஒன்பது தீர்த்தங்கள். அதில் சூரியன் நீராடிய தீர்த்தம் சூரிய புஷ்கரணி.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் ���ேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 36: இருதய குகையின் மத்தியில்......\nஏவிஎம் ராஜனும் சௌ’CRY' ஜானகியும்\nகணபதி முனி - பாகம் 35: வனதுர்க்கை பறித்துக் கொடுத்...\nகணபதி முனி - பாகம் 34: வாது போர்\nகணபதி முனி - பாகம் 33: தத்வ கண்ட சதகம்\nகணபதி முனி - பாகம் 32: சிஷ்யர் ஹம்ஃப்ரேஸ்\nகணபதி முனி - பாகம் 31: திராவிட ராஜ யோகி\nகணபதி முனி - பாகம் 30: காவலர்களும் காவ்யகண்டரும்\nகணபதி முனி - பாகம் 29: படைவீடு ரேணுகாதேவியின் திரு...\nகுழந்தைக் கவிஞர் “கவிதை பாடினியார்”\nகணபதி முனி - பாகம் 28: பரசுராமர் கதை\nகணபதி முனி - பாகம் 27: கணபதியைத் துரத்திய காவலர்கள...\nகணபதி முனி - பாகம் 26: திருவொற்றியூரில் ரமணாமிர்தம...\nஆகஸ்டு 16: பொறந்த நாள்.....\n24 வயசு 5 மாசம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்��ிரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்த���யா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருர��கள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1617993", "date_download": "2019-10-15T06:06:57Z", "digest": "sha1:4F4PXYUVQ4WGSWJCDBSLILZC5JL6ULRJ", "length": 2758, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n07:34, 14 பெப்ரவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n453 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n* [[1879]] - [[சரோஜினி நாயுடு]], [[இந்தியா|இந்திய]] சுதந்திரப் போராட்ட வீராங்கனை (இ. [[1949]])\n* [[1910]] - [[வில்லியம் ஷாக்லி]], [[நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க [[இயற்பியல்|இயற்பியலாளர்]] (இ. [[1989]])\n* [[1920]] - [[அ. மருதகாசி]], தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. [[1989]])\n* [[1934]] - வெ. யோகேசுவரன்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. [[1989]])\n* [[1937]] - [[ரூப்பையா பண்டா]], சாம்பிய அரசுத்தலைவர்\n* [[1883]] - [[ரிச்சார்ட் வாக்னர்]], செருமானிய இயக்குனர், இசையமைப்பாளர் (பி. [[1813]])\n* [[1950]] - [[செய்குத்தம்பி பாவலர்]], தமிழறிஞர் (பி. [[1874]])\n* [[2009]] - [[கிருத்திகா]], தமிழக எழுத்தாளர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/04/17131726/1237543/drink-black-tea-benefits.vpf", "date_download": "2019-10-15T07:58:05Z", "digest": "sha1:TG6YYU7GKF2O76A6APN6UMJMEWOLPOPD", "length": 19416, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா? || drink black tea benefits", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா\nதேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ�� போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nதேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nஉலகம் முழுவதும் இருக்கிற மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் இருக்கிறது. இந்த தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது.\nநமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.\nசில வகை நோய்களாலும், சாப்பிட்ட உணவு நஞ்சாகிப்போனதாலும் சிலர் கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இச்சமயங்களில் இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்டும் பெற உதவும். செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டுவரும்.\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது. இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.\nகடுமையான மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.\n* நீரிழிவு நோய��, இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.\n* வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\n* பிளாக் டீயில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.\n* மேலும், சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.\n* பிளாக் டீயில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருள் நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.\n* பிளாக் டீயில் உள்ள அமினோ ஆசிட் மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.\n* பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\n* பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது.\n* பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.\n* ஒரு கப் பிளாக் டீயில் உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.\n* பிளாக் டீ மன அழுத்தத்தை தடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது.\n* இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை குறைக்க உதவுகிறது.\n* ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக பிளாக் டீ அருந்த கூடாது.\n* அதிகமான பிளாக் டீ பருகினால் உறக்கம் பாதிப்படைய கூடும்.\n* வெறும் வயிற்றில் பிளாக் டீ வயிறு எரிச்சலை உண்டாக்கும்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nகுழந்தைகளுக்கு எந்த வயது வரை டீ, காபி கொடுக்கக் கூடாது\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%2C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&advanced_search=True", "date_download": "2019-10-15T07:07:41Z", "digest": "sha1:BTL7S7S24DOXHQKW2RK6F6JKUH5PVBNU", "length": 10700, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 107 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகல்வி என்பது அடிப்படை மனித உரிமை. அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் இங்கு விவரித்துள்ளனர்.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகளின் உரிமைகள்\nமாணவர்கள் நலம் பேணல் பற்றிய தகவல்\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nபள்ளிகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nசெயல்வழிக் கற்றல் கற்பித்தல் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள கல்வி / ஆசிரியர்கள் பகுதி\nஇந்திய கல்வியின் சிறந்த நடைமுறைகள், ஆக்கப்பூர்வமான கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பல கண்டுபிடிப்புகள் பற்றி இங்கு விவரித்துள்ளனர்.\nஅமைந்துள்ள கல்வி / சிறந்த செயல்முறைகள்\nகலை, சமூக அறிவியலுக்கு புது ரத்தம்\nகலை, சமூக அறிவியல் படிப்பு பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / சிறந்த செயல்முறைகள்\nசி.பி.எஸ்.இ கல்வி வாரியம் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள கல்வி / கல்வியின் முக்கியத்துவம்\nஉளவியலின் முக்கியப் பிரிவுகளில் ஒன்றான சைக்கோதெரபி படிப்பை பற்றியத் தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / பல வகையான படிப்புகள்\nஅனல் மின்நிலையங்களில் பணிபுரிய ஓராண்டுப் படிப்பு\nஅனல் மின்நிலையங்களில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / பல வகையான படிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2014/07/01/19225/", "date_download": "2019-10-15T07:12:14Z", "digest": "sha1:WAXR6CKJRUYV5EPYO5AFBFWHANG44AJF", "length": 27797, "nlines": 83, "source_domain": "thannambikkai.org", "title": " வாழ்க்கை விளையாட்டு | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வாழ்க்கை விளையாட்டு\nஉடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் சோகமாக உட்கார்ந்திருந்தார். அவருடைய பெண்ணுக்குத் திருமணம் நிச்சயித்திருந்த நேரம் அது.\n“என்னப்பா பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கே. ரொம்ப பெரிய இடம்னு வேறசொன்னே. எவ்வளவு சந்தோஷமான விஷயம். ஏன் இப்படி டல்லடிக்கிறே\n“ஒண்ணுமில்லேப்பா. பொண்ணு நல்லா இருக்கணும்ற ஆசையிலே அவசரப்பட்டு கொஞ்சம் பெரிய இடமா பார்த்துட்டேன். ஜோசியத்தை நம்பி இப்படி அகலக்கால் வச்சிட்டோமோன்னு தோணுது”\n“என் பொண்ணுக்கு பத்துப் பொருத்தமும் உள்ள ஒருத்தன் ஹஸ்பெண்டா வரணும்னு ஆசைப்பட்டேன். வந்த ஜாதகம் எல்லாம் ஏழு எட்டுப் பொருத்தம் மட்டுமே இருந்துச்சி. அதனாலே தேவையில்லேன்னு வந்ததையெல்லாம் ரிஜெக்ட் பண்ணிட்டேன். இந்த இடம் மட்டும்தான் பத்துக்குப் பத்து சரியா இருந்துச்சி. ஆனா அந்தஸ்திலே அவங்க நம்மளைவிட ரொம்ப பெரிய இடமா இருக்காங்க. நாம நெனைச்ச மாதிரியே பத்துப் பொருத்தம் உள்ள ஜாதகமா வேற அமைஞ்சிருக்கு. இதைவிட வேறஎன்ன வேணும். எதுவா இருந்தாலும் கடனை வாங்கியாவது சமாளிச்சிக்கலாம்னு முடிவு பண்ணினேன். முதல்லே நீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரின்னு சொன்னவங்க இப்ப நிச்சயதார்த்தம் முடிஞ்சப்புறம் அவங்க உண்மையான முகத்தைக் காண்பிக்கிறாங்க”\n“ஒரு மீடியமான மண்டபம் புக் பண்ணிணேன். முதல்லே சரின்னவங்க இப்ப ஒரு பெரிய மண்டபத்தோட பெயரைச் சொல்லி அதை புக் பண்ணாத்தான் ஆச்சுன்னு நிக்கறாங்க. அதை புக் பண்ணா மேற்கொண்டு ஒரு லட்சம் அதிகமாக செலவாகும். இதெல்லாம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒண்ணுக்கு ரெண்டா வட்டிக்கு கடனை வாங்கி பண்ணிடலாம். ஆனா இதை விட முக்கியமான விஷயம் ஒண்ணு இப்ப என் மனசை போட்டு படுத்துது. அதான் என்ன செய்யறதுன்னு புரியாம முழிச்சிகிட்டிருக்கேன்”.\n“ஒரு மீடியமான மண்டபம் புக் பண்ணிணேன். முதல்லே சரின்னவங்க இப்ப ஒரு பெரிய மண்டபத்தோட பெயரைச் சொல்லி அதை புக் பண்ணாத்தான் ஆச்சுன்னு நிக்கறாங்க. அதை புக் பண்ணா மேற்கொண்டு ஒரு லட்சம் அதிகமாக செலவாகும். இதெல்லாம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒண்ணுக்கு ரெண்டா வட்டிக்கு கடனை வாங்கி பண்ணிடலாம். ஆனா இதை விட முக்கியமான விஷயம் ஒண்ணு இப்ப என் மனசை போட்டு படுத்துது. அதான் என்ன செய்யறதுன்னு புரியாம முழிச்சிகிட்டிருக்கேன்”.\n“சமீபத்துல ரிலேட்டிவ் வீட்டு நிச்சயதார்த்தத்துக்கு காஞ்சிபுரம் போயிருந்தோம். நிச்சயதார்த்தத்துலே பேச்சு வாக்கிலே அந்த ஊர்லே ஒரு பெரிய ஜோசியர் இருக்கார்னு எங்க ரிலேட்டிவ் ஒருத்தர் சொன்னாங்க. சும்மா இல்லாம பொண்ணு பையனோட ஜாகதத்தைக் கொண்டு போய் அந்த ஜோசியர்கிட்டே காண்பிச்சோம். அவர் ரெண்டு ஜாதகத்தையும் மாறி மாறி பார்த்துட்டு எட்டுப் பொருத்தம் தான் இருக்குன்னு சொல்றார். அப்புறம் மாப்பிள்ளை ஜாதகத்திலே ஏதோ தோஷம் வேறஇருக்காம். அதுக்கு கல்யாணத்துக்��ு முன்னாலே பரிகாரம் பண்ணியாகணும்னு சொல்றார். ஒரே குழப்பமா இருக்கு. இப்ப என்ன பண்றதுண்னே புரியலை”\nநண்பர் சொல்வதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா என்றேபுரியவில்லை. இந்த சூழ்நிலையிலும் கல்யாணம் என்றதும் காமராஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வந்தது. ஏனென்றால் அது மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம். ஒருமுறைபடித்தால் போதும். அது யாருக்கும் மறக்கவே மறக்காமல் மனதில் பதிந்து விடும்.\nவறுமையில் வாடிக் கொண்டிருந்த காங்கிரஸ் தியாகி ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய நாளைக் குறித்து கல்யாணப் பத்திரிகை அடித்தார். பின்னர் அவர் தனக்குப் பழக்கமான காமராஜரை சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். காமராஜர் தனது மகளின் திருமணத்திற்கு நிச்சயம் வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் அந்த தியாகி. ஆனால் காமராஜரோ திருமண தினத்தன்று தனக்கு முக்கியமான பணிகள் இருப்பதாகவும் அதனால் திருமணத்திற்கு வர இயலாது என்றும் அவரிடம் தெரிவித்துவிட்டார். இதனால் மிகுந்த மனவருத்தத்துடன் திரும்பினார் அந்த தியாகி.\nதிருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திடீரென காமராஜர் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார். மணமக்களை ஆசிர்வதித்தார். அந்த தியாகியால் இதை நம்பவே முடியவில்லை.\n“அய்யா. தாங்கள் திருமணத்திற்கு வருவதாக முன்பே சொல்லி இருந்தால் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருப்பேன்”.\nஇதற்கு காமராஜர் சிரித்துக்கொண்டே பதில் கூறினார்.\n“அதனாலேதான் அன்னைக்கு நீங்க என்னை அழைச்சப்போ நான் வர்றது கஷ்டம்னு சொல்லி அனுப்பினேன். நீங்க எனக்கு அழைப்பிதழை கொடுத்தப்பவே நான் உங்க பொண்ணு கல்யாணத்துக்கு வர்றதா முடிவு செஞ்சிட்டேன். நான் வர்றதா உங்ககிட்டே சொல்லியிருந்தா எனக்காக நிறைய வீண் செலவு செய்திருப்பீங்க”\nகாமராஜர் மனிதநேயம் மிக்கவர். மற்றவர்களின் கஷ்டங்களைப் புரிந்தவர். சரி. இப்போது நண்பரின் விஷயத்திற்கு வருவோம்.\nதற்காலத்தில் நடக்கும் பெரும்பாலான திருமணங்கள் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. இப்போதெல்லாம் பெண்ணிற்கு வரன்; பார்க்கும் போது அவர்கள் கேட்கும் ஒரு கேள்வி எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதுதான். செல் இல்லாத மனிதன் செல்லாத மனிதன் என்பது ��ோல சொத்து இல்லாத மாப்பிள்ளை அவன் எவ்வளவு நல்ல குணம் உடையவனாக இருந்தாலும் செல்லாத மாப்பிள்ளையே. அவனை யாரும் மதிப்பதில்லை. எதையெல்லாம் விசாரிக்க வேண்டுமோ அதையெல்லாம் விசாரிப்பதே இல்லை. சொத்து நிறைய இருந்தால் அது நல்ல இடம். சொத்து இல்லையென்றால் அது தண்டம். சாஃப்ட்வேரில் மாசம் ஒரு லட்சம் சம்பாதித்தால் அவனைவிட சிறந்த மாப்பிள்ளை இந்த உலகத்தில் இல்லை. இப்படித்தான் இன்றைய மக்களின் மனநிலை இருக்கிறது.\nஅடுத்ததாக ஜாதகத்தை நம்பி நம்பியே தங்கள் பெண்ணின் வாழ்க்கையைத் தொலைப்போர் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டே வருகிறது. தற்காலத்தில் நேர்மையான ஜோசியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நூற்றுக்கு எழுபத்தி ஐந்து சதவிகிதம் பேர் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்களாக இருக்கிறார்கள்.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று புகழ்பெற்றஜோசியர்கள் ஸ்ரீ இராகவேந்திரரை சந்திக்க வந்திருந்தனர். அவர்கள் ஸ்ரீ இராகவேந்திருடைய ஜாதகத்தைக் கணித்து ஆயுளைப் பற்றிய குறிப்பை எழுதினார்கள். ஆனால் மூன்று பேர்களுக்கும் மூன்று விதமான முடிவுகள் கிடைத்தன. அதன்படி ஒருவர் இராகவேந்திர சுவாமிகளின் ஆயுள் நூறு ஆண்டுகள் என்றார். மற்றொரு ஜோசியர் சுவாமிகளின் ஆயுள் முன்னூறு ஆண்டுகள் என்றார். மூன்றாவது ஜோசியரோ சுவாமிகளின் ஆயுள் எழுநூறு ஆண்டுகள் என்றார். இப்படிச் சொல்லிவிட்டார்களே தவிர மூவருக்குமே கலக்கமாகத்தான் இருந்தது. இதில் ஏதாவது ஒன்றுதானே சரியாக இருக்கமுடியும்.\nஇப்போது ஸ்ரீஇராகவேந்திரர் புன்னகை புரிந்தார். அவரது பதில் கலக்கத்தில் இருந்த மூன்று ஜோசியர்களுக்குமே நிம்மதியைத் தருவதாக அமைந்தது.\n“உங்களது கலக்கம் எனக்குப் புரிகிறது. நீங்கள் யாரும் கவலை அடைய வேண்டாம். உங்கள் மூவருடைய கணிப்பும் உண்மையே”\nஇதைக்கேட்ட மூன்று ஜோதிடர்களும் மீண்டும் குழப்பமடைந்தனர். ஏதாவது ஒரு ஆயுள்தானே சரியாக இருக்கும். சுவாமிகள் மூன்றுமே சரி என்கிறாரே என்று குழப்பமடைந்தனர்.\nமூவரது குழப்பத்திற்கும் கீழ்கண்டவாறு பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீஇராகவேந்திரர்.\n“நான் இந்த மனித உடலோடு இந்த பூலோகத்தில் வாழப்போவது நூறு ஆண்டுகள் மட்டுமே. அடுத்ததாக நான் இயற்றிய நூல்கள் முன்னூறு வருஷங்களுக்கு நடை���ுறையில் இருக்கும். கடைசியாக சோதிடர் சொன்னபடி நான் பிருந்தாவனத்தில் ஜீவசமாதியில் இருந்தபடி பக்தர்களுக்கு அருள்புரியப் போவது எழுநூறு ஆண்டுகள். ஆக உங்கள் மூவருடைய கணிப்பும் சரிதான்”\nமகான் இராகவேந்திரர் சொன்னதைக் கேட்ட ஜோதிடர்கள் மூவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.\nஇதெல்லாம் அந்தக்காலம். இராகவேந்திரருக்கு ஜோதிடம் கணித்தவர்கள் முறைப்படி ஜோதிடத்தை முழுவதுமாக கற்றவர்கள். இதைப் படித்து நீங்கள் உங்கள் மகனோ அல்லது மகளுடைய ஜாதகத்தையோ எடுத்துக் கொண்டு மூன்று ஜோசியர்களைச் சந்திக்கப் போய்விடாதீர்கள்.\nதற்காலப் பெற்றோர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் உங்களுக்கு மனதிற்கு சரியென்றுபடும் ஏதாவது ஒரு ஜோசியரை திருமண விஷயமாக கலந்தாலோசியுங்கள். அவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்ளுங்கள். ஜோசியர்களை அடிக்கடி மாற்றாதீர்கள். நாலு ஜோசியர்களை கலந்தாலோசித்தால் நாலுவிதமாகத்தான் சொல்லுவார்கள்.\nஜோசியம் என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம். காலங்காலமாக நம் பெரியவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் விஷயம். நாமும் அதை நம்புவோம். தவறில்லை. அதன் பின்னாலேயே ஓடி நம் குழந்தைகளின் வாழ்க்கையைத் தொலைப்பது மாபெரும் தவறு. நம் முன்னோர்களின் காலத்தில் எல்லோரும் சரியாக இருந்தார்கள். செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்துச் செய்தார்கள். யாரையும் மனதால் கூட ஏமாற்றத் தெரியாதவர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் மனசாட்சிக்கு பயந்து தொழில் செய்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இப்போதெல்லாம் எந்த தொழிலிலும் பணம் ஒன்றே பிரதானம்.\nகடவுளை நம்புகிறவர்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லை. கடவுளை முழு மனதோடு நம்பி எந்த ஒரு காரியத்திலும் இறங்குங்கள். உங்களுக்குத் தோல்வி என்பதே இருக்காது. பணமில்லாமல் பொண்ணுக்கு கல்யாணம் தள்ளிப் போகலாம். நல்ல வரன் அமையாமல் கல்யாணம் தள்ளிப் போகலாம். நல்ல மண்டபம் கிடைக்காமல் பொண்ணுக்குக் கல்யாணம் தள்ளிப் போகலாம். ஏன் நல்ல சமையல்காரர் கிடைக்காததால் கூட பொண்ணுக்குக் கல்யாணம் தள்ளிப் போகலாம். ஆனால் ஜோசியக்காரரால் கல்யாணம் தள்ளிப் போகவே கூடாது. எனக்குத் தெரிந்து ஜோசியத்தால் இரண்டே நன்மைகள்தான் இருக்கிறது. ஒன்று நம்மை வைத்து உட்கார்ந்தபடியே பணம் சம்பாதித்து பல ஜோசியர்கள் பங்களா கார் என சௌகரியமாக இருக்கிறார்கள். இரண்டாவது பெண் வீட்டுப் பக்கமோ பையன் வீட்டுப் பக்கமோ ஏதாவது குறைகள் இருந்து அந்த இடத்தைத் தவிர்க்க வேண்டுமென்றால் ஜாதகம் சரியில்லை என்று சுலபமாகச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். இந்த இரண்டையும் தவிர ஜோசியத்தால் எந்த பலனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஇப்போது நான் என் நண்பரின் மனதைத் தேற்றவேண்டும்.\n“சரிப்பா. விடு. எல்லா தப்பையும் உன்கிட்டே வெச்சிகிட்டு இப்ப நீ அவங்களை குறைசொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. கடவுளை நீ நம்பறியா\n“எதையாவது ஒண்ணைத்தான் நீ நம்பணும். கடவுளை நம்பறே. ஜோசியம் ஜாதகத்தை அதைவிட அதிகம் நம்பறே. சரி. விடு. நடக்கறதெல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சி நீ உன் பொண்ணு கல்யாண வேலைகளைப் பார். நிச்சயம் வேற பண்ணிட்டே. இனி ஒண்ணும் பண்ண முடியாது. அவங்க கேக்கறமாதிரி அந்த மண்டபத்தை புக் பண்ணிடு. ஜாதகம் ஜோசியம் எல்லாத்தையும் இந்த நிமிஷமே மறந்துடு. உன் பொண்னையும் மனைவியையும் அழைச்சிகிட்டு உனக்குப் பிடிச்சமான ஒரு கோயிலுக்குப் போ. பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையைக் குடுன்னு மனசார வேண்டிக்க. நல்லதே நடக்கும். சரியா\nநண்பர் யோசித்தார். அவர் முகம் இப்போது தெளிவாக இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.\n“இப்பதான்பா எனக்கு நிம்மதியா இருக்கு. நீ சொல்றபடியே செய்யறேன்”\n“அப்புறம் இன்னொரு விஷயம். உனக்கு இன்னொரு பொண்ணு இருக்கில்லே \n“அந்த பொண்ணுக்காவது நல்ல குணமுள்ள மாப்பிள்ளையா பாரு. ஜோசியம் ஜாதகம்னு பதிமூணு கட்டத்துக்குத் தேவையில்லாம முக்கியத்துவம் குடுத்து பொண்ணோட வாழ்க்கையிலே விளையாடாதே”\n“நீ சொன்னா கூட இனி அந்த தப்பைச் செய்யவே மாட்டேன்”\nசந்தோஷமாய் புறப்பட்டு வீட்டிற்குப் போனார்.\nஅப்பாடா. நான் சொல்லி ஒருவர் என் பேச்சைக் கேட்டுவிட்டார். அவரைவிட இப்போது எனக்குத்தான் சந்தோஷமாக இருக்கிறது.\nஉலகில் ஒருமுறை தான் நீ பிறக்கிறாய்\nவேளாண்மைப் படிப்புக்கு ஏன் இவ்வளவு போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2019-10-15T06:27:44Z", "digest": "sha1:BO4LFHT3H5Z5D6RL2EXNOGYDWS4KAW5M", "length": 35203, "nlines": 632, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: மனம் மாறும் விஜயகாந்த் காத்திருக்கும் கருணாநிதி", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\n���னம் மாறும் விஜயகாந்த் காத்திருக்கும் கருணாநிதி\nஇந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைக் குறி வைத்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் காய்நகர்த்த தொடங்கிவிட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன தேர்தலைச் சந்திப்பதற்காக குழு அமைத்துள்ளன. காங்கிரஸ் தலைமையும் குழு அமைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை எடுத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வீர்களா என்று நிருபர்கள் விஜயகாந்தைக் கேட்டபோது சிரித்துக் கொண்டேசாதக சமிக்ஞை காட்டியுள்ளார்\nதிராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றை ஒன்று விட்டுப் பிரிய முடியாத நிலையில் உள்ளன. காங்கிரஸுடனான தொடர்பை விடுமாறு திராவிட முனனேற்றக் கழகத்தில் உள்ள சிலர் நெருக்கடி கொடுக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை கை விடும்படி காங்கிரஸ் கட்சியிலுள்ள சிலர் வலியுறுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சியை மிரட்டும் வகையில் பேசி எச்சரிப்பதுபோல் அறிக்கை விடும் கருணாநிதி அந்தச் செய்தி மை அழியுமுன்பே மறுப்புத்தெரிவித்துவிடுவார். காங்கிரஸ் கட்சியைக் கருணாநிதி சாடும்போது புகழகாங்கிதமடையும் தொண்டர்கள் மறுநாள் கருணாநிதியின் குத்துக் கரணத்தைக் கண்டு நொந்து போகின்றனர்.\nதமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களின் போது கூட்டணி இல்லாமல் வெற்றிபெறுவதற்கு எந்தக் கட்சியாலும் முடியாது. ஆகையினால் பலமான கூட்டணியை அமைப்பதற்கு பிரதான கட்சிகள் முயற்சி செய்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தமிழகத்தில் அதிகூடிய வாக்கு வங்கி உள்ளது. பலமான கூட்டணி அமைத்தால் இவைகளால் பிரமாண்டமான வெற்றியைப் பெற முடியும். ஆகையினால் கூட்டணிக்கான முன் முயற்சிகளில் இக்கட்சிகள் முன்னெடுப்பை தொடங்கியுள்ளன.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் அவ்வப்போது சில கருத்துக்களைக் கூறி வந்தாலும் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்குத் தயக்கம் காட்டி வருகின்றது. காங்கிரஸுக்கு மாற்றீடாக மத்தியில் அரசமைக்கக் கூடிய பலம் பொருந்திய கட்சி இல்லை என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபிப்பிராயம்.\nதிராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணிக்குள் விஜய���ாந்த்தும் சேர்ந்து விட்டால் ஜெயலலிதாவின் பாடு திண்டாட்டமாக இருக்கும். 2ஜி ஸ்பெக்ரம் பிரச்சினையே திராவிட முன்னேற்றக் கழகத்தை மண் கௌவச் செய்தது. ஸ்பெக்டரம் விவகாரத்தின் சூடு தற்போது குறைந்துள்ளதாக ஸ்பெக்ரம்ஊழலை வைத்து இனிமேல் அரசியல் செய்ய முடியாது என்பதனால் திராவிட முன்னேற்றக் கழகம் கொஞ்சம் தெம்பாக உள்ளது. இந்திய நாடாளுமன்ற லோக் சபாத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி காலியாகவுள்ளது. நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் தெரிவு செய்யும் பலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் உள்ளன. எஞ்சிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சிகளின் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.\nமைத்துனன் சதீஷை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகுபார்த்த ஆசைப்பட்ட விஜயக்காந்தின் எண்ணத்தை ஜெயலலிதா தவிடு பொடியாக்கியுள்ளார். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கப் போகும் கனிமொழியை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பக்கூடிய பலம் கருணாநிதிக்கு இல்லை. விஜயகாந்த், ,கருணாநிதி, காங்கிரஸ் இணைந்தாலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முடியாது. இடதுசாரிகளும் ஆதரவளித்தால் தான் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடியும். ஆகையினால் மேல் சபை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு புதிய கூட்டணியும் பரிணமிக்கும் வாய்ப்பு உள்ளது.\nவைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகிய இருவரும் தேர்தல் கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தார்கள். வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் வாக்கு வங்கி ஒரு காலத்தில் இவர்கள் இருவரிடமும் இருந்தது. இன்று தேடுவாரின்றி இருவரும் நடுத்தெருவில் அநாதையாக நிற்கின்றனர்.\nயாருடனும் கூட்டணி இல்லை என்று விஜயகாந்த் கூறியதை மனப் பாடமாக்கி ஒப்பிக்கிறார் ராமதாஸ். யாருடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் கணக்கு போடும் வேளையில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தை ஆட்சி செய்யும் என்ற கனவில் மிதக்கிறார் டாக்டர் ராமதாஸ். தனது அரசியல் சுயநலனுக்காக தமிழகத்தில் சாதிக் கலவரத்தை ராமதாஸ் தூண்டி விடுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் குற்றம் சுமத்துகின்றனர்.\nவன்னியர் என்ற சாதி அடையாளத்துடன் அரசியலில் நுழைந்த ராமதாஸ் தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக சாதி அரசியலைக் கையில் ஏடுத்துள்ளார். சாதி அரசியல் ராமதாஸைக் கைவிட்டு விட்டது என்றாலும் சாதியை கைவிடமாட்டேன் என்று கங்கணம் கட்டியுள்ளார் ராமதாஸ். கட்சியின் நலனைப் புறந்தள்ளிவிட்டு மகனை முன்னிறுத்தி அரசியல் வியாபாரம் செய்த ராமதாஸை தொண்டர்கள் கைவிட்டு விட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றை விட அதிக வாக்கு வங்கி தனக்கு இருப்பதாகக் கருதுகிறார் டாக்டர் ராமதாஸ்.\nமாநிலத்தில் ஆட்சியை இழந்தாலும் மத்திய அரசில் ஆட்சியில் பங்குபற்ற வேண்டும் என்றே திராவிட‌ முன்னேற்றக் கழகம் கருதுகிறது. மத்திய அரசைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. காங்கிரஸ் தமிழக சட்ட சபையில் அதிக உறுப்பினர்களைப் பெற்றது போல் நாடாளுமன்றத்திலும் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் என்றும் கருதுகிறார் விஜயகாந்த். ஆகையினால் மேல் சபை நாடாளுமன்றத் தேர்தலின் போது புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தக் கூட்டணியால் ஜெயலலிதாவுக்கு இப்போது ஆபத்து எதுவும் ஏற்படாது நாடாளுமன்றத் தேர்தலில் பலத்த சவாலைச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகும்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்ற சாதக சமிக்ஞையினால் கட்சியைப் பாதுகாத்துள்ளார் விஜயகாந்த். ஜெயலலிதாவுடன் ஐக்கியமாகக் காத்திருக்கும் விஜயகாந்தின் கட்சியை சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தமது முடிவைப் பரிசீலனை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.\nLabels: கருணாநிதி, தமிழகம், விஜயகாந்த், வைகோ, ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nகுஜராத்தில் அசைக்க முடியாத மோடி பா.ஜ.க.வை அசைத்த ...\nச‌ச்சின் இல்லாத ஒரு நாள்...\nகொந்தளித்த ரசிகர்கள் அமைதி காத்த ரஜினி\nதடம் மாறிய தமிழ்ப் படங்கள் 45\nஇடம் மாறிய நாஞ்சில் சம்பத் கவலைப்படாத வைகோ\nதடம் மாறிய தமிழ் படங்கள் 44\nதடம் மாறிய தமிழ் படங்கள் 43\nமனம் மாறும் விஜயகாந்த் காத்திருக்கும் கருணாநிதி\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-15T07:14:01Z", "digest": "sha1:ABAVN377QQJKPNXIVEWQJ4AVTFOWAOKB", "length": 7543, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாரணாசி தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி. | Chennai Today News", "raw_content": "\nவாரணாசி தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி.\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nவாரணாசி தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி.\nநடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற பிரதமர் மோடி இன்று வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nமுன்னதாக இன்று காலை தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடியை அடுத்து இன்றும் நாளையும் அனைத்து எம்பிக்களும் பதவியேற்கவுள்ளனர்.,\nமோடியின் திட்டத்திற்கு திடீர் ஆதரவு தெரிவித்த திருமாவளவன்\nபொறியியல் தரவரிசை பட்டியல் தேதி திடீர் மாற்றம்\nதாஜ்மஹால் நெக்ஸ்ட், மாமல்லபுரம் ஃபர்ஸ்ட்\nஇனி உலக அரங்கில் மாமல்லாபுரம்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவீட்\nதிடீர் திடீரென டெலிட் ஆகும் ’கோபேக் மோடி’ டுவீட்டுக்கள்: என்ன காரணம்\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்கள் திடீர் விடுமுறை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56858-farmers-worry-about-samba-yield-damage-due-to-reason-for-gaja.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T07:14:00Z", "digest": "sha1:QNJUZ5NKBOSF4B3XLZAYJ7U7PTG577R2", "length": 9887, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சம்பா விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை | Farmers worry about Samba yield damage due to reason for Gaja", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nசம்பா விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை\nவேதாரண்யம் அருகே தலைஞாயிறு பகுதியில் நெற்பயிரிலிருந்து கதிர் வெளிவரும் நேரத்தில் கஜா புயல் அடித்தால் பயிர்கள் சாய���ந்தால் சம்பா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே துளசாபுரம், சாக்கை வட்டாக்குடி, தலைஞாயிறு ஐந்தாம் சேத்தி போன்ற கடைமடை பாசனப் பகுதியில் சுமார் 10ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆற்றில் தண்ணீர் வராததால் தாமதமாகவே சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்றது. தண்ணீர் வரவேண்டிய நேரத்திற்கு வராததால் இரண்டு முறைக்கு மேல் நெல் விதைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் நெற்கதிர்கள் வெளிவரும் நேரத்தில் கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி வீசிய கஜா சூறைக்காற்றால் நெற்பயிரிலிருந்த நெல்மணிகள் காற்றில் அடித்து சென்று விட்டன. நெற்பயிர்கள் தரையில் சாய்ந்ததால் வெளிவந்த கதிர்களில் நெல்மணிகள் பாதி பதராகவும் பாதி நெல்லாகவும் உள்ளது. இந்த சூழலில் சாக்கை துளசாபுரம் போன்ற கிராமங்களில் தற்போது அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒருமணி நேரம் அறுவடை செய்ய இயந்திரத்திற்கு வாடகையாக ரூ 2300 வழங்கப்படுகிறது. இயந்திரம் மூலம் அறுவடை செய்வதால் வைக்கோல்கள் அழுகி குப்பை கூலமாக உள்ளது. இதனால் அவற்றை கால்நடைகளுக்கு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 10 மூட்டை நெல் கிடைக்க வேண்டிய நிலையில் புயல் பாதிப்பு காரணமாக 3 மூட்டை தான் நெல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் நெற்பயிர் பாதிப்பிற்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.\nமதுரை ஸ்லாங்கில் அஜீத்: அசந்து போன உள்ளூர் நடிகர்கள்\nவெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேதாரண்யம் விவசாயிகள் கவலை\nசூறைக்காற்றால் இன்னல்கள் - தத்தளிக்கும் வேதாரண்ய மீனவர்கள்\n“அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம்” - கமல்ஹாசன்\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nவேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே மோதல் - வாகனங்களுக்கு தீ வைப்பு\nவேதாரண்யத்தில் மத்திய அதிதீவிர விரைவுப் படை ஆய்வு : காவல்துறையுடன் ஆலோசனை\nதண்ணீர் தேடி வந்த மான், நாய் கடித்து பரிதாப பலி\n5 ஆவது நாளாக 85 பேருக்கு சிகிச்சை : சுகாதார��்துறை எச்சரிக்கை\nஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தால் வெறிச்சோடிப்போன வேதாரண்யம்\nRelated Tags : Vedaranyam , சம்பா , Samba yield , விவசாயிகள் கவலை , சம்பா விளைச்சல் , வேதாரண்யம் , நெற்பயிர்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரை ஸ்லாங்கில் அஜீத்: அசந்து போன உள்ளூர் நடிகர்கள்\nவெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-15T06:42:46Z", "digest": "sha1:CDCPS2UY7QY4EFNUNEX63VDBRK25CXAG", "length": 6925, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விரைவு வீச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிரைவு வீச்சு (Fast bowling), சில நேரங்களில் வேகப் பந்து வீச்சு (pace bowling), துடுப்பாட்ட விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்து வீச்சு வகைகளில் ஒன்றாகும். பந்துவீச்சின் முதன்மையான இருபிரிவுகளில் சுழற்பந்து வீச்சினைத் தவிர்த்த மற்றொரு வகையாகும். இவ்வகை பந்து வீச்சாளர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் , விரைவுக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். விரைவுப் பந்து வீச்சின் வீசுநுட்பத்தை ஒட்டி அலைவுறு வீச்சாளர் என்றும் தையற்தட வீச்சாளர் என்றும் வகைப்படுத்துவதுண்டு.\nவிரைவு வீச்சின் நோக்கம் பந்தை வெகுவேகமாக துடுப்பாட்டக் களத்தில் எறிந்து அது எழும்புகின்ற விதத்தை கணிக்க முடியாதவாறும் அல்லது காற்றில் நேர்கோட்டிலிருந்து ஏதாவதொருபுறம் விலகுமாறும் செய்து மட்டையாளர் அடிக்கவியலாதபடி திண்டாட வைப்பதாகும். ஓர் வேகப்பந்து சராசரியாக மணிக்கு 136 to 150 கிமீ(85 to 95 mph) வேகத்தில் வீசப்படுகிறது. இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அலுவல்முற���யல்லாத மிகவேகமான பந்துவீச்சு இந்தியாவிற்கு எதிராக பாக்கித்தானின் மொகமது சமி 101.9 mph (164.0 km/h) வேகத்தில் வீசியது ஆகும்.[1] அலுவல்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ள மிகவேகமான பந்துவீச்சு 161.3 கிமீ/ம(100.2 mph) வேகத்தில் பாக்கித்தானின் சோயிப் அக்தர் 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியொன்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வீசியதாகும்.[2]\nஇளவயதில் விரைவாகப் பந்து வீசுவதிலேயே கவனம் செலுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் முதிர்ந்த நிலையில் பல வீசுநுட்பங்களில் தேர்ந்து அலைவுறு பந்துவீச்சிலோ தையற்தட பந்துவீச்சிலோ சிறந்து விளங்குகின்றனர். இதனைப் பொறுத்து அவர்கள் தாக்கு, அலைவுறு, தையற்தட பந்துவீச்சாளர் என வகைப்படுத்தப்படுகின்றனர். ஓர் வேகப்பந்து வீச்சாளர் மூன்றுவகை நுட்பங்களையும் தமது ஆட்டத்தில் நிலைமைக்குத் தக்கவாறு கலந்து வீசுவார் என்பதால் இவை சரியான வகைப்படுத்தல் அல்ல.\nபிரெட் லீ 2005ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கு எதிராக மேற்கு ஆத்திரேலிய அரங்கில் பந்துவீசல்.\nபதிலாக, பந்துவீச்சாளரின் சராசரி பந்து வீச்சு வேகங்களைக் கொண்டு வகைப்படுத்துவது பொதுவான செயலாக உள்ளது.\n\". தி கார்டியன். பார்த்த நாள் 2010-07-09.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-10-15T08:01:18Z", "digest": "sha1:S5LOKDCFUZYGNSYAXAB3KBB5BHVSLFH4", "length": 6459, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்கள மகா சபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிங்கள மகா சபை இலங்கையில் நடைமுறையில் இருந்த முக்கிய கட்சியாகும். இது 1937 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்டது. இது சிங்களவர்களின் நலன் காக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இது இந்திய தமிழர் எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்தது. 1945 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) ஆதரித்தது பின்னர் 1951 இல் பண்டாரநயக்கா ஐ.தே.க. இலிருந்து விலகியதும் அதிலிருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சியை அமைத்தது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n1937இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2016, 02:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-15T07:31:58Z", "digest": "sha1:Q4IYIZNQ3YSN57ZEH65QXHEGBBBLZC55", "length": 6325, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உளநிலைப் பகுப்பாய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: உளநிலைப் பகுப்பாய்வு.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உளநிலைப் பகுப்பாய்வு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பாதுகாப்புப் பொறிமுறைகள்‎ (2 பக்.)\n\"உளநிலைப் பகுப்பாய்வு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2014, 22:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-parliamentary-committee-meeting-mkstalin-ps0ase", "date_download": "2019-10-15T06:10:13Z", "digest": "sha1:RIRVZQJAWZ3BMPQDMXYQMHYI3HJRYBS3", "length": 7759, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்..!", "raw_content": "\nநாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்..\nமக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.\nமக்கள��ை தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.\nதமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்) வாக்குகளை பெற்றது. வெற்றி பெற்றவர்களில் சில எம்.பி.க்கள் சென்னையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nஇந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணியளவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\n தெறிக்க விடும் 'பிகில்' பட ட்ரைலர்..\nபோதையில் விபரீதம்... இடுப்பில் இருந்த கத்தியை எடுக்கும் போது படக்கூடாத இடத்தில் பட்டு உயிரே போய்விட்டது..\n வீரமணியை கோபத்தில் கொந்தளிக்கச் செய்த துர்கா ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mgr-compare-with-actor-vijay-pihckx", "date_download": "2019-10-15T06:05:43Z", "digest": "sha1:ROE2LFU6CAQLXNNWB6U6KLA6L3UKSBES", "length": 11087, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அங்கே திட்டு வாங்கினதாலேதான் எம்.ஜி.ஆர். முதல்வரானார்! இப்போ எனக்கும் அதுதான் நடக்குது! விஜய்யின் அந்த சென்டிமெண்ட்!", "raw_content": "\nஅங்கே திட்டு வாங்கினதாலேதான் எம்.ஜி.ஆர். முதல்வரானார் இப்போ எனக்கும் அதுதான் நடக்குது இப்போ எனக்கும் அதுதான் நடக்குது\nஅரசியலுக்கு வந்தால் ஜெயிக்க முடியுமா’ என்று தனக்கு மிக மிக நெருங்கிய வட்டாரத்தில் அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார் விஜய். அப்போது ‘எம்.ஜி.ஆர்.க்கு அடுத்து உங்களுக்குதான் மக்கள் மாஸ் நேர்த்தியா பொருந்தி வருது.’ என்று சிலர் பெப் கிளப்பி வருகின்றனர்.\nசர்கார் படத்தில் அ.தி.மு.க.வை சல்லி சல்லியாக பெயர்த்தெடுத்து விமர்சனம் செய்துவிட்ட விஜய், அடுத்ததாக அட்லீ இயக்கும் புதுப்படத்தில் கமிட் ஆகிவிட்டார். அப்படின்னா அரசியலுக்கு வர்லயா தம்பி\nநமது ஏஸியாநெட் தமிழ் இணையதளம் ஏற்கனவே சொன்னது போல், இனி வருடத்துக்கு ஒரு படம்தான் நடிப்பது என்று முடிவெடுத்திருக்கும் விஜய், இதன் மூலம் கிடைக்கும் அநேக ஓய்வு நாட்களை தன்னை அரசியலுக்குள் அமர்த்திக் கொள்வதற்காகவே பயன்படுத்த இருக்கிறார் விஜய்\nஇதற்கிடையில் ‘அரசியலுக்கு வந்தால் ஜெயிக்க முடியுமா’ என்று தனக்கு மிக மிக நெருங்கிய வட்டாரத்தில் அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார் விஜய். அப்போது ‘எம்.ஜி.ஆர்.க்கு அடுத்து உங்களுக்குதான் மக்கள் மாஸ் நேர்த்தியா பொருந்தி வருது.’ என்று சிலர் பெப் கிளப்பி வருகின்றனர். ‘எப்டி யெப்டி’ என்று தனக்கு மிக மிக நெருங்கிய வட்டாரத்தில் அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார் விஜய். அப்போது ‘எம்.ஜி.ஆர்.க்கு அடுத்து உங்களுக்குதான் மக்கள் மாஸ் நேர்த்தியா பொருந்தி வருது.’ என்று சிலர் பெப் கிளப்பி வருகின்றனர். ‘எப்டி யெப்டி’ என்று விஜய் கேட்டபோது, ”அவருக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்குது தளபதி’ என்று விஜய் கேட்டபோது, ”அவருக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்குது தளபதி அவரு அரசியலுக்குள்ளே வந்���ப்ப சினிமா மூலமாதான் ஆளுங்கட்சியை அதிரவெச்சாரு. இது மூலமாக மக்கள் ஆதரவு வெள்ளமா பொங்குச்சு.\nஇன்னைக்கு நீங்களும் அதைத்தான் செய்யுறீங்க. இவ்வளவு ஏன் உலகம் சுற்றும் வாலிபன் படம் வந்தப்ப, மதுரையிலிருந்துதான் புரட்சித்தலைவருக்கு முதல் எதிர்ப்பு கிளம்புச்சு. ‘இந்தப்படம் ஓடினால் நான் சேலை கட்டிக் கொள்கிறேன்’ அப்படின்னு மதுரை முத்துங்கிறவரு ஓவரா ரவுசு விட்டார். படம் சூப்பர் ஹிட். புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பிச்சதும் ஓடிப்போயி இணைஞ்சார் முத்து.\nஇப்ப உங்க சினிமாவுக்கும் மதுரையில் ராஜன் செல்லப்பா மூலமாகத்தான் பெரிய களேபரம் உருவாகியிருக்குது. ஆக நீங்களும் அரசியல்ல குதிச்சு முதல்வராவீங்க.” என்று உதாரணத்தோடு உசுப்பேற்றினாராம். இப்போ இந்த ‘மதுரை சென்டிமெண்டை அசைபோட்டபடிதான் விஜய்யின் அரசியல் ஆலோசனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.’ வெளங்கிடும்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nதேர்தல் வந்���ால் போதுமே... திண்ணை ஞாபகம் உங்களுக்கு வந்துடுமே... மு.க. ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி\nநாங்குநேரி காங்கிரஸின் கோட்டை.... அதிமுகவுக்கு தண்ணி காட்டுவோம்... நடிகை குஷ்பு அதிரடி\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8744", "date_download": "2019-10-15T06:05:06Z", "digest": "sha1:RPKJ4GSOS2GD6UEQHBLWZIZICMU6IM4S", "length": 14323, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலைச்சொற்கள்-கடிதம்", "raw_content": "\nசமீபத்திய விவாதமான ‘பரப்பியம்’ குறித்த ஒரு வேண்டுகோள். ஒரு கலைச்சொல்லை உருவாக்கும்போது தயவு செய்து மொழியின் ஒலியழகை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, தமிழில் ‘வேதியியல்’ என்பதை நாம் ‘ரசவாதம்’ என்று வைத்திருக்கலாம். தமிழ் அறிவியல் பாட நூல்கள் வெறுப்படைய வைப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஏன் கணிதமும் அறிவியலும் சித்தர் பாடலமைப்பில் இருக்கக் கூடாது உதாரணத்திற்கு, H2o என்பதை விளக்க, “கேளப்பா, காரீயமும் பிராணனும் சேர நீராம் உதாரணத்திற்கு, H2o என்பதை விளக்க, “கேளப்பா, காரீயமும் பிராணனும் சேர நீராம்\nநான் மொழியில் எந்த விதத்திலும் புலமை வாய்ந்தவன் அல்ல. ஆனால், பல சொற்களை பயன்படுத்தும் போது அவற்றின் ஒலி அமைப்பை அவை தொடர்பான பிற சொற்களை, அவை தரும் பொருளை பலமுறை யோசித்துப் பார்க்கிறேன். ‘தேவடியாள்’ ‘பரத்தை’ இந்த வார்த்தைகள் எப்படி ஒரு அதிர்ச்சியையும் கேவலமான ஒரு உணர்வையும் கொடுக்கிறது பாருங்கள். (மேலும் சில – ஆழம், பரந்த, விரிந்த, நினைவு, கனவு). தமிழின் ஒளியலகில் ஈடுபாடு கொண்ட நுண்மையான உணர்வுள்ள குழுவால் கலைச்சொற்கள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.\nஉங்கள் வாசகர் வட்டம் மிகப் பெரிது. நீங்கள் கலைச்சொல்லுக்கு எங்கெங்கோ தேடுவதை விட, வாசகர்களோடு அல்லது, அவர்களில் (எங்களில்) மொழி அழகியலில் ஈடுபாடு கொண்டவர்களோடு கலந்து, அவர்களில் ஒரு குழு ஏற்படுத்தி இதனை செயல்படுத்தினால், தமிழுக்கு இது ஒரு சிறந்த தொண்டாகவே அமையும்…\nகலைச்சொற்களை அப்படி எளிதாக விவாதித்து உருவாக்க முடியாது. பலசமயம் புதிய சொற்கள் நமக்கு ஒவ்வாமையை உருவாக்கும். ஆனால் கேட்கக் கேட்க காது பழகி பிடித்துவிடும். ஊடகம் என்ற சொல் எனக்கு அப்படி சுத்தமாகப் பிடிக்காத சொல்��ாக இருந்திருக்கிறது\nசில சொற்கள் நமக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக ஒவ்வாமல் தோன்றும். எனக்கு வேதியியல் மிக அருமையான சொல்லாக்வே தோன்றுகிறது. நாம் ஒரு சொல்லை விரும்பாமலிருக்க உளவியல் காரணங்கள் இருக்கலாம். அவ்வாறு ஒரு சொல்லை நாம் மட்டும் நிராகரித்துவிட முடியாது. அது சூழலில் உள்ல சொல் என்றால் நாம் பயன்படுத்தியாகவேண்டும்\nகடைசியாக சொல்லுருவாக்கத்தில் பல விதிகளும் தேவைகளும் உள்ளன. கலைச்சொல் மேலும் சொற்களை உருவாக்கக்கூடியதாக இருக்கவேண்டும். வேதி என்பது கெமிக்கல் என்ற சொல்லுக்கு நிகரானது. வேதிவினை வேதிப்பரிணாமம் வேதிக்கூறு என அச்சொல்லை நீட்டலாம். இயல் என்பது ஒரு தனி அறிவியலைச் சுட்டும் சொல். வாதம் என்பது ஒரு சிந்தனையை மட்டும் சுட்டும் சொல். வேதியியலுக்குள் உள்ள ஒரு முறைதான் ரசவாதம்\nசொல்லை சொல்லாக்க விதிகளையும் அச்சொல்லின் பொருளின் பின்னணியையும் அறிந்தவர்கள் உருவாக்குவதே முறை. அது ஒரு பொதுவிவாதத்தளத்துக்கே முன்வைக்கப்படுகிறது. அது சூழலால் ஏற்கப்பட்டால் மட்டுமே நீடிக்கிறது. அப்படி கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட பல சொற்கள் வழக்கொழிந்து விட்டன. ஒலி சார்ந்த ஒரு தேர்வு சமூகத்தில் செயல்படத்தான் செய்கிறது\nTags: இலக்கியக் கலைச் சொற்கள்\n[…] கலைச்சொற்கள் கடிதம் […]\nகலைச்சொல்லாக்கம்-ஆறு விதிகள் | எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] கலைச்சொற்கள் கடிதம் […]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 26\nசங்கரர் உரை - கடிதங்கள்\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b87ba8bcdba4bbfbaf-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd", "date_download": "2019-10-15T07:31:16Z", "digest": "sha1:DXMCYD7YHUGED5FL3NTMGFPOMX3R7LW7", "length": 12565, "nlines": 170, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேலைவாய்ப்பு திட்டங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / இந்திய அரசு திட்டங்கள் / வேலைவாய்ப்பு திட்டங்கள்\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nவேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன்வளர்ச்சித் திட்டம்\nதீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன்வளர்ச்சித் திட்டம் (தீன்தயாள் உபாத்யாய கிராமீன் கெளஷ்ல்யா யோஜனா) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம் (பிரதான் மந்திரி கெளஷல் விகாஸ் யோஜனா) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nதேசியத் திறன் மேம்பாட்டு இயக்கம்\nதேசியத் திறன் மேம்பாட்டு இயக்கம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் தயாரிப்போம் (Make In India)\nஇந்தியாவில் தயாரிப்போம் (Make In India) திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகல்வியின் தரத்தை உயர்த்த இந்திய அரசால் எடுக்கப��படும் நடவடிக்கைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன\nஇளைஞர்களின் திறன் மேம்பாட்டு கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஅடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)\nதீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன்வளர்ச்சித் திட்டம்\nதேசியத் திறன் மேம்பாட்டு இயக்கம்\nஇந்தியாவில் தயாரிப்போம் (Make In India)\nபிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி\nதேசிய பாலர் தூய்மைத் திட்டம்\nஒருங்கிணைந்த கங்கை பாதுகாப்புத் திட்டம்\nஆம் ஆத்மி பீமா யோஜனா\nபிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம்\n10வது படிப்புக்கு பிந்தைய படிப்பு உதவித்தொகை திட்டம்\nதொடங்கிடு இந்தியா (Startup India)\nபிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா\nபிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம்\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY)\nஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்)\nகிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்\nஎம்.பி.க்கள் மாதிரி கிராமத் திட்டம்\n‘ஜன்தன்’-ல் இருந்து ஜன் சுரக்ஷாவிற்கு\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஇளைஞர்கள் - வளர்ச்சிக்கான மாற்று சக்தி\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 06, 2016\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:24:57Z", "digest": "sha1:4H55TDJQZ62PCYOJJ3Z3V36Y66QMYGAP", "length": 12962, "nlines": 202, "source_domain": "urany.com", "title": "வாழ்த்துக்கள் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\n1 week ago\tபுலமைப்பரிசில்சித்தி, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nஇம்முறை எம்மூரிலிருந்து இருவர் சித்தி எய்தியுள்ளார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Arul Jeyaratnam Anusuyan(sooriyan son) 164 Kamalraj Anashaவவுனியாவில் மூன்றாம் இடம் சுதாகரியின் மகள் …\nSeptember 26, 2016\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதனது 70 ஆவது வயதை 15.09.2016 அன்று நிறைவு செய்த பெர்னதேத் இராசேந்திரம் அவர்களை வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nApril 26, 2015\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதிரு திருமதி ரவி ரத்தினா\nNovember 4, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதங்கள் 25 ஆவது திருமணநாளை(20.10.2014) நிறைவு செய்யும் திரு திருமதி ரவி ரத்தினா தம்பதியினரை பெருமையுடன் வாழ்த்துகிறோம்\nOctober 28, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nவானம்பாடிகள் போட்டியில் “Best Performance Singer 2014” – Shruthilayah Vaanampadikal, Paris.என்ற விருதைப்பெற்ற பென்சியா டொன்பொஸ்கோ அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்\nSeptember 28, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nஉன்னை அழைத்ததும் நாமே உரிய பெயர் வைத்ததும் நாமே என்ற இறை வார்த்தைக்கு இசைவுடன் உன்னை இணைத்து ஆண்டு அறுபதை அடைந்திருக்கும் அருட் சகோதரியே …\nஇறை சேவையின் 60 ம் ஆண்டில் ….\nSeptember 25, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nவெள்ளத்தால் உயர்கின்ற மலரைப்போல் வியத்தகு இறைசேவை செல்வத்தால் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் துறவியே வெள்ளத்தால் உயர்கின்ற மலரைப்போல் வியத்தகு இறைசேவை செல்வத்தால் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் துறவியே …\nAugust 21, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nஅனைவரும் வருகைதந்து இக்கலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறார்கள் திரு.திருமதி தோமஸ் குடும்பத்தினர்\nஇருபத்தைந்தாவது குருத்துவ ஆண்டு நிறைவு\nJune 12, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nகுருத்துவம் என்னும் திருவருட்சாதனம். மூலம் இறை பணிக்கு தன்னை அர்ப்பணித்து\nApril 20, 2013\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nநாளும் வேளை எழுந்து எமை எழுப்பி\nதிரு திருமதி சேவியர் ரபாயேல் – சகுந்தலா\nFebruary 3, 2013\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதங்கள் 50 ஆவது திருமணநாளை(04.02.2013) நிறைவு செய்யும் திரு திருமதி சேவியர் ரபாயேல் – சகுந்தலா தம்பதியினரை பெருமையுடன் வாழ்த்துகிறோம்.\nOctober 1, 2012\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\n90 ஆவது பிறந்ததினத்தை(01.10.2012) நிறைவு செய்யும் திரு .அருமைநாயகம் அவர்களை மேலும் அவர் உடல் நலத்துடன் வாழ மனதார வாழ்த்துகிறோம\nSeptember 26, 2012\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதங்கள் 25 ஆவது திருமணநாளை(19.09.2012) நிறைவு செய்யும் திரு திருமதி டொன்பொஸ்கோ ஞான செல்வம் (செல்வம் -பெனடிக்ட்ரா) தம்பதியினரை பெருமையுடன் வாழ்த்துகிறோம்.\nSeptember 5, 2012\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nநாட்டிய அரங்கேற்றம் காணவிருக்கும் செல்வி அருள்தாஸ் அஸ்வினி அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nதனது அறுபது அகவையை நிறைவு செய்யும் அருள் நேசன் அவர்களை மனமார வாழ்த்துகிறோம்.\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/07/blog-post_18.html", "date_download": "2019-10-15T06:24:56Z", "digest": "sha1:KLGVWH76GYRWDZKX3ZXNYSVZHDZAGKYB", "length": 19525, "nlines": 206, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: வேலுபிரபாகரனின் காதல் கதை!", "raw_content": "\nஓஷோவின் ஏதோ ஒரு புத்தகத்தில்...\nகாமத்தைக் கடக்க காமத்தில் மூழ்கு.. காமத்தில் மூழ்காமல் மறுகரைக்கு செல்லவே முடியாது.\n இந்த ஒற்றைச்சொல்லிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஓராயிரம் பிரச்சனைகளை ஒன்றரை மணிநேரத்தில் ஒட்டுமொத்தமாய் சொல்ல முயற்சித்திருக்கிறார் வேலு பிரபாகரன். ஒரு நல்ல உரையாடலை அல்லது விவாதத்தை முன் வைத்திருக்க வேண்டிய ஒரு ஒன்லைனரை வைத்துக்கொண்டு மூன்றாம்தர பிட்டுப்பட வெலவலில் ஒரு காவியம். இசை இளையராஜா.\nநான் வயதிற்கு வந்திருந்த சமயத்தில் இந்த திரைப்படம் பூஜையின்றி தொடங்கப்பட்டிருக்கக் கூடும். ரிலீஸ் ஆவதற்குள் ஆண்டுகள் பல கடந்திருக்கின்றன. ஒரு சில நிர்வாணக்காட்சிகள் படத்தில் இருந்தமையால் படத்தை வெளியிடுவதில் சிக்கல்கள் இருந்ததாய் பல முறை வே.பி மீடியாக்களில் கண்ணீர்விட்டு கதறியிருக்கிறார். அதுவும் முழுநிர்வாணம் கூட கிடையாது செமி தான். இப்படம் வெளியாக ரஜினிகாந்த் கூட உதவியதாய் கூட ஒரு வதந்தியோ செய்தியோ உண்டு. அது தவிர ஒருமுழுப்படத்தையும் எடுத்துவிட்டு அது சொல்ல வந்த கருத்தை சென்ஸாருக்குச் சொல்லவே இன்னொரு படத்தையும் எடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்திருக்கிறது. அதனால் படம் பப்படமாய் இருக்கிறது.\n இந்தியாவின் கலாச்சாரம் காமத்தை மூடிவைத்து அதன் மீது அதீத வெறியை ஒவ்வொரு ஆணிடமும் உருவாக்கி , வெறும் காமத்தை மட்டுமே தேடுகின்ற ஒரு மடச் சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறது என படத்தின் ஆரம்பத்திலேயே மைக்கைப் பிடித்து பேசத்துவங்குகிறார் வே.பி. இறுதிக்காட்சியில் இளம்பருவத்தில் இளம்வயது பாலியல் குற்றங்களையும் ஏக்கங்களையும் தவிர்க்க அரசாங்கமே அனுமதிக்கப்பட்ட மாற்று ஏற்பாடுகள் ( லைசண்ஸ் தரப்பட்ட விபச்சார விடுதிகள் ) செய்து தரவேண்டும் எனவும் முழங்குகிறார் இது தவிர நடுவில் மீடியாக்களையும் சாடுகிறார். மீடியாக்கள் பெண்ணின் தொப்புளையும் மார்பகங்களையும் காட்டி ஆண்களின் காமத்தை தூண்டுகின்றன என்கிறார்.ஆனால் இந்த படத்தின் பெரும்பகுதிகளில் விதவிதமாய் அதையே மூன்று பெண்களை வைத்து காட்டியிருப்பது முரண்.\n - முன்று பெண்கள் - ஒரு ஜாதிவிட்டு ஜாதி காதல் - ஒரு கள்ளக்காதல் - ஒரு கைவிடப்பட்ட பெண்ணின் காதல் - அதை சுற்றி காமம் - பின் அனைத்தும் பலி - அனைவரும் பலி - கடைசியில் வே.பி காதல் எல்லாம் சும்மா காமம்தான் உண்மை என கருத்து சொல்லி படத்தை முடிக்கிறார்.\nமேற்ச்சொன்ன கதையை ஒரு டைரக்டர் படமாக எடுக்க அந்த படத்திற்கு எதிர்ப்பு .. அவரை யாரோ கத்தியில் குத்திவிட , அதை விசாரிக்கும் போலீஸ்...ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா முடியல\nஇசை இளையராஜா. நீங்கள் இளையாராஜா ரசிகராக இருந்தால் தயவு செய்து இந்த படத்தை பார்க்க வேண்டாம் இசைராஜாவை வெறுத்துவிடும் வாய்ப்பிருக்கு பிட்டுப்படங்களுக்கு இசையமைக்கும் ஏ.டி.ஜாயை விட அருமையான இசை. பிண்ணனி ஓஹோ\nஇது தவிர வே.பி, சில்க் ஸ்மிதாவுடனான தனது காதலையும் அவரும் ஸ்மிதாவும் மணமுடித்துக்கொண்டதையும் பின் பிரிந்து போனதையும் படத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மை எனவும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.\nநிர்வாணம் காட்டுகிறேன் பேர்வழி என வே.பி அக்கால கர்ணன் படங்களில் உபயோகப்படுத்திய டிரான்ஸ்பரன்ட் வெள்ளை உடையில் நாயகிகளை நீரில் நனைத்து உரித்துக் காட்டுகிறார். படத்தில் வரும் அனைத்து பெண்களும் பாலியலில் ஈடுபடுகின்றனர். நிர்பந்தத்தால். அவர்களது காமம் அல்லது காதல் குறித்து ஒன்றும் சொல்லவில்லை.\nவே.பிரபாகரனின் முந்தைய திரைப்படங்களான கடவுள் , புரட்சிக்காரன் திரைப்படங்கள் கூட ஓரளவு அதன் சொல்லும் கருத்தை தெளிவாய் சொன்னதற்காகவாவது பார்க்கலாம். இத்திரைப்படம் சொல்ல வந்த கருத்திலிருந்து விலகி ஏதேதோவாகி சொல்லவந்த கருத்தை நேரடியாய்ச் சொல்லாமல் நீட்டி முழக்கிச் சொல்லிச்செல்கிறது.\nஇது தவிர இத்திரைப்படம் ஆணின் பார்வையிலேயே அதிலும் வேலுபிரபாகரனின் பார்வையில் காமமின்றி காதலில்லை. காதலே பொய் , காமமே மெய் என வேதாந்தம் சொல்லி முடிக்கிறது.\nஉடல்அரசியல் குறித்த டின்டோ பிராஸின் படங்கள் சொல்லும் அதே செய்தியை நம்மூர் லோக்கல் மசாலா சேர்த்து மண் வாசனையோடு சொல்ல முயன்று தோற்றிருக்கிறார் வே.பி. ஆனால் பேசாப்பொருளைப் பேசதுணிந்ததற்காக அவரைப் பாராட்டலாம்.\n - பிட்டுப் பார்க்காதே என்கிற அறிவுரையும் நாலேமுக்கால் பிட்டும்..\n//இப்படம் வெளியாக ரஜினிகாந்த் கூட உதவியதாய் கூட ஒரு வதந்தியோ செய்தியோ உண்டு//\nஇது வதந்தி அல்ல முற்றிலும் உண்மை வே. பி. ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.\nவிமர்சனம் நல்லா எழுதி இருக்கீங்க.\nதெரிகிறது.பாடுபட்டு எடுத்தேன் ஆனால் “பிட்” ஆகிவிட்டது.\nவேலு பிரபாகரன் லாலு பிரபாகரன் ஆகி விட்டார்.\n//நான் வயதிற்கு வந்திருந்த சமயத்தில் இந்த திரைப்படம் பூஜையின்றி தொடங்கப்பட்டிருக்கக் கூடும்//\n”யாரோக்கு யாரோ ஸ்டெப்னி” யை\nஉடல்அரசியல் குறித்த டின்டோ பிராஸின் படங்கள் சொல்லும் அதே செய்தியை நம்மூர் லோக்கல் மசாலா சேர்த்து மண் வாசனையோடு சொல்ல முயன்று தோற்றிருக்கிறார் வே.பி. ஆனால் பேசாப்பொருளைப் பேசதுணிந்ததற்காக அவரைப் பாராட்டலாம்.///////////////////\nஅப்போ படம் தோற்று போச்சா \n இன்னிக்கு போய் பார்த்துட்டு சொல்றேன்..\nஇந்தப் படத்துக்கு முதல் விமர்சனம் போட்டு சரித்திரத்தில் இடம் பெற்ற அதிஷா வாழ்க\nசில வருடங்களுக்கு முன்பே இந்த படம் பற்றி பயங்கர அறிமுகங்களைக் கொடுக்கும்போதே நினைத்தேன். இந்த மாதிரிதான் ஏதாவது இருக்கும் என்று.\nபட் இந்த வரிகள் எனக்குப் பிடிச்சிருக்கு.\n//காமத்தைக் கடக்க காமத்தில் மூழ்கு.. காமத்தில் மூழ்காமல் மறுகரைக்கு செல்லவே முடியாது. //\nஎன் சகோதரன் இரண்டாம் ஆண்டு பொறியியல் Counseling [Lateral Entry Counseling 2009] கலந்து கொள்ள கலை 5.30 மணிக்கு காரைக்குடி சென்றான் . அழகப்பா செட்டியார் கல்லூரியில் வைத்து[http://www.accet.net/] நடை பெறுகின்றது . காலி இடங்களின் எண்ணிக்கை தினமும் வெளியிடப்படும் என்று சொல்லி இருந்தார்கள் . அனால் இன்று 8.00 மணி கௌன்சிலின்க் 8.15 மணிக்கு தான் காலி இடம் அட்டவனை வெளியிடப்பட்டது . தினமும் இன்டர்நெட் -இல் வெளியிடப்படும் என்று தினமலர் பேப்பரில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள் . அனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை . உதவிக்கு என்று ஒரு போன் நம்பர் கொடுத்திருந்தார்கள் அது out off order .\nஎந்த கல்லூரிகளில் எத்தனை காலி இடங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளாமல் எப்படி கல்லூரிகளை தெரிவு செய்வது . கண்துடைப்பு போன்றே இருகின்றன அந்த கல்லூரியின் நடவடிக்கைகள் . அண்ணா யுனிவெர்சிட்டி என்ன செய்கிறது .15,000 மாணவர்கள் இரண்டாம் ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கின்றனர் . ஆனால் அந்த கல்லூரி அதனை மதித்தார் போல் தெரியவில்லை\nஅந்த கல்லூரியின் மீது என்ன நவடிக்கை எடுக்கலாம் . அதற்க்கு சட்ட படி என்ன செய்ய வேண்டும்\nஏங்க இந்த வேலு சார்க்கு வேற வேலை இல்லையா..\nகன்ட்ரோல் X + கன்ட்ரோல் V\nகவிஞர் ஆலபுலவாயனாரும் அரைபாட்டில் விஷமும்\nஅமெரிக்கா எந்திரன் - டொய்ங்ங்ங்ங்\nசும்மா டைம் பாஸ் மச்சி\nபிரபல நடிகர் சாம் ஆண்டர்சன்\nநாடோடிகள் - தந்தைகளின் காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527039", "date_download": "2019-10-15T07:51:56Z", "digest": "sha1:JYSCPB6ANYQFPSB23DO4JSUBSSYMID46", "length": 8465, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "செப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவிப்பு | British Airways pilots announce withdrawal on September 27 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசெப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவிப்பு\nடெல்லி: செப்டம்பர் 27-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்த முடிவை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு கோரி ஏற்கனவே செப்.9 மற்றும் செப்.10 தேதிகளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம் செய்தனர். கோரிக்கை குறித்து பொறுப்புடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.\nவேலை நிறுத்தம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள்\nசீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சத்யபிரதா சாகு உத்தரவு\nவாக்காளர் பட்டியலில் இதுவரை 1.87 கோடி பேர் சரிபார்ப்பு மற்றும் திருத்தம்: சத்யபிரதா சாகு பேட்டி\nபாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் கப் டென்னிஸ் போட்டியில் விளையாட இந்திய அணி மறுப்பு\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க இயலாது: உச்சநீதிமன்றம் கைவிரிப்பு\nஅயோத்தி வழக்கு விசாரணை நாளையுடன் நிறைவு பெறும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஏர் இந்தியா விமான நிலையத்துக்கு பெட்ரோல் விநியோகம் நிறுத்த உள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமின் மறுப்பு\nராஜபாளையம் தேவதானம் அருகே சாஸ்தாகோவில் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது\nதேனி பெரியாறு அணையில் இருந்து 18ம் தேதி முதல் பாசனத்துக்காக நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஅரக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் சாலை மறியல்\nபீகார் அமைச்சர் அஸ்வினி சவுபே மீது மர்ம நபர்கள் மை வீசியதால் பரபரப்பு\nஇமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 3 ஆகப் பதிவு\nவெள்ளக்கோவில் இரட்டைக் கொலை வழக்கில் கண்ணம்மாளை அக்.25-ம் தேதி வரை சிறை\nபொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பேனர்ஜ���க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T06:53:55Z", "digest": "sha1:GA5OEGTVZNCTGR7NSB2SEVJUIL35OVVB", "length": 4423, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விபத்துக்கள்", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nமோசமான சாலைகளால் 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nதொடர் விபத்துக்கள்: ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ராஜினாமா செய்ய விருப்பம்\nவேகத்தடைகளால் நாள் ஒன்றுக்கு 9 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்\nசாலை விழிப்புணர்வு குறித்து சாம்சங் வீடியோ\nஅடுத்தடுத்து கார் விபத்துக்கள்... அறிந்து கொள்ள வேண்டியது என்ன\nமோசமான சாலைகளால் 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nதொடர் விபத்துக்கள்: ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ராஜினாமா செய்ய விருப்பம்\nவேகத்தடைகளால் நாள் ஒன்றுக்கு 9 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்\nசாலை விழிப்புணர்வு குறித்து சாம்சங் வீடியோ\nஅடுத்தடுத்து கார் விபத்துக்கள்... அறிந்து கொள்ள வேண்டியது என்ன\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்��்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:58:30Z", "digest": "sha1:JBZH6LYPGGGQDI7H7KNXZLK5ESLQD3ER", "length": 6619, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தி எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்திக் கவிஞர்கள்‎ (8 பக்.)\n\"இந்தி எழுத்தாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 29 பக்கங்களில் பின்வரும் 29 பக்கங்களும் உள்ளன.\nசாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2016, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/418", "date_download": "2019-10-15T07:02:31Z", "digest": "sha1:TFZ6LQKQHKH4UEU76BIKYDILUVJA6QKX", "length": 8900, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/418 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் - புலியூர்க்கேசிகன் 403\nமதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்\nமதுரைப் பெரும் புலவர்களுள் இவரும் ஒருவர். தானிய வணிகராக விளங்கினமையால் கூலவாணிகன் எனப் பெற்றனர். சீத்தலைச் சாத்தனார் என்பதில் சீத்தலை என்பது ஊரைக் குறித்தது எனவும், உறுப்புப்பற்றியது எனவும் இருவேறாக ஆய்வாளர் கருதுவர். நற்றிணையுள் மூன்றும், அகத்துள் ஐந்தும், புறநானூற்றுள் ஒன்றும், குறுந்தொகையுள் ஒன்றுமாக இவர் பாடியவையாகக் காணப்படுவன பத்துச்செய்யுட்கள். இவையன்றியும் மணிமேகலைக் காப்பியத்தினை இயற்றியவர். இவரே எனவும் சான்றோர் கூறுவர். அங்ஙனமாயின், இவரது சமயம் பெளத்தம் எனக் கொள்ளலாம். இந்நூற் பாடல்களுள், ‘குவிமுகை வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த ஒழிகுலை யன்ன திரிமருப்பு’ என மானேற்றின் கொம்பினையும் ‘பகல்செய் பல்கதிர்ப் பருதியஞ் செல்வன் அகல்வாய் வானத்து ஆழி போழ்ந்தென, நீரற வறந்த நிரம்பா நீளிடை’ எனக், கோடையின் வெம்மையினால் நிலம் வெடித்துக் கிடப்பதனையும் நயமுடன் கூறியுள்ளனர். - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் (256)\nஇவரும் மதுரையிலிருந்த புலவர்களுள் ஒருவரேயாவர். ஆரியக் கூத்து தமிழ்க் கூதது என்ற இருவகையான கூத்துக்களுள், இவர் தமிழ்க் கூததில் வல்லவராக விளங்கியவர். மள்ளனார் இயற்பெயர் எனவும் கடுவன் என்பது சிறப்புப் பெயராகவும் கொள்வர். அகநானூற்றுள் மூன்றும், குறுந்தொகையுள் ஒன்றுமாக இவர் பாடியவாகக் கிடைத்தவை நான்கு பாடல்களாகும். இந்நூலின் இப்பாடலுள்ள ஓர் இளம் பெண்ணைக் காதலித்துப், பின் கைவிட்ட பொய்மையாளன் ஒருவனை, ஊர் மன்றத்தார் நீறு தலைப்பெய்து தண்டித்த செய்தியை இவர் கூறியுள்ளார். மேலும், இராமாயண சம்பவம் ஒன்றும் இவரால் அகநானூற்று எழுபதாவது பாடலுள் கூறப் பட்டிருக்கின்றது. மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார் (164)\nமதுரைப் புலவருள் ஒருவராகவும், தமிழ்க் கூத்திலே வல்லவராகவும் விளங்கியவர் இவர். இயற்பெயர் தேவனார் எனவும், நாகன் என்பது தந்தையார் பெயராகலாம் எனவும் கொள்ளலாம். சங்கத்தொகை நூற்களுள், இவர் பாடியது இவ் வொரே பாடலேயாகும். பாசறைக்கண் இருந்த தலைமகன் ஒருவன் தன் காதலியை நினைந்து தன் நெஞ்சிற்குக் கூறிய துறையமையச் சுவையுடன் பாடல் விளங்குகிறது. -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/57", "date_download": "2019-10-15T07:16:29Z", "digest": "sha1:JA5457BNZVY7TNNLI34BBWI35G7WPBBM", "length": 6653, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண் சிங்கம்.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n வள்ளி அம்மைக்கும் அவர் பேச்சுப் பிடிக்க வில்லை.\n\"இங்கே யாரும் பாப்பா இல்லே. ஆமா...நான் க��சு குடுத்திருக்கேளுக்கும் என்ருள், சற்று சினத் தோடு.\nகண்டக்டர் முன்வந்தான். இவங்க பெரிய அம்மா ஆச்சுதுங்களே. பாப்பா வந்து தனியாக டவுனுக்குப் போகக் காசு எடுத்துக்கிட்டு வரமுடியுங் களா\nவள்ளி அம்மை அவனை கோபமாகப் பார்த்தாள். நான் ஒண்னும் அம்மா இல்லே. ஆமா...நீ இன்னம் எனக்கு டிக்கட் தரலே என்ருள். -\nஆமா என்று அவள் தொனியில் அவன் உச்சரிக் கவே மற்றவர்கள் சிரித்தார்கள். அவளும் சிரித்தாள்.\nஅவன் டிக்கட்டைக் கிழித்து அவளிடம் கொடுத் தான். ஜோரா nட்டிலே உட்காரு. நீ தான் காசு கொடுத்திருக்கிறியே. ஏன் நிற்கணும்\n\"உங்கிட்டே ஒண்னும் கேட்கலே...ஆமா என்று தலையைத் தோள்மீது இடித்தாள் வள்ளி. உட்கார்த் தாள். -\nநின்ருல், பஸ் ஆடுற ஆட்டத்திலே நீ தவறி விழ நேரலாம். மண்டை உடையலாம். அதுக்காகத் தான், பாப்பா...'\n\"நான் பாப்பா இல்லேங்கிறேன், நீ என்ன எட்டு வயசுப் பொண்ணு மாதிரியா இருக்கும் பாப்பா எட்டு வயசுப் பொண்ணு மாதிரியா இருக்கும் பாப்பா\n எட்டு வயசு ஆயிட்டா அவங்க பெரியவங் களாக வளர்ந்துடுவாங்க என்பது தெரியலியே, நீங்க என்னு ஸார்...' என்று கண்டக்டர் சொன்னன். அவன் பஸ்ஸை நிறுத்தி, வேலையைக் கவனிக்க வேண்டியிருந்த தால், தொடர்ந்து பேசமுடியவில்லை,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2018, 17:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf/37", "date_download": "2019-10-15T06:48:29Z", "digest": "sha1:UJVCBFX6T5N6VJ4RY2SN5TFFCNE2YQ5S", "length": 6196, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆதி அத்தி.pdf/37 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n36 ஆதி அத்தி வெள்ளம் மேலே பட்டா அதனுடைய பளபளப்புக் கெட்டுத்தான் போகும். மாரன் : ஏண்டா, என் எடம்புக்கு என்னடா குறைச்சல் சாத்தன் : ஒண்ணும் குறைச்சலில்லை-குருதுமாதிரி தான் இருக்குது. ஆனால், அந்த நிறம் இருக்குதேதீயைத் தண்ணிரிலே போட்டு அவிச்ச மாதிரிதான்போயும் போயும் உனக்கு மாரன்னு பேர் வச்சாங்களே சாத்தன் : ஒண்ணும் குறைச்சலில்லை-குருதுமாதிரி தான் இருக்குது. ஆனால், அந்த நிறம் இருக்குதேதீயைத் தண்ணிரிலே போட்ட�� அவிச்ச மாதிரிதான்போயும் போயும் உனக்கு மாரன்னு பேர் வச்சாங்களே மாரo : ஏண்டா மாரன்கிற பேரிலே என்னடா தப்பு மாரo : ஏண்டா மாரன்கிற பேரிலே என்னடா தப்பு சாத்தன் : தப்பொன்னுமில்லே - ரொம்ப அழ காகத்தான் இருக்குது. கருப்பாட்டுக்கு வெள்ளாடுன்னு பேர் வச்சாங்களே அப்படித்தான், மாரன்ன மன்மதன் இல்லையா சாத்தன் : தப்பொன்னுமில்லே - ரொம்ப அழ காகத்தான் இருக்குது. கருப்பாட்டுக்கு வெள்ளாடுன்னு பேர் வச்சாங்களே அப்படித்தான், மாரன்ன மன்மதன் இல்லையா மாரன் : மன்மதன் மட்டும் என்னைவிட ரொம்ப அளகா இருப்பானே மாரன் : மன்மதன் மட்டும் என்னைவிட ரொம்ப அளகா இருப்பானே அவனைக் கொண்டுவாடா பார்க் கலாம். சாத்தன். டேய் இன்னிக்கு, சேரநாட்டு இளவரசர் ஆட்டனத்தியும் நம்ம ராசா மகள் ஆதிமந்தியும் நாட் டியம் ஆடப்போருக-அங்கே வந்து பாரு மன்மதனையும் ரதியையும் பார்க்க வேணும்ன மாரன் : எங்கடா ஆடப்போருங்க-அரண்மனை யிலா அவனைக் கொண்டுவாடா பார்க் கலாம். சாத்தன். டேய் இன்னிக்கு, சேரநாட்டு இளவரசர் ஆட்டனத்தியும் நம்ம ராசா மகள் ஆதிமந்தியும் நாட் டியம் ஆடப்போருக-அங்கே வந்து பாரு மன்மதனையும் ரதியையும் பார்க்க வேணும்ன மாரன் : எங்கடா ஆடப்போருங்க-அரண்மனை யிலா சாத்தன் : இல்லிடா, புதுவெள்ள விளா நடக்கிற தில்லே-காவிரிக்கரையிலே-பெரிய பெரிய கொட்டகை யெல்லாம் போட்டு அலங்காரம் செய்திருக்கிறதேஅங்கேதாண்டா மாரன் : சாத்தா, இன்னும் என்னவெல்லாம் நடக்குதாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 17:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/269", "date_download": "2019-10-15T07:10:46Z", "digest": "sha1:L3XBNBW6EOC4GABBRRFXLDETO5L6JYQB", "length": 6634, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/269 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்தர சண்முகனார் 0 287\nஒலி வந்த பக்கம் நோக்கி இராமன் விரைந்து சென்றான். இலக்குவனைக் கண்டதும், இழந்த கண்ணை மீண்டும் பெற்றாற் போன்ற மகிழ்ச்சி எய்தினான்.\n\"சிந்திய நயனம் வந்தனைய செய்கையான்' (83)\nஎன்பது பாடல் பகுதி. விசுவாமித்திரன் தயரதனிடம் வந்து இராமனை அனுப்பும் படிக் கேட்டபோது, தயரதன், கண் இல்லாதவன் கண்ணைப் பெற்று மீண்டும் இழந்தாற் போன்ற துன்பம் எய்தினானாம்:\n'கண்ணிலான் பெற்று இழந்தா லென உழந்தான்\nஎனக் கம்பரே அயோத்தியா காண்டத்தில் பாடியுள்ளார். இங்கே, இராமன் பெற்ற கண்ணை இழந்து மீண்டும் பெற்றவன் போல் ஆனான் எனக் கூறியுள்ளார்.\nகண்ணிர் ஒழுக இராமன் கனிவுற்று, கன்றினைப் பிரிந்த பசு மீண்டும் கன்றைப் பெற்றது போன்ற மகிழ்வெய்தினான்:\n'ஊற்றுறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன்\nஏற்றிளங் கன்றினைப் பிரிவுற்று ஏங்கி நின்று ஆற்றலது அரற்றுவது அரிதின் எய்திடப் பால்துறும் பனிமுலை ஆவின் பான்மையான்\" (84) ஆற்றலது = பிரிவைத் தாங்க முடியாதது. அரற்றுவது க கதறுவது. அரிதின் எய்திடல் - எப்படியோ அரிதாக வந்து சேர்தல் பால்துறும் பனிமுலை = பால் பீய்ச்சும் காம்பு மடி.\nஇலக்குவனைப் பிரிந்த இராமனுக்கு, கன்றைப் பிரிந்த பசு ஒப்புமை யாக்கப்பட்டுள்ளது. பசு அடைந்த துயரத்தினும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 11:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2019/04/02120613/1235228/Radish-Poriyal.vpf", "date_download": "2019-10-15T07:41:18Z", "digest": "sha1:I7MFPIORZPGP5X6NQ3GYB3LZSBPXZRA7", "length": 14345, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கி பொரியல் || Radish Poriyal", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கி பொரியல்\nமுள்ளங்கியில் நீர்சத்து அதிகளவில் உள்ளது. கோடைகாலத்தில் முள்ளங்கிளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.\nமுள்ளங்கியில் நீர்சத்து அதிகளவில் உள்ளது. கோடைகாலத்தில் முள்ளங்கிளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.\nபச்சை மிளகாய் - 1,\nகாய்ந்த மிளகாய் - 1,\nபயத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,\nதேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,\nவறுத்த வேர்கடலை உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்,\nகடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு.\nபயத்தம்பருப்பை நன்றாக கழுவி ஊற வைத்து கொள்ளவும்.\nவெங்க���யம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பச்சைமிளகாய், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.\nஅடுத்து அதில் ஊறிய பயத்தம்பருப்பு, முள்ளங்கி, உப்பு சேர்த்து வதக்கவும்.\nமுள்ளங்கி வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடிவைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.\nமுள்ளங்கி வெந்ததும் தேங்காய்த்துருவல், வேர்க்கடலை போட்டு பிரட்டி பரிமாறவும்.\nசூப்பரான சத்தான முள்ளங்கி பொரியல் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\nமுள்ளங்கி சமையல் | பொரியல் | வைசம் | சைடிஷ் | ஆரோக்கிய சமையல்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nஅருமையான மட்டன் தால்சா செய்வது\nகிராமத்து ஸ்டைல் விரால் மீன் குழம்பு\nமில்க் பவுடர் தேங்காய் லட்டு\nமுட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/12141512/1265676/PM-Modi-said-we-will-not-allow-new-problems-with-China.vpf", "date_download": "2019-10-15T07:17:30Z", "digest": "sha1:LECWOQICG63OJF4T7G3O6OKRRO5TMQ2T", "length": 18943, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய சிக்கல்கள் உருவாக இனி அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடி || PM Modi said we will not allow new problems with China", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதிய சிக்கல்கள் உருவாக இனி அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடி\nபதிவு: அக்டோபர் 12, 2019 14:15 IST\nஇரு நாடுகளுக்கும் இடையே இனி புதிய பிரச்சினைகள் தோன்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த சந்திப்பு மூலம் புதிய உற்சாகமும், நம்பிக்கையும் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.\nபிரதமர் மோடி - சீன அதிபர்\nஇரு நாடுகளுக்கும் இடையே இனி புதிய பிரச்சினைகள் தோன்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த சந்திப்பு மூலம் புதிய உற்சாகமும், நம்பிக்கையும் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.\nகோவளத்தில் இன்று சீன அதிபர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-\nசீனாவில் கடந்த ஆண்டு வூகான் நகரில் நான் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினேன். அதன் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உறவு தொடர்ந்து மேம்பாட்டு வருகிறது.\nஇரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு தொடர்ந்து முன்னேற்றம் பெற வேண்டும். இரு நாடுகளின் ராஜதந்திர உறவுகள் மேலும் பலப்பட வேண்டும். அதற்கு இந்த சந்திப்பு நிச்சயம் உதவிகரமாக அமையும்.\nஇரு நாடுகளுக்கு இடையே உள்ள சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு பரஸ்பர ஒத்துழைப்பு அவசியமாகும். அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் சென்னையில் இன்று இந்த சந்திப்பு நடந்துள்ளது.\nஇந்தியா-சீனா இடையே நட்பின் வாசலாக மாமல்லபுரம் மாறி உள்ளது. இந்த நட்பை இனி மேம்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இனி பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.\nஇரு நாடுகளுக்கும் இடையே இனி புதிய பிரச்சினைகள் தோன்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த சந்திப்பு மூலம் புதிய உற்சாகமும், நம்பிக்கையும் கிடைத்து உள்ளது. இது தொடரும்.\nஇந்தியாவும், சீனாவும் 100 கோடி மக்கள் தொகையை தாண்டிய நாடுகளாகும். உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக இரு நாடுகளும் உள்ளன. தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே மிகவும் ஆழமான கலாச்சார, கலை மற்றும் வர்த்தக தொடர்பு இருந்தது.\nஅந்த வகையில் இந்தியாவும், சீனாவும் பொருளாதார சக்தி மிக்க நாடுகளாக பாரம்பரியமாக நீடித்து வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளின் வியூகம், ஸ்திரத்தன்மையுடன் அமைய வேண்டும்.\nமேலும் இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து பரிமாற்றம் இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் இரு நாடுகளின் உறவும், ஒருங்கிணைப்பும் மேலும் வலுப்படும். அதற்கு நாம் வழி காண வேண்டும்.\nசீன அதிபர் மற்றும் அதிகாரிகளின் வருகை எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. பல புதிய வி‌ஷயங்களில் தெளிவு கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த சந்திப்பு புதிய சகாப்தத்தை படைத்துள்ளது.\nஇரு தரப்பு உறவு, தகவல் தொடர்பு மேம்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் இந்த நட்பு நீடிக்க வேண்டும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nதமிழில் பேச்சை தொடங்கிய மோடி பிறகு இந்தியில் உரையாற்றினார். இடையிடையே ஆங்கிலத்திலும் பேசினார்.\nIndia China Negotiated | PM Modi | China president Xi Jinping | இந்தியா சீனா பேச்சுவார்த்தை | பிரதமர் மோடி | சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்\nசீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரம், கோவளத்தில் மீண்டும் குவிந்த குப்பைகள்\nராமநாதபுரத்தில் பரவலாக மழை - திருவாடானையில் இடி தாக்கி பெண் பலி\n��மிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nநீட் தேர்வில் மோசடி - முதலாண்டு மருத்துவ மாணவர்கள் கைரேகையை பதிவு செய்ய உத்தரவு\nதமிழகம் மற்றும் சீனா இடையே தொடர்பை ஏற்படுத்த பிரதமர் மோடி பரிந்துரை\nசீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம்\nஇந்தியா-சீனா உறவுகளுக்கு சென்னை இணைப்பு உத்வேகத்தை சேர்க்கும்: மோடி பெருமிதம்\nஆற்றல் மிக்க தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்: மோடி நெகிழ்ச்சி\nசீன அதிபர் உருவம் பொறித்த பட்டு சால்வையை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-07-11/?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed", "date_download": "2019-10-15T06:22:47Z", "digest": "sha1:IBEDNSQPHX3TYL5UTGZRQWPWZP2EPRQK", "length": 21482, "nlines": 297, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed?ref=archive-feed", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட அதிசயம் ஜூலை 27இல் மீண்டும் பிளட் மூன்\nமுகாவில் பகுதியில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் மணல் அகழ்வு\nகிளிநொச்சியில் லஞ்சம் வாங்கிய பொலிஸார்: கமராவில் பதிவாகிய காட்சிகள்\nகிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட அணியை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்\nஆசியாவின் சிறந்த பகுதியாக தெரிவான இலங்கையின் தமிழ் பிரதேசம்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரும் விரைவில் விடுதலை\nவிஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேவாலயத்தில் தேங்காய் உடைப்பு\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nஇலங்கையின் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை\nநல்லூர் வரக் கிடைத்தமை நான் செய்த பெரும் பாக்கியம்\nதேசிய குத்து சண்டை போட்டியில் மன்னார் மாவட்டத்திற்கு பெருமை தேடித்தந்த தர்சன்\n 19 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்\n20 வய­துப் பிரிவு 800 மீற்­றர் ஓட்­டத்­தில் தங்கத்தை தனதாக்கிய கிளி­நொச்சி மகாவித்­தி­யா­ல­யம்\nவாகன அனுமதிப்பத்திர கணினிமய சோதனை நாளை ஆரம்பம்\nநுறைச்சோலை வீடுகளை அக்கரைப்பற்று பிரதேச செயலக இன விகிதாசாரத்திற்கு அமையவே கையளிக்க வேண்டும்\nசிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட பேருந்து நடத்துடனர்\nமரண தண்டனையை நிறைவேற்ற கையெழுத்திடவுள்ளேன்\nதண்ணீர்ப் பிரச்சினை: வெளிநடப்புச் செய்த பிரதேச சபை உறுப்பினர்கள்\nதான் ஒருபோதும் அதை செய்யப்போவதில்லை\nகோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயக நீரோட்டத்துக்குள் வரவேண்டும்\nகோத்தாவை வீழ்த்த றோவின் திட்டம்\nமன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கிய இராட்சத டொல்பின்\nகொழும்பு வாழ் மக்களை வியப்பில் ஆழ்த்திய தாமரை கோபுரம்\nபொய் கூறி தமிழர் வாழ்விடங்களை அபகரிக்கும் தொல்லியல் திணைக்களம்\nகிருஷ்ணா கொலை தொடர்பில் தீவிர விசாரணை\nகட்சி நலனில் அக்கறை காட்டுவது மட்டும் விடுதலைப் பயணத்துக்கு உதவாது: சித்தார்த்தன் எம்.பி\nடெனீஸ்வரன் விடயத்தில் இரு வார கால அவகாசம்\nயாழில் மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்திய செயற்பாடு\nவிளக்கமாகக் கூறிய நீதிபதி - அடம்பிடித்த விக்கியின் சட்டத்தரணி\nகூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒன்றையும் செய்ய வில்லை\n��டை கோரும் விக்கியின் மனுவில் முறையான ஆவணங்கள் இல்லை\nபேரறிவாளனை விடுவிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை ராகுல் காந்தி கூறியதாக தகவல்\nயாழ். கோட்டைக்குள் முளைக்கின்றன படைமுகாம்கள் மௌனம் காக்கிறது தொல்பொருள் திணைக்களம்\nமல்லாவிப் பொதுச்சந்தையில் மூடப்பட்டுக் கிடக்கும் வர்த்தக நிலையங்கள்\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nகொழும்பில் முறையான தரிப்பிட வசதிகள் இல்லை\nதிருகோணமலையில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரிப்பு\nபடையினர் வரும்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை\nநுவரெலியாவில் போனி குதிரைகளின் அட்டகாசம்\nபயன்பாட்டிற்கு வரும் முன்னரே உடைந்து விழுந்த விவசாய கட்டுமானப்பணிகள்\nதாயின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் சுமந்து சென்ற மகன்\nபோதைப்பொருளை தடுக்க களத்தில் இறக்கப்படும் முப்படையினர்\n யாழ். மேல் நீதிமன்றால் விவாதத்துக்கு திகதியிடப்பட்டது\nசூரிய கலத்தின் அதிக வெப்பத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் வவுனியா மக்கள்\n656,298 வெற்று சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்ய அனுமதி\nதாய்லாந்து குகை, நடந்தது என்ன சிக்கியது முதல் மீட்டது வரை (தமிழில் வீடியோ )\n20ஆவது திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியானது.. முழு விபரம் உள்ளே\nயாழ். சிறுமி றெஜினா படுகொலை\nஜனாதிபதிக்கு முதலமைச்சர் அனுப்பிய நீண்ட கடிதம்\nஇரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது\nஉலக முடிவிடத்திற்கு செல்ல புதிய மார்க்கம் கண்டுபிடிப்பு\nவடக்கு முதல்வர் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா\nவவுனியாவில் வெடிகுண்டு மீட்பு : பொலிஸ் விசாரணை தீவிரம்\nஇரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் வீடொன்றிலிருந்து கிடைத்த பொருள்\nஅங்கஜனை நேரில் சென்று சந்தித்த இராஜாங்க அமைச்சர்\nதொடரும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு: பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை\nகொழும்பில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம் 153 வீடுகளுக்கு பெரும் பாதிப்பு\nயாழ். கோட்டையில் இராணுவத்தினர் தங்க முடியாது\nவடக்கு முதல்வரை சந்தித்த இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவார்\nமயிலிட்டித் துறைமுகத்தில் பெரும் மகிழ்ச்சியில் மீனவர்கள்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் துடிதுடித்த இலங்கையர்கள்\nஇலங்கையிலுள்ள கிராமமொன்றின் ம��்களுக்கு நேர்ந்துள்ள அவலம்: பிரேதத்தை 5 கி.மீ சுமந்து செல்லும் நிலை\nயாழில் திடீரென பற்றி எரிந்த மரங்கள்\n பிரபாகரன் குறித்து வியக்கும் ஞானசார தேரர், விஜயகலா எம்.பிக்கு பாராட்டு\nபதவியை இழந்தாலும் அரசியலை விட்டு விலகப் போவதில்லை: விஜயகலா மகேஸ்வரன்\nமுதியவரின் பேச்சை மீறிச் சென்று கரடியிடம் மாட்டிக்கொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை\nஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்: அடையாளம் காட்டிய உறவினர்கள்\nயாழ்ப்பாண வீதியில் கோர விபத்து - பெண் உட்பட இருவர் பலி - இருவர் ஆபத்தான நிலையில்\nவிக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்றார் ரஞ்சன்\nமகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலத்தை நீடித்தார் ஜனாதிபதி\nமூன்று வியாபார நிலையங்களுக்குள் ஒரே இரவில் நுழைந்த நபர்கள் செய்த காரியம்\n42 வருடங்களின் பின்னர் இலங்கையில் தூக்குத் தண்டனை அமுல்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருக்கும் மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி\nஜனாதிபதி சட்டத்தரணி திடீர் மரணம்\nகொழும்பில் உயிரிழந்த கிருஷ்ணா தொடர்பில் சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் தெரிவித்துள்ள விடயம்\nகணித, விஞ்ஞான, வர்த்தக துறைகளுக்காக 45 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள்\nஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற விபரீதம்: கொழும்பிலிருந்து சென்ற வாகனமும் சிக்கியது - ஒருவர் பலி\nபேருந்துகளில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்ய அறிமுகம் செய்யப்படவுள்ளது புதிய செயலி\nஎந்த நேரத்திலும் மரண தண்டனையை அமுல்படுத்த தயார்\nதமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 400 கிலோகிராம் கடலட்டைகள்\nபாடசாலை மாணவர்கள் உட்பட 50இற்கும் மேற்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு\nநிதி மோசடி: வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2011/02/blog-post_20.html?showComment=1298279993366", "date_download": "2019-10-15T07:17:55Z", "digest": "sha1:T3IPRKI3UJZKNGCXCMLHSLUHRDMPH636", "length": 49714, "nlines": 614, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: பேச்சில் என்ன இருக்கு?", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nநாம நினைக்கிறதையும் உணர்றதையும் சொல்றதுக்கு பேச்சு எவ்வளவு உதவியா இருக்கு பேசறது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம், எப்ப பேசணும், எப்படி பேசணும், எந்த அளவு பேசணும், அப்படிங்கிறதும். மௌனத்தில் கூட எத்தனையோ விஷயங்களை தெரியப்படுத்தலாம். 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை'. இல்லையா பேசறது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம், எப்ப பேசணும், எப்படி பேசணும், எந்த அளவு பேசணும், அப்படிங்கிறதும். மௌனத்தில் கூட எத்தனையோ விஷயங்களை தெரியப்படுத்தலாம். 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை'. இல்லையா\nஅது சரி..., நாமே எப்பவும் பேசிக்கிட்டே இருந்தா, மற்றவங்க பேசறதை எப்பதான் கேட்கிறது ஒரு புத்தகத்தில் படிச்சேன், ‘மற்றவங்க பேசறதை கவனிக்கிறவங்களை விட, அவர் எப்ப முடிப்பார், நாம எப்ப பேசலாம், அப்படின்னு காத்துக்கிட்டிருக்கவங்கதான் அதிகம்’, அப்படின்னு ஒரு புத்தகத்தில் படிச்சேன், ‘மற்றவங்க பேசறதை கவனிக்கிறவங்களை விட, அவர் எப்ப முடிப்பார், நாம எப்ப பேசலாம், அப்படின்னு காத்துக்கிட்டிருக்கவங்கதான் அதிகம்’, அப்படின்னு ரொம்ப உண்மைன்னு தோணுச்சு. நீங்களும் அடுத்த முறை ‘கவனிச்சுப்’ பாருங்க :)\nநாம பேசறது மற்றவங்க மனம் புண்படாதவாறு இருக்கணும். சில பேர் சாதாரணமா இருக்கும்போது பார்த்து, இனிமையாதான் பேசுவாங்க, ஆனா கோபம்னு வந்துட்டா கண்ணு மண்ணு தெரியாம வார்த்தைகளை அள்ளி வீசிடுவாங்க. கேட்கிறவங்க என்னை மாதிரி ஆள்னா பரவாயில்லை, மறந்துடுவாங்க :) அப்படி இல்லைன்னா கஷ்டம்தான். அவங்களைப் பார்க்கிற போதெல்லாம் அந்த உறுத்தல் ரெண்டு பேருக்குமே இருக்கும்.\nதீயினால் சுட்ட புண் உள்ளாறும்\nஆறாதே நாவினால் சுட்ட வடு\nஅப்படின்னு வள்ளுவர் சொன்னதை நாம எல்லோருமே அனுபவத்தில் உணர்ந்திருப்போம்.\nசில பேருக்கு அறிவுரைகளை அள்ளி விடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். உண்மையாகவே நல்லது நினைச்சு சொல்றது ஒரு ரகம்; எனக்கு எவ்வளவு தெரியுது பாரு, அப்படின்னு காட்டிக்கிறதுக்காக சொல்றது இன்னொரு ரகம். எப்படின்னாலும், அறிவுரை மட்டும் கேட்கப்பட்டால் மட்டுமே சொல்லணுமாம். நான் சொல்லலை, ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் சொல்றார்.\nஒரு பிரச்சனையைச் சொல்லி, ‘இதுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை’ அப்படின்னு நம்மகிட்ட ஒருத்தர் வந்து சொன்னா, நமக்குத் தெரிஞ்சதை அவரிடம் பகிர்ந்துக்கலாம், தப்பில்லை. அப்படி இல்லாம, அவர் அந்த பிரச்சனையில் இருக்கார் என்பது தெரியும் என்பதற்கா���, நாமளா அதில் மூக்கை நுழைச்சு, ‘இப்படிச் செய், அப்படிச் செய்’னு சொல்றது, அறிவுரையா இருக்காது; அதிகப்பிரசங்கித்தனமா ஆயிடும். அதனால, நாம நம்மளோட எல்லை தெரிஞ்சு, அதுக்குத் தகுந்தாப்போல நடந்துக்கணும்.\nபொதுவாகவே அநாவசியமான பேச்சுக்களை தவிர்க்கறது நல்லது. கவனிச்சுப் பார்த்தா தெரியும், மக்கள் சந்தோஷமா இருக்கும் போது அதிகம் பேசுவாங்க (எப்பவும் பேசறதை விட). அப்படிப் பேசும் போது அந்த உற்சாகத்தில் வார்த்தைகளும் அதிகமாவே வந்து விழும், சில சமயம் அத்து மீறலோட, மற்றவங்க மனம் புண்படற அளவு கூட போயிடும். அதுக்கப்புறம் அதுக்காக வருத்தப்படணும். அதனால, எப்பவுமே நாம எங்கே இருக்கோம், என்ன செய்யறோம், என்ன பேசறோம், அப்படிங்கிறதுல விழிப்புணர்வோட இருப்பது நல்லது. அப்படி இருந்தா நம்மை நாமே, குறிப்பா நம்ம நாக்கை, கட்டுப்பாட்டில் வைப்பது சுலபம்.\nஇன்னொரு முக்கியமான, நம்ம நாக்குக்கு பிடிச்ச சுவையான விஷயம் ஒண்ணு இருக்கு ஆனா அது சாப்பாடு இல்லை ஆனா அது சாப்பாடு இல்லை\nஎன்னன்னு இந்நேரம் ஊகிச்சிருப்பீங்க – அதுதான் வம்பு பேசறது, அல்லது பொறணி பேசறது :)\nஅதென்னமோ தெரியலை, மற்றவங்களைப் பற்றி பேசறதில், குறிப்பா குறை சொல்றதில், நமக்கு அப்படி ஒரு ஆர்வம் பல சமயத்தில் இதைப் பற்றி யோசிப்பேன், ஏன் அப்படி செய்யறோம்னு. ஒரு வேளை நாம ரொம்ப ஒழுங்கு, மற்றவங்க அப்படி இல்லைன்னு நமக்கு நாமே நிரூபிக்க நினைக்கிறோமோ பல சமயத்தில் இதைப் பற்றி யோசிப்பேன், ஏன் அப்படி செய்யறோம்னு. ஒரு வேளை நாம ரொம்ப ஒழுங்கு, மற்றவங்க அப்படி இல்லைன்னு நமக்கு நாமே நிரூபிக்க நினைக்கிறோமோ அல்லது நம்ம குறைகள் தெரிஞ்சு, அவையே நிறைகளா இருக்கறவங்களைப் பார்த்து பொறாமையில் பேசறோமோ அல்லது நம்ம குறைகள் தெரிஞ்சு, அவையே நிறைகளா இருக்கறவங்களைப் பார்த்து பொறாமையில் பேசறோமோ அல்லது வாழ்க்கையில் நம்மை விட அவங்க நல்லா இருக்காங்களேன்னு வயிற்றெரிச்சலில் பேசறோமோ அல்லது வாழ்க்கையில் நம்மை விட அவங்க நல்லா இருக்காங்களேன்னு வயிற்றெரிச்சலில் பேசறோமோ அல்லது நெஜமாவே பொழுது போகாம, வேற விஷயம் கிடைக்காம, மற்றவங்களைப் பற்றி பேசறோமோ\nஎதுவா இருந்தாலும் சரி, அது நம்மை எதிர்மறையான (negative) உணர்வுகளுக்கு இழுத்துக்கிட்டு போறதால, அது நல்லது இல்லைன்னு எல்லா பெரியவங்களும் ஆணித்தரமா சொல்றாங்க.\nநாம ஒருத்தரால துன்பப்படும்போது அதைப் பற்றி யாரிடமாவது பகிர்ந்துகிட்டுதான் ஆகணும். அதுக்கு பேரு வம்பு இல்லை. அதையும் இதையும் போட்டுக் குழப்பிக்க வேணாம். ஆனா, நமக்கு சம்பந்தமில்லாதவங்களைப் பத்தி, அவங்களால நமக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத போது, அவங்க செயல்களை விமர்சனம் பண்றதுதான் தப்பு; அதுதான் வம்பு. அதனால முடிஞ்ச வரைக்கும் பிறரைப் பற்றி பேசாமல் இருப்போம், அல்லது பேசினாலும் குறை சொல்லாமலாவது இருப்போம். கஷ்டம்தான்னாலும், முயற்சியாவது செய்யலாமே.\nசுவாமி சிவானந்தர் சொல்லுவார், எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சமா பேசறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது, அப்படின்னு. கொஞ்சமா பேசு, அதையும் இனிமையா பேசுன்னுவார்.\nவள்ளுவப் பெருந்தகை சொன்னதை மறுபடியும் இங்கே ஒரு முறை நினைவு படுத்திக்கலாம் –\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nசுருக்கமா சொன்னா, நல்லதே நினைக்கணும், நல்லதே பேசணும், நல்லதே செய்யணும்.\nபி.கு. : நானு உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைச்சீங்களா ஹி...ஹி... இல்லைங்க, எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்… :)\nஇதையும் படிங்க: மூன்று வாசல்கள்\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nபொதுவாக அறிவுரை என்பது ஒருவர் பட்டு அனுபவித்ததற்குப் பிறகே அவர் அறிவு அறிந்த ஒன்றாக அது இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இல்லை என்றால், இன்னொருவர் சொல்லி அவர் கூட அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.\nஇன்னொருவர் தான் பட்ட துன்பம் அனுபவிக்க வேண்டாம் என்று தான் நல்ல எண்ணத்தில் 'அப்படி வேண்டாம்' என்று அவர் சொல்வது அறிவுரையாகப் படுகிறது இன்னொருவருக்கு.\nநல்ல எண்ணத்தில் ஒருவர் சொன்னாலும், மனித மனம் தான் பட்டு அனுபவித்த பிறகே அதை ஏற்றுக் கொள்கிறது.\n'பள்ளம் இருக்கிறது, பார்த்துப் போ' என்று சொன்னால் கூட, விழுந்து எழுந்த பிறகு தான் மறுமுறை அந்தப் பக்கம் போகும் பொழுது பார்த்துப் போகத் தோன்றுகிறது. அதே சமயம் அந்த பள்ளத்தில் ஒருவர் விழுந்து எழுவதை நேரடியாகப் பார்த்தோம் என்றால், பார்த்தவருக்கு ஜாக்கிரதை உணர்வு தான் அனுபவிக்காமலேயே ஏற்படுகிறது.\nஅறிவுரைகளை நேரிடையாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தான் கதை- கவிதை எல்லாம் தோன்றியிருக்கிறது போலிருக்கிறது. ஒருவர் பட்டு அனுபவிக்கும் துன்பத்தை படிக்கும் பொழுது அது அறிவுரையாக இல்லாமல் இன்���ொருவர் அனுபவித்ததாக மாறி, நம்முள் ஒரு ஜாக்கிரதை உணர்வைத் தோற்றுவிக்கிறது.\nஉங்களுக்கே சொன்னீங்களோ எங்களுக்கு சொன்னீங்களோ மொத்தத்துல உலகத்துக்கு தேவையான முக்கியமான விஷயத்தை புட்டு புட்டு வச்சிருக்கீங்க:) மிக நல்ல பதிவு கவிநயா. கருத்தில் கொள்கிறேன். நன்றி.\nரொம்ப நல்ல விஷயம். சத்தம் போட்டு சொன்னாலும் பரவாயில்லை.\n//இடது பக்கம் உள்ள ‘சிந்திக்க’ பகுதியைப் பாருங்க.///\n\"சிந்திக்க\" சிவானந்தரோட மேற்கோளை மாத்துற அன்னிக்கு கட்டுரையிலும் அதைப்பற்றிய குறிப்பை மாற்ற வேண்டியதாய் போய்விடும். பொதுவா மறந்து போயிடும். அதனாலே அதை இப்பவே கட்டுரைக்குள்ளே போட்டுடங்க :))\n//'பள்ளம் இருக்கிறது, பார்த்துப் போ' என்று சொன்னால் கூட, விழுந்து எழுந்த பிறகு தான் மறுமுறை அந்தப் பக்கம் போகும் பொழுது பார்த்துப் போகத் தோன்றுகிறது. அதே சமயம் அந்த பள்ளத்தில் ஒருவர் விழுந்து எழுவதை நேரடியாகப் பார்த்தோம் என்றால், பார்த்தவருக்கு ஜாக்கிரதை உணர்வு தான் அனுபவிக்காமலேயே ஏற்படுகிறது.\nஅறிவுரைகளை நேரிடையாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தான் கதை- கவிதை எல்லாம் தோன்றியிருக்கிறது போலிருக்கிறது. ஒருவர் பட்டு அனுபவிக்கும் துன்பத்தை படிக்கும் பொழுது அது அறிவுரையாக இல்லாமல் இன்னொருவர் அனுபவித்ததாக மாறி, நம்முள் ஒரு ஜாக்கிரதை உணர்வைத் தோற்றுவிக்கிறது.//\nஜீவி சார், இந்தக் கருத்து எனக்குப் பிடித்திருக்கிறது. கவிதை கதை போன்ற படைப்புகளில் எப்போதும் நீதியோ அறிவுரையோ இல்லாது இருப்பதே சிறப்பு எனும் பரவலான கருத்து இருப்பதுடன், அப்படியான ஆக்கங்கள் இப்போது அடிக்கடி விமர்சனங்களுக்கும் உள்ளாகின்றன. உங்கள் கருத்துடன் உடன்படும் என்போன்ற சிலருக்கு அந்த புதிய பாதையில் செல்ல நினைத்தாலும் கடைசி பத்தியில் தானாக ஒரு கருத்து வந்தே வந்து விடுகிறது:) இங்கே உங்கள் பின்னூட்டம் ஆறுதலாக உள்ளது:) இங்கே உங்கள் பின்னூட்டம் ஆறுதலாக உள்ளது:)\n ஒருதரம் பார்க்கணும், சீச்சீ, கேட்கணும், ரெகார்ட் பண்ணியும் வச்சுக்கணும்\nஇங்கேநீங்க பேசின விபரம் காணலாம்\nவாங்க லலிதாம்மா. நீங்க சொன்னது உண்மைதான். ஆனாலும் என் மறதி கொஞ்சம் அலாதி. நல்லாவே மறந்துடுவேன் :) மறதியும் கவிதையும் இறைவன் தந்த வரம், அப்படின்னு அடிக்கடி நினைச்சுப்பேன் :) வருகைக்கு நன்��ி அம்மா.\nகீதா மேடம், அதே இந்திய விஜயத்தின் போது என்னிடம் வெகுநேரம் தொலைபேசியில் அளவளாவினார் என்பது உங்களுக்கு மேலதிகத் தகவல். நீங்க என்னவோ பயங்காட்டி வச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்:))\nஅறிவுரை பற்றி அழகாகச் சொன்னீர்கள் ஜீவி ஐயா. அதுவே context பொறுத்தும் இருக்கிறது. நெருங்கிய நட்பாகவோ உறவாகவோ இருந்தால் அங்கு இருக்கும் உரிமையே வேறு. அதனால்தான் 'நம் எல்லை தெரிந்திருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டேன்.\n//அறிவுரைகளை நேரிடையாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தான் கதை- கவிதை எல்லாம் தோன்றியிருக்கிறது போலிருக்கிறது. ஒருவர் பட்டு அனுபவிக்கும் துன்பத்தை படிக்கும் பொழுது அது அறிவுரையாக இல்லாமல் இன்னொருவர் அனுபவித்ததாக மாறி, நம்முள் ஒரு ஜாக்கிரதை உணர்வைத் தோற்றுவிக்கிறது.//\nகுறிப்பாக நீங்கள் சொன்ன இந்தக் கருத்து பிடித்திருந்தது.\n//உலகத்துக்கு தேவையான முக்கியமான விஷயத்தை புட்டு புட்டு வச்சிருக்கீங்க:) மிக நல்ல பதிவு கவிநயா. கருத்தில் கொள்கிறேன். நன்றி.//\n//ரொம்ப நல்ல விஷயம். சத்தம் போட்டு சொன்னாலும் பரவாயில்லை.//\nமிக்க நன்றி கபீரன்பன் ஐயா :)\n//\"சிந்திக்க\" சிவானந்தரோட மேற்கோளை மாத்துற அன்னிக்கு கட்டுரையிலும் அதைப்பற்றிய குறிப்பை மாற்ற வேண்டியதாய் போய்விடும். பொதுவா மறந்து போயிடும். அதனாலே அதை இப்பவே கட்டுரைக்குள்ளே போட்டுடங்க :))//\n சிந்திக்க வச்சுட்டீங்க :) நீங்க சொன்னபடி பதிவில் சேர்த்துட்டேன் :)\n//கடைசி பத்தியில் தானாக ஒரு கருத்து வந்தே வந்து விடுகிறது:)\nசினிமா போன்ற ஊடகங்களிலும் ஒரு 'message' இருக்கணும்னு சொல்றோம், கதை கவிதைகளில் இருப்பதில் ஒன்றும் தவறில்லை. இன்னும் சொல்லப் போனால் அது இயல்பாக ஆக்கங்களில் வந்து விடும்போது, இன்னும் சிறப்புதான் ராமலக்ஷ்மி.\n ஒருதரம் பார்க்கணும், சீச்சீ, கேட்கணும், ரெகார்ட் பண்ணியும் வச்சுக்கணும்\nஇங்கேநீங்க பேசின விபரம் காணலாம்\nவாங்க கீதாம்மா. பேச்சுன்னு பேச்சை எடுக்கும்போதே உங்களைத்தான் நினைச்சேன். புரை ஏறிடுச்சா\nநான் பேசறதைப் பற்றி ஏதாச்சும் சொல்லி இருக்கேனா, பதிவில் படிக்கலைதானே\n//தா மேடம், அதே இந்திய விஜயத்தின் போது என்னிடம் வெகுநேரம் தொலைபேசியில் அளவளாவினார் என்பது உங்களுக்கு மேலதிகத் தகவல். நீங்க என்னவோ பயங்காட்டி வச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்:))\nஆஹா, ராமலக்ஷ்மி. பக்கத்தில் வாங்க, உங்களுக்கு ஒரு [HUG] :) நல்லா சொல்லுங்க அவங்க கூடவும்தான் ரெண்டு மூணு முறை தொலை பேசியிருக்கேன், அதெல்லாம் அவங்க காதில் விழவே இல்லை போல அவங்க கூடவும்தான் ரெண்டு மூணு முறை தொலை பேசியிருக்கேன், அதெல்லாம் அவங்க காதில் விழவே இல்லை போல\n//கவிதை கதை போன்ற படைப்புகளில் எப்போதும் நீதியோ அறிவுரையோ இல்லாது இருப்பதே சிறப்பு எனும் பரவலான கருத்து இருப்பதுடன், அப்படியான ஆக்கங்கள் இப்போது அடிக்கடிவிமர்சனங்களு க்கும் உள்ளாகின்றன. உங்கள் கருத்துடன் உடன்படும் என்போன்ற சிலருக்கு அந்த புதிய பாதையில் செல்ல நினைத்தாலும் கடைசி பத்தியில் தானாக ஒரு கருத்து\n இப்பொழுது தான் பார்த்தேன். அதனால் தான் இந்த தாமதம். உங்கள் கருத்து ஆறுதலாக இருந்தது என்று சொன்னமைக்கு நன்றி..\nஅப்படி எழுதமுடியாமல் இருப்பதற்கான காரணங்களை நாம் தான் களைய வேண்டும். எழுத முடிவதற்கான சாத்தியக்கூறுகளை சமைத்துக் கொள்ள வேண்டும்.\nஎழுதுவதே அதற்காகத் தான் என்றிருக்கையில், எழுதமுடியாத இடங்களில் எழுதாமலிருப்பது முதல் நடவடிக்கை. எழுத முடிந்த இடங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளுதல் அடுத்த நடவடிக்கை.\nஇதெல்லாம் ஒரு காலகட்டம் வரை தான். பெயரும், புகழும் வந்து சேர்ந்து விட்டதென்றால், எழுத வேண்டும்; அவ்வளவே. எது எழுதினாலும் சரியே.\nஎன் பின்னூட்டத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.\n>>>மக்கள் சந்தோஷமா இருக்கும் போது அதிகம் பேசுவாங்க (எப்பவும் பேசறதை விட\nமீள் வருகைக்கு நன்றி ஜீவி ஐயா.\n//>>>மக்கள் சந்தோஷமா இருக்கும் போது அதிகம் பேசுவாங்க (எப்பவும் பேசறதை விட\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.\nஅப்பப்பா எவ்வளவு விஷயங்கள் சொல்லி விட்டீர்கள் பேசுவதை பற்றி.\nநான் பேசுவது என்றால் பேசுவது என்றுதான் இது வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.(எதிராளியின் கவனம் என் பக்கம்தான் இருகிறதா என்று கூட சட்டை செயாமல் பேசி பழகி விட்டேன் அதைத்தான் இப்படி சொன்னேன்)\nஉண்மையில் பேச்சை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன் இந்த பதிவின் மூலம். இனிமேல் தேவையான நேரத்தில், தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு , எதிரில் பேசுபவரின் நேரத்தை வீணடிக்காமல் பேச வேண்டும் என்று குட்டி சபதம் எடுத்து விட்டேன் (சபதத்தை கடைசி வரை நிறைவேற��ற எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ப்ளீஸ்)\nஎன் கண்ணை திறந்து வாயை மூட வைத்ததற்கு நன்றி கவிநயா :)\n//என் கண்ணை திறந்து வாயை மூட வைத்ததற்கு நன்றி கவிநயா :)//\nநீங்க சொன்ன விதத்தை ரசித்தேன், மிதிலா :) இவ்ளோ நல்ல புள்ளையா இருக்கீங்களே...\n//(சபதத்தை கடைசி வரை நிறைவேற்ற எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ப்ளீஸ்)//\nபகிர்ந்து கொண்டவை பயன்பட்டால் மகிழ்ச்சியே. நன்றி மிதிலா.\n//இவ்ளோ நல்ல புள்ளையா இருக்கீங்களே//\nஎன்னை நல்ல புள்ளைன்னு சொன்னதுக்கு நன்றி கவிநயா :)\n//எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சமா பேசறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது//\n////எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சமா பேசறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது//\nஹாஹா :) கொஞ்சம் பேசலாம்னுதானே சொன்னேன்.. அதுக்குன்னு நீங்க பேசாமலேயெ போயிட்டீங்க\nவருகைக்கு நன்றி திவா ஜி.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஅனுமந்தா அனுமந்தா அஞ்சனை மைந்தா அனுமந்தா அனுமந்தா அனுமந்தா ஆஞ்ச நேயா அனுமந்தா அனுமந்தா அனுமந்தா ஆஞ்ச நேயா அனுமந்தா ஆஞ்ச நேயா அஞ்சனை மைந்தா அஞ்சாத வீரா அனுமந்தா ஆஞ்ச நேயா அஞ்சனை மைந்தா அஞ்சாத வீரா அனுமந்தா\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\n2004-ல ஒரு வேண்டுதலுக்காக புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடந்தேன். திரும்பி வந்தப்புறம் தையல்நாயகி மேல எழுதின பாடல் இது. தைய...\nஜெகம் புகழும் புண்ய கதை\nத ன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு வந்து விட்டாள் அவள். நம்பிக்கை அற்றுப் போய் விட்டது. சுற்றிலும் அப்பிக் கொண்ட இருளைக் கிழிக...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவெறும் அக்கப்போர்களால் மட்டுமே ஆனதா தமிழக அரசியல்\nமல்லிகை மகள்: கறுப்பாட்டுக் குட்டியின் கனவினில்..\nரொம்ப நாள் கழிச்சுத் \"திங்க\"ற கிழமைக்கு ஒரு பதிவு\nஸ்ரீ ஜகந்நாத் தரிசனம் (பயணத்தொடர், பகுதி 155 )\nகடன் தா Vs கொடு\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சி��்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nசிவவிஷ்ணு 108 நாம துதி\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nபறவையின் கீதம் - 112\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/08/blog-post_27.html?showComment=1251382163457", "date_download": "2019-10-15T07:26:17Z", "digest": "sha1:QJGEO735FZBFQWQ6VQEUIZT5JSFWJMAS", "length": 26604, "nlines": 228, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: உயிரை வாங்கும் செல்போன்!", "raw_content": "\nசெல்போனில் பேசுவது சிலபேருக்கு எப்போதுமே எரிச்சலூட்டும் பிரச்சனைதான். காதலியோடு பேசுறதுன்னா ஓகே . பிரச்சனைனாலும் சுகம்னாலும் அதில் முதல் பிரைஸ் எனக்கே எனக்குதான். ஏனோ அந்த கருமத்தை வாங்கின காலத்திலிருந்தே பல சிக்கல்கள். இருந்தாலும் அதை விட்டொழிக்கவும் முடியலை.\nசெல்போனில் நான் பேசுவது எனக்கு எப்போதும் உபத்திரவமாய் இருந்ததில்லை. அனைவருக்கும் அப்படித்தான். மற்றவர்கள் செல்போனில் பேசுவதுதான் பிரச்சனை, சிக்கல், மண்டை குடைச்சல் மண்ணாங்கட்டி எல்லாமே\nஅலுவலகத்தில் பக்கத்துச்சீட்டு சக ஊழியர். போனை காதில் வைத்தால் இவர் பேசுவது ஊருக்கே கேட்கும். பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் பிரக்ஞை இன்றி காது கிழிய பேசிக்கொண்டே இருப்பது. இடையில் நமக்கு ஏதாவது கால் வந்துவிட்டால் போச்சு நமக்கு போன் பண்ணியவருக்கு நாம் பேசுவது கேட்கிறதோ இல்லையோ பக்கத்து சீட்டுக்காரர் குரல் மட்டும் நன்றாக கேட்டுக்கொண்டே இருக்கும். சமயத்தில் அதற்கு அவர் பதில் சொல்லும் கொடுமையும் நடப்பதுண்டு\nநெருக்கமான நண்பர் அவர் உலக விசயங்களையும் உள்ளூர் மேட்டர்களையும் அலச ஆரம்பித்தால் ஒன்���ைரை ஆண்டுக்கு ரூம்போட்டு பேசும் சகல வல்லமை படைத்தவர். அவரோடு கழிக்கும் நேரமெல்லாம் பொன் போன்றதாய் கருதுவேன். அவரிடம் ஒரே பிரச்சனை. நம்மோடு பேசிக்கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு போன் வரும் ( செல்போன்) அவ்வளவுதான் , பக்கத்தில் ஒரு பரதேசி நிற்கிறானே என்கிற எந்த பிரக்ஞையும் இன்றி செல்போனில் மூழ்கிவிடுவார். நாம் தேமே என அவர் வாயையும் மூஞ்சையும் குகுகுகு குட்டி செல்போனையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எரிச்சலாக இருக்கும்.\nஇன்னொருவர் மிக நல்ல அறிவாளி. நிறைய படித்தவர். பண்புள்ளவர். பெரிய பதவியில் இருப்பவர். போனில் அழைத்தால் அமைதியாய் பேசுவார். அவரோடு உரையாடுவது எனக்கு எப்போதுமே சக்கரைக்கட்டிதான். நேரில் அதிகம் சந்திக்க வாய்ப்பில்லாததால் போனில் அழைத்து நிறைய விசயங்கள் குறித்து கதைப்போம். மிக ஆர்வமாய் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அதி இன்னொரு கால் வருது கட் பண்ணிட்டு கூப்பிடறேன் என டொக் என போனை வைத்து விடுவார். நமக்குதான் ஆர்வம் அதிகமாச்சே கால் வரும் கால் வரும் என அந்த நபர் போன் பண்ணுவாரா மாட்டாரா என்ன ஆச்சோ ஏதாச்சோ என நினைத்துக்கொண்டு காத்திருப்போம். ஒரு முறை இரு முறை என்றால் பரவாயில்லை நான் எப்போது பேசினாலும் நடுவில் யாராவது போன் பண்ணித் தொலைத்து விடுகிறார்கள் போல\nமற்றொருவர் அவரும் நண்பர்தான். வெளியூரில் வசிப்பவர். இவருக்கு வாய் காது வரை. பேச ஆரம்பித்தால் சாமான்யமாக போனை வைக்க மாட்டார். ஒரு கன்டிசன் அது பெண்களோடு மட்டும். ஆண்கள் என்றால் ம்ம் அப்புறம், ஓகோ , ஓகே, சரிப்பா தேங்க்ஸ் பை இதுதான் அவரது உரையாடலாக இருக்கும். அவரையும் ஒரு மனிதராக மதித்து ஒரு டோமரு போன் பண்றானே என்கிற _______ கொஞ்சம் கூட இருக்காத என்ன\nஇன்னொருவர், இவரும் வெளியூர் ஆள்தான். இவரிடம் யார் வேண்டுமானாலும் மணிக்கணக்கில் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அவர் தன் வேலையில் மட்டுமே கண்ணாக இருப்பார். நடுநடுவே ம்ம் ஆமாஆமா என்று நமது உரையாடலை கவனிப்பது போன்றதொரு பாசாங்கு வேறு. காதில் போனை வைத்துக்கொண்டு கவனத்தை பக்கத்து சீட்டு பருவமங்கையிடம் வைத்திருந்தால் ம்ம் லூசு போல நாம் எதையாவது பேசிக்கொண்டிருப்போம் , நடுவில் ஏதாவது கேட்டால் , என்ன என்ன என்று பதறுவது , பின் மீண்டும் ஒரு முறை முதலில் இருந்த��� துவங்க வேண்டும். வேலையில் மும்முரமாய் இருக்கிறேன் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்ல ஏன் தயக்கம். அதை சொல்லிவிட்டால் நாம் ஏன் அந்த நபரை தொந்தரவு செய்யப்போகிறோம். பேசறவன் கேனப்பையனா இவிங்க இருந்தா ஏரோபிளேன் ஓட்டிகிட்டே போன் பேசுவாங்களாம்\nமிகமுக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். சரக்கடித்துவிட்டு போதை ஏறவில்லையென்றால் செல்போன்தான் ஊறுகாய் இவர்களுக்கு. எவனுக்காவது போன் போட்டு யாரிடம் பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் மானவாரியாக அளந்து கொட்டுவது. அரசியல் முதல் ஆபாசம் வரை பேசுவார்கள். அதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா பிரச்சனை ரொம்ப சிம்பிள் இப்படி பேசும் நேரம் இரவு 1 மணிக்கு மேல் பிரச்சனை ரொம்ப சிம்பிள் இப்படி பேசும் நேரம் இரவு 1 மணிக்கு மேல் சாமானியத்தில் போனை வைத்தாலாவது பரவாயில்லை. சமயத்தில் விடியும் வரைகூட பேசிக்கொண்டே இருப்பார்கள். நட்பு காரணமாக நாமும் வேறு வழியின்றி.. என்னத்தை சொல்ல\nஇந்த கான்பரன்ஸ் கால் ஆசாமிகள் அலும்பு அதற்கும் மேல் , யாரையாவது கான்பரன்ஸ்காலில் வைத்துக்கொண்டு நம்மை அந்த மூன்றாம் ஆளிடம் மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது. இப்படி கோர்த்து விட்டு ரத்தகளறி ஆக்குவதில் அலாதி பிரியம் இவர்களுக்கு.\nஇப்படி ஆளாளுக்கு போட்டு வதைச்சா எப்படித்தான் ம்ம் என்னத்த சொல்ல இதுக்கு நடுவில் இந்த மிஸ்டு கால் பேர்வழிகள் , மொக்கை எஸ்எம்எஸ் கயவர்கள் , கிரெடிட்கார்ட் , பர்சனல் லோன் , ரிங்டோன் , கால்ர் டோன் , அந்த ஆபர் இந்த ஆபர் , ஆயாவுக்கு டிக்கட்டு , கக்கூஸ் போக பக்கட்டு அது இது இப்படி அப்படி...... முடியல..\nநல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா\nஅதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.\nகோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.\nநீங்கள் செய்ய வேண்டியது என்ன முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம���பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.\nஇதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.\nஇந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.\nமுன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.\nஉங்க குரல் அநியாயத்துக்கு இருக்கு அதிஷா. நாலு நாளைக்கு ஒரு தாட்டி போனை மாத்துவீங்களோ ஆனா\nரைட்டு..ரிவிட்டு.ஹலோ..இருங்க ஒரு கால் வருது..அப்புறம் வர்ரேன்\n//மூஞ்சையும் குகுகுகு குட்டி செல்போனையும் //\n// மிக ஆர்வமாய் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அதி இன்னொரு கால் வருது கட் பண்ணிட்டு கூப்பிடறேன் என டொக் என போனை வைத்து விடுவார். //\nஒரே பிரச்சனை. நம்மோடு பேசிக்கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு போன் வரும் ( செல்போன்) அவ்வளவுதான் , பக்கத்தில் ஒரு பரதேசி நிற்கிறானே என்கிற எந்த பிரக்ஞையும் இன்றி செல்போனில் மூழ்கிவிடுவார்\nஇதில் நான் ரொம்பவே அனுபவப்பட்டு நொந்து ப��ய் இருக்கேன். :)-\nஉங்கள் அனுபவங்களை அழகாக எழுதியுள்ளீர்கள்.\nகாதுல ரத்தம் வருது துடைச்சிக்கோங்க.\nஎஸ்எம்எஸ் கயவர்கள் என்ற வார்த்தை என்னை பாதித்துவிட்டது.\nமுடிந்தால் Empty மெசேஜ் அனுப்பும் கயவர்கள் என மாற்றிக்கொள்ளுங்கள்..\nஇதில் நான் ரொம்பவே அனுபவப்பட்டு நொந்து போய் இருக்கேன்\nகூட இருந்து பார்த்த மாதிரியே பதிவு போடறிங்களே.......இதெல்லாம் நல்லால்ல.\n//போனை காதில் வைத்தால் இவர் பேசுவது ஊருக்கே கேட்கும். பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் பிரக்ஞை இன்றி காது கிழிய பேசிக்கொண்டே இருப்பது///\nஇந்த மாதிரி ஆளுங்க ரொம்ப பேர் இருக்காங்க\n///நாம் தேமே என அவர் வாயையும் மூஞ்சையும் குகுகுகு குட்டி செல்போனையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எரிச்சலாக இருக்கும்.///\nஆக மொத்தம் ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிங்க, இத எல்லாம் பாத்தா முடியுமா சொல்லுங்க\nநல்லா எழுதி இருக்கீங்க :)\nபோன் போட்டா எடுக்குறதே இல்ல.. இந்த லட்சனத்துல அடுத்தவங்கள கொற சொல்லிகினு திரியுறயா\nஎனக்கும் இது போல நிறைய அனுபவம் உண்டு..\nங்கொக்க மக்கா.. உங்கள எல்லாம் மதிச்சி போன் பண்றாங்களே.. அவங்கள சொல்லனும்..\nநல்ல வேளை.. நாம அதிக பட்சம் 3 வாட்டி தான் பேசி இருக்கோம். லிஸ்ட்ல நான் இல்லை.. ;))\nக. தங்கமணி பிரபு said...\nவணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி\n// ஏனோ அந்த கருமத்தை வாங்கின காலத்திலிருந்தே பல சிக்கல்கள். இருந்தாலும் அதை விட்டொழிக்கவும் முடியலை.\nபொக்கிஷம் - கொலைவெறியோடு ஒரு இலக்கியம்\nஇறகுகள் ���ங்கே சிறகுகள் எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/22881-nokia-6-nokia-5-and-nokia-3-vodafone-offers-10gb-4g-data-extra-to-buyers.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:00:11Z", "digest": "sha1:N5XSFC6FUFPPN5CHOEOBQGAGWV3FVIUN", "length": 8691, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நோக்கியா எல்லாம் வாங்கய்யா..! வோடஃபோன் அதிரடி ஆஃபர்..! | Nokia 6, Nokia 5 and Nokia 3: Vodafone offers 10GB 4G data extra to buyers", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nநோக்கியா ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வோடஃபோன் நிறுவனம் கூடுதல் இலவச டேட்டா சலுகைகளை வழங்கியுள்ளது.\nஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்பு நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய மூன்று ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டது. இந்நிலையில், இந்த வகை ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு கூடுதலாக இலவச டேட்டா வழங்குவதாக வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅதாவது, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்கள் 142 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 1 ஜிபி டேட்டாவை பெறும்போது, 3 மாதங்களுக்கு 5ஜிபி 3ஜி, 4ஜி அளவு டேட்டாவும், நோக்கியா 6 வாடிக்கையாளர்கள் 251 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் 10 ஜிபி கூடுதல் டேட்டாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச டேட்டா சேவை 1ஜிபி டேட்டா திட்டம் உபயோகிக்கும் போஸ்ட்பேயிட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.\nகாஷ்மீர் பற்றி அமெரிக்கா சர்ச்சைக்குரிய கருத்து: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்\nஇரண்டு கால்பந்து அளவு வயிறு... விசித்திர நோயால் அவதிப்படும் சிறுவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜியோவின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் வோடோஃபோன், ஏர்டெல்\nஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை மெட்ரோவில் கட்டணச் சலுகை..\n‘வாகன விற்பனை 31.57% சரிவு’ - வெளிச்சத்திற்கு வந்த ‘ஆகஸ்ட்’ ரிப்போர்ட்\nகடன் வாங்குவதில் மக்கள் ஆர்வம்.. சேமிப்பு இல்லாத இந்தியா\nஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் ��ாத்திருக்கும் நோய்கள்\nமத்திய புள்ளியியல் அமைச்சக குழுவினருக்கு புதிய கட்டுப்பாடு\nஜி20 மாநாட்டில் டேட்டா ஒப்பந்தத்தை நிராகரித்தது இந்தியா \nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \nஅருணாச்சல விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீர் பற்றி அமெரிக்கா சர்ச்சைக்குரிய கருத்து: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்\nஇரண்டு கால்பந்து அளவு வயிறு... விசித்திர நோயால் அவதிப்படும் சிறுவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/police_25.html", "date_download": "2019-10-15T07:22:28Z", "digest": "sha1:IHVO4VQTYVDJLUZPJMI576QIR23WA4HA", "length": 14878, "nlines": 101, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன ? - 7 முக்கிய தகவல்கள்", "raw_content": "\nஅவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன - 7 முக்கிய தகவல்கள்\nபொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக அனுமதி வழங்கியது.\nஇந்நிலையில், அவசரகால சட்டம் எப்போது இலங்கையில் முதன்முதலாக கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம்.\nகாலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டது.\nஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் போன்ற காரணிகளினால் அவசரகால சட்டம் தொடர்ந்தும் பல தடவைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அவசர கால சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்திருந்தது.\nஎனினும், கடந்த 9 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் அவசர கால சட்ட சரத்துக்களை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தாக்குதலை அடுத்து, ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை நீக்கி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅவசர காலச் சட்டத்தினால் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் சட்டத்தரணி ஜி. ராஜகுலேந்திரா பி.பி.சி தமிழுக்கு தெளிவூட்டினார்.\n1. சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு மாத்திரம் காணப்படுகின்ற அதிகாரம், தற்போது இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.\n2. பொலிஸார் தவிர்ந்த ஏனைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள், அவர்களின் தடுப்பு காவலில் 24 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படுகின்றது.\n3. 24 மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸாருக்கு சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டு, தடுப்பு காவல் கட்டளையின் பிரகாரம், அவரை ஒரு மாத காலம் தடுத்து வைக்க முடியும்.\n4. ஒரு மாத காலத்திற்கு மேல் சந்தேக நபரை தடுத்து வைத்து, விசாரணை செய்ய வேண்டுமாயின், பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் குறித்த சந்தேகநபர் மேலும் ஒரு மாத காலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அதிகாரம் காணப்படுகின்றது.\n5. கைது செய்யப்படும் சந்தேக நபரிடம் முழுமையான விசாரணை நிறைவடையும் வரை, நீதிமன்றத்திற்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் கிடையாது.\n6. கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் சந்தேக நபர் குற்றமிழைக்காதவர் என்பதனை பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே பிணை வழங்கப்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n7. தேவை ஏற்படும் பட்சத்தில், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன - 7 முக்கிய தகவல்கள்\nஅவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன - 7 முக்கிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:47:27Z", "digest": "sha1:CSGOSBJKKTFPZM4IW6QYVJPRT26TRKWO", "length": 5383, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "காளாமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாளாமுகம் என்பது சிவனை முழுமுதற்கடவுளாக வணங்கும் சைவநெறியின் ஒரு பிரிவாகும். இந்த காளாமுக நெறியை பின்பற்றுகின்றவர்கள் காளாமுகர் என்று அழைக்கப்பெற்றனர். இப்பிரிவு வேதத்தினை அடிப்படையாகக் கொண்டதாகும்.[1]\nகாளாமுகர்கள் பின்பற்றுகின்ற ஆகமங்கள் காளாமுக ஆகமங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.[2]\noption=com_content&view=article&id=17258&Itemid=139 தமிழரைக் கட்டிப் போட்டதா கருமவினைக் கொள்கை\nA=11652 தந்திர யோகம் வேதத்திலிருந்து உருவானதா தந்திர யோகம் டாக்டர் ஜாண் பி. நாயகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 02:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/58", "date_download": "2019-10-15T06:02:59Z", "digest": "sha1:2HZ2JH52U72BD3XKZTMFMCGS3ONENOIJ", "length": 7121, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண் சிங்கம்.pdf/58 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஒருவர் இறங்கினர். இருவர் ஏறிஞர்கள். ரைட் என்று கத்தினன் கண்டக்டர்.\nவள்ளி வேடிக்கை பார்ப்பதில் ஆழ்ந்திருந்தாள்.\nரம்மா, நீ தனியாவா போறே என்று ஒரு குரல் அவள் கவனத்தைக் கவர்ந்தது. புதிதாக ஏறிய எவளோ ஒருத்தி, வயசு முதிர்ந்தவள். அவள் பாம் படமும், த்ொள்ளேக் காதும் என்று ஒரு குரல் அவள் கவனத்தைக் கவர்ந்தது. புதிதாக ஏறிய எவளோ ஒருத்தி, வயசு முதிர்ந்தவள். அவள் பாம் படமும், த்ொள்ளேக் காதும் கருப்பட்டிப் புகையிலையும் வெத்திலைச் சாரும் கருப்பட்டிப் புகையிலையும் வெத்திலைச் சாரும் ...உவே, மூஞ்சியைப் பாரு\nஆமா. தனியாத்தான் போறேன். நான் டிக்கட் வாங்கியாச்சு என்று மிடுக்காகச் சொன்னுள்,\nஆமா. டவுனுக்குப் போருங்க. நாலரை அணு டிக்கட்டு என்ரு���் கண்டக்டர்.\nதி போயேன் ஒன் சோலியைப் பாத்துக்கிட்டு என்று சொன்னுள் வள்ளி. சிரிப்பு வந்தது அவளுக்கு. அவன் குறும்புத்தனமாகச் சிரித்தான். ன் miம் சொல்லவில்லை. ஒன்றும்\n'சின்னப்புள்ளெ இப்படி ஒத்தையிலே புறப்பட் வரலாமா டவுணிலே எங்கே போகனும் 皺 ఢీ யுமா, தெரு தெரியுமா\nor \"ஓங்கிட்டே 冷 ஒண்னும் கேட்கலே, எனக்கு எல்லர்ம் தெரியும் போ' என்று எரிந்து விழுந்தாள் வள்ளி, ம்ேலே பேச்சைக் கேட்கவோ - பேச்சைக்\nகொடுக்கவோ - விரும்பாதவளாய் வெளியே பார்த்த படி இருந்தாள்.\n முதல் யாத்திரை. மகாப் பெரிய யாத்திரை எத்தனை காலமாக ஆசைப்பட்டு, கனவு கண்டு, திட்டமிட்டு, இன்று பலித்திருக்கிறது. இது: நாலரையும, நாலரையும் ஒன்புதணு சுலபமாகத் தோன்றலாம் நமக்கு வள்ளி அதைச் சேர்க்க எவ்வளவு சிரமப்பட நேர்ந்தது. அரையன காலணு வாக - ஒரு அணுவாக நல்லவேளை, ஒரு மாமா வந்தார். திருவிழாத் துட்டு என்று நாலணு கொடுத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2018, 17:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-s-response-sought-on-power-supply-sterlite-322963.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:08:38Z", "digest": "sha1:JZWI3TZUTZH7OYTCW4JKJAYFWSTCWUST", "length": 20154, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட்டுக்கு மின் இணைப்பு கொடுக்காவிட்டால் பெரும் அழிவு ஏற்படும்.. ஹைகோர்ட்டில் வேதாந்தா குமுறல் | TN Government’s response sought on power supply to Sterlite - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டெர்லைட்டுக்கு மின் இணைப்பு கொடுக்காவிட்டால் பெரும் அழிவு ஏற்படும்.. ஹைகோர்ட்டில் வேதாந்தா குமுறல்\nஸ்டெர்லைட்டுக்காக ஹைகோர்ட்டில் வேதாந்தா குமுறல்- வீடியோ\nமதுரை: அவசரப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவிடாமல் அரசு எடுத்த நடவடிக்கைதான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், அமிலம் வெளியேறியதற்கான காரணம் என்று வேதாந்தா குழுமம் மதுரை ஹைகோர்ட் கிளையில் தெரிவித்துள்ளது.\nபொதுமக்களின் கடும் போராட்டங்கள், போலீசாரின் துப்பாக்கி சூடு உள்ளிட்ட பெரும் பிரச்சினைக்கு பிறகு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.\nஇதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மே 28ம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆலைக்குள் யாரும் போக முடியவில்லை. மின் இணைப்பையும் அரசு துண்டித்துவிட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்கள் முன்பாக ஆலையில் இருந்து சல்ஃபியூரிக் ஆசிட் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் உதவியோடு அந்த அமிலங்கள் அகற்றப்படுகின்றன.\nஇந்த நிலையில், மதுரை ஹைகோர்ட் கிளையில் ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமம், 18 பக்க ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழக அரசு அவசர கதியில் ஆலையை மூடி சீல் வைத்துவிட்டது. இதனால் உள்ளே இருந்த அமிலங்களை பாதுகாப்பாக இடமாற்றம் செய்ய முடியவில்லை. இதுபற்றி அரசு நிர்வாகத்தி��ம் வலியுறுத்தியபோதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.\nஆலைக்குள் மேலும் 7-8 டாங்குகளில், சல்ஃபியூரிக் ஆசிட் உள்ளது. அவற்றை கவனிக்காமல் விட்டால் மீண்டும் அமில கசிவு ஏற்படும். இதனால் ஆலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பாதிக்கப்படும். அது பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு சல்ஃபியூரிக் ஆசிட்டை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்து வருகிறது. இதற்கான பைப்லைனில் லீக் ஆகிறதா என்பதை அவ்வப்போது சோதித்துக்கொண்டே இருப்போம்.\nஒருவேளை ஆசிட் லீக் ஆகி தண்ணீரில் கலந்தால் அது சுற்றுவட்டார பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மழைக்காலங்களில் இதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதோடு, உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மண்ணுக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் ஆசிட் கலந்தால் பெரிய பிரச்சினைகள் ஏற்படும். எனவே, ஆலையை பரிசோதிக்க எங்களுக்கு அனுமதி தர வேண்டும். போதிய பராமரிப்புகளை செய்யும் முன்பாக அரசும், மாவட்ட நிர்வாகமும், ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பை துண்டித்துவிட்டன.\nபொதுமக்களின் கோபத்தை மட்டுமே கணக்கில் எடுத்து அரசு, ஆலையை துரிதமாக மூடிவிட்டது. அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்தும் அரசு யோசிக்கவில்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பை அளித்தால், ஆசிட் கசிவை தடுத்து நிறுத்தும் வழிமுறைகளை ஆலை மேற்கொள்ள முடியும். இவ்வாறு வேதாந்தா குழுமம் தனது மனுவில் தெரிவித்துள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் ஏ.எம்.பஷீர் அகமது தலைமையிலான அமர்வு, உண்மையிலேயே, ஆசிட்டை அகற்ற மின் இணைப்பு தேவையா என்பது குறித்து தமிழக அரசு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் சீமானுக்கு சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு\nவிடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nபாலியல் தொல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம்.. குஷ்பு பொருமல்\nகுலசை தசரா கோலாகலம்... சூலாயுதத்தால் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்.. 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஃபுல் மப்பு.. மனைவியுடன் சண்டை.. பைக்குக்கு தீ.. லுங்கியுடன் சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nதூத்துக்குடிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. விரைவில் வருகிறது இஸ்ரோ ஏவுதளம்.. இப்படி ஒரு காரணமா\nமகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் வாழ்க்கை -உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை\nகுலசேகரப்பட்டினம் தசரா திருவிழா.. சாமியாடிய இருவர் திடீர் மரணம்\nகுலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம் விமரிசை.. அக். 8ல் சூரசம்ஹாரம்\nஆளுநராகிய பிறகு முதன்முறையாக தமிழகம் வருகிறார் தமிழிசை...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite tuticorin power ஸ்டெர்லைட் தூத்துக்குடி மின்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2240121", "date_download": "2019-10-15T07:32:19Z", "digest": "sha1:N4CTI7ZZGMGW3W6U7BO2DJPNR76RPBRQ", "length": 16216, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம்| Dinamalar", "raw_content": "\nராகுல் பேச்சு பா.ஜ.,வுக்கு உதவும்: பட்னாவிஸ்\nபொருளாதாரம் ஊக்கம்: அமித்ஷா கணிப்பு 1\nஜெயபால் ஜாமின்: அக்.,17க்கு ஒத்திவைப்பு 1\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 21\nமதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை 3\nகலாம் பிறந்தநாள்: தலைவர்கள் புகழாரம் 6\nசாலை விபத்தில் 7 பேர் பலி\nகலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் பிரார்த்தனை\nதுருக்கி மீது பொருளாதார தடை: டிரம்ப் அதிரடி 9\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nகல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம்\nகூடலுார்:குள்ளப்பகவுண்டன்பட்டி ராமகிருஷ்ணன் சந்திரா கல்வியியல் கல்லுாரியில், தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடந் தது. உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமையேற்று பேசும்போது, ''ஓட்டளிப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை யாகும். தேர்தல் தொடர்பாக எந்த புகார் இருந்தாலும் உடனடியாக 1950 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க தயங்கக்கூடாது. இது தவிர 'சி விஜில்' என்ற அலைபேசி செயலி மூலமும் புகார்களை தெரிவிக்கலாம். இக்க��ட்டத்தில் தெரிவிக்கும் அனைத்து விஷயங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்,'' என்றார். தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாணவிகள் விளம்பர பலகை தயார் செய்து பார்வைக்காக வைத்திருந்தனர். இதனை சப்-கலெக்டர் பார்வையிட்டு பாராட்டினார். உத்தமபாளையம் தாசில்தார் சத்தியபாமா, கல்லுாரி செயலாளர் பிரியா, கல்லுாரி முதல்வர் தேவி மற்றும் விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.\nமளிகை கடை நடத்தும் பரீக்கர் சகோதரர்(22)\nதேர்தல் பிரசாரத்தில் இடம்பெறுமா மதுரை -- போடி அகல ரயில்பாதை திட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க ���யலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமளிகை கடை நடத்தும் பரீக்கர் சகோதரர்\nதேர்தல் பிரசாரத்தில் இடம்பெறுமா மதுரை -- போடி அகல ரயில்பாதை திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2019/04/23043131/1238279/World-book-and-copy-right-day.vpf", "date_download": "2019-10-15T07:37:11Z", "digest": "sha1:JUYVFNIWGMQRX42PF5HPPVQO4HXDIV6B", "length": 17267, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 || World book and copy right day", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23\nரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.\nஇது 1995-ம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழ��ை கொண்டாடப்படுகிறது.\nபாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு, \"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nயுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன.\nபின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.\nநூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு\nஉலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.\n1616-ம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.\nஇந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23-ம் நாளை சென். ஜார்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.\nரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nசீரடி சாய்பாபா மறைந்த தினம் - அக். 15- 1918\nஅப்துல் கலாம் பிறந்த தினம் - அக். 15- 1931\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் - அக்.14, 1964\nஉலக தரண நிர்ணய நாள் - அக்.14 1969\nஅனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிரேனிச் தேர்வு செய்யப்பட்ட நாள் - செப்.13-1884\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ippadiye-vittu-vidu-song-lyrics/", "date_download": "2019-10-15T06:42:37Z", "digest": "sha1:SD53LBHX3KYWIIAS7ZUWP2Y36QQDVLLL", "length": 12018, "nlines": 312, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ippadiye Vittu Vidu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்வர்ணலதா\nஇசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்\nகுழு : ஹோய்லா ஹோய்லா\nலெட் இட் பி செட் இட் ப்ரீ\nபெண் : இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nபெண் : இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nபெண் : என் கிட்ட கிட்ட வந்து\nஒரு காதல் காய்ச்சல் மூட்டு\nநீ திட்டம் ஒன்று தீட்டு\nபெண் : ஹோய்லா ஹோய்லா\nஆண் : ஹேய் இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nஆண் : உன் கடை கண்ணின் ஓரம்\nஉன் இடை என்னும் திரையில்\nஆண் : ஹோய்லா ஹோய்லா\nகுழு : ஹோய்லமா ஹோய்லமா\nஆண் : ஹேய் ஹோய்லா ஹோய்லா\nபெண் : குட்டி குட்டி\nஆண் : ஓ ஹேய் ஓஒஓஓ…….\nஆண் : கட்டி கட்டி\nபெண் : அடடா ஹே அடடா\nஅடடா அடடா மாட்டிகிட்ட ஐயோட\nகுழு : லெட் இட் பி செட் இட் ப்ரீ\nஆண் : விட்டு விடு\nகுழு : லெட் இட் பி செட் இட் ப்ரீ\nஆண் : இப்படியே இப்படியே\nஆண் : இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nஆண் : இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nஆண் : வட்ட வட்ட\nஎன் கோலார் தங்க வயலே\nஉன்னை சிற்பம் செய்வேன் தட்டி….\nபெண் : ஆஅஆ…..ஆஹா ஆஹா\nஎன் பூட்டிய மனசை சாவி போட்டு\nஆண் : வசமா ஹே வசமா\nபெண் : ஹோய்லா ஹோலமா ம்ம்ம்ம்ம்ம்ம்…\nபெண் : என் கிட்ட கிட்ட வந்து\nஒரு காதல் காய்ச்சல் மூட்டு\nநீ திட்டம் ஒன்று தீட்டு\nபெண் : ஹோய்லா ஹோய்லா\nஆண் : ஹே இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nஎன்னை இப்படியே விட்டு விடு\nஆண் : கடை கண்ணின் ஓரம்\nஉன் இடை என்னும் திரையில்\nஆண் மற்றும் பெண் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_19.html", "date_download": "2019-10-15T07:38:58Z", "digest": "sha1:QTTPCIDLKYH2HSJGLMCWIBU34TQF4YNL", "length": 14815, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "சமூகவலைத்தளத்தில் பிரபலமடைய பெண் செய்த காரியம் : வலுக்கும் கண்டனங்கள்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் பிரபலமடைய பெண் செய்த காரியம் : வலுக்கும் கண்டனங்கள்\nஇன்ஸ்ரகிராம் சமூக வலைத்தளத்தில் பிரபலமடைவதற்காக இளம்பெண்ணொருவர் செய்த மோசமான காரியம் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், கனடா முழுவதிலும் அவருக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.\nதான் பிரபலமாவதற்காக அஞ்சல் பெட்டிக்குள் குளிர்பானத்தை ஊற்றிய கனடாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். கனடாவைப் பொருத்தவரையில் அஞ்சல் பெட்டியை சேதப்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஅவர் இதுதொடர்பாக வௌியிட்டுள்ள காணொளி ஒன்றில், அஞ்சல் பெட்டியின் ��ூடியைத் திறக்கும் அந்த இளம்பெண், தனது கையிலிருக்கும் போத்தலில் இருந்த குளிர்பானம் முழுவதையும் தபால் பெட்டிக்குள் ஊற்றிவிட்டு, போத்தலுடன் வேகமாக அங்கிருந்து நகர்வது தெரிகிறது.\nஇதன்போது அஞ்சல் பெட்டிக்குள் இருந்த கடிதங்கள், ஆவணங்கள் அனைத்தும் நாசமாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஞ்சல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகனடாவில் அஞ்சல் பெட்டியை சேதப்படுத்துவோருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.\nகுறித்த காணொளி துரிதமாகப் பகிரப்பட்ட அதேநேரம், அந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள கனடிய மக்கள் பலர், அந்த பெண்ணைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://echumiblog.blogspot.com/2010/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1330540200000&toggleopen=MONTHLY-1291141800000", "date_download": "2019-10-15T06:33:57Z", "digest": "sha1:2E24GQY2GEJLNZQR6UTBQ7RY363LGF5S", "length": 31424, "nlines": 307, "source_domain": "echumiblog.blogspot.com", "title": "தமிழ்விரும்பி: 2010", "raw_content": "\nஇரவு சரியாதூக்கமில்லை. எழுந்தக்கும்போதே டல்லா இருந்தது.\nஉமா 7மணிக்கு எழுந்து ப்ரெஷ் பண்ணிட்டு பால்வாங்கபோனா.\nபாத்ரூம்னு தனியா எதுவும் கிடையாது.வைத்தியத்துக்கு வரும்\nபெஷண்ட்கள் குளிக்கக்கூடாதுன்னுதான், பாத்ரூமே கட்டலை\nபோல இருக்கு கூட துணைக்கு இருப்பவர்கள் என்ன செய்வான்னு\nஒருயோசனையே. கிடையாது.அhந்த சின்ன ரூம்க்குள்ளயே ஒரு\nதான் உமா குளிக்க வேண்டி வந்தது. கொறத்தி பிள்ளைபெத்தா\nகுறவன் பத்தியம் சாப்பிடுவனாம்.அதுபோல எனக்கு வைத்யம் பாக்க\nஎன்கூட அவளையும் கஷ்டப்படுத்தவேண்டியிருக்கு. என்ன பண்ண\nஅவபால்வாங்கிவரும்போதே ந்யூஸ்பேப்பரும் வாங்கி வந்தா. நல்லா\nசூடு,சூடா, டேஸ்டா காபி,தொட்டுக்க ந்யூஸ்பெப்பர்.னிதானமா ரசிச்சு\nகாபி குடிச்சு பேப்பர் படிச்சு வைத்யரிடம் எண்ணைதடவிக்க நாங்க\nஎல்லாரும் போனோம். வந்து, நல்லா பெரிய வாக் போனேன். என்ன\nஅற்புதமான அனுபவம்தெரியுமா. தென்னை, மா,பலா மரங்களின் ஊடே\nசூரியக்கதிர்கள் வந்து நம் மேல படும்போது ஆஹா, சூப்பரா இருக்கு.\nமாமரத்திலிருந்து,குயில்களின்,குக்கூ, கிளிகளின் கீ,கீ,மைனாவின் ,குருவி\nயின் இனிமையான சங்கீதம்.அருமையான காலைப்பொழுது.எனக்குன்னு\nவேலை எதுவும்கிடையாது, மன்சை அமைதியா வச்சுண்டு இதுபோல ஒரு\nவாக்கிங்க் இங்கதான் சாத்தியம்.வாழை மரங்கள்பக்கம் மட்டும் போகலை.\nLabels: ஆயுர்வேத வைத்யானுபவம் / Comments: (22)\nசாயந்தரம் பக்கத்து ரூம்காரா, நாங்க வராண்டாவில் உக்காந்து அரட்டை.\nஅவா, பூரா,பூரா மலையாளத்திலேயே சம்சாரிக்கரா. எனக்கு மலையாளம்\nதெரியாது. என்மறுமகளுக்குத்தெரியும். அவாஎன்னசொல்ரான்னு எனக்கு\nதமிழ்ல சொல்லுவா. அங்கியும் ஒருவயசான பாட்டி இருhந்தா.என்னிடம்\nஎத்தரை திவசம் தாமசிக்கும் நுகேட்டா. நான் உமா(ம்ருமக பேரு) விடம்\nஉமா நான் உயிரோட இருக்கும்போதே எனக்கு தெவசம்லாம் சொல்ராளே\nஎன்ரேன். அவ சிரிச்சுண்டே அம்மா, மலையாளத்ல திவசம்னா நாள்னு\nஅர்த்தம்,எத்தனை நாள் தங்குவீங்க்னு கேக்கரா.என்ராள். நல்ல பாஷை போ.\nதமிழ்ல தெவசம் நா அர்த்தமே வேர.\nஅவாளுக்கு எண்ணை தடவிக்க ஆரம்பிச்ச அடுத்த நாள்லேந்து உடம்பு பூரா\nபயங்கர வலி ஆரம்பிச்சுதாம். வைத்யரிடம் கேட்டதுக்கு ஆயுர்வேத மருத்து\nவத்தில் முதல்ல உடம்பில் உள்ள வலி பூரா வெளியே கொண்டு வரும். பிறகு\nதான் படிப்படியாக குண���் தெரியும் என்றாராம். நாளை முதல் உங்களுக்கும்\nவலி ஆரம்பிச்சுடும், அப்போ இப்படி சிரிச்சுண்டெல்லாம் இருக்கமுடியாதுன்னு\nவேர பயங்காட்டினா. என்னோட ஆர்த்த்ரைட்டீஸ் ப்ராப்ளம் கடந்த 10. 15 வருட\nமாகவே தொந்தரவுபண்ணிட்டுதான் இருக்கு. கீழதரைல உக்காந்துக்க முடியாது,கீழபடுக்க\nமுடியாது.முட்டியை மடக்கவேமுடியாது, சேர்லதான் உக்காரமுடியும், கட்டில்லதான்\nபடுக்க முடியும். நான் இருப்பது மூணாவது மாடியில். வெளில போகவர, மூணு\nமாடி ஏறி, இறங்கரதுக்குள்ள வலி பின்னிஎடுக்கும். ரோட்ல நடக்கவும் சிரமம்தான்.\nஎனக்குத்தெரிந்த கை வைத்தியமெல்லாம் பண்ணிப்பாப்பேன்.எனக்கு அலோபதி சூட்\nமறு நாள் காலை 7 மணிக்கு கால்டாக்சியில் சாமான்களுடன் நாங்க கிளம்பினோம்.\nமருமகளின் அக்காவும் கூடவே வந்தா.அன்னிக்கும் காலிவயிருடன்,குளிக்காம வரச்\nசொல்லியிருந்தார். நான்மட்டும் குளிக்கலை.அங்கபோயிச்சேரும்போதே9 மணிஆச்சு.\nவைத்தியர் ரெடியாகாத்திட்டு இருந்தார்.முதலில் ரூம்லபோயி சாமான்களை வச்சுட்டு\nவாங்கன்னு ரூமிக்கு கூட்டிப்போனார்.அவ்ர்வீட்லேந்து ஜஸ்ட்2 நிம்ஷவாக்கில் ரூம்\nஇருந்தது. வெளியில் நீ.....ண்.......ட வராண்டா. உள்ளே 5 ரூம்கள். ஏற்கனவே 2ரூம்\nகளில் ஆட்கள் ட்ரீட்மெண்டுக்காக தங்கி இருந்தார்கள். எங்களுக்காக ஒதுக்கப்பட்டரூம்\nபோயி சாமான்களை வைத்தோம்.10க்கு 8 என்கிர அளவில் ஒரு ரூம்.அதை ரூம் என்று\nசொல்வதே சிறிது அதிகம்தான்.ஒருமரக்கட்டில்,அதன்மேல் எண்ணைப்பிசுக்குடன் ஒரு\nகோரைப்பாய். ஒருகாலத்தில் அது பாயாக இருந்திருக்கலாம். இப்போ அதில் எண்ணி 10\nகுச்சிகள்தான் இருந்தது. எதிர்சைடில் இன்னொருசின்ன நீள பெஞ்ச்.சின்னதாகஒரு\nஅழுக்குடேபிள். தொட்ட இடம்பூரா பிசு.பிசுன்னு ஒட்டரது. ஐயோ, இங்கயா ஒருவாரம்\n நுதான் தோணித்து.சரி,வைத்யத்துக்குனு வந்தாச்சு, வேரஎதைப்பத்தியும்\nயோசிக்கவே கூடாதுன்னு சாமான்களைவச்சுட்டு திரும்ப வைத்தியர்வீடு போனோம்.\nLabels: ஆயுர்வேதவைத்ய அனுபவம் / Comments: (31)\n40 வயசுலேந்து இந்தமுட்டிவலி ப்ராப்ளம் பாடா படுத்தி எடுத்தது.\nயாரு என்ன வைத்தியம் சொன்னாலும் கேக்கெலாம்னு தோணிடும்.\n2 வருஷம் முன்ன ஈரோட்ல மகன் வீட்டுக்குப்போயிருந்தேன்.\nமருமகளின் அக்கா திருவனதபுரத்தில் இருக்கா. அங்க ஒரு ஆயுர்வேத\nவைத்தியர் இருப்பதாகவும் முட்டிவலியை குண���்படுத்துவதாகவும்\nசொன்னா. அதையும்தான் என்னதுன்னு பாக்கலாமேன்னு கிளம்பினோம்.\nதிருவனந்தபுரம் ஸ்டேஷனிலிருந்து கிட்டட்தட்ட 30. 40 கிலோமீட்டர் உள்ள\nதள்ளி இருந்தது, நாங்க போகவேண்டிய இடம். ஆட்டோ ஏற்பாடு பண்ணியிருந்தா.\nவைத்தியரிடம் காலி வயிற்றுடந்தான் போகனுமாம். அதனால எதுவுமே சாப்பிடாம\nஸ்டேஷனில் இருந்து8 மணிக்கு கிளம்பி ஆட்டோவில் ஒன்னரை மணி நேரம்\nபிரயாணம் செய்ய வேண்டி இருந்தது.\nஒரு 15- வருடங்கள் முன்பு லேண்ட் லைன் போன் கனெக்‌ஷன்\nபுதிதாக கிடைத்த சமயம். 2, 3 பேருக்கு ஒரே நம்பர் கொடுத்திருப்பா\nபோல இருக்கு. ஒரு நாள் காலை 9 மணிக்கு ஒரு போன்கால் வந்தது.\n” என்று ஒருகுரல் எதிர் சைடிலிருந்து.(ஹிந்தியில்)\nநானும் எஸ் நான் லஷ்மி பாட்டிதான் பேசரேன். நீங்க யாரு பேசரீங்க\nஎனக்கு ஒருடௌட் எனக்கு 4 பேரப்பசங்க உண்டு. யாருமே என்னை\nலஷ்மி பாட்டின்னு சொல்லமாட்டாங்க. அம்மம்மா, தாத்தி,அம்பர்னாத் அம்மா\nஎன்று வித,விதமா கூப்பிடுவாங்களே தவிர லஷ்மி பாட்டின்னு சொல்லவே\nமாட்டாங்க. எதிர் சைட் ஆளு மேடம் இது ஔரத்ஆவாஜ்( இது பொம்பிளைக்குரலா\nஇருக்கு.) எங்க லஷ்மிபாட்டி பெரியகம்பெனியோட மேனேஜிங்க் டைரக்டர்.\nநான் கம்பெனி மேனேஜர் பேசரேன். ப்ளீஸ் அவரைக்கூப்பிடுங்க. ரொம்ப அவசரமா\nஅவர்கிட்ட ஒரு விஷயம் பத்தி பேசணும். ரொம்பவும் அர்ஜண்ட். என்றார்.\nஎனக்கு திரும்பவும் மண்டைக்குடைச்சல். கண்டிப்பா இது நமக்கு வந்த கால் இல்லை\nசார் ப்ளீஸ் என்ன பேருசொன்னீங்க\nஎன்னம்மா உங்க கூட பெரிய தொந்தரவாபோச்சு. எங்க சார் பேரு\n“லஷ்மண் பாட்டீல்” உடனே அவரைக்கூப்பிடுங்க மேடம் என்றார் அழாக்குரையாக.\nஎனக்குப்புரிஞ்சுபோச்சு. இது ஏதோ ராங்க் நம்பர் என்று. அசடுவழிய சாரிசார்\nராங்க் நம்பர்னுசொல்லி போனைக்கட் பன்ணிட்டேன்.\nஇந்தசம்பவம் நினைச்சு சிரிக்காத நாளே கிடையாது. என் பேரப்பிள்ளைகள்\nஎல்லாரும் . என்ன லஷ்மி பாட்டீல் சௌக்கியம்மானு இன்னும் கல்லாய்க்கிராங்க.\nஇதுமட்டுமில்லை போன் வந்த புதுசுல, மௌத்பீசை காதிலும்,காதில்வைத்துக்கொள்\nவதை வாய்ப்பக்கமும் வச்சுண்டு கூட காமெடி பீசாகி இருக்கேன்.\nப்ளாக்ல சீரியஸ்மேட்டர்தான் எழ்தனுமா என்ன அப்பப்ப இப்படி சில காமெடி பீஸ்\nஎழ்தி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கலேமே\nLabels: கண்ணதாசன் படைப்புகள். / Comments: (19)\nசில பாக்கியசாலிகள்,தியாகம�� செய்யாமலேயே பெயர் வாங்கி விடுகிறார்கள். சில துர்பாக்கியசாலிகள்\nகடுமையான தியாகத்துக்கும், விளம்பரமில்லாமல் மறைந்து விடுகிறார்கள். அவர்களை மன்னரும்\nமறந்து விடுகிறார்கள்,கவிஞரும் மறக்கிறார், உறவினர்களும் மறக்கிறார்கள்.\nராமாயணம் முழுவதிலும் யார், யாருடைய பெருமைகளோ பேசப்படுகின்றன. கணவனோடு காட்டுக்குச்\nசென்ற சீதாவைப்பற்றி கம்பன் உருகுகிரான், கம்பனைப்படித்த ரசிகன் உருகுகிரான், கம்பனது சிருஷ்ட்டியில்\nநமக்கு என்ன திறமை இருக்கிறது நாம் எந்த அளவுக்கு கெட்டிக்காரர்கள்\nஎன்பதை நாமே அறிந்து கொள்ள வேண்டும். அது தெரிந்து விட்டால், நம்முடைய\nவெற்றி என்பது வெகு சுலபமாககைகூடிவிடும். நம்முடைய உண்மையான தகுதி\nபொதுவாக நமக்குத்தெரிவதில்லை. மற்றவர்கள் அவ்வப்போது நம்மைப்பற்றிச்\nசொன்ன கருத்துக்களின் அடிப்படையில்தான் நாம் நம்மைப்பற்றி மதிப்பீடு\nசெய்கிரோம். நம்மைப்பற்றி நாம் கொண்டுள்ள மதிப்பீடு என்ன\n இந்த இரண்டையும் ஒரு காகிதத்தில் எழுதிப்\nபார்த்தாலே பலௌண்மைகள் பளிச்சிடும்.பத்து வருடங்களுக்கு முன்னால்\nநம்முடைய அப்பா ஒரு லெட்டரைக்கூட உன்னால் ஒழுங்காக எழுத முடிகிரதா/\nஎன்று கேட்ட கேள்வி இப்போதும் உறுத்திக்கொண்டே இருந்தால் பயனில்லை.\nநம்மால் ஒருகடிதத்தை சரியாக எழுத முடியாதது அன்று உண்மையாக இருந்திருக்கலாம். இன்றும் அதுவே உண்மை அல்ல. நம் முழு சக்தியை பயன்\nபடுத்தாமல், நாம் பல காரியங்களை செய்துவிட்டு, நம் முழு சக்தியே இவ்வளவுதான் என்று முடிவு செய்கிரோம். ஒருகாரை முதல் கியரிலேயே ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு, அதுதான் காரின் வேகம் என்று சொல்வது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறுதான் இதுவும். பலமனோதத்துவ நிபுணர்கள்\nசொல்கிறார்கள், ஒவ்வொரு மனிதனும் தன் திறமையில் நூற்றில் ஒரு பங்கைக்கூட உபயோகிப்பதில்லை. என்று. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கூட சராசரி என்று உட்ரோ வில்சனை குறித்து\nபேசினார்கள். அப்புறம்தான் அவருக்கே தன் உண்மைத்தகுதி புலப்பட்டது.\nஅமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதிகளில் அவரும் ஒருவராக மாறினார்.\nநம்மை நாமே அறிந்தால் தான் முன்னேற்றம் வரும். தோல்வி என்னும் மூடு\nபனியிலே அகப்பட்டுக்கொண்டிருக்கும் பலரை சில சமயங்களில் இதைப்போன்ற கட்டுரைகள் எழுப்பி விடும். சிலபேரை சில அற���வு நூல்கள்\nபளிச்சென்று விழிக்கவைக்கும். உங்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிரீர்கள்\nஅந்த நினைப்பை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். உங்கள் கருத்துப்படி உங்களுடைய உண்மையான தகுதி என்ன என்பதை கண்டு பிடியுங்கள்.\nநீங்க என்னவாக ஆசைப்படுகிரீர்கள் என்பதையும் ஒருகாகிதத்தில் எழுதுங்கள்.\nஇப்படி ஒரு புதிய உருவம் எடுக்க உங்களிடம் என்ன தகுதிகள் உள்ளன என்பதையும் யோசியுங்கள். இந்த புதிய தீர்மனப்படி வாழ்க்கையைத்தொடர்வது\nப்ளாக் ஆரம்பிச்சுட்டு போயி எதுவுமே எழ்தாம இன்னிக்கு வந்திருக்கேன்.\nமனிதனோடு கூடப்பிறந்தவை, கற்பனையும், எண்ணங்களும்.\nஅதை எழுத்தில் வடிக்கலாம் என்றுஎடுத்துரைப்பார் எல்லாருமே\nஎழுதவேண்டும் என்று இயம்பிக்கொண்டே வாழ்வோர் ஏராளம்.\nஎழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டே வாழ்வோர் மிகப்பலர்.\nஎண்ணியதை எழுத்தில் நிறுத்தி, நிறைவு பெருவோர்வெகு சிலரே.\nஅதில் வெற்றிக்கொடி நாட்டுபவர் ஓரிருவரே.\nஎண்ணியதை எழுதும் வெகு சிலரில் என்னையும் ஒருத்தியாக்கு இறைவா.\n3 வது மகனின் அனுபவம்(10 (2)\ngas பற்றிய சிறு தகவல் (1)\nஇன்று ஒரு தகவல் (1)\nகண்ண தாசன் படைப்புகள் (1)\nசிறு கதை 1 (1)\nசிறு கதை 2 (1)\nபடித்ததில் பிடித்தது மறு பதிவு) (1)\nபவர்கட் அனுபவம் மீள் பதிவு (1)\nபாஸ்கர் சார் 5 (1)\nபாஸ்கர் சார் 8 (1)\nபாஸ்கர் சார் 2 (1)\nபாஸ்கர் சார் 3 (1)\nபாஸ்கர் சார் 4 (1)\nபாஸ்கர் சார் 1 (1)\nபாஸ்கர் சார் 6 (1)\nபாஸ்கர் சார் 9 (1)\nவருங்கால தலை முறைக்கு (1)\nஜஸ்ட் ஃபார் ஃபன் (1)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது ...\n முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான். இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nஇந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்பட...\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்...\nகல்யாணமாம் கல்யாணம் - 1\nசமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெ...\nஒருவாரம் கோவா ���ோயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு. கொங்கன் ரயில்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/08/06/24740/", "date_download": "2019-10-15T06:01:27Z", "digest": "sha1:PQBLAESAP2ILKRDEVWXBSL4NMSF4LCPG", "length": 8882, "nlines": 50, "source_domain": "thannambikkai.org", "title": " மழையில் மூழ்கிய மாநகரம்.. | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மழையில் மூழ்கிய மாநகரம்..\nகொட்டித் தீர்த்த மழை மும்பையில் பெரும் அழிவை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான வெப்பமும், குடிநீர்த் தட்டுப்பாடும் நிலவிய கோடை காலத்தில் இருந்து பருவ மழைகாலத்திற்கு உள்ள மாற்றம் என்றாலும் இப்படி ஒரு மழையை மும்பை எதிர்பார்க்கவில்லை. மும்பை மாநகரம் திகைத்துப் போய் நின்ற நாட்களாக இருந்தன ஜூலை மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வாரங்கள்..காலநிலை முன்னறிவிப்புகளையும் கூட தாறுமாறாக்கி விட்டுப் பெய்த பெரு மழையில் இந்த நகரம் உண்மையில் நிலை குலைந்து நின்று போனது.\nமக்களின் இயல்பான அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பல உயிரிழப்புகளும் சம்பவித்தன. ஆயிரக்கணக்கான சாதாரண மக்களின் வாழ்வாதாரமும் பறிபோய் உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய்நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அணைக்கட்டும் மதில்சுவர்களும் இடிந்து விழுந்ததால் தான் பெரும்பாலான மரணங்களும் ஏற்பட்டுள்ளன.\nஏறக்குறைய 2000 பேர்களை நிவாரண முகாம்களுக்கு அனுப்ப வேண்டி நேரிட்டது. தாழ்வான பகுதிகளான குர்லா, சயான், தாதர், டாட்கோபர், மலாட் ஆகிய இடங்களில் இருந்து மக்கள் நிவாரண முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வெள்ளப் பெருக்கு குறைந்த பிறகு தான் பலராலும் அவரவர்களின் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடிந்தது. வீடுகளை இழந்தவர்களும், மற்ற விதங்களில் பாதிக்கப்பட்டவர்களும் எல்லாம் இப்போதும் மகாராஷ்டிரா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்களில் தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சிலர் சொந்தக்காரர்களின் வீடுகளில் வசித்து வருகின்றார்கள். ஐந்து நாட்கள் தொடர்ச்சியாகப் பெய்த மழையை இந்தியாவின் நுழைவாயில் நகரத்தால் தாங்க முடியவில்லை.\nமழை நின்றாலும் ரயில் பாதைகளில் வழிந்தோடிய தண்ணீரின் அளவு குறையாதன் காரணமாக ரயில் போக்குவரத்துத் தொடங்க நாட்களானது. எஜின்களில் தண்ணீர் புகுந்ததால் உள்ளூர் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. பெரு வெள்ளப் பெருக்கிற்குச் சமமான ஒரு நிலைமை தான் மும்பையில் சம்பவித்துள்ளது.\nரயில்சாலை, விமானப்போக்குவரத்து ஆகியவை எல்லாம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே ஏற்பட்ட பெருமழையால் தவிப்புக்கு உள்ளான சாதாரண மக்களின் வாழ்க்கை போக்குவரத்தில் ஏற்பட்டநெருக்கடிகளால் மேலும் துயரம் அடைந்தது. ஜூலை மாதத்தில் முதல் வாரத்தில் பெய்த மழை கால நிலை ஆய்வாளர்களையே ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்தது. 9 மணிநேரங்களுக்குள் அங்கு பெய்த மழையின் அளவு 375.2 மி.மீஆகும். இரண்டு நாட்களில் மட்டும் 540 மி.மீமழை பெய்தது.\n2005 ல் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை பலி வாங்கிய பெருமழைக்குப் பிறகு இந்த அளவிற்குப் மழை பெய்துள்ளது இப்போதுதான். கனமழையின் காரணமாக பொது விடுமுறை வழங்கப்பட்டது. மும்பையைத் தவிர நவீன் மும்பை, கொங்கன், தானே பிரதேசங்களிலும் பெருமழை பெய்தது. மும்பையில் இருந்து 275 கி.மீ தொலைவில் உள்ள திவாரி அணைக்கட்டு தான் மழையால் உடைந்து போனது. இந்தத் திடீர்வெள்ளப் பெருக்கல் 7 கிராமங்கள் தண்ணீருக்கு அடியில்மூழ்கிப்போயின. பெருவெள்ளப் பெருக்கில் மூன்று உள்ளூர் ரயில்கள் மூழ்கிவிட்டன.\nபாலியல் வன்கொடுமை… போராடாமல் விடிவில்லை…\nமாமரத்தில் கொய்யாப்பழம் – 7\nஅனைத்தும் ஆனந்தமாகட்டும் அகிலமெங்கும் உன் பெயர் சிறக்கட்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/09/blog-post.html", "date_download": "2019-10-15T05:56:57Z", "digest": "sha1:IOHURLVTRBI347KFJUH3GFOTQEO5GXER", "length": 25990, "nlines": 208, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: நாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை", "raw_content": "\nநாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை\nஇலங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது.\nவிலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு, இலஞ்சம் ஊழலின் அதிகரிப்பு, அதிகாரத் துஸ்பிரயோகம், பொதுச் சொத்துகள் தனியார்மயமாக்கம், வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடுகள் அதிகரிப்பு, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை என இவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nநாட்டு மக்கள் அனைவரும் பொதுவாக எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்க, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழ் மக்களும் எதிர்நோக்கும் பிர���்தியேகப் பிரச்சினைகளும் இருக்கின்றன.\nகுறிப்பாக, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். சுமார் 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இம்மக்கள் 10 வருடங்களுக்கு முன்னர் 2009 மே மாதத்தில் யுத்த அவலத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் இவர்களது அன்றாட பிரச்சினைகளே இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளது.\nஇதுதவிர, இவர்களது அரசியல் தலைமை தற்போதைய அரசாங்கத்துடன் கடந்த நான்கு வருடங்களாக கூடிக்குலவி வருகின்றபோதும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனத்துவம் சம்பந்தமான பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாமலே உள்ளன.\nமாகாண சபைகள் இயங்கிய போதிலும் அவைகளுக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இப்பொழுது அந்த மாகாண சபைகளும் காலாவதியான நிலையில் அவற்றுக்கான தேர்தலையும் நடத்தாமல் அரசாங்கம் பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி இழுத்தடித்து வருகின்றது.\nகடந்த அரசாங்க காலத்தில் வடக்கு கிழக்கில் ஓரளவு அபிவிருத்தி வேலைகள் துரிதகதியில் நடைபெற்ற போதிலும், தற்பொழுது எந்திவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையே உருவாகி இருக்கின்றது.\nஇதுதவிர வேலைவாய்ப்பு விடயங்களிலும் பாகுபாடு காண்பிக்கப்படும் நிலை தொடர்கின்றது. இதனால் வேலையற்ற இளைஞர்கள் வன்முறைக் கலாச்சாரத்தில் ஈடுபடும் நிலை தோன்றியுள்ளது.\nஇப்படியான பொதுவாhனதும் குறிப்பானதுமான நிலைமைகள் ஒருபுறமிருக்க, இந்த நிலைமைகளுக்கு எல்லாம் அடிப்படையாக நாட்டின் அரசியல் உறுதியற்ற தன்மையே பிரதான காரணமாக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.\nஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் உறுதியாக முன்னேற வேண்டுமானால் அந்த நாட்டில் அரசியல் உறுதிப்பாடு இருப்பது அவசியமானது. ஆனால் துரதிஸ்டவசமாக 2015 ஜனவரிக்குப் பின்னர் அந்த நிலைமை எமது நாட்டில் இல்லாமல் போய்விட்டது.\nஅதன் காரணமாக நாட்டில் பயங்கரவாதச் செயல்கள், போதைவஸ்து பாவனை, குற்றச்செயல்கள், ஊழல் மோசடிகள் பெரும் அளவில் தலைவிரித்தாடுகின்றன. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் சில இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களும், அதனால் பல மக்கள் இறந்தமையும் பெருமளவு மக்கள் காயமடைந்தமையும் இதற்கு உதாரணம்.\nதற்போதைய அர��ாங்கம் பதவிக்கு வருவதற்கு ஏகாதிபத்திய மேற்குலக சக்திகளே துணைபுரிந்தன. அவற்றின் ஆலோசனைகளுக்கு அமைவாக நாட்டின் பாதுகாப்புத்துறையை அரசாங்கம் பலவீனப்படுத்தியதினால் வந்த வினையே இதற்கான காரணம்.\n30 வருட உள்நாட்டுப் போரால் சீரழிந்து போயிருந்த ஒரு நாட்டில் யுத்தம் முடிவடைந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பாதுகாப்புத்துறை பலமாகவும் விழிப்புடனும் செயல்பட வேண்டியது அவசியமானது. ஏனெனில் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட சக்திகள் மீண்டும் தலைதூக்க முற்படுவது எந்தவொரு நாட்டிலும் இயல்பானது. அதுமட்டுமல்லாது, யுத்த கலாச்சாரத்தமால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இளைஞர்கள், யுத்தம் முடிவடைந்தாலும் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும்.\nஇதற்கு ஒரு உதாரணம், வடக்கில் உருவாகியுள்ள ‘ஆவா குழு’ எனப்படும் ஒரு வன்முறைக்குழுவின் தோற்றமும், ஏனைய சிறுசிறு வன்முறைக் குழுக்களின் தோற்றமும் ஆகும்.\nஅரசாங்கம் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆனபின்பும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணாமல் இழுத்தடித்து வருவதின் காரணமாக வடக்கு கிழக்கில் மட்டுமின்றி, முழு நாட்டிலும் அரசியல் உறுதியற்ற தன்மை நிலவி வருகின்றது.\nஇதன் காரணமாக குறிப்பாக இலங்கையின் வட பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை சில தீய சக்திகள் தவறான வழியில் இழுத்துச் செல்ல முற்படுவதைக் காண முடிகிறது.\nகாணாமல் போனோரைக் கண்டு பிடிக்கும் போராட்டம், சிறையில் உள்ள தமிழ் பயங்கரவாத சந்தேக நபர்களை விடுவிக்கும் போராட்டம், இராணுவம் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் போராட்டம், தமிழ் பகுதிகளில் பௌத்த வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கெதிரான போராட்டம், இப்படியாகப் பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.\nஇந்தப் போராட்டங்களின் போது அப்பாவிப் பொதுமக்கள் அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் கொடிகளை ஏந்த வைக்கப்பட்டுள்ளனர். தேசிய ஒடுக்குமுறைக்கு பல ஆண்டுகளாக உள்ளாக்கப்பட்ட ஒரு மக்கள், உலகம் முழுவதும் காலனியாதிக்கத்தையும், சுரண்டலையும் மேற்கொண்ட ஏகாதிபத்திய சக்திகளின் கொடிகளைத் தாங்கி நிற்பது என்பது அந்த மக்கள் திட்டமிட்ட முறையில் திசை மாற்றப்பட்டுள்ளதையே எடுத்துக் காட்ட��கின்றது. இதற்கெல்லாம் அத்திபாரமாக அமைந்தது 2015 ஜனவரி 8இல் அமைந்த ஆட்சி மாற்றமே.\nஅந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழ் தலைமைக்கும் பாரிய பங்கு இருந்தது. அந்த தலைமை கடந்த நான்கு வருடங்களாக பொதுவாக நாட்டுக்கும், குறிப்பாக தமிழ் மக்களுக்கும் பாரிய நாசம் விளைவிக்கும் இன்றைய அரசாங்கத்தை நிபந்தனை எதுவுமின்றி பாதுகாத்து வருகின்றது. இனிமேலும் பாதுகாக்கும் எண்ணத்துடன் இருக்கின்றது. அவர்கள் இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் ஒரு உறுதியான நிலைப்பாடு எடுத்துச் செயல்பட்டிருந்தால் இந்த நிலைமை தோன்றியிருக்காது.\nஇலங்கை உலக வரைபடத்தில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்றது. அதன் காரணமாக உலக வல்லரசு ஆதிக்கப் போட்டியில் அதன் வகிபாகம் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கின்றது.\nஅமெரிக்கா தலைமையிலான உலக வல்லாதிக்க சக்திகள் இலங்கையை தமது செல்வாக்கிற்கு உட்பட்ட ஒரு நாடாக வைத்திருக்கவே எப்பொழுதும் விரும்பி வந்திருக்கின்றன. அதன் காரணமாகவே 1948 பெப்ருவரி 4ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய பிரித்தானிய ஏகாதிபத்தியம் தமக்கு விசுவாசமான பிற்போக்கு ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் இருத்திச் சென்றது.\nஆனால் இலங்கை மக்களின் தேசிய சுதந்திர உணர்வையும், தன்னாதிக்க சிந்தனையையும் புரிந்து கொண்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கி 1956இல் ஐ.தே.கவை தூக்கி எறிந்து ஏகாதிபத்திய விரோத அரசொன்றை நிறுவினார். அன்றிலிருந்து ஆட்சிக்கு வந்த அக்கட்சி தலைமையிலான ஒவ்வொரு அரசும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுகளாகவே இருந்து வந்துள்ளன.\nஇதன் காரணமாகவே, ஏகாதிபத்திய சார்பு சக்திகள் 1957இல் பண்டாரநாயக்கவை கொலை செய்தன. அவர் இறந்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவரது மனைவி சிறீமாவே பண்டாரநாயக்கவின் அரசை 1962இல் இராணுவச் சதி மூலம் கவிழ்க்க முயன்றன. பின்னர் 1970இல் பெரும் மக்கள் ஆதரவுடன் உருவான அவரது அரசை 1971இல் ஜே.வி.பி. என்ற எதிர்ப் – புரட்சி இயக்கத்தின் ஆயுதக் கிளர்ச்சி மூலம் கவிழ்க்க முயன்றன. அது தோற்ற பின்னர் 1972 முதல் தமிழ் பிரிவினைவாதிகளின் மூலம் தனித்தமிழ் நாட்டுக்கான போராட்;டத்தை முடுக்கிவிட்டனர். அது 30 வருடப் போர��க மாறி நாட்டை சின்னாபின்னப்படுத்தியது. அந்தப் போரையும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசே முடிவுக்குக் கொண்டு வந்தது.\nஅதன் பின்னர் அந்த அரசு நாட்டில் சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் வேகமாக முனனெடுத்துச் செல்கையில், அரசியல் சதி மூலம் 2015இல் அவ்வரசைக் கவிழ்த்து தமக்கு இசைவான அரசொன்றை நிறுவிக் கொண்டன. அதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை நிர்மூலம் செய்து தமக்கு ஏற்ற சூழலை உருவாக்கி வருகின்றன.\nஎனவே இன்றைய தேவை நாட்டின் தேசிய சுதந்திரத்தையும், இறைமையையும் பேணக்கூடிய உறுதியான அரசொன்றை மீண்டும் உருவாக்குவதே. அப்படிப்பட்ட ஒரு அரசொன்றை வெறுமனே இராணுவமயமாக்கலின் மூலம் உருவாக்கிவிட முடியாது. அத்தகைய அரசு நாட்டு மக்கள் அனைவரினதும் ஜனநாயக சுதந்திரங்களையும், குறிப்பாக சிறுபான்மை தேசிய இனங்களின் இனத்துவ மற்றும் மத உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய அரசாக இருக்க வேண்டும்.\nஅத்தகைய ஒரு அரசைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அந்த வாய்ப்பை நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, பிரதேச வேறுபாடின்றி பயன்படுத்திக் கொள்வதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.\nமூலம் : வானவில் இதழ் 104 2019\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nகாஷ்மீர் (Kashmir) நிலைமை அரசு சொல்வதற்கு தலைகீழாக...\nநாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை\nரணில் – சஜ���த் முரண்பாட்டின் பின்னணி என்ன\nசெல்வி – சில நினைவுகள் -மணியம்\nஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நில...\nஅரசாங்கம் ஜே.வி.பி. மூலம் வைத்த பொறியில் சிக்கிக்க...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/oruvanum-avanavan-sathanaiyai-perithupaduthi-pesakudathu/", "date_download": "2019-10-15T07:00:00Z", "digest": "sha1:KDR2GBPPY3LX6P5K6KQ2KHNQK3QWTUUX", "length": 11663, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது !Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது \nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\n’ என்றான். ஏன் இப்படி கேட்டான்\nகுருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை.\nபாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான்.\nதேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்.\nஅர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர். அடேங்கப்பா ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது. அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது.\nசுதாரித்து எழுகிறான் அர்ஜுனன். பெருமை பிடிபடவில்லை.\n என் அம்பு கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவில் விழச்செய்தது. அவனது அம்போ, நம்மை முப்பது கல் தான் தள்ளி விட்டது. பார்த்தாயா என் பராக்கிரமத்தை” என்று மார்தட்டிய போது தான், கண்ணன், “”அப்படியா\n எனக்கு கொஞ்சம் கீழே வேலையிருக்கிறது. சற்றுநேரம், நீ கர்ணனைத் தனித்து சமாளி இதோ உன் கொடியில் பறக்கிறானே, ஆஞ்சநேயன் அவனிடம் ராமாவதார காலத்திலேயே, ஒரு ரகசியம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முடியவில்லை. இப்போது, அதைச் சொல்லிவிட்டு வருகிறேன்,” என்றவன், கொடியிலிருந்த ஆஞ்சநேயரை நோக்கி, “”மாருதி அவனிடம் ராமாவதார காலத்திலேயே, ஒரு ரகசியம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முடியவில்லை. இப்போது, அதைச் சொல்லிவிட்டு வருகிறேன்,” என்றவன், கொடியிலிருந்த ஆஞ்சநேயரை நோக்கி, “”மாருதி\nஆஞ்சநேயரும் கொடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.\nஇருவருமாய் மறைந்து விட்டார்கள். அப்போது, கர்ணன் ஒரு அம்பு விட்டான். அர்ஜுனனின் தேர் 150 கல் தொலைவில் போய் விழுந்தது. அதை நிமிர்த்தி, சிதறிக்கிடந்த கிரீடம், இதர பொருட்களை அள்ளி வருவதற்குள் அர்ஜுனனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது.\nஅவன் சுதாரித்து எழுந்தபிறகு, கண்ணனும், ஆஞ்சநேயரும் வந்துவிட்டார்கள். ஆஞ்சநேயர் கொடியில் தங்கி விட்டார். கண்ணன் தேரில் ஏறினான்.\n இவ்வளவு தூரம் தள்ளிக்கிடக்கிறாய். ஓ கர்ணன் உன்னை பதம் பார்த்து விட்டானா கர்ணன் உன்னை பதம் பார்த்து விட்டானா” என்றதும், அர்ஜுனன் தலை குனிந்தான்.\n ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது. உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு. நானும், ஆஞ்சநேயரும் பக்கபலமாக உன்னிடம் இருக்கும்போதே, முப்பது கல் தொலைவில் விழுந்த நீ பலவானா யாருடைய துணையுமின்றி தனித்து முப்பத்தைந்து கல் தொலைவில் விழுந்த கர்ணன் பலவானா…யோசி,” என்றார்.\nஅர்ஜுனன் அடுத்த கணம் கண்ணனின் காலடியில் கிடந்தான்\nதும்பிக்கையுடன் பிறந்த பெண் குழந்தை விநாயகரின் மனைவியா\nமகாபாரதப் போரில் வெற்றிக்காக பலி கொடுக்கப்பட்ட பார்பாரிகன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/iran-ship-in-danger-of-bursting-118010800068_1.html", "date_download": "2019-10-15T06:57:55Z", "digest": "sha1:U76XCUYNGGRLYANFUUQ3IJKMCF3LCSUK", "length": 11611, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்: வெடிக்கும் அபாயம்? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்: வெடிக்கும் அபாயம்\n1,.36,000 டன் அளவிலான இரான் நாட்டு எண்ணெயை சுமந்து வந்த சான்சி கப்பல் ஷாங்காயிலிருந்து 160 நாட்டிகல் மைல் தூரத்தில் சீன சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.\nசீனாவில் எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளாகி இரண்டு நாட்களாகியும் எண்ணெய் கசிவு தொடர்வதால், கிழக்கு சீன கடலில் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇரான் நாட்டு எண்ணெயை சுமந்து வந்த சான்சி கப்பலில் பற்றிய தீ இன்னமும் எரிந்து வருகிறது. இந்த விபத்தில் 32 பேர் காணாமல் போய்யுள்ளனர். தீவிபத்து ஏற்பட்டு கடற்பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளதால் சீனாவிற்கு, உதவி செய்ய அமெரிக்க கடற்படை ராணுவ விமானத்தை அனுப்பியுள்ளது.\nஎண்ணெயை விட லேசான படிமத்தை கொண்டிருக்கக்கூடிய ஆவி மாதிரியான இந்த திரவம், கடல்பரப்பில் கலக்கும்போது, கச்சா எண்ணெயை ஏற்படுத்துவதை விட சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த திரவத்திற்கு நிறமோ அல்லது நறுமணமோ இல்லை என்பதால், இதனை கடலில் கண்டுபிடித்து சுத்தப்படுத்துவது மிக சிரமமானது எனவும் தெரிகிறது.இந்நிலையில், ஈரான் எண்ணெய் கப்பல் வெடித்து சிதறும் நிலை உள்ளதால், அங்கு பெருமளவு சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.\nபள்ளிகளில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க தடை; ஈரான் அரசு அதிரடி\nசீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியாவுக்கு அச்சுறுத்தல்\nஇந்தியாவிடமிருந்து ஜம்மு காஷ்மீரை பிரித்த சீனா....\nசீனாவைவிட வடகொரியா திறமைவாய்ந்தது: பினரா��ி விஜயன்\nஎங்களது இணக்கத்தை சீர்குலைப்பது இந்தியாதான்: பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/12/job-vacancy-uop.html", "date_download": "2019-10-15T06:53:49Z", "digest": "sha1:VO4ZN32TIGUVW6NC6HQDZCPVC5SCQQD2", "length": 3213, "nlines": 76, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - பேராதனை பல்கலைக்கழகம் (UOP).", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - பேராதனை பல்கலைக்கழகம் (UOP).\nபேராதனை பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\nஅலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், சுகாதார தொழிலாளி, காவலாளி, வேலை / களத் தொழிலாளி - பேருவளை பிரதேச சபை (Beruwala Pradeshiya Sabha)\nCommunity Development Officer (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), Land Acquisition & Resettlement Specialist - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nதொழிலாளர் (134 அரச பதவி வெற்றிடங்கள்) - வடக்கு மாகாணம் (Northern Province Vacancies)\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:12:58Z", "digest": "sha1:S73O7W452OAXJTHEJFWKK3NT2KIF5WMK", "length": 8240, "nlines": 78, "source_domain": "www.shiprocket.in", "title": "கப்பல் போக்குவரத்துக்கான ஒத்திசைவு மற்றும் இறக்குமதி இணையவழி ஆணைகள் - ஷிப்ராக்கெட்", "raw_content": "\nப்ரீபெய்ட் & கேஷ் ஆன் டெலிவரி\nசேவை செய்யக்கூடிய முள் குறியீடுகள்\nஒத்திசைவு மற்றும் இறக்குமதி ஆணைகள்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nமின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் அறிவிப்பு\nஒத்திசைவு மற்றும் இறக்குமதி ஆணைகள்\nஉள்வரும் அனைத்து ஆர்டர்களையும் சில கிளிக்குகளில் செயலாக்கவும்\nஉங்கள் அனைத்து ஆர்டர்களையும் தானாகவே ஷிப்ரோக்கெட் பேனலில் இறக்குமதி செய்து தொடர்ச்சியான ஒத்திசைவை தானாகவே பராமரிக்கவும்\nஉங்கள் ஷிப்ரோக்கெட் இயங்குதளத்திற்கு ஆர்டர்களைச் சேர்ப்பதற்கான கையேடு செயல்முறையைத் தவிர்க்கவும். ஒரு சில கிளிக்குகளில் ஒத்திசைப்பதை மாற்றி, அனைத்து ஆர்டர்களையும் நிலையான நேர இடைவெளியில் தானாக இறக்குமதி செய்யுங்கள். மேலும், செயல்முறை முழுவதும் ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பராமரிக்க உங்களுக்கு விருப்பமான ஆர்டர் மற்றும் கட்டண நிலையை வரைபடம் செய்யவும்.\nஇறக்குமதி மற்றும் ஒத்திசைவு ஏன் ஒருங்கிணைந்ததாக இருக்கிறது\nதானியங்கி ஒத்திசைவு மற்றும் இறக்குமதி மூலம், அனைத்து ஆர்டர்களையும் ஒரு சில கிளிக்குகளில் செயலாக்கவும்.\nதொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஒரே மாதிரியான செயல்முறையுடன் உங்கள் ஆர்டர் நிறைவேற்றும் செயல்முறையை எளிதாக்குங்கள்.\nஉங்கள் இணையவழி கடைக்கு ஒத்திசைவை மாற்றவும், ஆர்டர்களை கைமுறையாக செயலாக்குவது பற்றி கவலைப்பட வேண்டாம்.\nகட்டணம் இல்லை. குறைந்தபட்ச பதிவு காலம் இல்லை. கடன் அட்டை தேவையில்லை\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் அனுப்பலாம்.\n- கப்பல் வீத கால்குலேட்டர்\n- உங்கள் ஆர்டர்களைக் கண்காணிக்கவும்\n- அமேசான் சுய கப்பல்\n- அமேசான் ஈஸி ஷிப் Vs ஷிப்ரோக்கெட்\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2019 ஷிப்ரோக்கெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. புதுதில்லியில் காதல் கொண்டு தயாரிக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athigaaran.forumta.net/t898-topic", "date_download": "2019-10-15T06:08:28Z", "digest": "sha1:PDXTPD3E6DDYYGVWNCC2KO76VKRVEEDH", "length": 10343, "nlines": 56, "source_domain": "athigaaran.forumta.net", "title": "தமிழ்நாடு ஏன் இப்படி சினிமாக்காரர்கள் பின்னாடியே தொங்கிக் கொண்டிருக்கிறது?தமிழ்நாடு ஏன் இப்படி சினிமாக்காரர்கள் பின்னாடியே தொங்கிக் கொண்டிருக்கிறது?", "raw_content": "\nஎழுத்ததிகாரன் » செய்திகள் » சமீபத்திய செய்திகள் - NEWS FEED\nதமிழ்நாடு ஏன் இப்படி சினிமாக்காரர்கள் பின்னாடியே தொங்கிக் கொண்டிருக்கிறது\nசென்னை: தமிழ் நாட்டின் மக்களின் மனநிலை வருடக்கணக்காக இப்��டி சினிமாக்காரர்கள் பின்னாடியே தொங்கி கொண்டிருக்கிறது. எம்.ஜி. இராமச்சந்திரன் தொடங்கி, கருணாநிதி, ஜெயலலிதா என அரசியல் நாற்காலியை சினிமா துறையினரிடம் விட்டுவிட்டு கீழ் நின்று பார்ப்பதே நமக்கு பழக்கப்பட்டு விட்டது போலதான் தோன்றுகிறது.\nதேர்தலின் போது வாக்கு சேகரிக்க சினிமா துறையில் உள்ள நடிகைகள், நடிகர்கள், காமெடியன்கள், என பலரை கூப்பிட்டு அரசியல் கட்சி கூட்டங்களில் பேச வைத்து மக்களை தங்கள் கட்சி பக்கம் ஈர்க்க அரசியல்வாதிகள் கையாளும் முறைக்கு காரணமும் மக்களின் இந்த மயங்கிய மனநிலையே. திரையில் ரசிக்கும் கதாநாயகர்கள் நிஜத்தில் கதாநாயகர்கள் ஆக முடியுமா. அங்கே இயக்குனர்கள் இருப்பார்கள் அவர்களை இயக்க. மேக்கப் கலைஞர்கள் இருப்பார்கள் முகத்தை அழகாக காட்ட. வசனகர்த்தா இருப்பர் அவர் பேசும் வசனங்களை எழுதி தர. இப்படியான ஒரு மாய தோற்றத்துக்கு தான் நாம் ரசிகர்கள். நிஜம் வேறு நிழல் வேறு அல்லவா. அந்த காமெராவின் வெளிச்சத்தில் தெரியும் நிழல்கள் அவர்கள். அந்த நிழல் நம் தேச இருளுக்கு ஒளி ஏற்றும் என ஏன் நாம் அவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம்.\nஅவர் வருவாரா வந்திடுவாரா. சே அரசியலில் இறங்கிவிட்டேன்னு முழுமையாக ஒரு வரியை சொல்லி விட மாட்டாரா என ஏங்கிக் கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரனின் ரசிகர்கள் ஒரு பக்கம். அவர் 2.0 என்று அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க ரசிகர் கூட்டம் என்ற பெயரில் இவர்கள் அவர் பின்னாடி போகும் இயந்திர ரசிகர்களாய் அவர் சிக்னலுக்காக காத்திருக்கிறார்கள். அடுத்தவர் இறங்கிவிட்டேன் என்று சொல்லி விட்டார். உடனே ஆண்டவரே ஆண்டவரே என்று கொண்டாட தொடங்கி விட்டனர். அவரே கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர். அவரை இவர்கள் ஆண்டவரே என்று கொண்டாடுகின்றனர். லாஜிக் இல்லாத ரசிப்புத்தனம் தான் இதற்கு எல்லாமே காரணம். தலையில் வைத்து கரகம் ஆடுகிறார்கள். மெர்சல் வசனம் தீயாய் பறந்தது என்றதும் அப்படியே அவர் பின் மெர்சலாக காத்திருக்கிறது இன்னொரு ரசிகர் கூட்டம்.\nநல்லது செய்பவர்களின் பின்னால் மக்கள் போவது தப்பில்லை. ஆனா நல்லா நடிக்கிறவங்க பின்னாடி போய் நிக்கிறது தான் இடிக்கிறது. ரசனையை திரையரங்கு முதல் டிக்கெட்டோடும் தொலைக்காட்சியோடும் போஸ்டேரோடும் வைத்துக்கொள்வோம். ஏன் அரசியல் வரை வர்களை தர தர என இழுத்துக் கொண்டு போய் ஆட்சி நாற்காலி வரை உட்கார வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.\nநல்லது செய்கிறவர்கள் நம்ம பக்கத்தில கூட இருப்பாங்க. அவங்க நம்ம பக்கத்துக்கு வீட்டுக்காரங்களா இருக்கலாம். நம்ம பக்கத்துக்கு தெருவில் இருக்கிற வாத்தியாராக இருக்கலாம். நம் ஊருக்காக பலன் எதிர்பார்க்காமல் வேலை செய்யும் ஒரு ஊர் பெரியவராக இருக்கலாம். நம்முடைய வார்டை நல்லா சீர்படுத்திய ஒரு கவுன்சிலராக இருக்கலாம். சேவை செய்வதையே தொழிலாக வைத்துக் கொண்டு வாழும் ஒரு நல்ல ஜீவனாக இருக்கலாம். யாருக்காவாது ஒன்று என்றால் ஓடி வரும் குணமும், தப்பை தட்டி கேட்கும் தைரியமும், அடுத்தவனுக்காக வாழும் மனசு உள்ளவனாகவும் நம்மை சுற்றி நல்லவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.\nஅவர்களிலிருந்து தலைவனை தேட தொடங்கலாமே. அப்படிப்பட்ட ஒருவன் ஒருவேளை உனக்குள் இருந்தால் நீ கூட நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம் இது தான். எப்போதும் தூரத்து நட்சத்திரங்களை அண்ணாந்து பார்ப்பதை விட்டுட்டு இப்படிப்பட்ட சின்ன சின்ன மனிதர்களை தேடும் தேடலும் அவர்களை அடையாளம் கண்டு தூக்கி விடும் தோள்கள் தான் நாளைக்கு தொடர்கதையாகி நீளும் தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும். இல்லாவிடில், அரசியல் மேடைகளில் அதே கதை தான் ஒவ்வொரு ஐந்து வருஷமும் .. மைக் டெஸ்டிங் .. போன ஆட்சி சரி இல்ல நாங்க வந்தா எல்லாம் சரி பண்ணிடுவோம்.. தீய்ந்து போன பழைய ரெகார்ட் சத்தம் மட்டுமே தொடர்ந்து ஒலிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/02/gtalk.html", "date_download": "2019-10-15T07:45:06Z", "digest": "sha1:HJB3CUIA75Z3C3UZPDY4SRYR6ZFYRV63", "length": 12430, "nlines": 67, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "கூகுள் டாக் (gtalk)-ஐ வலைப்பூவில் இணைப்பது எப்படி? | தமிழ் கணணி", "raw_content": "\nகூகுள் டாக் (gtalk)-ஐ வலைப்பூவில் இணைப்பது எப்படி\nஉங்கள் வலைப்பூவிற்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ள பின்னூட்டமிடுகிறார்கள். அதுபோல் உங்களுடன் நேரலையில் (online) உரையாட கூகுளில் ஒரு வசதியுள்ளது. இதன் மூலம் உங்கள் பார்வையாளர்கள் நீங்கள் இணையத்தில் இணைந்துள்ளீர்களா(online or offline), இல்லையா என்பதையும் அறியலாம். இந்தவசதியின் மூலம் பார்வையாளர்கள் ஜீமெயில் கணக்கு (gmail account) இல்லாமலும், ஜீடாக் மென்பொருள் நிறுவாமலும்(install) உங்களுடன் உரையாடலாம்.\nஇவ்வளவு வசதிகளுள்ள ஜீடாக்-ஐ நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.\nமுதலில் இந்த சுட்டியை (LINK) சொடுக்கி உள்நுழையவும். அடுத்து தோன்றும் பக்கத்தில் உள்ள நிரலை (code) நகலெடுத்துக்கொள்ளவும் (copy).\nஅதன்பின் ப்ளாகரின் உள் நுழையவும்.\nஅதில் layout tab-ஐ சொடுக்கி, பின்பு Add Gadget-ல் Html/JavaScript-ஐ தேர்வு செய்து நாம் முன்பு நகலெடுத்துள்ள நிரலியை உள்ளிட்டு சேமிக்கவும். இவற்றை படங்கள் வாயிலாக விளக்கமாக காண்போம்.\nஇப்பொழுது உங்கள் வலைப்பூவில் ஜீடாக் தெரிவதை காணலாம்.\nமேலும் Edit-ஐ சொடுக்கி Gtalk தோற்றத்தை மாற்றியமைக்கலாம்.\nஇவ்வசதியை வலைப்பூவிற்கு மட்டுமின்றி இணையதளத்திலும் பயன்படுத்தலாம். இந்த ஜீடாக் வெட்ஜட் இலகுவாக இருப்பதால் உங்கள் வலைப்பூவின்/தளத்தின் இயங்கு வேகம் குறையாது.\nபிளாகரில் நிலையான பக்கம்(Static Page) உருவாக்குவது எப்படி\nஅனைவராலும் அதிகமாக உபயோகிக்கப்படும் கூக்குளியின் பிளாகரில் சில நாட்களுக்கு முன் நிலையான பக்கம் (Static Page) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. நிலையான பக்கம் என்பது இடுகைகள் போல் இல்லாமல் தனித்துவமாக இருக்கும். முக்கியமாக இந்த பக்கங்கள் வைப்பகத்துகு ( Blog Archive) செல்லாமல் தனியான சுட்டி மூலம் கையாளப்படும். இந்த புதிய வசதியினால், என்னை பற்றி (About me), தொடர்பு கொள் (Contact me), அல்லது அறிவிப்புகள் போன்ற பக்கங்களை திறம்பட உருவாக்கலாம்.\nசரி இந்த புதிய வசதி மூலம் எப்படி பக்கங்களை உருவாக்கலாம் என்று பார்ப்போம். முதலில் பிளாகரில் உள் நுழையவும்.\nடேஸ்போர்டுக்கு சென்று புதிய இடுகை (New Post) பொத்தானை சொடுக்கவும்\nஉள்ளே சென்றவுடன் புதியதாய் EDIT PAGES எனும் சுட்டி இருக்கும் அதை சொடுக்கவும்\nஅடுத்து NEW PAGE பொத்தானை சொடுக்கவும்\nதோன்றும் பெட்டியில் தேவையான தகவல்களை உள்ளீடு செய்தவுடன் சேமிக்கவும்.\nபின்பு தோன்றும் பக்கத்தில், நாம் உருவாக்கிய பக்கதின் சுட்டி (Link) முகப்பு பக்கத்தில் எவ்விடத்தில் தோன்ற வேண்டும் என தேர்வு செய்யவும்.\n உங்கள் பிளாகரில் உங்களுக்கென தனியாக ஒரு பக்கத்தை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள்.\nஇதைப்போன்று பத்து பக்கங்கள் வரை உருவாக்கலாம்.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என���ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19163-vairamuthu-lyrics-for-karunanithi.html", "date_download": "2019-10-15T05:59:13Z", "digest": "sha1:45A5CKM42ZT262DRSHQBWJA6OYFAOMAV", "length": 8961, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "மலையே சிலையானது போல் - வைரமுத்து கருணாநிதிக்கு புகழாஞ்சலி!", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமிழக பெண் மீட்பு\nமலையே சிலையானது போல் - வைரமுத்து கருணாநிதிக்கு புகழாஞ்சலி\nசென்னை (15 டிச 2018): மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு ��ிரம்மாண்ட சிலை, கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (டிச.16) நடைபெற உள்ளது.\nஒரு மலையே சிலையானது போல...https://t.co/GsODBDc1YM\nவிழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.\nஇந்நிலையில் மலையே சிலையானதுபோல் என்ற தலைப்பில் வைரமுத்து கவிதை வாசிக்கும் வீடியோ ஒன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.\n« சவூதியில் இறந்த கென்னடி என்பவரின் உடல் தமுமுக உதவியுடன் தமிழகம் கொண்டு வரப்பட்டது அப்ளிகேஷன் மூலம் அரசு பேருந்து முன்பதிவு அப்ளிகேஷன் மூலம் அரசு பேருந்து முன்பதிவு\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nஒவ்வொரு மாநிலங்களின் உரிமைக்காக போராடுவோம் - மமதா பானர்ஜி\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனா முக்கிய மன மாற்றம்\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nதக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை\nநீங்க வாங்க ஆனால் அவர் வர வேண்டாம் - ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அதிரடி திருப்…\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nசிறுமி ராகவி படுகொலையின் பின்னணியில் வெளியான திடுக்கிடும் தகவல்கள…\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசியல்வா…\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nஆயிரம் பூக்கள் மலரட்டும் - சீன அதிபருக்கு ஸ்டாலின் புகழாரம்\nதுர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்கி பல…\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள…\nஉறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி ஏழு பேர் ம…\nதமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த …\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/06/blog-post_3.html", "date_download": "2019-10-15T05:57:20Z", "digest": "sha1:OALDLYJ6RYDLDKKOY5GP4OBVK4ZAUGL4", "length": 25700, "nlines": 215, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\"ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால், முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் (Directorate General of Foreign Trade) பெறலாம். இதற்கான அலுவலகம் சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய மூன்று இடங்களில் ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக இயங்கி வருகிறது.\nIEC எண்ணை பெறுவதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதளம்http://dgft.gov.in/ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது, இதற்கான செலவு ரூ.500 மட்டுமே. ஆனால், நேரடியாக விண்ணப்பிக்கும்போது செலவு அதிகமாக இருக்கும். முன்பு போல் அல்லாமல், IEC எண்ணை வழங்குவதற்கு வெளிநாட்டு வர்த்தக அலுவலகம் அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்ததிலிருந்து ஏழு நாட்களில் இந்த IEC எண் கிடைத்துவிடும்.\"\nஏற்றுமதிக்கான ஆர்டர்களை எப்படிப் பெறுவது\n\"தற்போதைய நிலையில் மத்திய அரசின் அமைப்பான FIEO மற்றும் இதர ஏற்றுமதி புரமோஷனல் கவுன்சில்கள் வெளிநாடுகளில் வர்த்தகப் பொருட்காட்சிகளை நடத்தி வருகின்றன. இந்தப் பொருட்காட்சிகளில் ஏற்றுமதியாளர்கள் கலந்துகொள்வதன் மூலம், அங்கிருக்கும் இறக்குமதியாளர்களை நேரடியாகச் சந்திக்க முடியும்; நேரடியாகச் சந்திப்பதுடன் மட்டுமல்லாமல், தங்களின் ஏற்றுமதி பொருட்கள் குறித்த விவரங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி ஆர்டர்களைப் பெற முயற்சிக்கலாம். இப்படி நேரடியாக இறக்குமதியாளர்களைத் தொடர்பு கொண்டு பேசும்போது அவர்களுக்குத் தங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த வகைப் பொருட்காட்சிகளில் கலந்துகொள்ள FIEO மற்றும் ஏற்றுமதி புரமோஷனல் கவுன்சில்களை அணுகலாம்.\nஇரண்டாவது வழிமுறை, இணையதளம் மூலம் மார்க்கெட்டிங் மேற்கொள்வது. ஏற்றுமதித் தொழில் ஆரம்பிப்பவர்கள் முதலில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் வலைதளம் ஒன்றை உருவாக்கி, அதனுள் தாங்கள் ஏற்றுமதி செய்ய இருக்கும் பொருட்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை வைத்திருப்பது அவசியம். இந்த வலைதளங்களை இறக்குமதியாளர்கள் பார்க்கும்போது, தங்களின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்.\nஅதேபோல, இன்றைய இணையதள பிசினஸ் டு பிசினஸ் வலைதளங்கள் அதிகம் இருக்கின்றன. அந்த வலைதளங்களில் சென்று ஏற்றுமதியாளர்கள் தங்களை முன்நிறுத்தும்போது அங்கு வரும் இறக்குமதியாளர்களுடனான தொடர்பு கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக, கைவினைப் பொருட்கள், பட்டுச் சேலைகள் மற்றும் தஞ்சாவூர் பெயின்டிங்ஸ் போன்ற பல பொருட்களுக்கு பிசினஸ் டு கஸ்டமர் வலைதளங்கள் உதவிகரமாக இருக்கும். இந்த வலைதளங்கள் வாயிலாக அதிகமாக லாபம் சம்பாதிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.\nதொழில்நுட்பம் வளர்ந்துவரும் இன்றைய நிலையில், Search Engine Optimization (SEO) என்கிற விஷயமும் மார்க்கெட்டிங் உத்திகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த உத்திகளைப் பயன்படுத்தி யும் ஏற்றுமதியாளர்கள் தங்களின் நிறுவனங்களை (வலைதளங்களை) முன்நிறுத்திக் கொள்வதன் மூலம் ஏற்றுமதி ஆர்டர்களை எளிதாகப் பெறலாம். அதேபோல, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் மார்க்கெட்டிங் செய்வதன் மூலமும் ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற முடியும்.\"\nஇறக்குமதியாளர்களுடனான நம் உறவு எப்படி இருக்க வேண்டும்\n\"ஏற்றுமதித் தொழில் செய்பவர்கள், தங்களின் இறக்குமதி யாளர்களுடன் நல்ல முறையில் உறவைப் பலப்படுத்திக்கொள்வது அவசியம். அதேசமயம் ஆர்டர்களை அவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பதற்காக, ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான உத்தரவாதத்தை மிகைப்படுத்தி எடுத்து சொல்லக்கூடாது. தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருளானது தரமானதாகவும், இறக்குமதியாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்யும் விதமாகவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுடனான உறவு தொடர்ந்து இருக்கும். அதேபோல, அவர்களின் தேவை என்ன என்பதைத் தெளிவாகக் கேட்டு தெரிந்து வைத்துக்கொண்டால் ஏற்றுமதி செய்யும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. தவறுகள் ஏற்படாமல் இருக்கும்போது, ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு இடையேயான உறவு சிறப்பாகவே இருக்கும்.\"\nஏற்றுமதி செய்ய வங்கியில் கடன் பெற முடியுமா எதன் அடிப்படையில் கடன் தருவார்கள் எதன் அடிப்பட���யில் கடன் தருவார்கள்\n\"ஏற்றுமதித் தொழில் மீதான கடன்களை வழங்குவதில் அனைத்து வங்கிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போதைய நிலையில், இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தைவிட 1-2% வட்டியானது குறைவாகவே ஏற்றுமதி தொழில் கடனுக்கு வசூலிக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் தங்களிடம் இருக்கும் IEC எண்ணை வைத்து மட்டுமே வங்கியிடம் கடன் கேட்டு அணுக முடியாது. ஏற்றுமதிக்கான ஆர்டர்களை இறக்குமதியாளர்களிடமிருந்து பெற்றிருக்கும்பட்சத்தில், அந்த ஆர்டர் ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்துக் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். கொள்முதல் செய்ய இருக்கும் பொருளின் மதிப்பில் 80% வரைக்கும் மட்டுமே வங்கியில் கடன் பெற முடியும். மீதி இருக்கும் 20 சதவிகித தொகையை ஏற்றுமதியாளர்களே முதலீடு செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடும். ஏற்றுமதியில் அனுபவமுள்ள, முன்னதாகப் பல ஏற்றுமதி களை மேற்கொண்ட ஏற்றுமதியாளர்கள் வங்கியை கடன் கேட்டு அணுகும்போது, அவர்கள் தங்களின் வருடாந்திர வருமான ஆவணங்களைச் சமர்ப்பித்து, அதன் அளவில் 300% வரையில் கடன் பெறலாம்.\"\nஎந்த மாதிரியான பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் ஏற்றுமதி செய்யக்கூடாத பொருட்கள் என்னென்ன\n\"உயிருள்ள உயிரினங்கள், பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்கள், ஆயுதங்கள், சந்தனக் கட்டைகள் போன்ற பல பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை செய்யப்பட்டிருக்கின்றன. கட்டுப்பாட்டுக்குள் வரும் பொருட்களான, காட்டன் போன்ற சில பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது. ஆனால், இந்த வகைப் பொருட்களை ஏற்றுமதி செய்ய சில அரசு அமைப்புகளுக்கு மட்டுமே உரிமம் தரப்பட்டிருப்பதால், அவர்களிடமிருந்து உரிமம் பெற்று ஏற்றுமதி செய்யலாம். மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அல்லாமல், மற்ற அனைத்துப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யலாம். அதேசமயம், அவ்வப்போது அரசாங்கம் தடை செய்யும் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது.இதுகுறித்த மேலதிகமான விவரங்களுக்கு http://indiantradeportal.in/ என்கிற வலைதளத்தைப் பார்க்கவும்.\"\nஏற்றுமதித் தொழிலில் பணப் பரிவர்த்தனை எப்படி மேற்கொள்ள வேண்டும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன\n\"இன்றைய நிலையில் ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும் ஆர்வத்தில், முழுக்க முழுக்கக் கடன் வர்த்தகத்தை மேற்கொண்டு சில ஏற���றுமதியாளர்கள் ஏமாற்றத்தைச் சந்தித்து வருகிறார்கள். இது முற்றிலும் தவறான நடைமுறையாகும். இறக்குமதியாளர்களிடமிருந்து 25 சதவிகித பணத்தை முன்னதாக வாங்கிக் கொண்டு, மீதி 75 சதவிகித பணத்தை Letter of Credit (LC) முறையின் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். அதேபோல, இறக்குமதியாளர்களில் சிலர், ஏற்றுமதி ஆவணங்களை நேரடியாக அனுப்பும்படி கேட்பார்கள். இந்த நடைமுறையையும் தவிர்த்துவிடுவது நல்லது. வங்கிகள் மூலம் மட்டுமே அனைத்து ஆவணப் பரிமாற்றங்களையும் மேற்கொள்வது உத்தமம். அதேபோல ஆர்டர் ஆவணங்களையும் முழுவதுமாகச் சரிபார்ப்பது அவசியம்.\"\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nவீட்டை குத்தகைக்கு விடும்போது எதையெல்லாம் கவனிக்க ...\nநிதி... மதி... நிம்மதி –\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nபணம் அதிகம் புரளும்போது பண்ணக்கூடாத தவறுகள்\nசுன்னத்தான தொழுகைகள் – 01\nகுழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\nகேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாம...\nசுன்னத்தான தொழுகைகள் – 02\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன...\nபெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்ற��ர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/28/realme-x-spider-man-far-from-home-special-edition-specs/", "date_download": "2019-10-15T05:59:27Z", "digest": "sha1:AJIHOYY2M44FAZ5ITK3P2QIQ4V4BWUIG", "length": 4537, "nlines": 36, "source_domain": "nutpham.com", "title": "ரியல்மி எக்ஸ் ஸ்பைடர்-மேன் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nரியல்மி எக்ஸ் ஸ்பைடர்-மேன் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nரியல்மி பிராண்டு தனது ரியல்மி எக்ஸ் ஸ்பைடர்-மேன் ஃபார் ஃபிரம் ஹோம் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. மார்வெல் கூட்டணியில் வெளியாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்டில் மட்டும் தான் கிடைக்கிறது.\nஇத்துடன் கஸ்டம் ஸ்பைடர்-மேன் தீம் மற்றும் ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6 வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 ஆம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எ��ுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா. சோனி IMX586 சென்சார், ஏ.ஐ. அம்சங்கள், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, கிரேடியண்ட் பேக் மற்றும் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சூப்பர் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ஸ்பெஷல் எடிஷன் பெட்டியில் சிவப்பு நிறத்தாலான கஸ்டம் கேஸ் வித்தியாசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர ஸ்டான்டர்டு எடிஷனில் வழங்கப்படுவதை போன்ற சார்ஜர், கேபிள் போன்றவை இடம்பெற்றிருக்கிறது. இதன் விலை 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 18,050) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/kallarai?referer=tagTrendingFeed", "date_download": "2019-10-15T07:51:46Z", "digest": "sha1:23TDYI4CYKTUN3IWHEGPGLE54ISHYMCD", "length": 3211, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "sh@ju - Author on ShareChat - Chennai pasanga", "raw_content": "\nLollu #🤣 லொள்ளு #😂 வடிவேலு\nSuper kolam #👩 பெண்களின் பெருமை\nsemma #👨 ஆண்களின் பெருமை #alone😐\nLollu #🤣 லொள்ளு #😅 தமிழ் மீம்ஸ்\nIam crying #😅 தமிழ் மீம்ஸ் #😂 வேடிக்கை வீடியோக்கள் #🤣 லொள்ளு #😆யோகி பாபு\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/141", "date_download": "2019-10-15T06:57:13Z", "digest": "sha1:K7SWLK5BB7YZARPTCSHTQNB6SGKJF2FS", "length": 8215, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/141 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n126 அகநானூறு - பவளம் -\nஅழகுபெறத் தோன்றும் பின், கிளைத்தல் மிகுந்த சிறுதினையின் அத்தகைய இடமாகிய நல்ல மலைநாட்டினன் அவன்.\nஅவனோடு, நீயும் ஊடல் நீங்கிப் புணர்கின்றவளாக, என்றும் மூங்கில் போன்ற நின் தோளழகு அழியாதே, எந்நாளும் அவனுடன் ஒன்றாக வாழ்ந்திருப்பாயாக இருவீரும், என்றும் கெடுதல் இல்லாத மறுமையுலகத்து இன்பத்தினையும், இங்கேயே பெற்று நிலையாக வாழ்வீர்களாக\nபகலும் இரவும் என்றில்லாமல், கல்லென்னும் ஒலியுடனே மேகங்கள் பெரிய மழையினைச் சொரிந்த விடியற் காலத்திலே, குளிர்ந்த பனியையுடைய பனிக்காலமானது, தனித்துப் பிரிந்திருப்பவர்க்குத் தாங்குதற்கரிய துன்பந்தருவதாகும் என உணர்ந்து, கனவினும் நின்னைப் பிரிதலை அறியாதவன் நின் தலைவன்.\nஅதன்மேலும், தன்னுடைய பண்பினால், முதன் முதலாகத் தான் நின்னைக் கண்டு காதலித்த நாளினும், பின்னர் பின்னர்ப் பெரிதாக அருள் செய்பவனும் அவனாவன்.\nஎன்று, தோழி வரைவு மலிந்து கூறினாள் என்க.\nசொற்பொருள்: 1. வயிரம் - ஒளியுடைய வயிரமணி. வை. - கூர்மையான ஏந்துதல் - மேனோக்கி இருத்தல். 2. வெதிர்மூங்கில். 3. பறைக்கண் பறையின் நடுவிடத்தாகிய கண். 4. நீலம்நீலநிறம். 5. பிண்டம்-உருண்டை மாந்தி-நிறையத்தின்று.6. ஊழ் இழிபு முறையாக அடிவைத்து இறங்கி வருதல். 7. படாஅர் - சிறு தூறு. 10. அலரி - அலர்ந்த மலர் 11. கட்டளை - உரைகல் 15. பணை - மூங்கில். தவல் - கெடுதல்; தவலில் உலகம் - இன்பக் கெடுதல் இல்லாத போக உலகம்; அந்த உலகத்து இன்பம் போன்று அயராது அநுபவித்து இன்புறுக எனவும் கொள்க. 17. எல் - பகல் 18. கொண்டல் - மேகம்.19. அற்சிரம் - காலைப்பணி.\nஉள்ளுறை: காட்டுப் பன்றியானது, சுனைநீர் பருகிக், கிழங்கினை மாந்திக், கூதளத்தின் பூந்தாது தன்மேல் விளங்கத், தினைப்புனத்துள் நுழைந்து, அதன் விளைகுரல் மேய்ந்து, இனிது கண்படுக்கும் நாடன் என்றனள். அது, தலைவனும் தான் கருதியனவெல்லாம் கைவரப்பெற்றவனாகத், தலைவியை மணந்து இனிது இல்லறம் பேணுபவன் என்பதனால்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 08:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/175", "date_download": "2019-10-15T06:01:30Z", "digest": "sha1:KKUNGFYMLMDBAZTJGBGOZTHY5EN5KBEB", "length": 6990, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/175 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஜனனி 131 'இப்போ திருப்தியாயிடுத்தோன்னோ மூனுபேரை ஏற்கனவே முழுங்கினேள். ஒருத்தியை வயசு வரத்துக்கு முன்னாலேயே மாரி தன்கிட்ட வரவழைச்சுண்டுட்டாள்; இன்னொருத்தி ஸ்கானம் பண்ணப்போன இடத்துலே குளத்தோடே போயிட்டா. உங்களுடைய ஏழா மடத்துச் செவ்வாய்கிட்டெ அப்டவாவது உங்களுக்குப் பயங் கண்டிருக்கணும். இல்லை. மூனாவது பண்ணிண்டேன்; மூணும் பெத்தேள்; தக்கல்லே. ராமேசுவரம் போனேள். எல்லோரும் பீடையைத் தொலைக்கப் போவார்கள். நீங்கள் என்னடான்னா, கொண்டவளை வயிறும் பிள்ளை யுமா அங்கேயே காலராவிலே தொலைச்சுப்பிட்டு இன்ன மும் பாவமூட்டையைச் சம்பாதிச்சுண்டு வந்தேள்.' ஐயர் புழுவாய்த் துடித்தார். 'என் பாவந்தான்; ஆனால், என் எண்ணம்-’ அவள் சீறினாள். அவளுக்கு ஆவேசம் வந்துவிட்டது. 'உங்கள் எண்ணத்தைப்பத்தி என்னிடம் பேசாதேயுங் கள் குலைவாழையை வெட்டிச் சாய்ச்சாவது தாலாத் தரம் பண்ணிக்கணும்னு தோனித்தே, அதுதான் உங்கள் எண்ணம் ஏதோ உங்களிடம் நாலு காசு இருக்கு என் வீட்டுலே சோத்துக்குக்கூட நாதியில்லே; அதனாலே என்னை விலைக்கு வாங்கிப்பிட்டோமுங்கற எண்ணத் 'இந்தக் குடும்பம் விளங்க ஒரு குழந்தை...' அம்மாள் கடகட'வெனச் சிரித்தாள். குழந்துை யைக் கண்டுட்டேளா மூனுபேரை ஏற்கனவே முழுங்கினேள். ஒருத்தியை வயசு வரத்துக்கு முன்னாலேயே மாரி தன்கிட்ட வரவழைச்சுண்டுட்டாள்; இன்னொருத்தி ஸ்கானம் பண்ணப்போன இடத்துலே குளத்தோடே போயிட்டா. உங்களுடைய ஏழா மடத்துச் செவ்வாய்கிட்டெ அப்டவாவது உங்களுக்குப் பயங் கண்டிருக்கணும். இல்லை. மூனாவது பண்ணிண்டேன்; மூணும் பெத்தேள்; தக்கல்லே. ராமேசுவரம் போனேள். எல்லோரும் பீடையைத் தொலைக்கப் போவார்கள். நீங்கள் என்னடான்னா, கொண்டவளை வயிறும் பிள்ளை யுமா அங்கேயே காலராவிலே தொலைச்சுப்பிட்டு இன்ன மும் பாவமூட்டையைச் சம்பாதிச்சுண்டு வந்தேள்.' ஐயர் புழுவாய்த் துடித்தார். 'என் பாவந்தான்; ஆனால், என் எண்ணம்-’ அவள் சீறினாள். அவளுக்கு ஆவேசம் வந்துவிட்டது. 'உங்கள் எண்ணத்தைப்பத்தி என்னிடம் பேசாதேயுங் கள் குலைவாழையை வெட்டிச் சாய்ச்சாவது தாலாத் தரம் பண்ணிக்கணும்னு தோனித்தே, அதுதான் உங்கள் எண்ணம் ஏதோ உங்களிடம் நாலு காசு இருக்கு என் வீட்டுலே சோத்துக்குக்கூட நாதியில்லே; அதனாலே என்னை விலைக்கு வாங்கிப்பிட��டோமுங்கற எண்ணத் 'இந்தக் குடும்பம் விளங்க ஒரு குழந்தை...' அம்மாள் கடகட'வெனச் சிரித்தாள். குழந்துை யைக் கண்டுட்டேளா கனாவிலேயும், குளத்தங்கரை யிலும் தவிர கனாவிலேயும், குளத்தங்கரை யிலும் தவிர” பதிலையும் தனக்குள்ளே அடக்கிய அக்கேள்வி, பழுக்க நெருப்பில் காய்ச்சியபிறகு, அடிவயிற்றுச் சதை யில் மாட்டிக் குடலைக் கிழிக்கும் கொக்கி மாதிரி இருந்தது. நிறைந்த ஆச்சரியத்தில் கத்தி அழக்கூட மறந்துவிட்டாள் குழந்தை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/21", "date_download": "2019-10-15T07:22:42Z", "digest": "sha1:7RPQLYF35D6XNVKQNNQKMJZJQL7P7G6O", "length": 8101, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/21 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநா. பார்த்தசாரதி 19 மதுரையிலிருந்து சேவாசிரமமுள்ள கிராமத்துக்குப் போகிற சாலையில் ஒரே கூட்டம். நடந்தும், காரிலும், ஜீப்பிலும், பஸ்களிலுமாக மனிதர்கள் மெளனமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். எல்லார் மார்பிலும் சட்டைமேல் கருப்புச் சின்னம், நடையில் தளர்ச்சி, முகத்தில் துயரம். துக்கமே ஊர்வலம் செல்வது போலிருந்தது. ஆசிரமத்துக்கு வெளியிலேயே காரை 'பார்க்' செய்து விட்டு மாலையும் கையுமாக உள்ளே நுழைந்த போது அங்கிருந்த சூழ் நிலைகளைப் பார்த்து எனக்கே அழுகை வந்துவிடும் போலிருந்தது. இளம் மாணவிகளும், மாணவர்களும் பெரிய ஆலமரத்தடியில் குழுமியிருந்தனர். உணர்ச்சி வசப்பட்டுச் சிலர் தேம்பித் தேம்பி அழுது கொண் டிருந்ததைக் கண்டேன். அன்பினால் மனிதர்கள் எவ்வளவு சிறு குழந்தைகளாகி விடுகிறார்கள் என்பதைப் பார்த்த போது மனம் நெகிழ்ந்தது. இத்தனை உயிருள்ளவர்களைக் கலங்க வைத்த ஒரு மரணத்தை என்னால் கற்பனை செய்திருக்கக் கூட முடியவில்லை. இந்த மரணத்துக்குக் காலனே துணிந்திருக்கக் கூடாதென்று தோன்றியது.\nஇரகசியமாய்ச் சிரித்துக் கொண்டே உறங்குவது போல் மலர் மாலைகளுக்கிடையே அவர் முகம் தெரிந்தது. சுற்றிலும் அசையாமல் மெளனமாய் நிற்கும் மனிதர்கள் சலனமற்றுப் போயிருந்தனர். தலைப் பக்கம் ஒருவர் கீதையும் இன்னொருவர் திருவாசகமும் வாசித்துக் கொண்டிருந் தார்கள். வணங்கினார்கள். திரும்பினார்கள். சிலரிடம் அழுகை பீறிக் கொண்டு வெடித்தது; சிலரிடம் மெல்லிய விசும்பல்கள் ஒலித்தன. ஆசிரமத்தில் அவருடைய அறையில் நுழைந்ததும் கண்ணில் படுகிறமாதிரி, சத்தியாக்கிரகம் என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்திவரக்கூடிய நியதி, ஒரு சத்தியாக்கிரகிக்குத் தோல்வியே இல்லை' - என்று மகாத்மாவின் படத்துக்குக் கீழே எழுதியிருந்ததை இன்றும் காண முடிந்தது. இன்று அந்த வாக்கியத்துக்கு அர்த்தங்களின் எல்லை விரிவடைவது போல் உணர்ந்தேன் நான். மாலையணிவித்து விட்டுக் காற்பக்கமாக வணங்கியபின்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 09:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sri-reddy-talks-about-rana-daggubati-family-058458.html", "date_download": "2019-10-15T06:21:03Z", "digest": "sha1:WUBFCVPQEE3HY6JUNTKO26IGJURNUF2Q", "length": 15267, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தம்பி என்னுடன், அண்ணன் த்ரிஷாவுடன்: புது குண்டை போட்ட ஸ்ரீ ரெட்டி | Sri Reddy talks about Rana Daggubati family - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\njust now சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\n13 min ago கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\n19 min ago 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\n31 min ago ஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nNews தீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதம்பி என்னுடன், அண்ணன் த்ரிஷாவுடன்: புது குண்டை போட்ட ஸ்ரீ ரெட்டி\nசென்னை: நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளார்.\nதெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டவர் ஸ்ரீ ரெட்டி. அதிலும் குறிப்பாக நடிகர் ராணாவின் தம்பி அபிராம் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.\nஇந்நிலையில் மேலும் ஒரு புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. ஒரு புகைப்படத்தில் ராணா த்ரிஷாவுக்கு முத்தம் கொடுக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் அபிராம் ஸ்ரீரெட்டிக்கு உதட்டில் முத்தம் கொடுக்கிறார்.\nராணாவின் தந்தை சுரேஷ் பாபுவோ பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் அவருக்கு தன் மகன்களை ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை. ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித் தான். தாத்தா போன்று பேரன்கள். இந்த லீலைகள் எல்லாம் ராமநாயுடு ஸ்டுடியோஸில் தான் நடக்கின்றன என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.\nராணாவும், த்ரிஷாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டபோது வெளியான புகைப்படத்தை தான் ஸ்ரீரெட்டி தற்போது வெளியிட்டுளார். நானும், த்ரிஷாவும் எப்பொழுதுமே காதலித்தது இல்லை என்று ராணா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“குளியல் வீடியோவால்தான் பிரபலமானார்”.. சமந்தாவை தொடர்ந்து திரிஷாவை வம்புக்கு இழுக்கும் சர்ச்சை நடிகை\nகையில் சுருட்டு.. தொடைக்கு மேல் ஆடை.. மூக்கில் மூக்குத்தி.. ஒரு டைப்பான போட்டோவை போட்ட ஸ்ரீரெட்டி\nஎச்சரிக்கை இது ஸ்ரீரெட்டி நடமாடும் பகுதி கவனம் அன்பு நகர் மக்களின் அட்ராசிட்டி விளம்பரம்\n“கேமரா முன் போர்வைக்குள் செக்ஸ் வைத்து கொள்ள ஓகேவா”.. பிக் பாஸ் மீது பிரபல நடிகை சர்ச்சை புகார்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி... பேஸ்புக்கில் கவர்ச்சிப் படங்கள் ரிலீஸ் - ரசிகர்களை குஷிப்படுத்தவாம்\n‘மாலைநேரம் மல்லிப்பூ.. ��ல்லிப்பூ..’ஸ்ரீரெட்டியால் சந்தானம் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா\n‘வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல’.. சாண்டி உங்க ஸ்டுடியோவுல ஸ்ரீரெட்டி என்ன பண்ணியிருக்காங்க பாருங்க\n“உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா..” வாரிசு நடிகையின் லிப் லாக் சீன் பற்றி ஸ்ரீரெட்டி ஆவேசம்\nஅடக்கடவுளே கீர்த்தி சுரேஷுக்கு இப்டி ஒரு நிலைமையா.. நமட்டுச் சிரிப்புடன் ஸ்ரீரெட்டி போட்ட பதிவு\nவிஷால் பற்றி படிக்க முடியாத அளவு அருவருக்கத்தக்க பதிவுகள்.. திடீரென பொங்கியெழுந்த ஸ்ரீ ரெட்டி..\nஎனக்கு ஒரே ஆள் எல்லாம் செட் ஆகாது.. புதுசு புதுசா வேணும்.. திருமணம் பற்றி ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு\n“உவ்வே.. ரகுலைப் பார்த்தால் வாந்தி வருகிறது”.. என் ஜி கே பற்றி பிரபல நடிகை சர்ச்சை பதிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதளபதி 64ல் தர்ஷன்.. விஜய் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோ வெளியானது.. அப்போ கமல் படம்\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nஉங்க கூட ஒரு படம் பண்ணனும்.. தேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ.. என்னாச்சு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/kural/index-ba.html", "date_download": "2019-10-15T06:44:08Z", "digest": "sha1:QPLQI4DFTN63UJEF6FLFI34OBA3P6JUZ", "length": 13567, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருக்குறள் | Thirukural - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்��ாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nMovies ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n01. கடவுள் வாழ்த்து 02. வான் சிறப்பு 03. நீத்தார் பெருமை 04. அறன் வலியுறுத்தல் 05. இல்வாழ்க்கை 06. வாழ்க்கைத் துணைநலம் 07. மக்கட்பேறு 08. அன்புடைமை 09. விருந்தோம்பல் 10. இனியவை கூறல் 11. செய்ந்நன்றி அறிதல் 12. நடுவு நிலைமை 13. அடக்கமுடைமை 14. ஒழுக்கமுடைமை 15. பிறனில் விழையாமை 16. பொறை உடைமை 17. அழுக்காறாமை 18. வெஃகாமை 19. புறங்கூறாமை 20. பயனில சொல்லாமை\n21. தீவினை அச்சம் 22. ஒப்புரவு அறிதல் 23. ஈகை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. \\\"வால்\\\" முழுவதும் வள்ளுவம் வாழ்கிறதே.. புரட்சி படைக்கும் புதுச்சேரி\nExclusive: குறள் வழி வாழ்ந்தவர் கலைஞர்.. நடிகர் ராஜேஷ் நெகிழ்ச்சி\nசோலைக்குயில் பாடும், கோலமயில் ஆடும்.. குறளின் குரலாய் ஒலித்த கருணாநிதி\nதிருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்… ரூ.1க்கு டீ விற்று நூதனப் போராட்டம்\nசித்தம் தெளிய ‘சித்தராமையா’வுக்கு லெமன் பார்சல்... மதுரை இந்து மக்கள் பேரவை குறும்பு\nவரலாற்றில் முதல் முறையாக...1330 அடி பதாகையில் திருக்குறள் அதிகாரங்கள்: சென்னையில் உலக சாதனை \n12 நிமிடம் 21 நொடிகளில் 50 திருக்குறள்களை வாசித்து உலக சாதனை...\nதமிழர்கள் கடும் உழைப்பாளிகள், நேர்மையானவர்கள்.... எடியூரப்பா புகழாரம்\n400 அடி பதாகையில் திருக்குறள் அதிகாரங்கள்.. சென்னையில் உலக சாதனை\nஆடிப் பாடி திருக்குறளை கற்பிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்....\nதிருக்குறளை தலைகீழாக எ��ுதி அசத்தும் கோவை ஜனனி.. வயசு 6 தான்\nதிருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்... ஒன் இந்தியா வாசகர்கள் கருத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nநடிகைகளுடன் கும்மாளம்... ஒட்டிக் கொண்ட எய்ட்ஸ்.. பல் கொட்டி உடல் மெலிந்து.. முருகனின் மறுபக்கம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/suspension-of-ias-officer-who-checked-pm-modis-chopper-put-on-hold/articleshow/69048206.cms", "date_download": "2019-10-15T06:24:45Z", "digest": "sha1:VM67FPJCRGF2KYM7C6AO2VJ7UR3DS5NN", "length": 13718, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "PM Modi: மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இடைநீக்கத்திற்கு தடை! - suspension of ias officer who checked pm modi's chopper put on hold | Samayam Tamil", "raw_content": "\nமோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இடைநீக்கத்திற்கு தடை\nபிரதமரின் ஹெலிகாப்டரில் சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடைநீக்கத்தில், தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இடைநீக்கத்திற்கு தடை\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மூன்று கட்டத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், வரும் 29ஆம் தேதி நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.\nபாஜக மற்றும் கூட்டணி கட்சி ஆதரித்து, பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 16ஆம் தேதி, ஒடிசாவில் பிரச்சாரம் செய்ய மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டார். முன்னதாக அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டது.\nஅப்போது பிரதமரின் சிறப்பு காவலர்கள், அவர்களைத் தடுத்தனர். இருப்பினும் அதிகாரிகள் விடாப்பிடியாக சோதனை நடத்தினர் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி செயல்படவில்லை என்று கூறி, சோதனை நடத்த உத்தரவிட்ட அதிகாரி முகமது மொஹ்சின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nஏனெனில் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு உள்ளவர்களுக்கு, சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ��ந்நிலையில் மொஹ்சின் இடைநீக்கத்தை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கை வரும் ஜூன் 3ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\n வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nVellore Lok Sabha Election:வேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nமேலும் செய்திகள்:பிரதமர் மோடி|தேர்தல் பறக்கும் படை|தேர்தல் ஆணையம்|PM Modi|loksabha elections 2019|election flying squad|Election Commission\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nவேலூரில் கதிர் ஆனந்த் வெற்றி: திமுக கூட்டணியின் மக்களவை பலம் 38 ஆக உயர்வு\nKathir Anand: கடைசி வரை நீடித்த பரபரப்பு- வேலூர் கோட்டையை கைப்பற்றி அசத்திய திமு..\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வே..\n வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை\nVellore Lok Sabha Election:வேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nநாலு நாளைக்கு அடிச்சு துவைக்க போகும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\n'தயவு செய்து நம்பாதீங்க': வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதி 64 பட தயாரிப்பு ..\nஇன்போசிஸ் துணை செயல் தலைவர் ஜெயேஷ் திடீர் ராஜினாமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இடைநீக்கத்திற்கு தட...\nவாக்குப்���திவு இயந்திரங்கள் மீது ஒரு கண் இருக்கட்டும்- தொண்டர்களு...\nவாராணாசி மோடி பேரணி: மகன் ரவீந்திரநாத் குமாருடன் பங்கேற்ற துணை ...\nவேலூர் மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் ஏ.சி. சண்முகம் மனு...\nம.பி.,யில் உமா பாரதி இடத்தில் சாத்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111301", "date_download": "2019-10-15T06:24:16Z", "digest": "sha1:26AUZKE7KAQSMX2BVPEMK2O2A2BWSZCN", "length": 11394, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலக்குறிஞ்சி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 78\nஇவ்வருடம் குறிஞ்சி மலர்வதன் பொருட்டு கேரள சுற்றுலாத்துறை உருவாக்கிய கையேட்டை இணைத்திருக்கிறேன் [தமிழ்நாட்டில் இப்படியான அரிய நிகழ்வுகள் நடப்பதே இல்லையா என்ன ஏன் எதையுமே அறிய முடிவதில்லை ஏன் எதையுமே அறிய முடிவதில்லை இந்த சிறு கையேடு எனக்கு இன்று அலுவலக குழுமத்தில் கிடைத்தது. ஏதாவது ஆக்கப்பூர்வமான பகிர்தல் மிக அரிதாகவே தமிழ்நாட்டு வாட்சாப் குழுமங்களில் நடக்கிறது. எனவே அங்கும் இவற்றை பகிர்ந்தேன்].\nஇவ்வாண்டு கோடைக்கானலிலும் குறிஞ்சி பூத்திருக்கிறது. என் நண்பர் செந்தில் அங்கே விடுதி நடத்துகிறார். சாவித்ரி பங்களா என்று புகழ்பெற்றது. ஜெமினி சாவித்ரி தம்பதிகள் வைத்திருந்த கட்டிடம். என் மனைவியும் மகளும் மகளின் தோழியின் குடும்பத்துடன் சென்று குறிஞ்சியைப் பார்த்துவிட்டு வந்தார்கள்\nகேரளத்தில் சூழுலா [Eco tourism] என்னும் ஒரு கருத்து புகழ்பெற்றிருக்கிறது. காட்டுவளத்தை அழிக்காமல் காட்டுக்குள் சுற்றுலாவை அனுமதிப்பது. மிகக்குறைவான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்கிறார்கள். நல்ல கட்டணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு காட்டைச் சுற்றிக்காட்டுகிறார்கள். எல்லை வகுக்கப்பட்ட இடங்களில். எப்போதுமே கூட ஒரு வழிகாட்டி வருவார். எவரையும் தனியாக அனுப்புவதில்லை. காட்டில் குப்பைபோடவோ ஓசையெழுப்பவோ அனுமதிப்பதில்லை. ஒரு சாக்லேட் உறைகூட காட்டில் விழ விடமாட்டார்கள். விலங்குகளைத் துன்புறுத்தும் வாசனைகள், வெளிச்சங்கள், ஓசைகள் எதையும் அனுமதிப்பதில்லை. அந்தச் சூழுலாவுக்கான விளம்பரம்தான் நீங்கள் கண்டது\nதமிழகத்தில் சூழுலா இல்லை. இருந்தால் அது சூழுலாவாக இல்லை. ஆகவே அவர்கள் விளம்பரம் செய்யாமலிருப்பதே நல்லது .என் கருத்தில் கொடைக்கானல் ஊட்டி போன்ற ஊர��களுக்குக் கூட சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை வரையறை செய்யலாம்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-16\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78\nதினமலர் - 4: ஜனநாயகம் எதற்காக\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/VallaraKeerai-helps-to-improve-memory-power-243", "date_download": "2019-10-15T06:33:36Z", "digest": "sha1:VIIGPS2AZUYCS734VYJD5EBY352XZLY6", "length": 6817, "nlines": 66, "source_domain": "www.timestamilnews.com", "title": "நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீரை..ஏ���ாளமான சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரை ஏன் உண்ணவேண்டும் என்று பாருங்கள்.. - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nஅத்தை மகளோடு தகாத உறவு தனிக்குடித்தனம்\nஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ எப்போ வரலாம்\nநினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீரை..ஏராளமான சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரை ஏன் உண்ணவேண்டும் என்று பாருங்கள்..\nகடைகளில் விற்பனையாகும் வல்லாரை கீரையை மிகச்சிறந்த மூலிகையாக நம் தமிழ் சித்தர்கள் கருதுகிறார்கள். இது மிகச்சிறந்த ரத்த விருத்தியாக அறியப்படுகிறது.\nவல்லாரை கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருப்பதால், மூளையின் செயல்திறன் அதிகரித்து நினைவாற்றல் அதிகரிக்கிறது.\nவல்லாரையை பச்சையாக அல்லது பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டுவர நரம்புகள் பலம்பெறும்.\nவல்லாரை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தசோகை நீங்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nகாச நோயாளிகளுக்கு வல்லாரை மிகச்சிறந்த மருந்தாகும். அத்துடன் கண் நரம்புகளுக்கும் வலிமையளிக்கும். மாலைக்கண் நோய் குணமாகும்.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athigaaran.forumta.net/t899-topic", "date_download": "2019-10-15T06:35:32Z", "digest": "sha1:W27DKPT7JKEJ2YFWPGUR5HLOT65M5LUO", "length": 4684, "nlines": 53, "source_domain": "athigaaran.forumta.net", "title": "செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது!செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது!", "raw_content": "\nஎழுத்ததிகாரன் » செய்திகள் » சமீபத்திய செய்திகள் - NEWS FEED\nசெல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது\nடெல்லி: செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டா��் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 6ம் தேதி கடைசி நாளாகும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.\nசெல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தொலைத்தொடர்புத் துறை தற்போது அறிவித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.\nசெல்போன் இணைப்பை அளிப்பதை தவிர துண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். எதையும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.\nசேவையை தொடர்ந்து பெற உங்களின் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துவிடுங்கள் என்று கூறி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/3-mp-result-is-valuable-for-opposite-parties/", "date_download": "2019-10-15T07:29:55Z", "digest": "sha1:MJQXVWRAIOVJUEVHIXUEJ2TFAI5JQC2F", "length": 8671, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "3 mp result is valuable for opposite parties? | Chennai Today News", "raw_content": "\nஇடைத்தேர்தல் முடிவு கூறுவது என்ன\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஇடைத்தேர்தல் முடிவு கூறுவது என்ன\nஉபி மாநிலத்தின் இரண்டு தொகுதிகளிலும் பீகார் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தல் முடிவு நேற்று வெளிவந்தது. இந்த மூன்று தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக கோரக்பூர் தொகுதி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கோட்டை என்பதும், இந்த தொகுதியில் அவர் ஐந்து முறை வெற்றி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த முடிவில் இருந்து பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு பலமான கூட்டணி இருந்தால் பாஜகவை வீழ்த்துவது எளிது என்பதும் புரிய வந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் டெபாசிட்டை இழந்துள்ளதால், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது பாஜகவை எதிர்க்கும் அளவுக்கு வலுவான கூட்டணியாக இருக்காது என்றே கூறப்படுகிறது\nஎனவே பாஜகவை எதிர்க்க வேண்டுமானால் அதிக இந்திய அளவில் காங்கிரஸ் இல்லாத ஒரு மெகா கூட்டணி அவசியமாகிறது. ஆனாலும் இந்த கூட்டணியின் தலைவர் யார், பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி வரும்போது கருத்துவேறுபாடுகளும் மோதலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nதினகரன் இன்று அறிவிப்பது புதிய கட்சியா\n2018-2019ஆண்டின் தமிழக பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்\n10 ரூபாய்க்கு கூட்டு பொறியலுடன் சாப்பாடு: பிரபல அரசியல் கட்சி வாக்குறுதி\nபுரோ கபடி போட்டிகள்: ஜெய்ப்பூர், உபி அணிகள் வெற்றி\nகோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைகிறார்களா\nபல படங்களில் சிறப்பாக நடித்து சமுதாயத்திற்கு அறிமுகமானவர் உதயநிதி: தமிழக காங்கிரஸ் வாழ்த்து\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/09/44-people-killed-in-mexico.html", "date_download": "2019-10-15T06:15:54Z", "digest": "sha1:WQPHTSZLCQEIWBXXSJGXEQSJLYLIJLJ4", "length": 6203, "nlines": 88, "source_domain": "www.ethanthi.com", "title": "மெக்சிகோவில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / world / மெக்சிகோவில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை \nமெக்சிகோவில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nமெக்சிகோ வின் மேற்கு பகுதியில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணம் போதைப் பொருள் கும்பல்களின் வன்முறை களமாக இருந்து வருகிறது.\nதொழில் போட்டியில் போதைப் பொருள் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்வதால் பலர் கொன்று குவிக்கப் படுகின்றனர்.\nஇந்த நிலையில் அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான குவாடலஜரா நகரில் உள்ள பாழுங்கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை யடுத்து, உள்ளூர் மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.\nஆண் வேடமிட்டு பெண்ணை மணந்த பெண் வீடியோ \nஅதன் பேரில் கிணற்றில் சோதனை செய்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கிணற்றுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்ட மனித உடல் பாகங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்து போயினர்.\nமனித உடல் பாகங்கள் இருந்த 119 பிளாஸ்டிக் பைகள் கிணற்றில் இருந்து எடுக்கப் பட்டன.\nமுதற்கட்ட விசாரணை யில் 44 பேரை கொலை செய்து அவர்களது உடல் பாகங்களை துண்டு துண்டாக்கி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கிணற்று க்குள் வீசியது தெரிய வந்துள்ளது.\n உண்மையை வெளிப்படுத்தும் ‘Hacker' சிவா \nகொலை செய்யப்பட்ட 44 பேரை அடையாளம் காணும் பணியில் தடயவியல் வல்லுனர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.\nமெக்சிகோவில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_183.html", "date_download": "2019-10-15T06:13:28Z", "digest": "sha1:HYBYNCJ2YOO5MO2YTWMPXRMXBT6YZAKR", "length": 40820, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றில் அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கூறி, பேச்சை ஆரம்பித்த ஜெசிந்தா - பயங்கரவாதிக்கெதிராக கொந்தளிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றில் அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கூறி, பேச்சை ஆரம்பித்த ஜெசிந்தா - பயங்கரவாதிக்கெதிராக கொந்தளிப்பு\nமசூதிகளில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் எ�� நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சிறப்பு பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது. பிரதமர் ஜெசிந்தா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. துவக்கத்திலேயே அரபு மொழியில் அஸ்ஸலாமு அலைக்கும் கூறிய ஜெசிந்தா, தனது பேச்சை துவங்கினார்.\nஅப்போது அவர் கூறுகையில், ‘பயங்கரவாத நடவடிக்கையால் பல உயிர்களை பலி வாங்கி உள்ளான். அதனால் அவனது பெயரை கேட்கக்கூட விரும்பவில்லை. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைச்சர்கள் பணியாற்றுவார்கள்.\nசட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும். அவன் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி. ஒருபோதும் அவனது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். நீங்களும் அவனது பெயரை உச்சரிப்பதை விடுத்து, அவனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசுங்கள் என அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, துப்பாக்கி சட்டத்தில் 10 நாட்களுக்குள் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி���ின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/05/prime_22.html", "date_download": "2019-10-15T06:33:13Z", "digest": "sha1:UAB3HGF7M37GXRUWHE354OXXIPYKYHOA", "length": 11566, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மத்ரசாக்களை கல்வித்துறை கண்காணிப்பில் கொண்டு வர அரசு முடிவு - பிரதமர் ரணில்", "raw_content": "\nமத்ரசாக்களை கல்வித்துறை கண்காணிப்பில் கொண்டு வர அரசு முடிவு - பிரதமர் ரணில்\nகொழும்பில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைப் படை தாக்குதலில் 250 க்கும் அதிகமான உயிர்களை பறித்த தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.\nவிசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந���த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உட்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.\nஇந்நிலையில், முஸ்லிம்கள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் மத்ரசாக்களை (இஸ்லாமிய கல்விக் கூடங்கள்) இனி கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் சம்மதத்துடன் இதை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.\nமேலும், இலங்கையில் இஸ்லாமிய சட்ட (ஷரியா) பல்கலைக்கழகம் அமைக்கவும் அனுமதி அளிக்க முடியாது. இதற்கான அதிகாரம் எங்கள் கையில் கிடையாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது இயங்கிவரும் மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழத்துக்கு இனி மட்டக்களப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யவும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை விசாரித்த உண்மை கண்டறியும் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.\nஎனவே, பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இனி அனுமதி அளிக்கும் வகையில் கல்வித்துறையில் சட்டத்திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வ��று காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: மத்ரசாக்களை கல்வித்துறை கண்காணிப்பில் கொண்டு வர அரசு முடிவு - பிரதமர் ரணில்\nமத்ரசாக்களை கல்வித்துறை கண்காணிப்பில் கொண்டு வர அரசு முடிவு - பிரதமர் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/08/06/facebook-said-to-be-testing-dating-service/", "date_download": "2019-10-15T07:15:15Z", "digest": "sha1:XFGGEMXIYE3Z4DS55QLC3CF4YPJESCLV", "length": 5931, "nlines": 42, "source_domain": "nutpham.com", "title": "ஃபேஸ்புக் டேட்டிங் சேவை துவக்கம்? – Nutpham", "raw_content": "\nஃபேஸ்புக் டேட்டிங் சேவை துவக்கம்\nஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகளுடன் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சார்ந்த அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. தற்சமயம் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபொதுப்படையான வெளியீட்டுக்கு முன் ஃபேஸ்புக் பணியாளர்கள் மத்தியில் டேட்டிங் சேவை முதற்கட்டமாக சோதனை செய்யப்படுவதாக ஆப் ஆய்வாளர் ஜேன் மேன்சுன் வாங் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம் சேவையின் சோர்ஸ் கோடுகளில் இடம்பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nடேட்டிங் ப்ரோஃபைல்களில் போலி தகவல்களை பதிவு செய்ய ஃபேஸ்புக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அனைத்து தகவல்களும் பொது வெளியீட்டுக்கு முன் அழிக்கப்பட்டு விடும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் புதிய சேவை சோதனை செய்யப்பட்டாலும் துன்புறுத்தலுக்கு எதிரான விதிமுறைகள் இந்த சேவைக்கு பொருந்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபுதிய சேவையின் சைன்-அப் பக்கத்தில் பாலினம், இருப்பிடம் மற்றும் நீங்கள் விரும்பும் பாலினம் சார்ந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். வொங் சைன்-அப் விவரங்களை பதிவு செய்திருந்தாலும், அவரது ப்ரோஃபைல் உருவாக்க முடியவில்லை. சோதனை வெற்றிகரமாக நிறைவுற்றதும், வெளியிடப்படும் என்றும், பிடிக்காத பட்சத்தில் இந்த சேவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.\nஃபேஸ்புக் டேட்டிங் சேவையில் பயனர்கள் தங்களது ஃபேஸ்புக் ப்ரோஃபைலில் இருந்து வித்தியாசமான டேட்டிங் ப்ரோஃபைலை உருவாக்க முடியும். பயனர் தேர்வு செய்யும் விருப்பத்திற்க்கு ஏற்ப ப்ரோஃபைல்களை வரிசைப்படுத்தும். இவ்வாறு பொதுவாக இருக்கும் விவரங்கள், மியூச்சுவல் நண்பர்களின் ப்ரோஃபைல்கள் இடம்பெறும் நிலையில், க்ரூப் மற்றும் ஈவன்ட்களில் இருந்தும் ப்ரோஃபைல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/08/08/trai-apps-to-help-citizens-access-government-services/", "date_download": "2019-10-15T07:08:51Z", "digest": "sha1:N3WS2UWY3ZHGLSTXWUOBXVEBXDMLWCZT", "length": 5253, "nlines": 41, "source_domain": "nutpham.com", "title": "அரசு சேவைகளை மொபைலில் இணைக்க புதிய செயலிகள் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nஅரசு சேவைகளை மொபைலில் இணைக்க புதிய செயலிகள் அறிமுகம்\nமத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தனது டி.என்.டி. 2.0 (DND 2.0) மற்றும் மைகால் (MyCall) செயலிகளை மத்திய அரசின் இ-சேவை தளமான உமாங் (UMANG) உடன் இணைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் பல்வேறு அரசு சேவைகளை மிக எளிமையாக இயக்க முடியும்.\nபுதிய தலைமுறை அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த மொபைல் செயலியாக உமாங் உருவாக்கப்பட்டது. இந்த செயலி மத்திய அரசின் மின்னணு மற்றும்ம தகவல் தொழில்நுட்ப துறையி் நேரடி கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட்டது.\n“உமாங் செயலி அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஒற்றை ஆன்ட்ராய்டு தளத்தின் கீழ் அரசின் இ-சேவைகளை, மத்திய அரசு முதல் உள்ளூர் பஞ்சாயத்துக்கள் மற்றும் இதர குடிமக்கள் சார்ந்த சேவைகளை வழங்குகிறது,” என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒருங்கிணைந்த திட்டத்தால் மக்கள் ஒரே செயலியை இன்ஸ்டால் செய்து அரசின் பல்வேறு சேவைகளை தங்களது மொபைலில் பெற முடியும் என உமாங் தெரிவித்துள்ளது. தற்சமயம் உமாங் செயலியை சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர். இதுதவிர டிராயின் மற்ற செயலிகளை தனித்தனியே நான்கு லட்சத்திற்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளன.\nடிராயின் மைகால் செயலி பயனர்கள் தங்களது வாய்ஸ் கால் தரத்தை மதிப்பீடு செய்ய வழங்கப்படுகிறது, இதன் மூலம் டிராய் பயனர் அனுபவம் சார்ந்த தகவல்களை பெற முடிகிறது. டி.என்.டி. செயலி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவரை தங்களது நம்பரை பதிவு செய்து தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை முடக்க வழி செய்கிறது.\nபட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு\n6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-15T06:30:03Z", "digest": "sha1:U5Z3PILJLH7FT5WW5IUD5UYQXHPQB5KR", "length": 9655, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெவல்லர்சு கோட்டை, சிரியா உலகின் பாதுகாக்கப்பட்ட கோட்டைகளில் ஒன்று[1]\nகோட்டை என்பது பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்படும் கட்டிடத் தொகுதியாகும். இக்காலத்தில் இவ்வாறான தேவைகளுக்காகக் கட்டப்படும் கட்டிடங்களைக் கோட்டை என்று சொல்வதில்லை. கோட்டைகள் அரண் செய்யப்பட்�� கட்டிடங்கள் ஆகும்.\nபோர்டாங்கே (Bourtange) நட்சத்திர வடிவக் கோட்டை, 1750 ல் இருந்தவாறு மீளமைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் உள்ளது.\nஅரசர்கள் முதலிய முக்கிய மனிதர்களையும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளையும் பாதுகாப்பதற்காகவே கோட்டைகள் கட்டப்பட்டன. சில கோட்டைகளுள் முக்கியமானவர்களின் தங்குமிடங்களும், போர்வீரர்களுக்கான வசதிகளும், சில அரச அலுவலகங்களும் மட்டுமே அமைந்திருக்க வேறு சில கோட்டைகள் நகரங்களையே அவற்றுள் அடக்கியிருந்தன. எதிரிகள் கடப்பதற்குக் கடினமாக இருப்பதற்காக கோட்டைகள் உயர்ந்த மதில்களைக் கொண்டிருந்தன. அந்த மதில்களில் ஆங்காங்கே போர்வீரர்கள் இருந்து சுற்றாடலைக் கண்காணிப்பதற்கான காவற்கோபுரங்கள் அமைந்திருக்கும். இம்மதில்களினதும் காவற்கோபுரங்களினதும் வடிவமைப்பு, கோட்டை எதிரிகளினால் தாக்கப்படும்போது இலகுவாக எதிர்த் தாக்குதல் நடத்த வசதியான முறையில் அமைந்திருக்கும். கோட்டை மதிலில் முக்கியமான இடங்களில் மட்டும் வாசல்கள் அமைந்திருக்கும். இவையும் உறுதியான கதவுகளினால் பாதுகாக்கப்பட்டிருக்கும்.\nகோட்டைகள் பல ஆழமான அகழிகளினால் சூழப்பட்டிருப்பதும் உண்டு. கோட்டை வாயிலை அணுகுவதற்காக அகழிக்குக் குறுக்கே பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கும். தேவையேற்படும் போது இப் பாலங்களை எடுத்துவிடக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Fortifications என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2015, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-15T06:21:26Z", "digest": "sha1:JI5OSCXWRXUM4JBPC6SYEMDBK6DVWFZX", "length": 22988, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்குத் திருக்கை (Dasyatis americana)\nதிருக்கை (Batoidea) என்பது பெரும்பாலும் தட்டை வடிவ உடலும், நீள வாலும் கொண்ட ஓர் நீர்வாழ் உயிரினம் ஆகும். இதனை திருக்கை மீன் என்று அழைப்பர். இவ் விலங்குக்கு எலும்புக் கூட்டிற்கு மாறாக சுறா மீனைப் போன்ற வளையக்கூடிய அல்லது நீட்சிதரும் (நீண்மையுடைய) குருத்தெலும்பு கொண்டது. இவற்றுள் சில மின்சாரம் பாய்ச்சி தாக்கித் தன் எதிரிகளை தடுக்கவோ, கொல்லவோ வல்லவை இவை மின்திருக்கை எனப்படுகின்றன. சில திருக்கைகள் மாந்தனைக் கூட கொல்லும் அளவுக்கு வலிமையாகத் தாக்க வல்லன. பலவகையான திருக்கைகள் பற்றி தமிழில் நெடுங்காலமாக சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன. இன்று உயிரியல் அறிஞர்கள் அண்ணளவாக 500 வகையான திருக்கைகள் உள்ளன என்று கண்டுள்ளனர்.\nமீன் இனத்தை சேர்ந்த இவை குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்பவை. கடலின் அடியில் தங்கி வாழும் தன்மை கொண்டவை. மீன் இனமாக இருந்தாலும் இவற்றுக்கு செதில்கள் இருப்பதில்லை[2]. உடல் அமைப்புடன் கூடிய அகலமான விரிந்த பகுதியின் மூலம் நீந்தி செல்லும் (உகைத்துச் செல்லும்) தன்மை கொண்டது. பிற உயிரினங்களை வேட்டையாடும் மீன் இனங்களில் ஒன்றாகக் திருக்கைகள் கருதப்படுகின்றன. திருக்கை தான் செல்ல நினைக்கும் இலக்கு திசைக்கு தடுமாறாமல் செல்லவும், தன்னை வேட்டையாடுபவர்களிடம் இருந்த தப்பிக்கவும் தனது நீண்ட வாலை பயன்படுத்துகிறது.\nதிருக்கையின் சதை மற்ற மீன்களின் சதையைவிட சற்றுக் கடினமாக இருக்கும். துடுப்புகளில் இருக்கும் மெல்லிய தண்டுகளுடன் கூடிய சதையைக் குழம்பு வைத்து உண்பார்கள். அந்தச் சதையை வேகவைத்து, உதிர்த்து, அதை வைத்துப் பிட்டு செய்வார்கள்.\nதிருக்கையின் வால் உடலைவிட நீளமாகவும் இருக்கும். அந்த வாலில் மிக நுண்ணிய முட்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். நம் கையில் வைத்து இழுத்தால் அறுத்துவிடும். ஆகவே அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் சிலர். கைப்பிடியில் பொருத்திவைத்து சவுக்காகப் பயன்படுத்தினார்கள் என்றும் கூறுவார்கள்[மேற்கோள் தேவை]. அதை வைத்து அடிக்கும்போது தோலையும் சதையையும் பிய்த்துக்கொண்டு வரும். இந்தச் சவுக்கைத் 'திருக்கை வார்' என்றும் சொல்வார்கள்.\nமறைந்திருந்து தாக்கும் திருக்கை மீன்கள் மன்னார் வளைகுடாவில் ஆர்வத்தைத்தூண்டும் ஓர் உயிரினமாக கருதப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் இவை உலா வருவதைக் காணலாம்.\nஉடல் முழுவதையும் மணலில் புதைந்து கொண்டு, கண்கள் மட்டும் வெளியில் தெரியும் படி ஒளிந்து கொள்ளும். உணவு தேடி அருகில் வரும் உயிரினங்களை மறைந்திருந்து வேட்டையாடும். கடல் அடியில் இருந்து பெருகும் உயிரினங்களை கட்டுப்படுத்துவதில் இவற்றுக்கு முக்கிய பங்கு உள்ளது[மேற்கோள் தேவை]. மன்னார் வளைகுடாவில் முள், வவ்வால், புள்ளி ஆகிய மூன்று வகை திருக்கைகள் உள்ளன.\nஇவை, மிகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக கருதப்படுகிறது. இதை பிடிக்க தடை உள்ளது. இவற்றை பிடிப்பவர்களுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் உண்டு. இறால்களுக்கு விரிக்கப்படும் மடிவலைகளிலும், ஆழமான கடலில் நடக்கும் மீன்பிடியிலும் திருக்கைகள் அதிகம் பிடிபடுகின்றன[3].\nதமிழில் கூறப்பட்டுள்ள திருக்கைகள் வகைகளில் சில:\nபெருந்திருக்கை (அட்டவண்ணைத் திருக்கை, Sting Ray)\nதப்பக்குழி, தப்பக்கூலி, தப்பக்குட்டித் திருக்கை (சிறிய வகை 15 செ.மீ அகலம் 7.5 நீளம்)\nகோட்டான் திருக்கை (3 மீட்டர் வரை வளர வல்லது)\nபஞ்சாடு திருக்கை (பசுமை நிறம் கலந்த பழுப்பு நிறம்; Myliobatis maculata)\nசெம்மன் திருக்கை (கொட்டும் திருக்கை வகை, செம்பழுப்பு நிறம்; அகலம் 60 செ.மீ, வால் 200 செ.மீ; Trygon bleekeri)\nபூவாத் திருக்கை (வாலில் உள்ள முள் நச்சுத்தன்மையுடையது)[4]\n2014 பிப்ரவரி மாதம் கோடியக்கரை கடலில் 1.75 டன் எடை கொண்ட பெருந்திருக்கையை மீனவர்கள் பிடித்துள்ளனர்[5].\n↑ tஇவ்வினம் அடங்கி இருக்கும் துணைவகுப்பின் ஆங்கில அறிவியற்பெயரில் உள்ள பிராங்க்கியி (branchii) என்னும் சொல் செதில் என்னும் பொருள் கொண்டிருப்பினும்\n↑ மறைந்திருந்து தாக்கும் திருக்கை மீன்கள், தினமலர்\n↑ தினமலர் மதுரை பதிப்பு, பக்கம் 2, வெளியீட்டு நாள்: 01-03-2014\nஅயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்த��ரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:58:16Z", "digest": "sha1:OCSRZJFCFALYXJQEL7JNL24FM2E7IJ2C", "length": 22809, "nlines": 272, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருநகர் (ஆங்கிலம்:Thirunagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் 4-வது மண்டலத்தில் அமைந்த 98-வது வார்டு பகுதியாகும்.[1] இது முன்னர் திருநகர் பேரூராட்சி பகுதியாக இருந்தது. மதுரை மாநகராட்சியை விரிவாக்கும் போது, திருநகர், திருப்பரங்குன்றம், ஹார்விப்ப்பட்டி, போன்ற பேரூராட்சிகளை மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. .\n8 அருகமைந்த குடியிருப்பு காலனிகள்\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,598 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 8,252 ஆண்கள், 8,346 பெண்கள் ஆவார்கள். திருநகரில் 1000 ஆண்களுக்கு 1011 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட அதிகம். திருநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 95.47% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 97.73%, பெண்களின் கல்வியறிவு 93.25% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. திருநகர் மக்கள் தொகையில் 1,398 (8.42%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு குறைவானதாக உள்ளது.\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 92.06% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 4.52%, இஸ்லாமியர்கள் 3.10% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருநகர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 2.57%, பழங்குடியினர் 0.08% ஆக உள்ளனர். திருநகரில் 4,418 வீடுகள் உள்ளன.[2]\nதிருநகர் மதுரையில் இருந்து 8.3 கிமீ தொலைவில் உள்ளது.பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 6.5 கிமீ தொலைவில் உள்ளது.திருநகரின் பரப்பு சதுர வடிவைக் கொண்டுள்ளது. அந்த சதுர வடிவ பரப்பை எட்டு நிறுத்தங்கள் சேர்கின்றன. மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்தில் இருந்து 14.6 கிமீ தொலைவில் உள்ளது.\nதிருநகரில் இரண்டு திரையரங்குகள் உள்ளது.ஒன்று தேவி கலைவாணி அரங்கு மற்றொன்று மணி இம்பாலா பல அடுக்கு��் திரையரங்கு.தேவி கலைவாணி திரையரங்கு திருநகர் இரண்டாம் நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மணி இம்பாலா பல அடுக்குத் திரையரங்கு திருநகருக்கு அடுத்து உள்ள ஹார்விபட்டி என்னும் இடத்தில உள்ளது.இத்திரையரங்கு தமிழகத்திலயே முதன் முதலில் \"க்யுப்\" {பார்க்க( http://www.qubecinema.com/ )} என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.தற்போது இந்த தொழில்நுட்பம் தமிழகத்தில் உள்ள பல திரை அரங்குகளில் உள்ளது.முதலில் இந்த அரங்கு \"மணி தியேட்டர்\" என்னும் பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது.பின் மே 1,2002 ம் வருடத்தில் \"தியேட்டர் மணி இம்பாலா\" {பார்க்க(http://www.impalacinemas.com/ or http://www.impalamultiplex.com/ ) என்னும் பெயரால் தொடங்கப்பட்டது.பின்னர் இந்த திரையரங்கை மூன்று அரங்குகளாக உயர்த்தும் பணி நிறைவடைந்து 10.7.2009 அன்று ஆரம்பிக்கப்பட்டது.இந்தப் பெருமையை மதுரை மாவட்டத்தில் பெரும் முதல் திரையரங்கு இது தான்.இந்த மூன்று திரையரங்குகளில் இரண்டு முற்றிலும் குளிரூட்டபட்டது.\nதிருநகரில் பல வங்கிகளின் தானியங்கி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.திருநகரில் உள்ள வங்கிகளின் தானியங்கி மையங்களின் பெயர்கள் வருமாறு: 1.கனரா வங்கி,திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் உள்ளது . 2.யூனியன் பேங்க் ஆப் இந்தியா ,திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது. 3.இந்தியன் வங்கி,அண்ணா பூங்கா அருகில் உள்ளது. 4.ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி,திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் உள்ளது . 5.ஹச்.டி.எப்.சி. வங்கி, திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது . 6.எஸ்.பி.ஐ வங்கி,திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது .\nதிருநகரில் 7 வங்கிகளின் கிளைகளும், பணம் எடுக்கும் இயந்திரங்களும் உள்ளது. திருநகரில் உள்ள வங்கிகளின் பெயர்கள் மற்றும் ஏடிஎம்கள் பின்வருமாறு:\nகனரா வங்கி, திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் உள்ளது .\nபேங்க் ஆப் இந்திய,திருநகர் மூன்றாவது நிறுத்தத்தில் உள்ளது.\nஇந்தியன் வங்கி,அண்ணா பூங்கா அருகில் உள்ளது.\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,காவல் நிலையம் அருகில்.\nயூனியன் பேங்க் ஆப் இந்தியா ,திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது.\nகரூர் வைஸ்யா வங்கி திருநகர் முதல் நிறுத்தம்\nசிட்டி யுனியன் வங்கி திருநகர் முதல் நிறுத்தம்\nசீதாலெட்சுமி மேனிலைப் பள்ளி, திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம்\nபாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையம், திருநகர் முதல் பேருந்து நிறுத்தம்\nதிருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியததின் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருநகர் முதல் பேருந்து நிறுத்தத்தில் இயங்குகிறது.\nதிருநகர் நகரக் கூட்டுறவு கடன் சங்கம்\nமகாலெட்சுமி கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் குடியிருப்பு\nசீனிவாசா கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் குடியிருப்பு\n↑ மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இல் திருநகர் 98-வது வார்டு\nவேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nசி.எசு.அய் பல் மருத்துவக் கல்லூரி\nவேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nவேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்\nசங்கத் தமிழ் காட்சிக் கூடம்\nசங்கத் தமிழ் காட்சிக் கூடம்\nபிற தலைப்புகள்: மதுரை மக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2019, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:55:36Z", "digest": "sha1:ROG5KF3E5J5BYNVJ33KX7AWCNRFJNJTX", "length": 10978, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேர்க்காட்சியியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுணைத் துறைகளும் பிற முக்கிய கோட்பாடுகளும்\nநேர்க்காட்சியியம் என்பது, ஐயத்துக்கு இடமில்லாத அறிவு இயற்கைத் தோற்றப்பாடுகளையும், அவற்றின் இயல்புகளையும், தொடர்புகளையும் அடிப்படையாகக் கொண்டது என்று கூறும் மெய்யியல் கோட்பாடு ஆகும். ஆகவே, புலன்வழிப் பட்டறிவுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை பகுத்தறிதல், ஏரணம் என்பவற்றினூடாக விளக்குவதே எல்லா நிச்சயமான அறிவுகளினதும் மூலம் ஆகும். புலன்களின் ஊடாகக் கிடைக்கும் உறுதிப்படுத்திய தரவுகள் பட்டறிவுச் சான்றுகள் எனப்படுகின்றன. எனவே நேர்க்காட்சியியம் பட்டறிவியத்தை அடிப்படையாகக் கொண்டது.[1] இது நேர்க்காட்சிவாதம், புலனெறியியம், புலநெறிவாதம் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.\nநேர்க்காட்சியியத்தின்படி சமூகமும், பௌதீக உலகைப்போல் பொது விதிகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அகநோக்கு, உள்ளுணர்வு என்பன சார்ந்த அறிவுகளையும் அதேபோல், மீவியற்பிய, இறையியல் அறிவுகளையும் நேர்க்காட்சியியம் ஏற்றுக்கொள்வதில்லை. நேர்க்காட்சியியத்தின் அணுகுமுறை மேற்கு நாட்டுச் சிந்தனை வரலாற்றில் தொடர்ந்து காணப்படுகின்ற கருப்பொருளாக இருந்துவருகின்றபோதும்,[2] தற்கால நோக்கிலான அணுகுமுறை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெய்யியலாளரான அகசுத்தே காம்டேயினால் உருவாக்கப்பட்டது.[3] எந்த அளவுக்குப் பௌதீக உலகு புவியீர்ப்பையும், பிற விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறதோ சமூகமும் அவ்வாறே என காம்டே வாதிட்டதுடன்,[4] நேர்க்காட்சியியத்தை ஒரு மனிதநேய மதமாக வளர்த்தெடுத்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2018, 14:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T08:06:04Z", "digest": "sha1:U7RVQLRTZ3B473BP7EOGXSG2IHIS5FWL", "length": 8218, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரான்டென்போர்க் வாயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரான்டென்போர்க் வாயில் (Brandenburg Gate, இடாய்ச்சு: Brandenburger Tor) என்பது முன்னைய நகர வாயிலும், 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மீள்கட்டப்பட்ட புதுச்செவ்வியல் கட்டக்கலை வெற்றி வளைவும், தற்போது செருமனியின் நன்கு அறியப்பட்ட நில அமைப்பும் ஆகும்.\nஇது பேர்லின் நகரின் மத்தியில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது இரண்டாம் பிரட்ரிக் வில்லியம் அரசரினால் கட்டளையிடப்பட்டு, 1788 முதல் 1791 வரை சமாதான அடையாளமாக நிர்மானிக்கப்பட்டது. 2ம் உலக யுத்தத்தின்போது குறிப்பிடத்தக்க சேதத்திற்கு உள்ளாகி, 2000 முதல் 2002 வரையான காலப்பகுதியில் முழுவதுமாக புணரமைக்கப்பட்டது.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Brandenburger Tor என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2017, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/jammu-and-kashmir/", "date_download": "2019-10-15T07:43:02Z", "digest": "sha1:IW5GOIBV3D2JJM7AWQE4W7QRH3PXZ67T", "length": 12833, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "jammu and kashmir News in Tamil:jammu and kashmir Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nஜம்மு காஷ்மீரில் இளம் ஆண்களும் பெண்களும் போனில் சுதந்திரமாக பேசலாம் – ஆளுநர் சத்ய பால் மாலிக்\nJammu Kashmir's Governor Satya Pal Malik comment: ஜம்மு-காஷ்மீரில் போஸ்ட்-பேய்ட் சந்தாதாரர்களுக்கு மொபைல் சேவைகள் மீண்டும் அளிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் சத்ய பால் மாலிக் திங்கள்கிழமை, மக்கள் தங்கள் சாதாரண வாழ்க்கையைப் பற்றிப் பேசலாம், இளம் ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் சுதந்திரமாக தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.\nகாஷ்மீரை கவனிப்பதாகக் கூறும் ஜீ ஜின்பிங்; பாகிஸ்தானின் முக்கிய நலன்களுக்கு ஆதரவு\nXi Jinping says he is watching Kashmir: சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்த வாரம் பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில், அவர் காஷ்மீர் விவகாரத்தை கவனித்து வருவதாக கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தானின் முக்கிய நலன்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது பெரிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு அக்டோபர் 10 முதல் சுற்றுலாப் பயணிகள் வரலாம்; கட்சி பிரதிநிதிகளை சந்திக்க மறுத்த மெஹபூபா முஃப்தி\nMehbooba declines to meet party team: மத்திய அரசு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன்பு அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாகிலிருந்து வெளியேற வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசனை உத்தரவிடப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு அதனை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் திங்கள்கிழமை நீக்கினார்.\nஅக்டோபர் 10 முதல் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதி\nTourists welcome in Kashmir from October 10: ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக ஆளுநர் சத்யபால் மாலிக், ச��ற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nதடுப்புக் காவலில் உள்ள ஃபரூக் அப்துல்லாவுடன் தேசிய மாநாட்டு கட்சி பிரதிநிதிகள் குழு சந்திப்பு\nFarooq Abdullah meets National Conference leaders: ஸ்ரீநகரில் தடுப்புக் காவலில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அபுதுல்லா மற்றும் அவரது குடும்பத்தினரை இன்று தேசிய மாநாட்டுக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசினர். மேலும், தேசிய மாநாட்டுக் கட்சி துணை தலைவர் ஒமர் அப்துல்லாவை ஹரி நிவாஸில் சந்தித்தனர்\nபுற்று நோயாளியை பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த அவலம்… மருந்துகளை தரவும் அனுமதி மறுப்பு\nதினம் தோறும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நபர் அவர் - மருத்துவர் ரத்தேர்\nகாஷ்மீர் செல்ல அனுமதி கேட்ட அமெரிக்க செனட் சபையின் முக்கிய உறுப்பினர் மறுத்த இந்திய அரசு என்ன காரணம்\nஅங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்க இந்திய அரசு விரும்பவில்லை\nபல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் அக்டோபர் 24ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்\nதேர்தல்கள் முடிவுற்ற பிறகு மாவட்ட மேம்பாட்டு வாரியம் (District Development Boards (DDBs)) உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள்: என்.வி.ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்\n5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூத்த நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர். சுபாஷ் ரெட்டி, பிஆர் காவே, சூர்யகாந்த ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்\n3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; ஜவான் வீர மரணம் – ஜம்மு காஷ்மீரில் ராணுவம் அதிரடி\nதையல்காரரான குமாரைத் தவிர, குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் விடுவித்தனர். இதையடுத்து, வீட்டு உரிமையாளர் மீட்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ட்விட்டரில் உறுதிப்படுத்தியது\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு க��டைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/11/andra.html", "date_download": "2019-10-15T06:09:42Z", "digest": "sha1:QYDPET232E6UZTIXKEFSNFMYYLWL44WF", "length": 20082, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திர சட்டசபை தேர்தலில் தோல்வி: நாயுடு ராஜினாமா- ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் | Cong ends TDPs decade-long rule in Andhra Pradesh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குற��ந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆந்திர சட்டசபை தேர்தலில் தோல்வி: நாயுடு ராஜினாமா- ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்\nஆந்திரா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஹை-டெக் முதல்வர் என்றுவர்ணிக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது.\nஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடந்தது. சட்டமன்றம் கலைக்கப்பட்ட 6மாதத்தில் (வரும் 13ம் தேதிக்கு முன்னதாக) மீண்டும் சபை அமைக்கப்பட வேண்டும் என்பதால் அம் மாநிலசட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மட்டும் இன்று நடந்தது.\nமொத்தமுள்ள 294 தொகுதிகளில் 185 இடங்களை காங்கிரஸ் பிடித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியானதெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி 26 இடங்களில் வென்றுள்ளது.\nதெலுங்கு தேசம் வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவுக்குபெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. அக் கட்சி வெறும் 2 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.\nஆட்சி அமைக்க 147 இடங்கள் தேவை என்ற நிலையில் 185 இடங்களைப் பிடித்துள்ள காங்கிரஸ், தெலுங்கானாராஷ்ட்ரீய சமிதியின் ஆதரவு இல்லாமல் தனித்தே ஆட்சி அமைக்க முடியும்.\nஆந்திராவில் காங்கிரசுக்கு புத்துயிர் அளித்து வெற்றிக்கு வழி வகுத்த அக் கட்சியின் மாநிலத் தலைவர்ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி அடுத்த முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் 192 இடங்களை வென்று ஆட்சியமைத்த தெலுங்கு தேசத்துக்கு, இம் முறைதெலுங்கானா, ராயலசீமா மற்றும் கடலோரப் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக தோல்வி கிடைத்துள்ளது.\nதெலுங்கானா பகுதி மக்கள் தனி மாநிலம் கோரி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்திபோராடி வரும் தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததால் அந்தக் கூட்டணிக்கு இப்பகுதியில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது.\nமாநிலத்தைப் பிரிக்கக் கோரும் இந்தக் கூட்டணிக்கு எதிராக ராயலசீமா மற்றும் கடலோரப் பகுதி மக்கள்வாக்களிப்பர் என தெலுங்கு தேசமும் பாஜகவும் நினைத்தன. ஆனால், அங்கும் இந்தக் கட்சிகளுக்கு பெரும் அடிவிழுந்துள்ளது.\nஆட்சிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு இருந்த நிலையில், தன் மீது நக்சல்கள் நடத்திய கண்ணி வெடித்தாக்குதலால் ஏற்பட்ட, அனுதாப அலையைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர நாயுடு நினைத்தார். இதற்காகதேர்தலை முன் கூட்டியே நடத்துவதற்கு வசதியாக சட்டமன்றத்தைக் கலைத்தார்.\nஇவரது யோசனையால் தான் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கூட்டணியும் ஆட்சியைக் கலைத்துவிட்டுதேர்தலை 8 மாதங்களுக்கு முன்பாகவே நடத்தியது.\nஹைதராபாத், ஐ.டி தவிர மற்ற தொழில்களுக்கு நாயுடு முக்கியத்துவமும் தரவில்லை என்ற புகார் பரவலாகஉள்ளது.\nகுறிப்பாக கிராமங்களையும், விவசாயிகளையும் அவர் புறக்கணித்ததாகவும் அதன் பலனாகவே இந்த பெரும்தோல்விக்கு ஆளாகியிருக்கிறார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nசுமார் 9 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நாயுடு, தனது கட்சியின் தோல்வியையடுத்து இன்று கவர்னர் சுர்ஜித் சிங்பர்னாலாவைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.\nஆந்திராவின் நகரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜாதோல்வியடைந்தார். அவரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் துரைசாமிநாயுடு, வாககுகளைப் பிரித்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு வித்திட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2277700", "date_download": "2019-10-15T07:24:32Z", "digest": "sha1:NQ37Z4FDZZHXOWLNQMJVTAKFQJ6B2KNR", "length": 30015, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "நேர்மைக்கும், பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை: கமல்| Dinamalar", "raw_content": "\nராகுல் பேச்சு பா.ஜ.,வுக்கு உதவும்: பட்னாவிஸ்\nபொருளாதாரம் ஊக்கம்: அமித்ஷா கணிப்பு 1\nஜெயபால் ஜாமின்: அக்.,17க்கு ஒத்திவைப்பு\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 17\nமதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை 2\nகலாம் பிறந்தநாள்: தலைவர்கள் புகழாரம் 6\nசாலை விபத்தில் 7 பேர் பலி\nகலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் பிரார்த்தனை\nதுருக்கி மீது பொருளாதார தடை: டிரம்ப் அதிரடி 9\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநேர்மைக்கும், பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை: கமல்\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 46\nபள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு 6\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 41\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nவேஷ்டியில் வந்து அசத்திய மோடி 156\nசென்னை: 'நடக்கும் சம்பவங்கள் நம் நேர்மைக்கும், பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து 12ல் பள்ளப்பட்டி அண்ணாநகரில் கமல் பிரசாரம் செய்த���ர். அப்போது 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் தான் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்' என கமல் பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். இதன்காரணமாக கமல் மீது டில்லி உள்பட பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், கரூர்-வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற ம.நீ.ம கட்சி பொதுக்கூட்டத்தில் கமல் நேற்று(மே 16) பேசியபோது செருப்பு, முட்டை வீசப்பட்டது. இதே போல் நேற்று முன்தினம்(மே 15) திருப்பரங்குன்றத்தில் நடந்த கமல் கூட்டத்தில், செருப்பு வீசப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து, கமல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவர் பதிவிட்டதாவது: கட்சியனருக்கு கட்சியின் சார்பில் அன்பு வேண்டுகோள். நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நம் நேர்மைக்கும், பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை. எனது பேச்சுக்கு எதிராக நடக்கும் ஆர்பாட்டங்கள், நம்மையும் வன்முறை பாதைக்கு இழுத்து செல்லும். அதற்காக மயங்காதீர்கள். அவர்களின் பயங்கரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன்பு தோற்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nRelated Tags கமல் Kamal மக்கள் நீதி மையம் அக்னிப்பரீட்சை மக்கள் நீதி மய்யம் பயங்கரவாதம் தோற்கும்\nஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதி(23)\nதி.மு.க., படுதோல்வி அடையும் பிரேமலதா பேச்சு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநீங்க கண்டிப்பா இந்த பரீட்சைல்ல தோத்துடுவீங்க. ஏன்னா உங்களுக்கு நேர்மையே கிடையாது. நீங்க ஒரு சந்தர்ப்பவாதி. எடுபடாது.\nகமலஹாசன் போன்ற ஒரு நேர்மையற்ற மனிதனை யாரும் பார்க்க முடியாது. இவருடைய நேர்மை, இவருடைய அறிவு எல்லாம், இந்து மதத்தை திட்டவும், அதை பற்றி வசை பாடவும் தெரியும். தைரியம் இருந்தால், மற்ற மதத்தைப் பற்றி பேசட்டும். அவருடைய முது எலும்பை எண்ணி விடுவார்கள். காந்தியைப் பற்றி சரித்திரம் வேறு விதமாக எழுதும் காலம் வெகு நாட்கள் இல்லை. இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் உருவாக்கியது தவறு என்று சரித்திரம் மறுபடியும் எழுதும். இந்த நாடு ஒரு தனி மனிதரால் உருவாக்கப்பட்டது இல்லை. கமலஹாசன் ஒரு பெரிய காந்தியவாதி என்றால், இந்து மதத்தை திட்டி வாக்கு பெற வேண்டிய நிலைமை என் இவருக்கு இந்து மதத்தை பற்றி என்ன தெரியும் இவருக்கு இந்து மதத்தை பற்றி என்ன தெரியும் இவரைப் போன்ற ஆயிரம் அறிவற்றவர்களையும், அறிவாளிகளையும் பார்த்து உள்ளோம். ராவணன் , ராக்ஷஷர்கள் எல்லோரும் கமலஹாசன் போன்றோர்கள் அதனால், இந்து மதம் கமலஹாசனை தினமும் பார்த்துக் கொண்டுள்ளது\nபூம்பொழில் - பாலைவனச்சோலை ,எத்தியோப்பியா\n\"\"முதல்தீவிரவாதி\"\"பேட்டி வெளியானதிலிருந்து நேற்றுவரைவெளியான விமர்சனங்களை ஒன்றுவிடாமல் படித்தபின் தூங்கும்போது பலகெட்ட சொப்பனங்கள்.மார்புக்கு நேரே துப்பாக்கி .நிமிர்ந்தால் கட்டைமுறுக்கு மீசையுடன் காக்கி சீருடையில் நாதுராம்கோட்சே.எனக்கு இஷ்டதெய்வங்கள் எதுவும் னினைவு வராததால் \"\"முதல்தீவிரவாதி\"\"என்று சொன்ன கமல் னினவுக்கு வர தானாக வாய் அதைச் சொல்ல சட்டென்று துப்பாக்கி தாழ்ந்தது.ஆச்சரியத்தில் மூழ்கினன்.கமல் பேரைச் சொன்னால் கோட்சேயே பின்வாங்கும் அளவுக்கு அவர் பெரிய\"\"பாட்ஷா\"\"வாஎன வாயடைத்துப் போனேன்.நம் பக்கம் கமல்இருக்கிறார் என்ற துணிச்சலில் கோட்சேயை ஒட்ட ஆரம்பித்தேன்.100 கோடி மக்களின் தேசபிதா ,சுதந்திரம் வாங்கி தந்த தியாகியைச் சுட்டுக் கொன்றவன் அவருடைய மானசீக கொள்ளுபேரன் பெயரைச் சொன்னதுமே னடுங்கினாயாஎன வாயடைத்துப் போனேன்.நம் பக்கம் கமல்இருக்கிறார் என்ற துணிச்சலில் கோட்சேயை ஒட்ட ஆரம்பித்தேன்.100 கோடி மக்களின் தேசபிதா ,சுதந்திரம் வாங்கி தந்த தியாகியைச் சுட்டுக் கொன்றவன் அவருடைய மானசீக கொள்ளுபேரன் பெயரைச் சொன்னதுமே னடுங்கினாயாஎன்று எகத்தாளமாக சிரித்தேன்.முகம் சுருங்கிய கோட்சே எனக்கு அப்படி யாரையும் தெரியாது என்றான்.திடுக்கிட்ட நான் சற்றுமுன் \"\"கமல்\"\"என்றவுடன் துப்பாக்கியை தாழ்த்தினாயேஎன்று எகத்தாளமாக சிரித்தேன்.முகம் சுருங்கிய கோட்சே எனக்கு அப்படி யாரையும் தெரியாது என்றான்.திடுக்கிட்ட நான் சற்றுமுன் \"\"கமல்\"\"என்றவுடன் துப்பாக்கியை தாழ்த்தினாயேஅந்த \"\"கமல்\"\" மகாத்மாவின் மானசீக கொள்ளுபேரன் என்றேன்.அதற்கு கோட்சே \"\"நான் வணங்கும் சரஸ்வதிதேவியின் ஆசனம் கமலமாதலால் அநதபேரை கேட்டவுடன் நீ நம் ஆள் என்று உயிரோடு விட்டேன்\"\" எனறார்.தூக்கிவாரிப்போட்டது.கடைசியில் நம் தலையெழுத்து இப்படிப்போனதாஅந்த \"\"கமல்\"\" மகா���்மாவின் மானசீக கொள்ளுபேரன் என்றேன்.அதற்கு கோட்சே \"\"நான் வணங்கும் சரஸ்வதிதேவியின் ஆசனம் கமலமாதலால் அநதபேரை கேட்டவுடன் நீ நம் ஆள் என்று உயிரோடு விட்டேன்\"\" எனறார்.தூக்கிவாரிப்போட்டது.கடைசியில் நம் தலையெழுத்து இப்படிப்போனதாஎன்றவன் \"\"நான் யாருடைய ஆளுமில்லை.சுதந்திரமானவன்\"\" .முடிக்குமுன் கோட்சேயின் இடிச்சிரிப்பு. ''இல்லை.னீ ஒரு அடிமை.சுதந்திரம் பெற்றதாக பிதற்றுகிறாய்.உன்னால் இன்னமும் னீ ஒரு இந்து என்றே உர்மைகோர முடியவில்லையே.அப்படி கோரினால் முதல் தீவிரவாதி எனறல்லவா ஆகும் என்றவன் \"\"நான் யாருடைய ஆளுமில்லை.சுதந்திரமானவன்\"\" .முடிக்குமுன் கோட்சேயின் இடிச்சிரிப்பு. ''இல்லை.னீ ஒரு அடிமை.சுதந்திரம் பெற்றதாக பிதற்றுகிறாய்.உன்னால் இன்னமும் னீ ஒரு இந்து என்றே உர்மைகோர முடியவில்லையே.அப்படி கோரினால் முதல் தீவிரவாதி எனறல்லவா ஆகும் ''என எதிர்கேள்வி.இந்த கேள்வியை எனனைக்கேட்டால்''என எதிர்கேள்வி.இந்த கேள்வியை எனனைக்கேட்டால்கமலிடம்தானே கேகவேண்டும்மனதில் தோன்றியதை மறைத்துக் கொண்டு \"\"உங்களைப் போல் எல்லாரையும் அப்படிச் சொலலிவிடுவார்களாஅதெப்படி\"\"என்றேன். உங்களை எல்லாம்விட மகாத்மாகாந்தியை நான் மதித்ததாலதான் அவரைச் சுட்டேன்\"\"என்றான் கோட்சே. \"\"இதைவிட வேறு அபத்தம் கிடையாது.இதை நம்பணுமா\"\"கேட்டுவிட்டு அமைதியானேன். கோட்சே தொடர்ந்தான்.\"\"அஹிம்சை,சத்தியம்.தர்மம் போன்ற உன்னத கோட்பாடுகளைக் கடைபிடித்து உலகுக்கு வழிகாட்டியவர் காந்தி.எவ்வித அப்பழுக்கும் அற்றஅவர் தொடர்ந்து ஜீவித்திருந்தால் இறுதிவரை நேர்மைதவறமாட்டார்.அதுவே அவரை நான்சுட...''நான் இடைமறித்து\"\"அதனால் உமக்கு என்ன\"\"கேட்டுவிட்டு அமைதியானேன். கோட்சே தொடர்ந்தான்.\"\"அஹிம்சை,சத்தியம்.தர்மம் போன்ற உன்னத கோட்பாடுகளைக் கடைபிடித்து உலகுக்கு வழிகாட்டியவர் காந்தி.எவ்வித அப்பழுக்கும் அற்றஅவர் தொடர்ந்து ஜீவித்திருந்தால் இறுதிவரை நேர்மைதவறமாட்டார்.அதுவே அவரை நான்சுட...''நான் இடைமறித்து\"\"அதனால் உமக்கு என்ன\"\"என்றேன். அவன் பதில்சொன்னான்.\"\"எனக்கு ஒன்றுமில்லை.உம் தேசத்தில் இந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைந்துவரும். \"\"எப்படி\"\"என்றேன். அவன் பதில்சொன்னான்.\"\"எனக்கு ஒன்றுமில்லை.உம் தேசத்தில் இந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைந்துவரும். \"\"எப்ப���ி\"\" '' சத்தியம்,தர்மம் போன்றவழிகளப் பிரயோகிக்கும்போது துஷ்டர்களை ஒடுக்கியபின் அதைச் செய்யவேண்டும்.இல்லாவிடில் அவற்றினால் துஷ்டர்களின் பலம்தான் ஓங்கும்.நோயைத்தீர்க்காமல் விருந்து உண்டால்\"\" '' சத்தியம்,தர்மம் போன்றவழிகளப் பிரயோகிக்கும்போது துஷ்டர்களை ஒடுக்கியபின் அதைச் செய்யவேண்டும்.இல்லாவிடில் அவற்றினால் துஷ்டர்களின் பலம்தான் ஓங்கும்.நோயைத்தீர்க்காமல் விருந்து உண்டால்\"\"என்று கேட்டான். \"\"நீங்கள் கூறியபடி துஷ்டர்களின் பலம் மகாத்மாவின்தர்மவழிகளால் பெருகியதா\"\"என்று கேட்டான். \"\"நீங்கள் கூறியபடி துஷ்டர்களின் பலம் மகாத்மாவின்தர்மவழிகளால் பெருகியதா\"\" \"\"னிச்சயம்.இவர் தொடர்ந்து சகிப்புதன்மையை துஷ்டர்களிடமும் காட்டியதால் அவர்கள் இந்துக்களை கொன்றது தர்மம் என்றுஆகிவிட்டது .மூர்கர்களுக்கு முள்முனையைக் கொண்டு பாடம்கற்பிக்க அவரின் சத்தியாகிரகம் தடையானது.பிரிவினைக்கு அவர் சம்மதிக்காமல் இருந்திருந்தால் சத்தியாகிரகம் உண்மையாய் வென்றிருக்கும்.சம்மதித்ததால் அது தோற்றுவிட்டது\"\"என்றவன் துப்பாக்கி அடிக்கட்டையால் தலையில் அடிக்க திடுக்கிட்டு கண்விழித்தேன்.சேஇப்படி ஒரு கெட்ட சொப்பனமா\"\" \"\"னிச்சயம்.இவர் தொடர்ந்து சகிப்புதன்மையை துஷ்டர்களிடமும் காட்டியதால் அவர்கள் இந்துக்களை கொன்றது தர்மம் என்றுஆகிவிட்டது .மூர்கர்களுக்கு முள்முனையைக் கொண்டு பாடம்கற்பிக்க அவரின் சத்தியாகிரகம் தடையானது.பிரிவினைக்கு அவர் சம்மதிக்காமல் இருந்திருந்தால் சத்தியாகிரகம் உண்மையாய் வென்றிருக்கும்.சம்மதித்ததால் அது தோற்றுவிட்டது\"\"என்றவன் துப்பாக்கி அடிக்கட்டையால் தலையில் அடிக்க திடுக்கிட்டு கண்விழித்தேன்.சேஇப்படி ஒரு கெட்ட சொப்பனமா என்று வெளியே வந்தபோது \"\"நடந்ததை எல்லாம் கெட்ட சொப்பனம் என்று மறந்துவிட்டு நாளை நல்லதுனடக்கும் என்று னம்பிக்கையோடு வாழு\"\"என்று ரோட்டில் ஒருவர் புத்திமதி சொல்லிக் கொண்டுபோக,நானும் அதைக் கேட்டுக்கொண்டேன். \"\"உன்னால் முடியும் தம்பி,நம்பு\"\"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதி\nதி.மு.க., படுதோல்வி அடையும் பிரேமலதா பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-commerce-quarterly-model-question-paper-3020.html", "date_download": "2019-10-15T07:29:35Z", "digest": "sha1:PFNDDLOOUV63AVLNS7OLIPDJXOSW4QL5", "length": 27597, "nlines": 601, "source_domain": "www.qb365.in", "title": "12th வணிகவியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Commerce Quarterly Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "12th வணிகவியல் - பங்கு மாற்றகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Stock Exchange Three and Five Marks Questions )\n12th வணிகவியல் - இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Securities Exchange Board Of India Three and Five Marks Questions )\n12th வணிகவியல் - பணச் சந்தை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Money Market Three and Five Marks Questions )\n12th வணிகவியல் - மூலதனச் சந்தை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce Capital Market Three and Five Marks Questions )\n12th வணிகவியல் - நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Introduction Financial Markets Three and Five Marks Questions )\n12th வணிகவியல் - குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Management By Objectives And Management By Exception Three and Five Marks Questions )\n12th வணிகவியல் - மேலாண்மை செயல்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Functions Of Management Three and Five Marks Questions )\n12th வணிகவியல் - மேலாண்மைச் செயல்முறைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Principles Of Management Three and Five Marks Questions )\n12th வணிகவியல் - நிறும மேலாண்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Company Management Two Marks Question Paper )\n12th வணிகவியல் - நிறுமச் சட்டம், 2013 - ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Companies Act, 2013 Two Marks Question Paper )\n12th வணிகவியல் - தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Elements Of Entrepreneurship Two Marks Question Paper )\nமேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும்.\nமுக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது.\nகுறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ____ என்று அழைக்கப்படுகிறது.\n_________ பத்திரங்கள் ஒரு எதிரெதிர் அல்லது இணையான சந்தையாகும்.\nபங்கு பரிமாற்றகங்கள் பரிவர்த்தனை செய்வது _____ ஆகும்.\nசெபியின் நோக்கமானது _______ களின் நலன்களை பாதுகாப்பதாகும்\nஇது மனிதவள மேலாண்மை பணிகளில் ஒன்று\n���தில் எது பணியாளர் தேர்வு முறை நிலையில் ஒன்று\n\"முதலில் வேலை அடுத்து மனிதர்\" என்பது ______ கொளகையாக இருக்க வேண்டும்.\nபயிற்சியின் சிறந்த தரமான பொருள் மற்றும் சேவையினை யார் பெற முடியும்\nஉற்பத்தி பொருட்கள் அல்லது நுகர்வு பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வது\nதயாரிப்பு பொருள் மாற்று சந்தை\nசந்தையிடுகை என்பது _________ என்ன செய்கின்றாரோ அதுவேயாகும்.\nநுகர்வோர் நலன் கருதி பண்டகம் மற்றும் பணிகளுக்கு இணையான மதிப்பை மாற்றிக் கொள்ள தக்க ஒன்றுதான் _________.\n_________ யிடுதலில் பொருள்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யாமல் அதனைப் பற்றிய செய்தி தகவல்களை நுகர்வோருக்கு தெரிவிக்கும் கலையை உள்ளடக்கியதாகும்.\nபின்வருவனவற்றில் நுகர்வோரின் பிரச்சனைகளில் இல்லாததை தேர்ந்தெடுக்க\nபாதிக்கப்பட்டவர் தனது புகார் மனுவை கீழ்காண்பவர்களில் யாரிடம் தாக்கல் செய்யலாம்\nஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் மற்றும் அழிப்பதற்குமான திறமை யாரிடம் உள்ளது\nபின்வருவனற்றுள் எந்த துறைக்கு கட்டாய உரிமம் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது\nமருந்து மற்றும் மருந்தாக்கியியல் துறை\nமேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது\nநிதிச் சந்தை தேசிய வளர்ச்சிக்கு எங்ஙனம் வழி செய்கிறது\nதூய்மை இரசீது என்பதன் பொருள் யாது\nதுணைத் தரகர் என்றால் என்ன\nநுண்ணறிவு பரிசோதனை என்றால் என்ன\nநிதிச் சந்தையில் நிதிசார் பணிகளைக் கூறுக\nஅந்நிய செலவாணி சந்தை - குறிப்பு வரைக\nவைப்புச் சான்றிதழின் இயல்புகளை விவரி.\nஎதிர்கால சந்தைக்கு உதாரணம் தருக\nஎல்.எப்.ஊர்விக் அவர்களின் மனித வள மேலண்மையின் வரைவிலக்கணம் தருக.\nமன அழுத்த நேர்காணல் என்றால் என்ன\nமாநில ஆணையத்தின் உச்சநீதி அதிகார வரம்பு என்ன\nகுறியிலக்கு மேலாண்மையின் பல்வேறு குறைபாடுகளை விளக்குக.\nஅரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி.\nலம்பார்டு தெரு மற்றும் வால் தெரு - விளக்குக.\nபங்கு மாற்றகத்தின் இயல்புகளைக் கூறுக. (அல்லது)\nபங்குச் சந்தையின் குணாதிசியங்களை விளக்குக\nஐ.நா.அவையின் நுகர்வோர் பாதுகாப்புக்குறித்த நோக்கங்கள் யாவை\nPrevious 12th வணிகவியல் - பங்கு மாற்றகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th\nNext 12th வணிகவியல் - இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் மூன்று மற்றும் ஐந\nமேலாண்மை செயல்பாடுகள�� - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமேலாண்மைச் செயல்முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th வணிகவியல் - பங்கு மாற்றகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Stock Exchange ... Click To View\n12th வணிகவியல் - இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Securities Exchange ... Click To View\n12th Standard வணிகவியல் - நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Commerce - ... Click To View\n12th Standard வணிகவியல் - குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Commerce - ... Click To View\n12th வணிகவியல் - பணச் சந்தை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Money Market ... Click To View\n12th வணிகவியல் - மூலதனச் சந்தை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce Capital Market Three ... Click To View\n12th வணிகவியல் - நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Introduction Financial ... Click To View\n12th வணிகவியல் - குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Management By ... Click To View\n12th வணிகவியல் - மேலாண்மை செயல்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Functions Of ... Click To View\n12th வணிகவியல் - மேலாண்மைச் செயல்முறைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Principles Of ... Click To View\n12th வணிகவியல் - நிறும மேலாண்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Company Management ... Click To View\n12th வணிகவியல் - நிறுமச் சட்டம், 2013 - ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Companies ... Click To View\n12th வணிகவியல் - தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Elements Of ... Click To View\n12th வணிகவியல் - மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - The Negotiable ... Click To View\n12th Standard வணிகவியல் - மேலாண்மை செயல்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Commerce - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/130671-196-marks-awarded-to-students-who-took-neet-in-tamil-what-happens-to-counselling", "date_download": "2019-10-15T07:20:31Z", "digest": "sha1:B44VYHW3UDJ4IYIGDTKZ5B7NIGXS7NMR", "length": 20087, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "மருத்துவ கவுன்சிலிங் நிறுத்தம்... உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்? #NEET | 196 marks awarded to students who took NEET in Tamil: What happens to counselling?", "raw_content": "\nமருத்துவ கவுன்சிலிங் நிறுத்தம்... உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்\nநீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு குறித்த மருத்துவ செயல்பாட்டாளர்களின் பார்வை.\nமருத்துவ கவுன்சிலிங் நிறுத்தம்... உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்\nநீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் வழியில் தேர்வெழுதிய 24,720 பேரில் 460 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். அதில், சிலருக்கே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு காரணம், கேள்வித்தாளில் இடம்பெற்ற பிழைகளே என்று மாணவர்களும் கல்வியாளர்களும் குற்றம் சாட்டினார்கள்.\nதமிழ் வழி வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மொத்தமுள்ள 180 கேள்விகளில் 49 கேள்விகள் பிழையாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. 'கூட்டுறவு' என்ற வார்த்தையை 'பகிர்ந்துறவு' என்றும் 'ஆக்டோபஸ்'என்ற வார்த்தையை 'ஆதடபஸ்' என்றும் மொழி பெயர்த்திருந்தார்கள்.\nஇதுகுறித்து கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியதை சி.பி.எஸ்.இ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nஎம்.பி டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். ' நீட் வினாத்தாளில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும், அல்லது ப்ளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கையை நடத்த வேண்டும்...' என்று அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்' ``நீட் தமிழ்வழி வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்களை மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும்...\" என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், 'கருணை மதிப்பெண்களையும் உள்ளடக்கி, மருத்துவ சேர்க்கைக்கான புதிய தரவரிசைப் பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும்' என்றும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.\nஇந்தாண்டு தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 10 பேர் 300-க்கு மேல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். 42 பேர் 200-க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தார்கள். தற்போதைய தீர்ப்பு காரணமாக, தமிழ்வழியில் படித்த பெரும்பாலான மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.\nஇந்தத் தீர்ப்பு தொடர்பாக வழக்குத் தொடர்ந்த டி.கே.ரங்கராஜனிடம் பேசினோம்.\n`` நீட் தேர்வு பெரும்பாலான மாணவர்களின் மருத்துவக் கனவை குலைத்துவிட்டது என்ற ஆதங்கத்திலும், மாணவர்களின் உரிமை பறிபோய்விடக்கூடாது என்ற பதைபதைப்பிலும்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். ஆனால், சி.பி.எஸ்.இ நிர்வாகம் ஆரம்பத்தில் இருந்தே அலட்சியமாக இருந்தது. 'யார் இந்த ரங்கராஜன் அவருக்கு ஏன் இந்த வேலை' என்ற ரீதியிலேயே வழக்கை எதிர்கொண்டார்கள். இப்போது தீர்ப்பு நியாயமாக வந்துவிட்டது. சி.பி.எஸ்.இ உடனடியாக மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை அளித்து, புதிய தரவரிசைப்பட்டியலை உடனடியாக வெளியிடவேண்டும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் செல்லக்கூடாது. அப்படிச் செய்வது மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயத்தை மறுப்பது போன்றது`` என்றார் அவர்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத், `` ஒட்டுமொத்தமாக மீண்டும்\nகவுன்சலிங், அட்மிஷன் என்றால் ஏற்கெனவே சேர்ந்த மாணவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பின்னர், அவர்கள் மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்வார்கள். நாடு முழுவதும் மருத்துவச் சேர்க்கையில் குளறுபடி உண்டாகும். அதனால், தமிழ்வழி மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் அளித்து புதிதாக ஒரு மெரிட் லிஸ்ட் போடவேண்டும். அவர்களில் எத்தனை பேர் தகுதியானவர்களோ அவர்களுக்கு மருத்துவ இடங்களை மத்திய அரசிடம் கூடுதலாக தமிழக அரசு கேட்டுப்பெறவேண்டும். அந்த இடங்களை இந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும் `` என்கிறார் அவர்.\nஇந்தாண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கீர்த்தனாவின் தந்தையும், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளருமான டாக்டர் காசியிடம் பேசினோம்.\n`` மிகவும் வரவேற்கக்கூடிய தீர்ப்பு இது. கேள்வியே தவறாக இருக்கும்போது மாணவர்களால் எப்படி சரியாகப் பதிலளிக்க முடியும்.. அந்த 49 கேள்விகளுக்கும் தவறாக விடையளித்திருந்தால் 49 மார்க் நெகட்டிவாகியிருக்கும். அவர்கள் எடுத்த மதிப்பெண்களில் இந்த 49 மதிப்பெண்கள் போயிருக்கும். அதனால், தமிழ்வழியில் தேர்வெழுதிய மாணவர்களின் வினாத்தாள்களை மட்டும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.\nரேங்க் லிஸ்ட் போடுவதற்கு முன்பாகவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார்கள். ஆனால், வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பதற்காகவே தேர்வு முடிவுகளை ஒருநாள் முன்னதாகவே வெளியிட்டார்கள்; மருத்துவச் சேர்க்கையையும் ஆரம்பித்துவிட்டார்கள். இது மிகவும் தவறான போக்கு. 196 மதிப்பெண்கள் கூடுதலாகப் பெறும்போது அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே பல மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது.\nகவுன்சலிங் தற்போது முதல்சுற்று தான் முடிவடைந்துள்ளது. முதல்சுற்றில் மத்திய தொகுப்பில் நிரம்பாத இடங்கள் மாநிலத் தொகுப்புக்கு வரும். அதில் இந்த மாணவர்களை நிரப்பலாம். மேலும், மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, சி.பி.எஸ்.இ கலந்து பேசி எவ்வளவு இடங்கள் தேவைப்படுகிறதோ அதை உருவாக்க வேண்டும். அந்த இடங்களை தற்போது தகுதி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு இடம் வழங்க வேண்டும்.`` என்கிறார் மருத்துவர் காசி.\n`` கேள்விகள் தவறு என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கவேண்டியது தான் நியாயம். அதனடிப்படையில்தான் இந்தத் தீர்ப்பும் வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் கேள்விகள் தவறாகக் கேட்டு முதலில் தவறு செய்தது சி.பி.எஸ்.இ. இது குறித்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதன் தீர்ப்புக்குக் காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு கவுன்சலிங் நடத்தியது இரண்டாவது தவறு. இவர்கள் தவறு செய்துவிட்டு கவுன்சலிங் முதல்சுற்றில் சேர்ந்த மாணவர்களையோ, இனிமேல் சேரக் காத்திருக்கும் மாணவர்களின் இடங்களையோ பறிக்கக்கூடாது. புதிதாக இடங்களை உருவாக்கியே மாணவர்களை நிரப்பவேண்டும்.`` என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.\nஉயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு குறித்து கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குநரும், தேர்வுக்குழுச் செயலாளருமான மருத்துவர் செல்வராஜிடம் பேசினோம்.\n``தீர்ப்பு குறித்து விரிவாகப் பேசமறுத்த செல்வராஜ், ``நிர்வாக இடங்களுக்கான கவுன்சலிங் ஜூலை 16,17,18 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, அதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறோம். சி.பி.எஸ்.இ நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. அவர்களின் வழிகாட்டுதலின்படி நாங்கள் செயல்படுவோம் `` என்று முடித்துக்கொண்டார் அவர்.\nமுதல்சுற்றில் இடம் பெற்ற மாணவர்களின் கட்-ஆப் அரசு மருத்துவக் கல்லூரிகள்: OC : 429 BC- 375 BC(M) :348 MBC: 327 SC:267 SC(A): 221 ST :200\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=65344", "date_download": "2019-10-15T07:10:28Z", "digest": "sha1:GMON5MOIF6UXAGNBPBTSLXC4NASE3SOM", "length": 6650, "nlines": 79, "source_domain": "batticaloanews.com", "title": "மட்டக்களப்பில் பின்நிலையைபை; பெற்ற தமிழ் கல்வி வலயங்கள் | Batticaloa News", "raw_content": "\nமட்டக்களப்பில் பின்நிலையைபை; பெற்ற தமிழ் கல்வி வலயங்கள்\nஅண்மையில் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தைச் சேர்ந்த 404 மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளனர். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் அம்பாறை கல்வி வலயத்தைச் சேர்ந்த 433மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று மாகாணத்தில் முதன்நிலையை அடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.\nஇவ்வருடம் கடந்த ஆண்டைவிட அதிகமான மாணவர்களை புலமைப்பரிசில் வழங்குவதற்காக தெரிவுசெய்துள்ளனர். இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.\nகுறிப்பாக 1100க்கு மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டைவிட, இவ்வருடம் கிழக்கு மாகாணத்தில் புலமைப்பரிசிலுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 404பேரும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 399பேரும், பட்டிருப்பு கல்வி வலயத்தில் 232பேரும், கல்குடா கல்வி வலயத்தில் 162பேரும��, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 78பேரும் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.\nகிழக்கு மாகாணத்தில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற வலயங்களின் தரவரிசையில் திருகோணமலை வடக்கு கல்வி வலயம் இறுதிநிலைப் பெற்றிருக்கின்றது. இதில் 21மாணவர்களே மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.\nPrevious articleநாடக, ஓவியத்துறையில் வித்தகர் விருது பெற்ற கந்தசாமி\nNext articleஇன்றைய இளையவர் நாளைய முதியவர் (மட் மாவட்ட மேலதிக அரச அதிபர்)\nமட்டக்களப்பு ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.\nஇன்றைய இளையவர் நாளைய முதியவர் (மட் மாவட்ட மேலதிக அரச அதிபர்)\nயானையின் தாக்குதலினால் அவதியுறும் தாந்தாமலை மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/01/blog-post_4293.html", "date_download": "2019-10-15T07:47:16Z", "digest": "sha1:VN7N4OKYSP7JAUYCIAR3H7VSSE2C67H7", "length": 47774, "nlines": 326, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "பலருக்கு பயனாக அமையும் என்பதால் பல தளங்கள், வலைப்பதிவுகளில் இருந்து எடுத்து அவற்றை இங்கு தொகுத்து வழங்குகின்றேன் | தமிழ் கணணி", "raw_content": "\nபலருக்கு பயனாக அமையும் என்பதால் பல தளங்கள், வலைப்பதிவுகளில் இருந்து எடுத்து அவற்றை இங்கு தொகுத்து வழங்குகின்றேன்\nபிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் என்ன என்று தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினைத் திறந்து Broadband internet speed test என்று கொடுத்தால், இணையத்தில் இதற்கென இயங்கும் பல தளங்களின் முகவரிகள் தரப்படும். இணைய தொடர்பில் இருக்கையில், இவற்றின் மீது கிளிக் செய்தால், உடனே அந்த தளம் திறக்கப்பட்டு, உங்கள் இன்டர்நெட் வேகம் குறித்த சோதனையை மேற்கொள்ளவா என உங்களிடம் கேட்டு, விடை பெற்றபின், சோதனையிடப்பட்டு, பைல் அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம் என்னவென்று காட்டப்படும்.\nஅதில் உள்ள மற்ற விளம்பரங்கள் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, இந்த வகையில் தீங்கில்லாத தளங்கள் இரண்டைக் கூறுகிறேன். அவற்றின் முகவரிகள்: www.speedtest.net/ மற்றும் http://testinternetspeed.org\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1\nசில நேரங்களில் சில இணைய தளங்களைப் பெற முடியாமல் போய்விடுகிறது. அதற்கு என்ன காரணமாக இருக்கும்\nஇணையத்தில் இருக்கையில், ஒரு தளம் கிடைக்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. உங்களுடைய ரௌட்டர், கம்ப்யூட்டர், பிரவுசர் என எது வேண்டுமானாலும், பிரச்னையைக் கொண்டிருக்கலாம். எனவே முதல் சோதனையாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்திப் பார்க்கவும்.\nகம்ப்யூட்டரை ரீ பூட் செய்வது இன்னொரு நல்ல வழி. கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தி, மோடம், ரௌட்டர் இணைப்புகளை நீக்கி, மீண்டும் இணைத்துப் பயன்படுத்திப் பார்க்கவும். அந்த தளத்தின் வழக்கமான முகவரி இல்லாமல், அதன் ஐ.பி. முகவரியினை எண்களில் தந்து பார்க்கவும். தளத்தின் முகவரியினை அதன் எண்களில் பெற, http://www.selfseo.com/ find_ip_address_of_a_website.php என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.\nஇதற்குப் பின்னரும் அந்த தளம் கிடைக்கவில்லை என்றால், சற்று ரிலாக்ஸ் செய்திடவும்.\nஅந்த தளத்தில் தான் பிரச்னை. எனவே சில மணி நேரம் கழித்து முயற்சிக்கவும். இப்போதும் கிடைக்கவில்லை என்றால், இன்னொரு கம்ப்யூட்டர் மூலமாக முயற்சிக்கவும்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1\nசிலவேளைகளில் பைல் ஒன்றை டெலீட் செய்திட கட்டளை கொடுக்கும்போது இதை\n\"அழித்து ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பவா\" என்ற கேள்வி கேட்கப்படாமலேயே\nஇதற்குக் காரணம் ரீசைக்கிள் பின் அமைப்பில் சின்ன மாற்றம் எப்போதாவது நம்மை\nஅறியாமலேயே ஏற்பட்டிருக்கலாம். டெஸ்க் டாப் சென்று, ரீசைக்கிள் பின்\nஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ்\nதேர்ந்தெடுக்கவும். இப்போது ரீசைக்கிள் பின் ப்ராப்பர்ட்டீஸ் பாக்ஸ்\nஎழுந்து வரும். இதில் பல டேப்கள் இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்\nட்ரைவ் ஒவ்வொன்றுக்கும் ஒரு டேப் இருப்பதோடு, குளோபல் என்று ஒரு டேப்\nஇருக்கும். இதில் கிளிக் செய்திடவும். இந்த பாக்ஸில் கீழாக டிஸ்பிளே டெலீட்\nகன்பர்மேஷன் டயலாக் என ஒரு வரி இருக்கும். அதில் உள்ள சிறிய கட்டத்தில்,\nடிக் அடையாளம் ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்து மூடவும். அவ்வளவுதான். அடுத்த\nமுறை நீங்கள் கோப்பினை அழிக்க கட்டளை கொடுத்தாலும், என்ன அழித்து குப்பைத்\n எனக் கேட்டு உங்களிடம் ஓகே கிடைத்த பிறகே,\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1\nFILE களை அழிக்க முடியவில்லையா\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை\nஅழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர்\nநடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று\nஅதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக்\nமற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது\nஎன்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும்\nமீண்டும் அதே செய்திதான் வரும்.\nசில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம்\nஇல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும்\nஅதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும்\nஎன்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில\nபைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது\nஇன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது\nஎனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்\nபுரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான்\n என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக்\n கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன.\nஅவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.\nமுதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று\nசரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும்\nபைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\\Documents\nமுகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.\nஇனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது\nஎப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu\nமெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற\nபிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட்\nஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\\Documents and\nSettings\\Your Name\\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது\nChange Directory என்பதைக் குறிக்கிறது.\nடைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள\nடைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர்\nதட்ட���னால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1\nஇன்டர்நெட் இணைப்பைக் காட்டும் ஐகான்\nகம்ப்யூட்டர் டாஸ்க் பாரில், இன்டர்நெட் இணைப்பைக் காட்டும் ஐகான் தெரியாவிட்டால் அதனை அங்கு வரவழைக்க பின்வரும் முறையை கையாளவும்\nவிண்டோஸ் எக்ஸ்பியில், ஸ்டார்ட் (Start) ஐகான் கிளிக் செய்திடுங்கள். இதில்\nசெட்டிங்ஸ் (Settings) பிரிவு செல்லுங்கள். அதில் கண்ட்ரோல் பேனல்(Control\nPanel) தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கண்ட்ரோல் பேனல்\nகட்டத்தில் காட்டப்படும் ஐகான்களில், Network Connections என்று உலக\nஉருண்டை படத்துடன் உள்ள ஐகானில் கிளிக் செய்திடுங்கள். இப்போது நீங்கள்\nஉங்கள் சிஸ்டத்தில் செட் செய்த, இன்டர்நெட் உட்பட அனைத்து நெட்வொர்க்\nஇணைப்புகளுக்கான ஐகான்கள் காட்டப்படும். உங்களின் இன்டர்நெட் இணைப்பு\nஐகானைத் தேர்ந்தெடுங்கள். இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில்\nGeneral டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Show icon in notification\narea when connected” என்ற வரியில் உள்ள சிறிய பாக்ஸில், டிக் அடையாளத்தினை\nஏற்படுத்தி, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நோட்டிபிகேஷன்\nஉங்கள் சிஸ்டம் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 எனில்:\nவிண்டோஸ் டாஸ்க்பாரில் ரைட் மவுஸ் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும்\nமெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இதில் Notification Area டேபில்\nகிளிக் செய்திடவும். இதில் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் show or hide\nClock, Volume, Network and Power என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இதில்\nNetwork பாக்ஸில் டிக் அமைக்கவும். இதில் காட்டப்பட்டுள்ள மற்ற விஷயங்களைப்\nபடித்துப் பார்த்து, நீங்கள் விரும்பினால், மேலும் சில மாற்றங்களை\nஅமைக்கலாம். அடுத்து அப்ளை (Apply) கிளிக் செய்து, பின் OK கிளிக் செய்து\nவெளியேறவும். இன்டர்நெட் ஐகான் காட்டப்படாததனால், இணைய இணைப்பு கிடைக்காது\nஎன்று எண்ண வேண்டாம். அதே போல இணைய இணைப்பின் வேகம் அறிய,Free Internet\nSpeed Test என்று ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் கொடுத்துக் கிடைக்கும்\nதளங்களின் மூலம், இணைய இணைப்பு வேகத்தை அறியலாம்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1\nகுயிக் லாஞ்ச் பார் மூலம் அதிக பயன் பெறலாம். வேகமாக செயல்பட என்று தான்\nகுயிக் லாஞ்ச் பார் (Quick Launch Bar) என்று பெயரிட்டு விண்டோஸ் இதனை\nநமக்குத் தந்துள்ளது. புரோகிராம், அப்ளிகேஷன், பைல் போன்றவற்றை, குறைவான\nநேரத்தில் இயக்கத்திற்குக் கொண்டு வர இந்த குயிக் லாஞ்ச் பார்\nபயன்படுகிறது. டெஸ்க்டாப் அல்லது ஸ்டார்ட் மெனு, ஆல் புரோகிராம்ஸ்\nசெல்லாமல், மேலே குறிப்பிட்டவற்றை இயக்க இது வழி தருகிறது.\nதிரையின் கீழாக உள்ள, ஸ்டார்ட் பட்டைக்கு வலதுபுறமாக உள்ள, டாஸ்க் பாரில்\nஇடது பக்கம் இந்த பார் அமைக்கப்படுகிறது. அது இல்லை என்றால், உடனே\nஅமைத்துவிடலாம். முதலில், டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக்\nசெய்திடவும். இப்போது ஆப்ஷன் மெனு ஒன்று கிடைக்கும். இதில் தரப்பட்டுள்ள\nஆப்ஷன்களில் ஒன்றாக, Quick Launch Bar இருக்கும். இதில் கிளிக் செய்தால்,\nஒரு சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தப்படும். இப்போது குயிக் லாஞ்ச் பார்\nகிடைக்கும். இதில் நாம் அதிகம் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஐகானை, டெஸ்க்\nடாப்பிலிருந்து இழுத்து இதில் விட்டுவிடலாம். இரண்டு இடங்களிலும் அந்த\nஐகான் இருக்கும். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகானில் ஒரு கிளிக் செய்தாலே,\nஅந்த புரோகிராம் இயக்கத்திற்கு வரும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1\nஅந்தப் பக்கம் மட்டும் அச்சடிக்க\nவேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக்\nகொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும்\nஎன்றால் என்ன செய்யலாம். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து, கிடைக்கும்\nவிண்டோவில் current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக்\nகுறைக்கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை\nவைத்துக் கொண்டு பின் Ctrl + P மற்றும் Alt + E அழுத்தவும். அந்தப் பக்கம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1\nபலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரினை நீங்களும் பயன்படுத்துபவராக இருந்தால்,\nநீங்கள் அதில் பார்த்த இணைய தள முகவரிகளை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல்\nஇருக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில் இதனை இரு\nமுதலாவதாக பிரைவேட் பிரவுசிங் என்னும் தற்போதைய வசதி மூலம், நாம் செல்லும்\nதள���்களின் முகவரிகள் பிரவுசரில் பதியப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nஇன்னொரு வழி, ஹிஸ்டரியில் பதிந்துள்ள முகவரிகளை அழிப்பது.\nஆனால் அன்றைக்கு, அந்த பயன்படுத்துதலில், நீங்கள் கண்ட தளங்களை எப்படி நீக்குவது\nபயர்பாக்ஸ் பிரவுசரில் நீங்கள் அப்போது மேற்கொண்ட தளங்கள் குறித்த தகவல்களை மட்டும் நீக்கும் வசதி தரப்பட்டுள்ளது.\nCtrl+Shift+Del அழுத்துவதன் மூலம், அப்போது பயன்படுத்திய தளங்களை நீக்கும் வசதி கிடைக்கிறது.\nஅல்லது Tools > Clear Recent History எனச் சென்று இந்த வசதியினைப்\nபெறலாம். இந்த வழிகள் மூலம் கிடைக்கும் விண்டோவில், நீக்கப்படக் கூடிய\nஅனைத்து தகவல் வகைகளும் கிடைக்கின்றன. இந்த தகவல்களின் மேலாகக்\nகாட்டப்படும் நேரம், நம் வேலையை எளிதாக்குகிறது. இந்த மெனுவினைக் கீழாக\nஇழுத்தால், கடந்த ஒரு மணி நேரத்தில், இரண்டு அல்லது நான்கு மணி நேரங்களில்\nஎன, நேரத்தினைக் கணக்கிட்டு, பார்த்த தளங்களை அழிக்கலாம்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1\nபைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற\nவசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது\nரைட் கிளிக் செய்து விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக்\nசில கோப்புகளின் தன்மைகளை, கூறுகளைக் காணும்போதுதான், இதனை இப்படி\nஅமைத்திருக்கலாமே என்று எண்ணலாம். எடுத்துக் காட்டாக, இதன் அளவை இன்னும்\nகுறைத்திருக்கலாமே என்று சிந்திக்கலாம். அல்லது வேறு பார்மட்டில் சேவ்\nசெய்திருக்கலாமே என்று திட்டமிடலாம். அப்படியானால், கம்ப்யூட்டர் நம்மிடம்,\nஇந்த பைலை இப்படிப்பட்ட கூறுகளுடன் சேவ் செய்யப் போகிறேன் என்று கேட்டால்\nஎவ்வளவு வசதியாகவும், நன்றாகவும் இருக்கும். இந்த வசதியைக் கம்ப்யூட்டர்\nநமக்குத் தருகிறது. வேர்ட் தொகுப்பில் இதனை மேற்கொள்ளலாம். அந்த வழிகளைப்\nTools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் Save\nஅழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் Prompt for Document Properties என்ற\nஇடத்திற்கு நேராக டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஇனி ஒவ்வொரு டாகுமெண்ட் சேவ் செய்திடுகையிலும் உருவாகப் போகும் பைல்\nகுறித்த பிராபர்ட்டீஸ் டீடெய்ல்ஸ் கிடைக்கும்.\nபிராபர்ட்டீஸ் பிரிவில் யார் டாகுமெண்ட்டை உருவாக்கினார்கள் என்று உங்களைப்\nபற்றிய தகவல்கள் பதியப்படும். இது வேண்டாம் என்று நினைத்தால் அவை\nபதியப்படாமல் இருக்கும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.\nTools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்து பின் Security டேபை\nsave என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் டிக் செய்து ஓகே அழுத்தி வெளியேறவும்.\nஇதே போல நீங்கள் ஒரு பைலைப் பார்த்த விஷயம் கம்ப்யூட்டரில் My Recent\nDocuments என்பதில் இருக்கும் அல்லவா இங்கும் நீங்கள் பைலைப் பார்த்த\nவிஷயம் பதியப்படக் கூடாது என எண்ணினால் டாகுமெண்ட்டைத் திறந்து பின் Ctrl +\nO அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் கிடைக்கும் கட்டங்களில்\nMy Recent Documents அழுத்தவும். பின் கிடைக்கும் விண்டோவில் வலது பக்கம்\nTools எனத் தெரியும் இடத்தில் அழுத்தி கீழ் விரியும் விண்டோவில் Clear\nDocuments History என்பதில் டிக் ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1\nஇலவச எழுத்துக்கள் தரும் இணைய தளங்கள்\nநீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரியும் டிசைனர் என்றால் நிச்சயமாக உங்கள்\nவேர்ட் ப்ராசசர், டி.டி.பி. சாப்ட்வேர் மற்றும் பிற தளங்கள் தரும் எழுத்து\nவகைகள், உங்கள் கற்பனைத் திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது. ஆனால் இணையத்தில்\nஇலவசமாக எழுத்து வகைகளைத் தரும் தளங்கள் நிறைய உள்ளன. ஒரு சில தளங்களில்\nகட்டணம் செலுத்தியே சில எழுத்துவகைகளைப் பெற முடியும். பெரும்பாலான தளங்கள்\nவிண்டோஸ் சிஸ்டத்துடன் மற்ற மேக் மற்றும் லினக்ஸ் தளங்களில் பயன்படுத்தும்\nஎழுத்துவகைகளையும் தருகின்றன. இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.\n1.www.fawnt.com : இந்த தளம் 9348 எழுத்து வகைகளுக்கான கோப்புகளைக்\nகொண்டுள்ளது. டிசைனர், டெவலப்பர்கள் மற்றும் இணையப் பக்கங்கள் அழகாக அமைய\nவேண்டும் என விரும்புபவர்கள் இந்த தளம் சென்று எழுத்து வகைகளைப் பெறலாம்.\n2.www.abstractfonts.com : இதில் 11,849 எழுத்து கோப்புகள் உள்ளன. நம்\nதேவைக்கேற்ப எழுத்து வகைகளைத் தேடுவதற்கு நல்ல யூசர் இன்டர்பேஸ்\n3. www.dafont.com : இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்துவகைகள்\nகிடைக்கின்றன. அனைத்தும் இலவசமே. எளிதாகத் தேடி அறிந்து எடுத்துக் கொள்ள\nசிறப்பாக வழி காட்டும் மெனு உள்ளது.\n5. www.free–fonts.Com : இது எழுத்துவகை கோப்புகளுக்கு ஒரு தேடல் சாதனம்\nபோலச் செயல்படுகிறது. இத��் தகவல் கிடங்கில் 55 ஆயிரம் எழுத்துவகைகளுக்கு\nமேல் காட்டப்படுகிறது. ஆனால் பிரவுஸ் செய்து பெற முடியவில்லை. எழுத்து\nவகையின் பெயரை நினைவில் வைத்துத் தேட வேண்டும்.\n6.http://simplythebest.net/fonts/: ஆயிரக்கணக்கில் எழுத்துவகை கோப்புகளைக்\nகொண்டு, அவற்றைத் தரம் மற்றும் வகை பிரித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு\nஎழுத்துவகையும் இலவசமா இல்லையா என்று முதலிலேயே காட்டப்படுகிறது. மேலே\nகூறப்பட்ட தளங்களிலிருந்து எழுத்து வகைக்கான கோப்புகளை இறக்கி, அவை\nசுருக்கப்பட்ட ஸிப் பைல்களாக இருந்தால், அவற்றை விரித்துப் பின் பாண்ட்ஸ்\nபோல்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1\nபெட்டர் எக்ஸ்புளோரர் (Better Explorer)\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கத்தில் பல புதிய மாறுதல்களை\nமைக்ரோசாப்ட் தந்தாலும், அதன் விண்டோஸ் எக்ஸ்புளோரர் குறிப்பிடத்தக்க\nமாற்றங்கள் இல்லாமல் அப்படியே தான் இயங்குகிறது.\nவிஸ்டாவிலிருந்து பார்க்கையில் ஒரு சில குறிப்பிட்டுச் சொல்ல முடியாத\nமாற்றங்களை மட்டும் இங்கு காணலாம். இந்த வகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில்\nபல கூடுதல் வசதிகளைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது பெட்டர்\nஎக்ஸ்புளோரர் (Better Explorer) என்னும் சாப்ட்வேர்.\nஇது தனியாகவே தன்னுடைய இன்டர்பேஸ் மூலம் பல வசதிகளைத் தருகிறது. முதலாவதாக\nஇப்போது இன்டர்நெட் பிரவுசர்களில் காணப்படும் டேப்களை இங்கு இணைத்துப்\nபார்க்கலாம். டேப்கள் இல்லாமல் வழக்கம் போல கிடைக்கும் தோற்றத்தில்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயல்பாட்டை விரும்பினால், அதனையும் பெற்றுக்\nஇந்த சாப்ட்வேர் தொகுப்பைத் தயாரிப்பவர்கள் இன்னும் பல மாற்றங்களை விண்டோஸ்\nஎக்ஸ்புளோரரில் கொண்டு வர முயற்சிப்பதாக, இவர்களின் தளத்தில்\nஅறிவித்துள்ளனர். பெட்டர் எக்ஸ்புளோரர் புரோ கிராமிற்கும், கூடுதல்\nதகவல்களுக்கும் http://bexplorer.codeplex.com/ என்ற முகவரியில் உள்ள\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த...\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\nஎப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களி...\n1959 இல் நானோ பற்றி முதன் முதலில் பேசிய ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் - 24 தொகுப்பை உடைய பிரிட்டானியா என்சைக்ளோபீடியாவை ஏன் ஒரு குண்டூசித் தலையில் எ...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27008", "date_download": "2019-10-15T06:24:28Z", "digest": "sha1:P7FHYGA4VPWAABQ5MMQNO6NDMA7CPADL", "length": 7013, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» பிக்பாஸ் ஆரவ் – குறும்படம்!", "raw_content": "\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nபீப் படம் – பேஸ்புக் பெண்களே உஷார்\n← Previous Story ஏ.ஆர் ரஹ்மான் ஓபன்டாக்\nNext Story → என்னைப் பற்றி வதந்தி \nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nபிக்பாஸ் ஆரவ் ரிலீஸ் செய்த ஆதன் குறும்படம்…\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nசினி செய்திகள்\tJuly 2, 2018\nவாழ்க்கையில் தனியாக வாழ்வது பலமா, பலவீனமா\nவிடுப்பு\tMay 7, 2017\nசினி செய்திகள்\tJanuary 4, 2016\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்\nசினி செய்திகள்\tMay 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:44:45Z", "digest": "sha1:5TDC5EICBH6RCXJH4Q6LA6CPZ64JTAAZ", "length": 5436, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "உலகின் முதலாவது மின் கப்பல் ! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉலகின் முதலாவது மின் கப்பல் \nஉலகில் முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் இயங்கும் 70.5 மீட்��ர் நீளமும் 600 தொன் எடையையும் உடைய சரக்கு கப்பலை சீனாஉருவாக்கியுள்ளது.\nமின்சாரம் மூலம் வாகனங்கள் மட்டும் இயக்கப்படும் நிலையில், சீனா இச் சாதனையைப் படைத்துள்ளது. இதில் 2000 தொன் சரக்கு ஏற்றப்பட்டு, கப்பலில் பொருத்தப்பட்ட 26 தொன் லித்தியம் மின்கலங்களில், 2 மணி நேரம் மின்சாரம் நிரப்பப்பட்டு(charge) இயக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கப்பலில் இயக்கும் நிகழ்ச்சி ‘குயாங்ஷு’ ஆற்றில் நடந்தது. இது மணிக்கு 12.8 கி.மீ. வேகத்தில் 80 கி.மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.\nகப்பல் செலவுகளை குறைக்க உதவுவதோடு, பாரம்பரிய எரிபொருளை விட மின்சக்தியின் விலையானது குறைவாக உள்ளதாகவும், உருவாக்கியவல்லுநர்கள் தெரிவித்துள்ளார். மேலும், புதிய எரிசக்தி சரக்குக் கப்பலின் முக்கிய செலவு எவ்வளவு லித்தியம் மின்கலம் கொண்டிருக்கும்என்பதைச் சார்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇக்கப்பலினால் 2,000 தொன்னுக்கும் அதிகமான பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் .\nவிண்வெளி, தொடருந்து, அறிவியல் என அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் சீனா, தற்போது நீர்வழி போக்குவரத்திலும் முன்னேறி உள்ளமைகுறிப்பிடத்தக்கது\nஉலகின் மெல்லிய லாப்டாப் அறிமுகம்\nமைக்கேல் பெல்ப்ஸ்சை வீழ்த்தி தங்கம் வென்ற சிங்கப்பூர் வீரர்\nபூமியின் பழைய உயிர் ஆதாரம் கண்டுபிடிப்பு\nகூகுளில் வரும் அதிரடி மாற்றம்\nஉலகின் மிக உயரமான சிலை இந்தியாவில்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/07/blog-post_02.html", "date_download": "2019-10-15T06:44:36Z", "digest": "sha1:A4EDVGGVRJ66E2D6CPCIOQ5XEQJWRJB5", "length": 49270, "nlines": 271, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: பிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று", "raw_content": "\nபிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று\nநறுக் 5 (a )\nகிளச்ர்சியூடுட்ம் பிகாரசமான வனதம். புடிஷ்யான கிளள்ச்சொலுல்ம் ஆபிப்ள் கனன்ங்கள். சோயானின இடை. இச்ன்டேப் இலால்மலேயே இப்டுபு மறுற்ம் தொயடைளவை பப்ளிகாக்க காடுட்ம் ஜீன்ஸ் பேன்ட். பஸ்ஸ்ண்டாடில் அபெப்ண், பகக்தித்ல் அவ்லிவாபனும் எதேசைச்யாக உடை உசுரம் நெருகக்தித்ல் நின்றிந்ருர்தாகள். மூகோக்டு ஆயுளைம் சேத்ர்து இழுதத்து அளிவன் நறுணமம். அம்ங்மகை குத்திது விழும் புஸ்புஸ் கேத்சதை ஒதுகுக்ம் விலிரல் அணிதிந்ருந்த நீலநிற மோரதிம் கனன்த்தை நெருகுங்ம்போது பளபளதத்து. செம்வபள வாயிருலிந்து முத்திதுர்ந்து \"எக்கிஸ்யூஸ் மீ\" என்றாள். காதுளிகல் ஓயிராரம் வயலிகன்ள் டூயட் வாசிதத்ன. பாதிரஜாராவின் வெணுண்டை தேவகதைள் குழுமி நின்று லாலில்லலி பாடிர்னாகள். அவனையுறிமயாமல் தரையிருலிந்து ஆசகாதித்ர்க்கு பக்றக ஆரபிம்த்ருதிந்தான்.\nமேற்கண்ட இரு பாராக்கள் என்னவென்று தெரிகிறதா\nஇந்தப் பதிவில் நான் எழுதப்போகும் சில பேர் வலையில் நான் வளைத்துப் பிடித்த ரத்தினங்கள். வலைச்சொந்தங்கள். பாசக்காரர்கள். இவர்கள் எழுத்துக்களைப் பார்த்து நான் நிறைய பொறாமைப்பட்டதுண்டு. எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார் என்ற ரீதியில் நான் எழுதும் எழுத்துக்களை படித்துவிட்டு உற்சாகப்படுத்தும் பெருந்தன்மை இவர்களுக்கு உண்டு. நீங்களும் படித்துப் பாருங்களேன்.\nதேன் தமிழில் ஒவ்வொரு எழுத்தாக தோய்த்து எழுதும் பாங்குடையவர் திருவாளர் மோகன்ஜி. வானவில் மனிதன் என்று எழுதும் இவர் கற்பனை மேகத்தின் ஊடே அலையும் ஒரு வான்வெளி மனிதர். நேசம், பாசம், சோகம் என்று தோளில் கைபோட்டு பக்கத்தில் உட்காரவைத்து உருக்கமாகக் கதை சொல்லி ஒரு குரல் அழவிடுவார். ஆனந்தக் கண்ணீர் சில சமயம். உணர்ச்சி பெருக்கில் அழுகைக் கண்ணீர் சிலசமயம். சமீபத்தில் கிசுகிசு எழுதி எல்லோரையும் கிச்சுகிச்சு மூட்டினார். இந்தக் கிசுகிசு பதிவைப் படிப்போர் தவறாமல் பின்னூட்டக் கும்மியைப் படித்து ரசிக்குமாறு வேண்டப்படுகிறார்கள். நிறைய அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கும் அதிகார ஆசான். இவரோடு சேர்ந்து நான் அடித்தக் கொட்டத்தை நினைத்தால் சிறுவர்களுடன் கூட அவருடைய எளிமையான பழகும் மாண்பு எனக்கு புரிகிறது.\nதமிழில் கவிதை என்பது என்னை ஏமாற்றும் அடங்காப்பிடாரி காதலி. ஒருதலைக் காதலில் நெருங்கி நெருங்கிப் பார்ப்பேன். \"ச்.சீ. போ.. நீ அஞ்ஞான அசிங்கம்\" என்று என்னை விட்டு காத தூரம் விலகி ஓடிவிடும். கவிதையாய் பேசினாள் என்று பெண்களைக் கூறுதல் கவிஞர்களின் இயல்பு. கவிகள் சுந்தர்��ியிடம் ஐந்து நிமிடம் பேசினால் சுந்தர்ஜியாய் பேசினாள் என்று அடி மாற்றி எழுதுவார்கள். எதைப் பார்த்தாலும் கவிதை புனையும் அவரது விசைப்பலகையில் ஏதோ மந்திர கவிவிசை இருக்கிறது. சுந்தர்ஜி பத்து வார்த்தை பேசினால் ஐந்தைந்து வார்த்தைகளாய் இரண்டு ஹைக்கூக்கள் பிறக்கின்றன. கைகள் அள்ளிய நீர் என்று அடக்கம் தெறிக்கும் தலைப்பில் எழுதிவருகிறார். இல்லையில்லை.. கவிக்கிறார்.\nலிக என்று கலியை திருப்பிப் போட்ட கதை மூலமாக எனக்கு அறிமுகமானார் அப்பாதுரை. அவர் 'அப்பப்பா'துரை. அடேங்கப்பா மூன்றாம்சுழி என்ற வலைப்பூவின் ஆசிரியர். ஒரு முறை உள்ளே மாட்டிக்கொண்டால் மீள முடியாமல் ஆளை உள்ளே இழுக்கும் சுழி மூன்றாம் சுழி. கட உபநிஷத்தை வெண்பாவினால் எழுதி தமிழ்ப் ப்ரியர்களுக்கு அருந்தொண்டு புரிந்திருக்கிறார். மாடர்ன், ஹிஸ்டாரிக், சயின்ஸ் ஃபிக்ஷன் என்று பல தரப்பட்ட தமிழ் படைப்புகள் தங்குதடையில்லாமல் அருவியாய் கொட்டுகிறது. சுழித்துக்கொண்டு வலையெங்கும் ஓடுகிறது. உள்ளே போனால் அட்லீஸ்ட் அரை மணிநேரம் நீங்கள் ஒதுக்கவேண்டியிருக்கும். உலகை மறக்கலாம். சுழிக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.\nதேகத்தை கட்டுடைத்து எழுதும் எழுத்து போகனுடையது. மன உணர்ச்சிகளை கிசேலங்களை வார்த்தைகளாய் புட்டுபுட்டு வைக்கிறார். பிகினி அணிந்த கவர்ச்சியான கவி எழுத்துக்கள். சிலசமயம் எட்டிப்பார்க்கத் துடிக்கும் பிறந்தமேனியாய். எழுத்துப்பிழை என்று முரண்நகையாக பெயர் வைத்துக்கொண்டு பிழையில்லாமல் எழுதுகிறார். எதையாவது ஒன்றைக் கொடுத்து அவரது வலையை தொடுக்க வேண்டுமே என்று இங்கே ஒரு லிங்க் தருகிறேன். நிறைய வாசிப்பனுபவம் மிக்கவர். படிக்க படிக்க போதையேறும் எழுத்துக்கள் இவரது. முதிர்ந்த வாசகர்கள் நாடும் தளமிது. முதிர விரும்பும் வாசகர்களும் படிக்கலாம்.\nஒரு சிறிய பொறியென இருக்கும் கருவை வளர்த்து சுமந்து பெற்றுப்போட்டு பெயர் வைத்துவிடுவார் ரிஷபன். கதையோ, கவிதையோ பிரமாதப்படுத்துகிறார். காற்றை நேசிக்கும் இவருக்கு எழுத்து சுவாசமாக இருக்கிறது. சமீபத்தில் எழுதிய ஆண்டாள் நாச்சியார் பற்றிய பதிவும் கல்கியில் அச்சாகியிருக்கிறது. நம் நெஞ்சத்தில் அச்சாவாக அச்சானவை ஏராளம்.\nஆனந்த வாசிப்பு என்று வெறும் தலைப்பு பெயராக மட்டுமல்லாமல் பல பதிவர்களின் ப��ிவுகளை ஊன்றி படித்து ஊக்கமூட்டும் பின்னூட்டங்களைப் பதியும் பத்மநாபனைப் பற்றி வலைப்பூவில் தெரியாதவர் உண்டோ அத்தி பூத்தார் போல அவரது வலைமனையில் எழுதினாலும் தினமும் பின்னூட்டங்களால் பல அற்புதப் பதிவு பல வலைப்பூக்களில் கொண்டிருக்கிறார். பதிவை எழுதிவைத்துவிட்டு வலைமனை வாசலில் பத்துஜின் கமேன்ட்டுக்காக காத்துக்கிடப்போர் ஏராளம். அதில் நானும் ஒருவன். சில பின்னூட்டத்தைப் பார்த்தால் நாம் எழுதாமல் விட்ட சில கருத்துக்கள் அங்கே கண்ணடித்துக் கதை சொல்லக் காத்திருக்கும்.\nதமிழக அரசு விருது பெற்ற எழுத்தாளர் வித்யாசுப்ரமணியம் வலைப்பூவில் எழுதுகிறார். எழுதுவதோடு மட்டுமல்லாமல் வளரும் எழுத்தாளர்களை உற்சாகப் படுத்துகிறார். கதையின் கதை என்று எழுதும் அவரது வலைப்பூ அர்த்தத்தின் அர்த்தத்தை அனாயாசமாக விளக்குகிறது. ஒரு சீனியர் ரைட்டர் பல தளங்களுக்கு சென்று கருத்திடுவது போஸ்டர் அடித்து போற்றத்தக்க பெருஞ் செயல்.\nஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி என்னும் இவரை மூவார் முத்தே என்று விளிப்பார்கள். நகைச்சுவை மிளிரும் பதிவுகளும் எழுதுவார், கலங்கடிக்கும் கதைகளும் எழுதுவார். உள்ளே போனால் எழுத்தாரண்யத்தில் மாட்டிக்கொள்வீர்கள். ஜாக்கிரதை\nபின் குறிப்பு: சிலர் முன்பே உங்களுக்கு அறிமுகமாயிருக்கலாம். என் முகத்தில் இவர்கள் எப்படித் தெரிகிறார்கள் என்று எழுதியிருக்கிறேன். சலித்துக்கொள்ளாமல் நான் கொடுத்த இணைப்புகளை படித்து இன்புறுக.\nமுதல் எழுத்தும் கடைசி எழுத்தும் மட்டும் சரியாக இருந்தால் அந்த வார்த்தை மூளைக்கு சரியாக போய்ச்சேரும், பிழைகள் இருந்தாலும் என்று காம்ப்ரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இதுவும் சில வருஷங்களுக்கு முன்னால் மின்னஞ்சலில் பல கண்டங்கள் சுற்றிய படம். இரண்டாவது பாராவாக இதை தமிழில் முயற்சி செய்தது அடியேனின் அதிக ப்ரசங்கித்தனம். பாராவில் செய்தால் பரவாயில்லை.. தலைப்பிலும் செய்தது சரியா முறையா என்று நீங்கள் காதைக் கிள்ளாதீர்கள்\nஇரும்பு அடிக்கற இடத்துல ஈ க்கும் இடம் கொடுத்த உங்க கருணைக்கு நன்றி ...\nசுந்தர்ஜி யின் வலைப்பூவிற்கும் ..வித்யா மேடத்தின் வலைபூவிற்க்கும், போகன் அவர்களின் வலைப்பூவிற்கும் உடனே சென்று பார்க்க வைக்கின்றன உங்கள் அறிமுக வார்த்தைகள் .... ///ஒரு சீனியர் ரைட்டர் பல தளங்களுக்கு சென்று கருத்திடுவது போஸ்டர் அடித்து போற்றத்தக்க // நேரம் ஒதுக்கி செல்லும் அந்த பண்பு பாராட்டுக்குரியது ..\nமற்றவையில் தான் பெரும்பாலும் எனது வலை நேரம் கரைகிறது ... கரைக்கும் வண்ணம் அவர்களது எழுத்தும் கருத்தும் ....\nஉண்மையில் வாசிக்கத்தான் வலைப்பூவை ஆரம்பித்தேன் .. அது வஞ்சனையில்லாமல் கிடைக்கும்பொழுது ஆனந்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன் ...\n...அழகாக உங்கள் வேலையை காட்டிவிட்டீர்கள்\nஆஹா, அட்டசகாம். நானும் முற்யசி செய்து எழுவுதள்ளேன்.\nஅறிமுகப்படுத்தும் விதம் அற்புதம் வெங்கட்\nரொம்ப நாளா கமெண்ட் போட நேரமில்லை அண்ணா.. கொஞ்சம் ஆணிகள் ஜாஸ்தி.\n101 என்ன சமாசாரம், புரியலையே\nஇரும்பு அடிக்கற இடத்தில சுத்தியல் நீங்க... உங்களோட கமெண்ட்டுகள் பதிவிரும்புகளை நிமிர்த்திவிடும்...\nகவிதையாய் கமேன்ட்டியதர்க்கு நன்றி விசு.. ;-))\nஆஹா... தாராளமாய் எழுதுங்கள்.. நன்றி.. ;-))\nபரவாயில்லை தம்பி... சுகமா இருக்கீங்களா\nஅது ஒன்னும் இல்லை.. பைனரியில ஒன்னு ரெண்டுன்னு வரிசை போட்டுக்கிட்டு இருக்கேன் அப்பாஜி\nநல்ல தளங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.\nஆட்டத்தில் என்னையும் சேர்த்தமைக்கு நன்றி ஆர்விஎஸ்.\nஇந்த வாரமெங்கும் நிறையப் புது அறிமுகங்களுக்கு நன்றி. அறிமுகப்படுத்திய விதமும் அழகு.\nஅது சரி.சுந்தர்ஜி எழுத்த விட பேச்சு ஸ்வாரஸ்யம்னு ஒரு தொனி இருக்காப்ல பட்டுது.அது நிஜமாயிருக்குமோன்னு ஒரு கலக்கம்.\nஎனக்கு உள்குத்து வெளிகுத்து தெரியாது. நான் உங்களைப்போல் பயில்வான் அல்ல\nஎன்னைப் பற்றி எழுதியிருப்பது எதிர்பாராமல் கிடைத்த ஆச்சர்யம். நன்றி. இன்னும் நன்றாக எழுதவேண்டும் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.\nஎன் பிரிய ஆர்.வீ. எஸ்\nஉங்கள் மனதில் எனக்கு முதலிடம் என்பது எனக்கு ஆனந்தம்... அறிமுகத்திற்கு நன்றி நீங்கள் அறிமுகப் படுத்திய அத்தனை பேரையும் சரியாகத் தேர்வு செய்து அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். (நான் மட்டும் தான் திருஷ்டி பரிகாரம் போல் நீங்கள் அறிமுகப் படுத்திய அத்தனை பேரையும் சரியாகத் தேர்வு செய்து அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். (நான் மட்டும் தான் திருஷ்டி பரிகாரம் போல்\nவலைச்சரத்தில் இந்த வாரம் உங்கள் கை வண்ணத்தில் அழகுத் தோரணங்கள். வாழ்த்துக்கள்\nஉங்க மனசுல இடம் பிடிச்சதுக்கு..\n���ேச வராம குரல் தடுமாறுது..\nஎன்னத்த சொல்ல.. உங்களை எல்லாம் பார்த்து பிரமிச்சு நிற்கிறவனைக் கூப்பிட்டு ‘இவனையும் கண்டுக்குங்க’னு\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகாதல் கணினி - III\nகாதல் கணினி - II\nபீஷ்மரின் டாம் அண்ட் ஜெர்ரி\nமன்னார்குடி டேஸ் - ஸ ரி க ம ப த நி\nடிரைவர் ஒபாமா - ஒன்று ஒன்று பூஜ்ஜியம்\nபிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று\nஆறு + கழுத்துக்கு மேல - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்...\n24 வயசு 5 மாசம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயண���் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3161:2008-08-24-16-54-24&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-15T05:57:11Z", "digest": "sha1:Y25Z6TRFZ7NCGYDELM5FXTPQ7HAGXNRV", "length": 4312, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "சிறார் பொறுப்பு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் சிறார் பொறுப்பு\nஇன்று குழந்தைகள் நீங்கள் -- எனினும்\nஇனிஇந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்\nஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்\nகொடுமை தீர்க்கப்போ ராடுதல் வேண்டும்\nதின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்\nஅன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்\nபல்கலை ஆய்ந்து தொழில் பலகற்றும்,\nபாட்டிற் சுவைகாணும் திறமையும் உற்றும்,\nஅல்லும் பகலும் இந்நாட்டுக் குழைப்பீர்கள்\nஅறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/samsung-m40-sale-rate-in-india-galaxy-june-18-12-noon-amazon-store-specifications-news-2054911", "date_download": "2019-10-15T07:31:45Z", "digest": "sha1:TXTNI4E2RXYSLCI5A5JXCCVSHACQCN7O", "length": 11621, "nlines": 177, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Samsung M40 Sale price in India Galaxy June 18 12 Noon Amazon Store Specifications । அமேசானில் இன்று விற்பனையாகிறது சாம்சங் 'கேலக்சி M40': முழு தகவல்கள் உள்ளே!", "raw_content": "\nஅமேசானில் இன்று விற்பனையாகிறது சாம்சங் 'கேலக்சி M40': முழு தகவல்கள் உள்ளே\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டி���் கருத்து\nஇன்று விற்பனைக்கு வரவுள்ள சாம்சங் 'கேலக்சி M40'\nஇந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது.\nஇதன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள்\n3500mAh பேட்டரி அளவுடன், 18W அதிவேக சார்ஜர்\nசாம்சங் M தொடரில் தற்போதைய புதிய வெர்ஷனான 'கேலக்சி M40' இன்று அமேசானில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. அமேசான் மற்றும் சாம்சங் தளங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம், ஜூன் 11 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சாம்சங் M தொடரில், நான்காவது ஸ்மார்ட்போனான இந்த 'கேலக்சி M40' இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) மற்றும் 3 பின்புற கேமராக்களை கொண்டு வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர், 32 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொன்ற அம்சங்களை கொண்டு வெளியாகிள்ளது.\nசாம்சங் 'கேலக்சி M40': விலை\nசாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன், இந்தியாவில் வெளியானது. 6GB RAM மற்றும் 128GB செமிப்பு அளவு என ஒரே வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் 19,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் சீவாட்டர் ப்ளூ (Seawater Blue) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையாகவுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் ஜூன் 18-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது.\nசாம்சங் 'கேலக்சி M40': சிறப்பம்சங்கள்\nஇந்த சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் FHD+ இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில், ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nமூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். முதன்மையாக 32 மெகாபிக்சல் கேமராவுடன் 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா என மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 3500mAh பேட்டரி அளவுடன், 18W அதிவேக சார்ஜர் கொண்டு வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசத���களை கொண்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n என்னனு தெரிஞ்சிக்க இத படிங்க....\nஅமேசானில் இன்று விற்பனையாகிறது சாம்சங் 'கேலக்சி M40': முழு தகவல்கள் உள்ளே\nபிற மொழிக்கு: English বাংলা\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\n என்னனு தெரிஞ்சிக்க இத படிங்க....\nAirtel Digital TV HD மற்றும் SD Set-Top Box-ற்கு அதிரடி விலை குறைப்பு\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் iPad (2019) விலை மற்றும் அதிரடி தள்ளுபடி விவரங்கள்\n'- Jio வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபிளிப்கார்ட்டில் விற்பனையைத் தொடங்கிய Motorola One Macro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=avissue&order=views&show=done", "date_download": "2019-10-15T06:32:11Z", "digest": "sha1:FZPRHPO7WTFOZ64LAX37MCX3J5LLFLN7", "length": 3908, "nlines": 88, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by bmarchant 1 வருடத்திற்கு முன்பு\nanswered by Shadow110 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:25:55Z", "digest": "sha1:ZO534C6RDJQSDVLYJ6LFPEDKKCEZXZSD", "length": 6526, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடம்ஸ்டவுன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆடம்ஸ்டவுன் (ஆங்கிலம்:Adamstown), பிட்கன் தீவுகளில் உள்ள ஒரேயொரு மக்கள் வாழும் பிரதேசமாகும். இதுவே பிட்கன் தீவுகளின் தலைநகரமுமாகும். பிட்கன் தீவின் மத்திய-வடக்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலை நோக்கியுள்ள இக்குடியேற்றத்தில் 48 பேர் வசிக்கின்றனர். இத்தீவுக்கூட்டத்தின் ஏனைய தீவுகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:49:36Z", "digest": "sha1:VNMREYTQWH3CC5I2AJ4QLBESF2S5XITK", "length": 6260, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெட் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகெட் மொழி (Ket) ரஷ்யாவின் கிராஸ்னயார்ஸ்க் பிரதேசத்தில் கெட் மக்களால் பேசிய மொழியாகும். மொத்தத்தில் 550 மக்கள் பேசிய இம்மொழி டெனே-யெனிசேய மொழிக் குடும்பத்தில் யெனிசேய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். .\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:57:12Z", "digest": "sha1:MIN67MA5RO7BTOGP2GSWKHXQLZDPCY4U", "length": 7016, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளக்கட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிளாக்ஹட் (ஆங்கிலம்:Blackhat) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை மைக்கேல் மண் என்பவர் இயக்கியுள்ளார். கிறிஸ் ஹெம்ஸ்வர்த், தாங் வேய், வியோல டேவிஸ், ரிட்சி கோஸ்டர், வில்லியம் மாபோதெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 16ஆம் திகதி வெளியானது.[3]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Blackhat\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொது���ங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2261173&Print=1", "date_download": "2019-10-15T07:41:13Z", "digest": "sha1:HUTXQZWG2PIMWWFFXA6NVM3L255B67WA", "length": 11659, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| காயங்களுடன் மரத்தில் வடமாநில நபர் சடலம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகாயங்களுடன் மரத்தில் வடமாநில நபர் சடலம்\nமதுக்கரை,:எட்டிமடை அருகே காட்டுப்பகுதியில், காயங்களுடன் மரத்தில் தொங்கிய வடமாநிலத்தவர் சடலத்தை போலீசார் மீட்டனர்.மதுக்கரையை அடுத்த எட்டிமடை அருகே காட்டுப்பகுதி உள்ளது. நேற்று காலை, இங்குள்ள ஒரு மரத்தில் ஆண் ஒருவர், பெல்ட்டால் துாக்கு போட்டு தொங்கும் நிலையில் காணப்படுவதாக, மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர்.\nதலை மற்றும் உடலில் தாக்கப்பட்டு, காயமடைந்த அடையாளங்கள் காணப்பட்டன. சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சட்டையிலிருந்த ஓட்டு போடும் பூத் சிலிப்பில், சூரன்மார்க்ஸ், 51, மேற்கு வங்காளம் எனும் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இருந்தன.இரு நாட்களுக்கு முன், கோவைக்கு ரயிலில் வந்த டிக்கெட்டும் இருந்தது. இவர் யாருடன் கோவை வந்தார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து, மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. ஒரே மாதிரி இருந்தால் சரி ரேஷன் கடை ஊழியருக்கு போனஸ்:கூட்டுறவுத்துறை வைக்குமா மனசு\n1. கோவை-பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயில்\n2. உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: போலீசார் பணியிட மாற்றம்\n3. பள்ளிக்குள் மின் கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை\n4. ரேஷன் கடை ஊழியருக்கு ஒரே மாதிரி 'போனஸ்': கூட்டுறவுத்துறை வைக்குமா மனசு\n5. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு\n1. முத்துக்கல்லூரில் சாக்கடை அடைப்பு: கொசு தொல்லையால் மக்கள் கொதிப்பு\n2. பவுண்டரி புகையால் மக்கள் கடும் பாதிப்பு\n3. முதியோர் உதவி தொகை பெற உத்தரவு:வங்கியில் கணக்கு துவக்க அலைக்கழிப்பு\n4. மேட்டுப்பாளையம் ரோட்டில் கேமராக்கள் மாயம்\n5. இருளில் மூழ்கிய வால்பாறை\n1. ஆம்னி பஸ்சில் நகை கொள்ளை: உ.பி., விரைந்தது தனிப்படை\n3. போலீசாரை தாக்கிய குற்றவாளிக்கு வலை\n4. பெட்டிக் கடையில் பணம், பொருள் திருட்டு\n5. ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு மீட்பு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/09/blog-post_23.html", "date_download": "2019-10-15T06:28:57Z", "digest": "sha1:R4AFID4GHM3RN7I23JCSBU4MXZLGZX3C", "length": 4157, "nlines": 75, "source_domain": "www.manavarulagam.net", "title": "இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் - சுனாமி அபாய எச்சரிக்கை.!", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் - சுனாமி அபாய எச்சரிக்கை.\nசற்றுமுன் இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவில் 7.5 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதை அடுத்து அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலநடுக்கத்தில் இதுவரை ஒருவர் பலியானதுடன் மேலும் 10 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nதற்போது, சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதெனினும் தொடர்ந்தும் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அப்பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\nஅலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், சுகாதார தொழிலாளி, காவலாளி, வேலை / களத் தொழிலாளி - பேருவளை பிரதேச சபை (Beruwala Pradeshiya Sabha)\nCommunity Development Officer (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), Land Acquisition & Resettlement Specialist - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nதொழிலாளர் (134 அரச பதவி வெற்றிடங்கள்) - வடக்கு மாகாணம் (Northern Province Vacancies)\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193865?ref=archive-feed", "date_download": "2019-10-15T07:09:58Z", "digest": "sha1:E7NFH2QBARJBNXM2RD6INC44LLM5DEBS", "length": 6617, "nlines": 133, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலையில் திடீரென்று பற்றி எரிந்த கடை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்���ானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதிருகோணமலையில் திடீரென்று பற்றி எரிந்த கடை\nதிருகோணமலை மத்திய வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி கடை ஒன்றில் தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.\nதீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196538?ref=archive-feed", "date_download": "2019-10-15T07:29:18Z", "digest": "sha1:YOOG6GR4RTLN7JKK676GRHAEEILPXKHO", "length": 8691, "nlines": 137, "source_domain": "www.tamilwin.com", "title": "திருமலையில் வாள்வெட்டு அட்டகாசம்! 10 பேர் ஆபத்தான நிலையில்.. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n 10 பேர் ஆபத்தான நிலையில்..\nதிருகோணமலையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 10 பேர் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதிருகோணமலை - மட்கோ, மஹாமாயபுர பகுதியில் இன்று பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇரு குழுக்களுக்கிடை��ே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாலேயே இந்த வாள் வெட்டு இடம்பெற்றுள்ளது.\nகுறித்த வாள் வெட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, வாளினால் வெட்டியதாக கூறப்படும் 6 பேரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 47 வயதுடைய டி.பி.அமரகீர்த்தி, தாயாரான 39 வயதுடைய ஆர்.தினுஷா பியந்தி மற்றும் 22 வயதுடைய டி.பி. அக்சயா,17 வயதுடைய டி. பி. டி சான் எனவும் தெரியவந்துள்ளது.\nஅத்துடன் வாளால் வெட்டியதாக கூறப்பட்ட மற்றைய குழுவைச் சேர்ந்த 6 பேரும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் 52 வயது, 47 வயது, 38 வயது, 27 வயது, 24 வயது மற்றும் 19 வயது உடையவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Sun-Tv-Anchor-Anitha-sampath-to-act-with-actor-vijays-next-movie-191", "date_download": "2019-10-15T06:26:21Z", "digest": "sha1:PIUABJACIKLC7ZONXE3DMLXEXCDUF55X", "length": 8961, "nlines": 66, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரே ஒரு போட்டோ! விஜயுடன் நடிக்கும் சன் டிவி அனிதா! - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்���ாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nஅத்தை மகளோடு தகாத உறவு தனிக்குடித்தனம்\nஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ எப்போ வரலாம்\n விஜயுடன் நடிக்கும் சன் டிவி அனிதா\nதீபாவளியன்று சன் டிவி ஆன்கர் அனிதா சம்பத் வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் அவருக்கு விஜய் அட்லி கூட்டணியில் வெளியாகும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nசன் டிவியில் மாலை ஆறு மணிக்கு செய்தி வாசிக்கும் அனிதாவை தெரியாதவர்கள் சமூக வலைதளங்களில் இருக்க முடியாது. இதே போல் தினமும் காலை அனிதா தொகுத்து வழங்கும் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியும் இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலம். சன்டிவி ஆறு மணி செய்தியையும், வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியையும் அனிதாவுக்காக பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது.\nஇந்த நிலையில் அனிதா தீபாவளியன்று செய்தி வாசிப்பதற்கு முன்னதாக எடுத்து வெளியிட்ட புகைப்படம் ஒன்று செம வைரல் ஆனது. அக்மார்க் தமிழ் பொன்னாக அந்த புகைப்படத்தில் ஜொலித்த அனிதாவை யார் என்று கேட்டு ஏராளமான தொலைபேசி அழைப்புகளே சன் டிவிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் அனிதா சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருவது தெரியவந்துள்ளது.\nமேலும் 2.0 திரைப்படத்தின் டிரெய்லரில் கூட செய்தி வாசிப்பாளராக மூன்று நொடிகள் மட்டும் அனிதா வருவார். புகைப்படம் வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனிதாவின் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்காக உயர்ந்தது. இதனால் ட்விட்டரில் கூட அனிதா புதிதாக ஒரு கணக்கை ஆரம்பித்து புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.\nஇந்த நிலையில் தனக்கு நடிகர் விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக அனிதா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து விஜய் ரசிகர்கள் பலரும் அனிதாவை வாழ்த்தி வருகின்றனர். ஒரே ஒரு புகைப்படம் மூலம் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனிதாவுக்கு கிடைத்துள்ளது அவருடன் பணியாற்றுபவர்களுக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33246", "date_download": "2019-10-15T06:20:46Z", "digest": "sha1:MXCJZZJYGYUOYN72CAIML2NEIX7IRLE3", "length": 11741, "nlines": 124, "source_domain": "kisukisu.lk", "title": "» திட்டம் போட்டு திருடுற கூட்டம் – திரை விமர்சனம்", "raw_content": "\n100 சதவிகிதம் காதல் – திரைவிமர்சனம்\n← Previous Story ஹாலிவுட்டில் கவனம் செலுத்தும் காஜல் அகர்வால்\nNext Story → இராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை திருணம் செய்த இளைஞர்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – திரை விமர்சனம்\nபார்த்திபன், கயல் சந்திரமௌலி, டேனியல் போப், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து திட்டம் போட்டு ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்புள்ள ஓவியத்தை திருடுகிறார்கள். இவர்கள் கூட்டத்தை பிடிக்க ஐதராபாத் போலீஸ் தீவிர முயற்சி செய்கிறது.\nஇந்த ஐந்து பேரும் அடுத்ததாக சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் உலக கோப்பையை திருட திட்டம் போடுகிறார்கள். இதை திருடி விற்றால் அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். ஆனால், இவர்களுக்கு பல தடைகள் வருகிறது.\nஇதை சமாளித்து இறுதியில் ஐந்து பேரும் உலகக் கோப்பையை திருடினார்களா இல்லையா ஐதராபாத் போலீஸ் இவர்களை பிடித்தார்களா\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு கயல் சந்திரமௌலி இப்படத்தின் மூலம் திரையில் தோன்றியிருக்கிறார். நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்திய இவருக்கு இந்த படமும் பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் காமெடி காட்சிகளில் அசத்தி இருக்கிறார்.\nவித்தியாசமான கெட்டப்பில் தனக்கே உரிய நக்கல், நையாண்டியுடன் நடித்து அனைவருடைய கவனத்தையும் பெற்றியிருக்கிறார் பார்த்திபன். பல காட்சிகளை சாதாரணமாக நடித்து விட்டு செல்கிறார். பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்த சாட்னா டைட்டஸ் இந்த படத்தில் ஐவரில் ஒருவராக நடித்திருக்கிறார். ஆண்களுக்கு இணையாக போட்டிபோட்டு நடித்திருக்கிறார். சாம்ஸ், டேனி ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.\nகொள்ளையடிப்பதை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுதர். கிரிக்கெட் உலக கோப்பையை திருட முயற்சிப்பது புதிய முயற்சி. திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாகவும் காமெடியுடனும் கொண்டு செல்கிறார் இயக்குனர். ஆனால், காமெடி காட��சிகளை சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nஅஷ்வத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ காமெடி கூட்டம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப��படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/guru-peyarchi/", "date_download": "2019-10-15T06:07:11Z", "digest": "sha1:C22YWTO3GFYYQV2TWLR6CCOAMV5PRRBZ", "length": 17723, "nlines": 184, "source_domain": "moonramkonam.com", "title": "guru peyarchi Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி பலன் மே 2012 [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2012 விருச்சிக ராசி guru peyarchi palan viruchiga rasi\nகுரு பெயர்ச்சி பலன் 2012 விருச்சிக ராசி guru peyarchi palan viruchiga rasi\nகுரு பெயர்ச்சி பலன் 2012 விருச்சிக [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி 2012 துலா ராசி [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2012 தனுசு [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2012 கடக [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2012 guru peyarchi palangal 2012 அனைத்து ராசிக்கும் பலன்கள்\nகுரு பெயர்ச்சி பலன் 2012 guru peyarchi palangal 2012 அனைத்து ராசிக்கும் பலன்கள்\nகுரு பெயர்ச்சி பலன் 2012 guru [மேலும் படிக்க]\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012 | குரு பெயர்ச்சி பலன் 2012 | Guru Peyarchi Palan 2012\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012 | குரு பெயர்ச்சி பலன் 2012 | Guru Peyarchi Palan 2012\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012 | [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை அனைத்து ராசிகளும்\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை அனைத்து ராசிகளும்\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கடகம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கடகம்\nTagged with: guru peyarchi, kadaga rasi, kadagam, கடக ராசி, கடகம், கனவு, குரு, குரு பெயர்ச்சி, குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, செய்திகள், பரிகாரம், பலன், ராகு, ராசி, ராசி பலன், வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – ரிஷபம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – ரிஷபம்\nTagged with: guru payarchi palan, guru peyarchi, Guru Vakra sanchara palan, rishaba rasi, rishabam, அர்ச்சனை, குரு, குரு பெயர்ச்சி, குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, செய்திகள், பர���காரம், பலன், பூஜை, மனசு, ராகு, ராசி, ராசி பலன், ரிஷப குரு பெயர்ச்சி, ரிஷப ராசி, ரிஷபம், வங்கி, வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-23-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-15T05:57:27Z", "digest": "sha1:2LBC7XSS5ZCV2O6SYS7CBDWWENPXT6PS", "length": 8048, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜூன் 23 முதல் ஆரம்பமாகிறது பிக்பாஸ் 3 | Chennai Today News", "raw_content": "\nஜூன் 23 முதல் ஆரம்பமாகிறது பிக்பாஸ் 3\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஜூன் 23 முதல் ஆரம்பமாகிறது பிக்பாஸ் 3\nபிக்பாஸ் 1 மற்றும் பிக்பாஸ் 2 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி வரும் ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் ஞாயிறு வரை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இன்னும் போட்டியாளர்கள் உறுதி செய்யப்படவில்லை என்றும், போட்டியாளர்கள் குறித்த உண்மையான தகவல் நிகழ்ச்சி தொடங்கும் அன்றே தெரியும் என்றும் கூறப்படுகிறது\nஇது வெறும் ஷோ அல்ல.. நம்ம லைஃப்.. 😎\nஅப்பளம் விற்க போகிறது பெப்சி நிறுவனம்\nசாண்டியின் கடைசி ஆசையை நிறைவேற்ற மறுத்த பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன்: நான்கு நெகிழ வைக்கும் குறும்படங்கள்\nபிக்பாஸ் ஃபைனல் ஒளிபரப்பில் புதிய சஸ்பென்ஸ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/07/blog-post_12.html", "date_download": "2019-10-15T07:28:46Z", "digest": "sha1:R6YJWZUD2GQAMRXGUR6HUQHSBBKD5OII", "length": 50248, "nlines": 309, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: இளசுகளுக்கு இனியவை பத்து", "raw_content": "\nஇருபத்தோரு வயசுக்கு முன்னால் ஓடியாடி துள்ளித்திரியும் சின்னஞ்சிறுசுகள் என்னவெல்லாம் உருப்படியாக செய்யலாம் என்று நாட்ய வ்ருக்‌ஷா என்ற நடனப் பள்ளியின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் கீதா சந்த்ரன் ”இனியவை பத்து” ஒன்று பட்டியலிட்டுள்ளார். சண்டே ஸ்டாண்டர்ட் ஆங்கில வாரப் பத்திரிக்கையை ஐந்து நிமிடம் புரட்டியதில் கண்ணில் பட்ட செய்தி. ஒவ்வொன்றையும் ஒரு கிளான்ஸில் படிக்கும்படி சிக்கனமாக சிந்திக்கும்படி சொல்லியிருந்தார். அதற்கு அங்கே இங்கே கொஞ்சம் அலங்காரம் பண்ணி, சீவி சிங்காரித்து நம்ம ஸ்டைலில் வாய் மூடா வளவளா லிஸ்டாக கீழே.\n1. கிராமத்தில் விவசாயிகளுடன் ஒரு வாரம் குடியிருந்து அந்த வியர்வைத் துளியின் மகத்துவத்தை, உழைப்பின் மேன்மையை, மகோன்னதத்தை உணருங்கள். #லீவு விட்டால் பாட்டி தாத்தா ஊருக்கு செல்லும் கலாச்சாரம், காலம் எல்லாம் மலையேறிப் போயாச்சு. இதில் கிஸானுடன் கீத்துக் கொட்டாயில் காலம் கழிப்பார்களா\n2. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டாமல், எப்பவும் கொடைக்கானல், ஊட்டி என்று லோக்கலாக ஊர் சுற்றாமல் সুপ্রভাত என்று சொல்லி வணங்கும்; நம் பாரத தேசத்தில் இருக்கும் பிற மாநிலத்திற்கும் ஒரு டூர் அடியுங்கள். (மேல் கோட்டில் வௌவால் போல தொ��்கும் எழுத்துக்களை translate.google.com என்ற ஸைட்டில் கொடுத்து எந்த ஊர், எந்த பாஷை என்று தெரிந்துகொள்ளவும்.)\n3. இருநூறு ரூபாய்க்கு ஒரு ஆறிப் போன ஜில் காஃபியும், மவுண்ட் ரோடு எக்ஸ்பிரஸ் மாலில் ஏதாவது ஒரு ஜில்ஜில் மாலு கண்ணாவை சைட் அடித்துக்கொண்டும் இல்லாமல் இயற்கையின் அரவணைப்பில், எழில் கொஞ்சும், மயில் ஆடும், குயிலும் பாடும் ஏதாவது ஒரு வனப் பிரதேசத்தில் ஒரிரு நாட்கள் முகாமிடுங்கள்.\n4. போலிச் சாமியார்களின் ஊரை அடித்து உலையில் போடும் அகாசுகா திருட்டுத் தனத்திற்கு “ஸ்வாமிஜி” என்று கைக் கோர்த்துக் கொண்டு ஒத்துழைக்காமல், சாமானியர்களுக்கு சமூகத் தொண்டாற்றும் லாபம் பார்க்காத அமைப்பில் ஒரு வாரம் உங்களைப் பரிபூரணமாக சமர்ப்பித்து தன்னார்வலராக பணிபுரியுங்கள்.\n5. கிருஸ்துமஸ், ஹோலி, பக்ரீத், தீபாவளி போன்ற நம் நண்பர்களின் வீட்டுப் பண்டிகைக் காலங்களில், “என்னங்க ஸ்பெஷல் கேக் கிடையாதா”, “என்ன பாய். பிரியாணி எங்கே”, “என்ன பாய். பிரியாணி எங்கே கண்டிப்பா லெக் பீசும் இருக்கணும்” “தீவாளி ஸ்வீட் இல்லையா கண்டிப்பா லெக் பீசும் இருக்கணும்” “தீவாளி ஸ்வீட் இல்லையா” என்று வயிறு மட்டும் வளர்க்காமல் அவர்களது வழிபாட்டுக் கூடத்தையும் ஒரு நடை போய் பாருங்கள்.\n6. அரசியல்வாதிகள் தலையில் குல்லாவோடு வருஷா வருஷம் இஃப்தார் நோன்புக் கஞ்சி வோட்டுக்காக குடிப்பது போலல்லாமல், பிற மத நண்பர்களுடன் அவர்கள் கிரஹத்திர்க்கு சென்று ஒரு வேளை சகோதரத்துவத்துடன் உங்களுக்குப் பிடித்ததை அவர்களுடன் சேர்ந்து வயிறார உணவருந்துங்கள்.\n7. நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை அது இல்லாதோருக்கு பரிசளித்து மகிழ்தல். இதைக் கொஞ்சம் விஸ்தாரமாக பார்ப்போம். நாட்டில் நான்கிற்கு மூன்று பேர் டாஸ்மாக்கில் ’சரக்கு’ சாப்பிடும் போதும் ரோடோரப் பொட்டிக் கடையில் ’தம்’ பற்ற வைக்கும் போதும் தாராள ப்ரபுக்களாக இருப்பார்கள். “இந்தா மச்சி இந்தா மாமா” என்று உறவின்முறையில் பாந்தமாக வாயில் சொருகி கொளுத்திவிடுவார்கள். தன் கைக் குழந்தைக்கு சோறூட்டும் ஒரு தாயின் பரிவு அந்தச் செயலில் தொக்கி நிற்கும். இப்படியில்லை, இதுவல்ல. ஒரு நல்ல புஸ்தகம் நமக்கு மிகவும் பிடித்தால் அதைப் படிக்கும் ஆர்வத்துடன் ஏங்கி நிற்கும் யாருக்காவது அதை பரிசளிக்கலாம். அல்லது நம்மிடம் இருக்கு���் ஆதிகால கம்ப்யூட்டரை அதுகூட இல்லாத மக்களுக்கு சாதாரண விஷயங்கள் தெரிந்து கொள்வதர்க்கு தானமாக கொடுக்கலாம். இது போன்ற நற்செயல்களை குறிப்பிடுகிறார்.\n8. ”கநாகளைகக்ககு கபீகச்கசுகக்ககு கலகவ் கபகண்கண கபோகலாகமா” போன்ற சர்வதேசத் தரம் வாய்ந்த cryptic “க”னா மொழி போன்ற கண்ட கபாகஷைகயை கற்றுக் கொள்வதற்கு பதில் பத்து இந்திய மொழிகளில் கீழ் கண்டவற்றை பேசக் கற்றுக் கொள்ளுதல். அடிப்படை உறவுகள் பற்றியும் மற்றும் அத்தியாவசியமான சில வார்த்தைகள்.\nதயவுசெய்து எனக்கு உதவ முடியுமா\nஅடுத்தவர்களது பாஷையில் கெட்ட வார்த்தைகள் மட்டும் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொள்ளும் ப்ரஹஸ்பதிகளும் இம் மண்ணுலகத்தில் உண்டு.\n9. ஐந்து விதமான கலாப்பூர்வமான நடன நிகழ்ச்சிகளை நாட்டியமாடும் சபாக்களுக்கு சென்று ரசித்துவிட்டு ”இது அப்படி, அது இப்படி” என்று வித்தியாசத்தை உணருங்கள். பரதம், குச்சிப்புடி, கதகளி போன்ற குடும்பத்தோடு பார்க்கும் “U\" சான்றிதழ் பெற்ற டான்ஸ் ப்ரோகிராம்கள் மட்டும். #அவர் ஒரு நடனப் பெண்மணி. அவரின் தேர்வு அது. நீங்கள் ஏதாவது அறிவு ஜீவிக்கள் நடத்தும் ஒரு பக்க வசனம் மட்டுமே இருக்கும் ஓரங்க நாடகங்கள் பார்க்கலாம். தப்பில்லை.\n10. ஐந்து வகையான சங்கீத கச்சேரிகளை நேரடியாகக் கண்டு களியுங்கள்.\nஒன்பதும், பத்தும் கொஞ்சம் இலகுவாக செயல்படுத்தக்கூடிய அறிவுரைகள்.\nசமீபத்தில் மஹாராஷ்ரா அரசாங்கம் சாராயம் குடித்து 'தாக சாந்தி' செய்பவர்களது வயசு குறைந்தது இருபத்தைந்து ஆக இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை பிறப்பித்ததற்கு எதிர்ப்பு/ஆட்சேபம் தெரிவித்த பாலிவுட் நடிகர் இம்ரானுக்காக எழுதியதாம் இது. இம்ரானின் வாதம் என்னவெனில், “இதன் மூலமாக நீங்கள் சிகையைக் கூட பிடுங்க முடியாது. போலிச் சான்றிதழ்களும், போலீசுக்கு மாமுலும் தான் கிடைக்குமே தவிர பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது” என்கிறார். குடிகாரனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது. லாஜிக்தான். இதுவும் சரியாகத் தான் படுகிறது.\nபடக் குறிப்பு: லிஸ்ட் என்பதால் இந்தப் படம். தத்வார்த்தமாக ஒரு சிறு குழந்தையின் கையை ஒருவர் பிடித்திருப்பது போல இருப்பதால் கூடத்தான்.\nLabels: கட்டுரை, கல்வி, பொது\nஇம்ரானின் ஆட்சேபத்தைக்கூட டெல்லி-பெல்லி படத்தோட வியாபாரத்தைக்கூட்டும் தந்திரம்ன்னு வாய்கூசாம சொல்றாங்க.. என்னத்தை சொல்ல :-(\nஉண்மையில் நீங்கள் சொல்லியுள்ளவைகளை கடைப்பிடித்தால்\nஇளசுகளுக்கு மட்டும் இல்லை எல்லோருக்குமே இனிமைதான்\nநானு எப்பவுமே இளசு. அதான் தலைப்பை அப்படி வச்சுக்கிட்டேன். நன்றி சார்\nசென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் - பாரதி\nபடிதிடுவீர் எட்டு புக்கும் பல விஷயங்கள் யாவும் கொணர்ந்திங்கு பகிர்வீர் - RVS.\nஎங்க ப்ராஜெக்ட் உயிரூட்டம் (Go-Live) மாதம் இது - அதனால் பின்னூட்டம் அளிக்க முடியவில்லை. ஆனால் , கடந்த 3 வாரங்களாகவே பதிவுகள் நன்றாகவே மாறியுள்ளன - வாழ்த்துக்கள்.\nநிச்சயமா இதைச் சொன்ன பா(ர்)ட்டி பதின்ம வயதைத் தாண்டி பல மாமாங்கம் ஆகியிருக்கும்ன்னு நெனைக்கிறேன்.. அதான் இந்த கொலை வெறி.. என்னைப் போல சின்னப்பசங்களெல்லாம் இந்த வயசுலதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கோம்.. அதுக்கப்புறம், வேலை, கல்யாணம், புள்ள, குட்டி, பாங்க் வாசலில் செக்யூரிட்டி உத்யோகம்ன்னு வாழ்க்கை டென்ஷனாப் போயிருது..\nகொஞ்சம் சந்தோஷமா இருக்க விடுங்கம்மா.. நான் தொலைந்து போயிட்டேன்ங்கறதை வேற மொழியில கத்துக்கணுமாம்.. என்னா ஒரு வில்லத்தனம்..\nபாராட்டுக்கும் அன்புக்கும் நன்றிங்க... ;-)\nஉங்களுக்கு இணைய இணைப்பு கிடைச்சுடுச்சு... வாழ்த்துக்கள். யாரு அது பாங்க் வாசல்ல செக்கியூரிட்டி வேலை பார்க்கிறது பாவம் அந்தப் புள்ளை\n// போலிச் சாமியார்களின் ஊரை அடித்து உலையில் போடும் அகாசுகா திருட்டுத் தனத்திற்கு “ஸ்வாமிஜி” என்று கைக் கோர்த்துக் கொண்டு ஒத்துழைக்காமல், சாமானியர்களுக்கு சமூகத் தொண்டாற்றும் லாபம் பார்க்காத அமைப்பில் ஒரு வாரம் உங்களைப் பரிபூரணமாக சமர்ப்பித்து தன்னார்வலராக பணிபுரியுங்கள்.///\nஇருந்ததில் சிறந்ததாய் எனக்கு இது பட்டது\nநல்ல பல அறிவுரைகளை உனக்கே உரிய தனித்துவத்தில் தந்திருப்பது அழகு வெங்கட்\nஇனியவை பத்தும் அருமையாகவே இருக்கின்றன. கடைபிடிக்கக்கூடிய மிக நல்ல விஷயங்கள்தான்\nஎல்லாமே ஓரளவிற்கு பின்பற்ற முடியும் போலத்தான் இருந்தது. கருத்துக்கு நன்றி கோப்லி\nகருத்துக்கு நன்றி மேடம். ;-)\nஅவங்கலாம் உங்க பிளாக் போஸ்ட படிக்கலாமா கூடாதா..\nஅதப் பத்தி எதுவும் சொல்லலியே.. \n//என்னைப் போல சின்னப்பசங்களெல்லாம் இந்த வயசுலதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கோம்..//\nமுழு பூசணிக்காய சோத்துல மறைக்க முடியுமா \nஅண்ணே.. கொஞ்சம் என்னோட வீட்டுக்கும் வாங்க.\nஇனிமையான இனியவை பத்தும் இனிக்கிறது.\nகுடிகாரனாய்ப் பார்த்து திருந்துவது சரி.. பல புதிய முகங்களை டாஸ்மாக்கில் பார்க்க வைப்பது அரசின் கைங்கர்யம். பழைய ஆள் திருந்துவதைப் பற்றி யோசிப்பதற்குள் வாரிசு அரசியல் வந்தாச்சே..\nபோலிச் சாமியார்கள் ஓக்கே. சாமியார்களைப் பின்பற்றாமல் அவர்கள் தரும் சில பயனுள்ள பயிற்சிகளைப் பண்ணுவது உடல் நலத்திற்கு நன்று. ஆனால் நாம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தே பழகிவிட்டோம்..\nஇனியவை பத்தும் ஏற்கக்கூடியது தான். கடைபிடிக்கலாம். பகிர்வுக்கு நன்றி.\nபத்தும் நல்ல விஷயங்கள் மைனரே... ஒரு சின்ன கோடு போட்டவுடனே ரோடே போடுவதுதானே உங்கள் பாணி... :) டாஸ்மாக் ஒன்றும் சொல்வதற்கில்லை. சென்னையில் டாஸ்மாக், இங்கே அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற கடைகள்... காலையிலேயே கும்பல் ஆரம்பித்து விடுகிறது.. :(\nலிஸ்ட் நல்லா இருக்குங்க.. :)\nபடிக்கலாம் தப்பில்லை. சென்சார்லாம் ஒன்னும் இல்லையேப்பா\nதொடர் ஊக்கத்திற்கு நன்றி மேடம். ;-)\nஆஹா... மிக்க நன்றி. ரொம்ப நாள் ஆச்சு போல... சொகமா இருக்கீங்களா\nகும்பல் கூடுற இடத்தில நீங்க இல்லையே\nஹி ஹி.. சும்மா தமாசுக்கு.. ;-)\nபடத்துக்கும் பட்டியலுக்கும் என்ன சம்பந்த்ம்னு யோசிச்சா நல்ல வேளை படக்குறிப்பு கொடுத்தீங்க.. இல்லாட்டி இல்லாத மூளை குழம்பிப் போய் நொந்து போயிருப்பேன் rvs.\nநாங்க எப்படியாவது ஒரு படம் தேத்திறுவோம்ல.... ;-))\n//ஒரு நல்ல புஸ்தகம் நமக்கு மிகவும் பிடித்தால் அதைப் படிக்கும் ஆர்வத்துடன் ஏங்கி நிற்கும் யாருக்காவது அதை பரிசளிக்கலாம்//\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்���து: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகாதல் கணினி - III\nகாதல் கணினி - II\nபீஷ்மரின் டாம் அண்ட் ஜெர்ரி\nமன்னார்குடி டேஸ் - ஸ ரி க ம ப த நி\nடிரைவர் ஒபாமா - ஒன்று ஒன்று பூஜ்ஜியம்\nபிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று\nஆறு + கழுத்துக்கு மேல - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்...\n24 வயசு 5 மாசம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கி��க்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2830:2008-08-16-16-22-12&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-10-15T07:23:20Z", "digest": "sha1:W6VBFKHS24SWV5LWNXSVUOBM4T5GW5Y5", "length": 15019, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் ஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\nரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.\nமார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.\nஉண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம் கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.\n பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்\n30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள் அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே எப்படி முடிந்தது இவ்வளவும் சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா இல்லையே மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.\nமுதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.\nஇன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள் முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் ���ன்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா\nஇந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.\n27.4.1953 அன்று, மன்னார் குடி வல்லூரில் ஆற்றிய உரை. \"விடுதலை' 5.5.1953\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/arrested_18.html", "date_download": "2019-10-15T07:35:46Z", "digest": "sha1:VZJ7OV57IZGWYND2WZOBLUDDIDTLVUUE", "length": 9325, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மகனுக்கு ஹெரோயின் வழங்கிய தந்தை கைது", "raw_content": "\nமகனுக்கு ஹெரோயின் வழங்கிய தந்தை கைது\nபிபில மெதகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவருக்கு 25 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரவு உணவை வழங்க வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் அந்த உணவை பரிசோதித்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து 67 வயதுடைய தந்தையும் பொலிஸாரால் ��ைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: மகனுக்கு ஹெரோயின் வழங்கிய தந்தை கைது\nமகனுக்கு ஹெரோயின் வழங்கிய தந்தை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/lenovo-z5s-with-triple-rear-cameras-and-in-display-front-camera-teased-likely-to-launch-on-december-18/articleshow/66987575.cms", "date_download": "2019-10-15T06:29:17Z", "digest": "sha1:D3OWGYEVPYDHUHNHMSJPZ3CHENQUH5Q3", "length": 13205, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "Lenovo Z5S: Lenovo Z5s: மூன்று கேமராவுடன் களமிறங்கும் லெனவோ! - lenovo z5s with triple rear cameras and in-display front camera teased, likely to launch on december 18 | Samayam Tamil", "raw_content": "\nLenovo Z5s: மூன்று கேமராவுடன் களமிறங்கும் லெனவோ\nவாடிக்கையாளர்களை ஈர்க்க மேம்பட்ட தொழில்நுட்பம்\nLenovo Z5s: மூன்று கேமராவுடன் களமிறங்கும் லெனவோ\nமூன்று கேமராவுடன் லெனவோ Z5S ஸ்மார்ட்போன் வரும் 18ம் தேதி சீனாவில் அறிமுகமாகவுள்ள நிலையில், இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.\nகணினி மற்றும் ஸ்மொர்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான லெனவோ, கடந்த ஜூன் மாதம் Z5 இண்டிகோ புளு எடிசன் (Indigo Blue Edition) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அப்போது அதன் விலை 14,488 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.\nஇதனிடையே சாம்சங், நோக்கியா உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மூன்று கேமரா, நான்கு கேமரா என கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரித்து வாடிக்கையாளர்களை ஈர்த்தது. இதற்கப் போட்டியாக தற்போது லெனவோவும் களம் இறங்கியுள்ளது.\nஅதன்படி பின்புறத்தில் மட்டும் 3 கேமராக்களை கொண்ட புதிய லெனவோ Z5S என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. வரும் 18ம் தேதி லெனவோ Z5S சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை 18,999 ரூபாய் என்றும் துவக்கத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதில் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்:\nசிம்: டூயல் சிம் கார்டுகள்\nஆப்ரேட்டிங் சிஸ்டம் Qualcomm Snapdragon 636\nடிஸ்ப்ளே அளவு: 6.3 இன்ச்\nஇன்பீல்ட் மெமரி: 64 ஜிபி\nபேட்டரி சக்தி: 3,120 mAh\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nAirtel Digital TV: அதிரடி விலைக்குறைப்பு; Tata Sky-ஐ தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்\nசிலருக்கு மட்டும் தொடர்ந்து இலவச அழைப்புகள் கிடைக்கும்; உண்மையை போட்டுடைத்த ஜியோ\n இந்த குறிப்பிட்ட பிளான் மீது கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா\nஅறிமுகமானத�� OnePlus 7T Pro; யாருமே எதிர்பார்க்காத இந்திய விலை நிர்ணயம்\n ரூ.26,990 க்கு ஒரு புதிய ஐபோன் அறிமுகமாகிறது; எப்போது\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஒரே அடியில் ஒன்பிளஸ் டிவியும் காலி, மி டிவியும் காலி; இரண்டு Honor Smart TV-க்கள..\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்காத 2 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி வ..\nஉறுதியானது Budget iPhone: இதுதான் விலை, இதுதான் அம்சங்கள்\nAmazon Diwali Sale: மி பேண்ட் முதல் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் வரை; Wearables மீதும்..\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது லேப்டாப் வாங்க சர..\nசேலம், பொள்ளாச்சி, கோவைக்கு புதிதாக 3 பயணிகள் ரயில்கள் அறிமுகம்\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nஎந்த காரணமும் சொல்லாமல் ஆர்15 3.0 பைக்கின் விலையை உயர்த்திய யமஹா..\nநாலு நாளைக்கு அடிச்சு துவைக்க போகும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nLenovo Z5s: மூன்று கேமராவுடன் களமிறங்கும் லெனவோ\nஇப்போவே முந்துங்கள்: பிளிப்கார்டில் ரூ.5,799க்கு ரெட்மி நோட் 5 ப...\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையை துவம்சம் செய்ய வரும் புதிய நோக்கியா ...\nRedmi 6A sale : அமேசானில் இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி...\nசென்னை மெட்ரோவுக்கு மேலும் 42 ரயில்கள் ரெடி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/amutha-film-promo/34234/", "date_download": "2019-10-15T06:21:37Z", "digest": "sha1:LC3EL6ICWUJHUMGDKECL6E5XRA34KQBW", "length": 8820, "nlines": 109, "source_domain": "www.cinereporters.com", "title": "கொஞ்சம் சிரிக்கிறேன்- அமுதா பட ப்ரோமோ வீடியோ வெளியீடு - Cinereporters Tamil", "raw_content": "\nகொஞ்சம் சிரிக்கிறேன்- அமுதா பட ப்ரோமோ வீடியோ வெளியீடு\nகொஞ்சம் சிரிக்கிறேன்- அமுதா பட ப்ரோமோ வீடியோ வெளியீடு\nஅனீஸ்,ஸ்ரியா ஸ்ரீ என்ற புதுமுகங்கள் நடிக்கும் படம் அமுதா இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடல் கொஞ்சம் சிரிக்கிறேன் என்ற பெயரில் ஹிட் அடித்துள்ளது. இதை ஐஸ்வர்யா ராஜேஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழிசை: தந்தை பரபரப்பு புகார்\nஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது: தமிழிசை அட்டாக்\nகுழந்தை பெற்ற பின்பே திருமணம் – ஷாக் அடிக்கும் நடிகை\nசினிமா செய்திகள்3 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வ���ரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/thirunavukarasu-gang-raped-and-killed-a-girl/47980/", "date_download": "2019-10-15T06:57:36Z", "digest": "sha1:5XV43KT22BCHHLSF2A27QRNRBP2SFY6U", "length": 12868, "nlines": 115, "source_domain": "www.cinereporters.com", "title": "Thirunavukarasu gang raped and killed a girl பொள்ளாச்சி விவகாரம் ; சிறுமியை விடிய விடிய கற்பழித்து கொலை : அதிர்ச்சி ஆடியோ", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம் ; சிறுமியை விடிய விடிய கற்பழித்து கொலை : அதிர்ச்சி ஆடியோ\nபொள்ளாச்சி விவகாரம் ; சிறுமியை விடிய விடிய கற்பழித்து கொலை : அதிர்ச்சி ஆடியோ\nPollachi issue : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திருநாவுக்கரசு கும்பல் விடிய விடிய ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் அவள் இறந்துவிட்டாள் என ஒரு சிறுமி வெளியிட்டுள்ள ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமர், சதீஷ் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கிடையே திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் பல முக்கிய தகவல்களை கூறியதாக தெரிகிறது.\nஇந்நிலையில், ஒரு சிறுமி பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் பயத்துடன் பேசும் அந்த சிறுமி ‘ திருநாவுக்கரசு கும்பலில் 8 பேர் உள்ளனர். ஒரு நாள் நாங்கள் 5 பேர் அவர்களிடம் மாட்டிக் கொண்டோம். அப்போது ஒரு சின்னப் பொண்ணை அவர்கள் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்ததில் அவள் இறந்துவிட்டாள். அவளின் உடலை அந்த வீட்டிற்கு அருகிலேயே புதைத்து விட்டனர். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என எங்களை மிரட்டி வைத்தனர். அதன்பின் அங்கிருந்து நாங்கள் தப்பி வந்துவிட்டோம். தற்போது இதுபற்��ி தெரிய வேண்டும் என்பதற்காகவே இதுபற்றி கூறுகிறேன்” என அந்த சிறுமி பயத்துடனே அது பற்றி அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.\nஇந்த ஆடியோ பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிபிசிஐடி போலீசார் இந்த ஆடியோ விவகாரத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஅதிர வைக்கும் ‘ஐரா’ ஸ்னீக் பீக் வீடியோ – மிஸ் பண்ணாம பாருங்க\nமோடி அரசுக்கு எதிராக வித்தியாசமாக பிரச்சாரம் செய்த காங்கிரஸ் \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nசீமான் உருவ பொம்மை எரிப்பு ; வீட்டுக்குப் போலிஸ் பாதுகாப்பு – பதட்டமான அரசியல் சூழ்நிலை \nஆமாம் , ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் – சீமான் பேச்சால் சர்ச்சை \nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nகாதலிக்க மறுத்த பெண், தாயோடு சேர்த்து கொலை – வெளிநாட்டில் தவிக்கும் தந்தை \nசோளக்காட்டில் உல்லாசம் – காட்டுப்பன்றி என சுட்டதில் காதலன் பலி\nசினிமா செய்திகள்3 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/09221311/1265310/Congress-leader-Rahul-Gandhi-to-campaign-in-Maharashtra.vpf", "date_download": "2019-10-15T07:56:20Z", "digest": "sha1:YEWE74IBJHQWCFU2EU46LGUQRMUNEVCP", "length": 15701, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் - வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி 13ம் தேதி பிரச்சாரம் || Congress leader Rahul Gandhi to campaign in Maharashtra Elections", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் - வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி 13ம் தேதி பிரச்சாரம்\nபதிவு: அக்டோபர் 09, 2019 22:13 IST\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.\nதற்போது ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்கள் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.\nமொத்தமு��்ள 288 தொகுதிகளில் 125 தொகுதிகளில் காங்கிரசும், 125 தொகுதிகளில் தேசியவாத காங்கிரசும் போட்டியிடுகின்றன. எஞ்சிய தொகுதிகளில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் போட்டியிடுகின்றன.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 13 மற்றும் 15-ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும், 13-ம் தேதி மும்பையில் பேரணி ஒன்றையும் ராகுல் காந்தி நடத்த உள்ளார் என அக்கட்சி அறிவித்துள்ளது.\nMaharashtra Elections | Congress | Rahul Gandhi | மகாராஷ்டிரா தேர்தல் | காங்கிரஸ் | ராகுல் காந்தி\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nபாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் - அமித் ஷா அறிவிப்பு\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nமோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ‘ஜியோ ஹிந்த்’ -சீதாராம் யெச்சூரி விமர்சனம்\nபாஜக ஆட்சியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது - ராகுல் காந்தி\nஅரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி - பாஜக தேர்தல் வாக்குறுதி\nராகுல் வருகையால் மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டது- யோகி ஆதித்யநாத் கிண்டல்\nநிலவுக்கு செயற்கைகோள் அனுப்புவதன் மூலம் நாட்டின் ஏழைகளுக்கு உணவு அளிக்க முடியாது: ராகுல் காந்தி\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/api-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-15T05:58:28Z", "digest": "sha1:RPSX4S2MOBYIU364ACZX7BCQZ2D5EOMW", "length": 8712, "nlines": 80, "source_domain": "www.shiprocket.in", "title": "இணையவழி கப்பல் போக்குவரத்துக்கான ஏபிஐ ஒருங்கிணைப்பு - கப்பல் ராக்கெட்", "raw_content": "\nப்ரீபெய்ட் & கேஷ் ஆன் டெலிவரி\nசேவை செய்யக்கூடிய முள் குறியீடுகள்\nஒத்திசைவு மற்றும் இறக்குமதி ஆணைகள்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nமின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் அறிவிப்பு\nஇப்போது உங்கள் கடையுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் - எல்லா நேரங்களிலும்\nஉங்கள் ஷிப்ரோக்கெட் கணக்குடன் உங்கள் இணையவழி கடையை ஒருங்கிணைத்து, ஒரே ஆர்டரில் இருந்து அனைத்து ஆர்டர்களையும் செயலாக்கவும். உள்வரும் அனைத்து ஆர்டர்களையும் பேனலில் பெற உங்கள் வலைத்தளத்திலிருந்து சரக்கு மற்றும் பட்டியலை ஒத்திசைக்கவும்.\nதற்போதையவற்றைச் செயலாக்கும்போது உங்கள் உள்வரும் ஆர்டர்களுடன் ஒத்திசைவாக இருங்கள். ஸ்ட்ரீக் ஒருபோதும் உடைக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் எந்தவொரு ஆர்டரையும் மீண்டும் ஒருபோதும் இழக்காதீர்கள் எந்தவொரு ஆர்டரையும் மீண்டும் ஒருபோதும் இழக்காதீர்கள் ஏபிஐ ஒருங்கிணைப்புடன், உங்கள் ஏற்றுமதிகளுடன் தொடர்ந்து கண்காணிக்கவும், உங்கள் செயல்பாடுகளை பொருத்தமாக ஒழுங்கமைக்கவும்.\nஏபிஐ ஒருங்கிணைப்பு எவ்வாறு ஒரு வரம்\nஒரே ஆர்டரில் எல்லா ஆர்டர்களையும் நீங்கள் பெறும்போது, ​​செயலாக்க நேரம் குறைக்கப்படும்.\nவழ���்கமான உள்வரும் ஒழுங்கு ஓட்டத்துடன், ஒவ்வொரு கப்பலுக்கும் ஒரு குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றவும்.\nஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் உங்கள் பட்டியலை ஒத்திசைத்து, உங்கள் கடைக்கு வரும் ஒவ்வொரு புதிய ஆர்டருக்கும் மேல் இருங்கள்.\nநிலையான ஒத்திசைவுடன், தொடக்கத்திலிருந்தே உங்கள் ஆர்டர் நிறைவேற்றும் செயல்முறையை தானியக்கமாக்குங்கள்.\nகட்டணம் இல்லை. குறைந்தபட்ச பதிவு காலம் இல்லை. கடன் அட்டை தேவையில்லை\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் அனுப்பலாம்.\n- கப்பல் வீத கால்குலேட்டர்\n- உங்கள் ஆர்டர்களைக் கண்காணிக்கவும்\n- அமேசான் சுய கப்பல்\n- அமேசான் ஈஸி ஷிப் Vs ஷிப்ரோக்கெட்\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2019 ஷிப்ரோக்கெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. புதுதில்லியில் காதல் கொண்டு தயாரிக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_9.html", "date_download": "2019-10-15T07:33:29Z", "digest": "sha1:Q4EUS2YI7SFBQBYP4UC6AEB52I36JK2N", "length": 15896, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "கப்பல் பயணத்தை நிறைவு செய்த காதலன் காதலிக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகப்பல் பயணத்தை நிறைவு செய்த காதலன் காதலிக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி\nகடற்படையில் பணிபுரிவோர் தாய்நாட்டுக்கு திரும்பும்போது அவர்களை துறைமுகத்திற்குச் சென்று வரவேற்பது அவர்களின் குடும்பங்களுக்கு என்றும் சளைக்காத விடயமாகும்.\nஅவ்வாறு கடற்படை பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய கடற்படை வீரர் ஒருவர் ’வரவேற்பு நிகழ்ச்சியில்’ தன்னை வரவேற்க வந்த காதலிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.\nHMCS Toronto என்னும் கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பல் ஹாலிஃபாக்ஸ�� துறைமுகத்தை சென்றடைந்த போது, ஆறு மாதங்களுக்குப் பின் திரும்பும் தங்கள் உறவினர்களை வரவேற்க ஒரு கூட்டம் கூடியிருந்தது.\nஅவர்களில் தனது காதலர் டியூரெட்டுக்காக காத்திருந்த அலெக்சாண்ட்ராவும் ஒருவர். ஆனால் கூட்டத்தில் ஒருவராக இருந்தாலும், தான் அன்றைய கதாநாயகி என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.\nகப்பலிலிருந்து இறங்கும் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அலெக்சாண்ட்ராவின் முகம், தனது காதலர் டியூரெட்டைக் கண்டதும் மலர்கிறது.\nதன் காதலியை நோக்கி வந்த டியூரெட்டும் அவரை கட்டித் தழுவிக் கொள்கின்றார். ஆனால், அவர் அடுத்து செய்யப் போகும் காரியத்தை அலெக்சாண்ட்ரா எதிர்பார்க்கவில்லை.\nதனது தொப்பியைக் கழற்றிய டியூரெட், அலெக்சாண்ட்ரா முன் முழங்காலிட்டு தனது கையில் தயாராக வைத்திருந்த மோதிரத்தை (முதலில் கீழே தவறவிட்டார் என்றாலும்) டியூரெட் நீட்டி, என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்க, கண்ணீருடன் ஒப்புக் கொள்கிறார் அலெக்சாண்ட்ரா.\nதாங்கள் காதலிப்பது உண்மைதான் என்றாலும், இந்தமுறை விடுமுறையில் வருபோது அவர் திருமணத்திற்கு அனுமதி கோருவார் என்று எதிர்பார்க்கவில்லையென ஆனந்தக் கண்ணீருடம் கூறினார்.\nஅங்கு கூடியிருந்த அத்தனை பேரும், தங்கள் உறவினர்களை வரவேற்க வந்திருக்கிறோம் என்பதை மறந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து தம்பதியை உற்சாகப்படுத்தியமை சிறப்பம்சமாகும்.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளா��ியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201064?ref=archive-feed", "date_download": "2019-10-15T06:28:01Z", "digest": "sha1:7BTPUKIRCR7E4LC6YN4AIAML3XBIPMWU", "length": 8342, "nlines": 138, "source_domain": "www.tamilwin.com", "title": "கொக்குதொடுவாய் மத்தியில் அபாயகரமான வெடிகுண்டு மீட்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகொக்குதொடுவாய் மத்தியில் அபாயகரமான வெடிகுண்டு மீட்பு\nமுல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தியில் அபாயாகரமான வெடிபொருள் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.\nகனரக வாகனத்தை தகர்த்தழிக்கும் வெடிகுண்டு ஒன்று தனியர் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடிப்படையினரால் இன்று மீட்க்கப்பட்டுள்ளது.\nகுறித்த காணி உரிமையாளர் பழமரக்கன்று ஒன்றை நடுவதற்காக வீட்டின் பின்புறப்பக்கம் குழிதொண்டியுள்ளார்.\nஇதன்போது மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு ஒன்று இருந்ததை கண்டுள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து கொக்குத்தொடுவாய் கிரமசேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு காணி உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று நண்பகல் குறித்த பகுதிக்கு பொலிஸாருடன் சென்ற அதிரடிப்படையினர் அபாயகரமான வெடிகுண்டை மீட்டுள்ளனர்.\n1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொக்குத்தொடுவாய் பிரதேசம் கொண்டுவரப்பட்டபோது அந்தப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்..\n27வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த ஊரில் (2011 ஆம் ஆண்டு )பொதுமக்கள் மீள்குடியேறியபோது பதுகாப்பான பிரதேசம் என இந்தப்பகுதி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் 15 கிலோ எடை கொண்ட வெடிபொர���ள் ஒன்று இன்று மீட்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/142029-tamilisais-message-to-stalin-regarding-byelection", "date_download": "2019-10-15T07:04:36Z", "digest": "sha1:MCPP5WG63FQMBRBWDD3KORRVEH7ELSLP", "length": 13535, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்!\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை | Tamilisai's message to stalin regarding byelection", "raw_content": "\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`இதை வைத்து என்னை வீழ்த்திவிடலாம்' என எங்கள் கட்சியின் உள் எதிரிகளும் நினைத்தார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்தேன் எனப் பேசியிருக்கிறார் தமிழிசை.\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும்' என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவி வருகிறது. ``எங்கள் கட்சியின் மூத்த தலைவரிடம் நீங்கள் பேசினால், 20 தொகுதிகளின் தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகளில் இறங்குவோம்’’ என ஸ்டாலின் தரப்பினருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார் தமிழிசை.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் தேசிய அளவில் வலுவான கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இதன் ஒரு கட்டமாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பா.ஜ.க-வுக்கு எதிராக முற்போக்கு அணி ஒன்று உருவாவதை அமித் ஷா தரப்பினர் ரசிக்கவில்லை. இந்தக் கூட்டணியை உடைக்கும் முயற்சிகள் ஒருப��றம் நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதிகளின் தேர்தலை முன்வைத்து ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் பா.ஜ.க தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை. இதுதொடர்பாக, ஸ்டாலின் தரப்பினருக்கு விரிவான தகவல் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். அதில், ``இடைத்தேர்தலை எதிர்கொள்ளது உங்களுக்கு நல்லதல்ல. `ஆர்.கே.நகரிலேயே தேர்தலை நடத்த வேண்டாம்; தினகரன் அந்தத் தொகுதியில் செல்வாக்கானவராக இருக்கிறார்; நீங்கள் மூன்றாவது இடம் போவீர்கள்' என்று சொன்னேன். அதற்கு நீங்களோ, `இல்லை, நாங்கள் முதலிடம் வருவோம்' எனக் கூறினீர்கள். நீங்கள் இப்படி நினைப்பதற்குக் காரணம், ஆர்.கே.நகரில் பா.ஜ.க தோல்வி அடைந்தால், என்னைத் தலைவர் பதவியில் இருந்து மாற்றிவிடுவார்கள். அதனால், என்னுடைய சுயநலத்துக்காகச் சொல்வதாக நினைத்தீர்கள். ஆனால், ஆர்.கே.நகர் நிலவரம் குறித்து எங்கள் கட்சித் தலைமையிடம் அப்போதே விரிவாகக் கூறிவிட்டேன்.\n`தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நியாயமாகவும் சுயேச்சையாகவும் நடக்காது. ஆளும்கட்சியும் பணபலம் உள்ளவர்கள் மட்டும்தான் வெல்ல முடியும்' எனத் தெரிவித்தேன். இதை ஏற்றுக்கொண்ட கட்சித் தலைமையும், `காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் களத்தில் போட்டியிடவில்லை. நாம் போட்டியிடுகிறோம் எனக் காட்டுவதற்காக நில்லுங்கள்' எனக் கூறியது. அதனால்தான், எங்களுக்கு வந்த ஓட்டுகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. `இதை வைத்து என்னை வீழ்த்திவிடலாம்' என எங்கள் கட்சியின் உள் எதிரிகளும் நினைத்தார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்தேன். காரணம், எங்கள் கட்சித் தலைமையிடம் நான் அனைத்தையும் கூறிவிட்டேன். இப்போதும் 20 தொகுதிகளின் நிலைமை குறித்துத் தலைமையிடம் அறிக்கை கொடுத்திருக்கிறேன். இந்த இடைத்தேர்தல் உங்களுக்கு மோசமாக இருக்கும். ஆர்.கே.நகரில் டெபாசிட் பறி கொடுத்ததால் தி.மு.க தொண்டர்கள் சோர்வுடன் உள்ளனர். எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசுங்கள். நீங்கள் சம்மதம் தெரிவித்தால், தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகளைச் செய்கிறோம். எனக்காகப் பேசுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களுக்குச் சாதகமாகச் செய்து தருகிறோம்\" எனக் கூறியிருக்கிறார்.\nதமிழிசையின் நகர்வு குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ``தமிழகத��தில் தி.மு.க தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அமித் ஷா. அதனால்தான், 20 தொகுதிகளின் தேர்தலை முன்னிறுத்தி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தேர்தலை நிறுத்துவது தொடர்பாக தி.மு.க நிர்வாகிகளிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகளும், `தேர்தலை நிறுத்துவது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. இடைத்தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறிவிடலாம். ஆறு மாதத்துக்கு முன்பாகவோ, பின்பாகவோ தேர்தலை நடத்தும் உரிமை ஆணையத்துக்கு உண்டு. அந்த அடிப்படையில் பொதுத்தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடக்கவிருப்பதால், 20 தொகுதிகளில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டியதில்லை. ஆர்.கே.நகரில் நடந்த பணப்பட்டுவாடா குறித்து சிதம்பரமே நேரடியாகப் பேசியிருக்கிறார். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகியிடம் பேசுங்கள்' எனக் கூறியுள்ளனர். தமிழிசை குறிப்பிட்ட அந்த மூத்த நிர்வாகியிடம் ஸ்டாலின் பேசுவார் என உறுதியாக நம்புகின்றனர் கட்சி நிர்வாகிகள்\" என்றார் விரிவாக.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/146170-sabarimala-bindu-kanakadurga-entered-temple-today", "date_download": "2019-10-15T07:26:44Z", "digest": "sha1:NGGY5KX6TRQDZX6EZZ6X5RW3M5IYRRX5", "length": 8620, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "``அந்த 2 பெண்களும் இந்திய அரசியலமைப்பைக் காப்பாற்றியிருக்காங்க'' - மனிதி அமைப்பு | Sabarimala: Bindu, Kanakadurga entered temple today", "raw_content": "\n``அந்த 2 பெண்களும் இந்திய அரசியலமைப்பைக் காப்பாற்றியிருக்காங்க'' - மனிதி அமைப்பு\n``அந்த 2 பெண்களும் இந்திய அரசியலமைப்பைக் காப்பாற்றியிருக்காங்க'' - மனிதி அமைப்பு\n`` இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே காத்து நின்ற பெண்களாக பிந்து, கனக துர்கா ஆகிய இருவரும் இருக்கிறார்கள். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது.'' சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தது குறித்து மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.\nஉச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும், சபரிமலையில் ஐம்பது வயதுக்குக் குறைவான பெண்கள் வழிபடுவதற்கு எதிராக கடும் நெருக்கடிகள் தொடர்ந்து வந்தன. இந்த நிலையில், இன்று அதிகாலை கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இருவருமே ஐம்பது வயதுக்குக் குறைவானவர்கள்.\nபம்பையிலிருந்து போலீஸாரின் அனுமதி மற்றும் பாதுகாப்புடன் மாற்று வழியில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று இரவு மலை ஏறத் தொடங்கிய இவர்கள் இன்று அதிகாலை 3:45 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்து தரிசனத்தை முடித்துவிட்டு காலை 5 மணிக்குள் கீழே சென்றுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் கடந்த மாதம் சபரிமலைக்கு வந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதி அமைப்பு\nஒருங்கிணைப்பில்தான் சபரிமலை சென்றனர். அப்போது திருப்பி அனுப்பப்பட்ட இவர்கள் தற்போது தரிசனம் செய்துள்ளனர்.\nஇதுகுறித்து மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வியிடம் பேசினோம்,\n`` மனிதி அமைப்பின் சார்பாக ஒருங்கிணைந்த குழுவில் கேரளாவைச் சேர்ந்த முப்பது பெண்கள் இருந்தார்கள். அவர்களில் பிந்து மற்றும் கனக துர்காவும் இருந்தார்கள். எங்களோடு அவர்கள் சபரிமலைக்கு வந்தபோது போலியான மருத்துவக் காரணங்கள் சொல்லப்பட்டு பம்பையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள். அந்த நேரத்தில் பிந்துவின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டது. கடும் நெருக்கடிகளுக்குப் பின்னும் விடா முயற்சியோடு இருவரும் ஐயப்பனை தரிசனம் செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காத்து நின்ற பெண்களாக பிந்துவும், கனக துர்காவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மனிதி அமைப்பின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் '' என்றார் அவர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=51&Itemid=76&limitstart=200", "date_download": "2019-10-15T07:38:04Z", "digest": "sha1:HFIBHWZT4RUIYDO7R7BDNHBPXIPXNV2A", "length": 17064, "nlines": 207, "source_domain": "nidur.info", "title": "வரலாறு", "raw_content": "\n201\t மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு மாவீரரின் வீரவரலாறு Sunday, 03 July 2011\t 1834\n202\t தன்னைப்பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பாத ஒரு சிறந்த ஆட்சித் தலைவர் Saturday, 02 July 2011\t 820\n203\t பொறுமை மிக்க ஆட்சியாளர் உஸ்��ான் ரலியல்லாஹு அன்ஹு Wednesday, 29 June 2011\t 1307\n204\t சீன முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும் Monday, 27 June 2011\t 1076\n205\t மாநபியின் விண்ணுலகப்பயணமும் மானுடர்கள் பெறவேண்டிய படிப்பினைகளும்\n206\t தன் உயிர் நீத்து குடிமக்கள் உயிர் காத்த ஆட்சித் தலைவர் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு Saturday, 25 June 2011\t 648\n207\t மாநபி கண்ட மகத்தான மக்கா வெற்றி Thursday, 23 June 2011\t 3079\n208\t குடிமக்களின் உயிரை மதித்த உத்தம தலைவர் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு Wednesday, 22 June 2011\t 654\n210\t (2) தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நபித்தோழர் முஆவியா رَضِيَ اللَّهُ عَنْهُ Friday, 03 June 2011\t 961\n211\t எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி - கதீஜா பின்து குவைலித் رضي الله عنها Thursday, 02 June 2011\t 2794\n212\t தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் மதம் ஆழமாக வேர் ஊன்ற காரணம்... Monday, 30 May 2011\t 4754\n213\t பாறையை அகற்றிய பிரார்த்தனைகள்\n214\t தபூக் யுத்தமும் தடுமாற்றமும் (1) Monday, 16 May 2011\t 763\n215\t தபூக் யுத்தமும் தடுமாற்றமும் (2) Monday, 16 May 2011\t 687\n216\t தபூக் யுத்தமும் தடுமாற்றமும் (3) Monday, 16 May 2011\t 568\n217\t இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு Sunday, 15 May 2011\t 981\n218\t கவித்துவத்தால் உலகை அதிரவைத்த மகாகவி அல்லாமா இக்பால் Saturday, 14 May 2011\t 719\n219\t அறிந்தும், பலரால் சரியாக அறியப்படாத தலைவர் (2) Saturday, 16 April 2011\t 995\n220\t அறிந்தும், பலரால் சரியாக அறியப்படாத தலைவர் (1) Friday, 15 April 2011\t 965\n222\t ஃபலஸ்தீன் நிலப்பரப்பின் பொற்காலம் கலீஃபாக்களின் ஆட்சிக்காலங்கள் மட்டுமே\n223\t எதிரிகளின் உள்ளங்களை வென்ற மாவீரர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி Wednesday, 16 March 2011\t 1236\n224\t ஹதீஸ்கலையின் முடிசூடா மன்னர் (1) Monday, 14 March 2011\t 942\n225\t ஹதீஸ்கலையின் முடிசூடா மன்னர் (2) Monday, 14 March 2011\t 733\n226\t தொட்டிலில் பேசிய மூன்று குழந்தைகள் Thursday, 10 March 2011\t 2265\n227\t மனிதரில் முதல்வர் மறதியிலும் முதல்வர்\n228\t ஸஹாபாப்பெருமக்கள் இஸ்லாத்தை ஏற்ற சம்பவங்கள் Tuesday, 22 February 2011\t 837\n229\t எகிப்தின் இஃவானுல் முஸ்லிமீன் - ஒரு வரலாற்று பார்வை Sunday, 20 February 2011\t 768\n230\t உம்முல் முஃமினீன் ''ஸவ்தா பின் ஸமாஆ'' ரளியல்லாஹு அன்ஹா (1) Friday, 18 February 2011\t 834\n231\t உம்முல் முஃமினீன் ''ஸவ்தா பின் ஸமாஆ'' ரளியல்லாஹு அன்ஹா (2) Friday, 18 February 2011\t 648\n232\t யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்க்கை: இறையருளுக்கோர் எடுத்துக்காட்டு Wednesday, 02 February 2011\t 663\n233\t இறைத் தூதரின் இறுதி கட்ட மணித்துளிகள் Tuesday, 01 February 2011\t 953\n235\t ஒற்றனை ஒழித்துக்கட்டிய ஓர் வீராங்கணை\n236\t நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தீர்ப்பு\n238\t வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்\n240\t அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹா (1) Saturday, 30 October 2010\t 2012\n241\t அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹா (2) Saturday, 30 October 2010\t 907\n242\t அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹா (3) Saturday, 30 October 2010\t 797\n243\t அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹா (4) Saturday, 30 October 2010\t 885\n244\t உமர் (ரளி) அவர்களுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி\n245\t அல்லாஹ்வே நடத்திய அற்புதத் திருமணம்\n246\t ஒரு பாதிரியாரின் உண்மையை தேடிப்பயணம்\n247\t இருநூறு ஒட்டகங்களை பரிசாக அடைய விரும்பியவர்\n249\t விபச்சாரம் செய்தபோதும் விரும்பி வந்து தண்டனை ஏற்ற இறையடியார்\n250\t புகார் சொல்லும்போதும் 'புனைந்து' சொல்லாத மாதரசி\n251\t எட்டுத்திக்கும் 'ஏகத்துவ' வெற்றி முரசம் ஒலித்திட வித்திட்ட பத்ர் யுத்தம் Tuesday, 24 August 2010\t 765\n254\t கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் Tuesday, 10 August 2010\t 1093\n259\t சுவனத்தில் கேட்ட காலடி சப்தம்\n260\t கண் மூடும் வேளையிலே கண்ணீர்\n261\t இறையச்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு\n262\t அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு Friday, 16 July 2010\t 1093\n263\t அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை\n264\t ஏகத்துவ ஏந்தல் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் (3) Tuesday, 13 July 2010\t 844\n265\t ஏகத்துவ ஏந்தல் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் (2) Monday, 12 July 2010\t 842\n266\t ஏகத்துவ ஏந்தல் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் (1) Sunday, 11 July 2010\t 979\n267\t அடக்கத்தின் உறைவிடம் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா Thursday, 24 June 2010\t 1647\n268\t மருத்துவ மாமேதை அலி இப்னு ஸீனா Monday, 21 June 2010\t 1220\n270\t அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா (1) Wednesday, 09 June 2010\t 815\n271\t அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா (2) Wednesday, 09 June 2010\t 724\n272\t அன்னை உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா (3) Wednesday, 09 June 2010\t 781\n273\t ஷீஆக்களின் வழிகெட்ட கொள்கைகள் (3) Sunday, 06 June 2010\t 877\n274\t ஷீஆக்களின் வழிகெட்ட கொள்கைகள் (2) Saturday, 05 June 2010\t 907\n275\t ஷீஆக்களின் வழிகெட்ட கொள்கைகள் (1) Friday, 04 June 2010\t 857\n276\t இஸ்லாம் ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி (2) Tuesday, 30 March 2010\t 1074\n277\t இஸ்லாம் ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி (1) Monday, 29 March 2010\t 1072\n279\t யூஸுஃப் இஸ்லாம்-கேட் ஸ்டீவன்ஸ் (2) Monday, 15 March 2010\t 992\n280\t யூஸுஃப் இஸ்லாம்-கேட் ஸ்டீவன்ஸ் (1) Sunday, 14 March 2010\t 1433\n282\t ''அடித்தாலும் உதைத்தாலும் அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்\n288\t அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு Thursday, 11 February 2010\t 2144\n290\t இருநூறு ஒட்டகங்களை பரிசாக அடைய விரும்பியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2013/03/blog-post_6.html", "date_download": "2019-10-15T07:04:57Z", "digest": "sha1:KV7XG65RDESLMNVPL3EXD7ZRGCHXYFR3", "length": 39882, "nlines": 646, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: இந்தியாவா இது?", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றதன் மூலம் இழந்தெ ப்ந்ருமையை மீண்டும் பெற்றுள்ளது இந்திய கிரிக்கெற் அணி. அவுஸ்திரேலியாவிலும்,இங்கிலாந்திலும், இந்தியாவிலும் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த இந்தியாவை புரட்டிப்போடலாம் என்ற நம்பிக்கையுடன் களம் புகுந்த அவுஸ்திரேலியாவைப்புரட்டிப்போட்டது இந்தியா.\nசென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இனிங்ஸ் வெற்றி பெற வேண்டிய இந்தியாவை தனது துடுப்பாட்டத்தின் முலம் தாமதப்படுத்தினார் ஹின்றிகுயிஸ். சென்னையில் போராடிய அவுஸ்திரேலியா ஹைதராபாத்தில் போராடும் என எதிர் பார்க்கப்பட்டது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. அஸ்வின்‌ வீர‌ர்க‌ளை நிலைகுலைய‌ வைத்தார். ஒன்ப‌து விக்கெற்க‌ளை இழ‌ந்து 237 ஓட்ட‌ங்க‌ள் எடுத்த‌ நிலையில் ஆட்ட‌த்தை நிறுத்திக்கொண்டு இந்தியாவை விளையாடும்ப‌டி ப‌ணித்தார் அவுஸ்திரேலிய‌ அணீத்த‌லைவ‌ர் கிளாக்.\nமுத‌ல் நாளில் ஐந்து ஓவ‌ர்க‌ள் பாக்கியுள்ள‌ நிலையில் அவுஸ்திரேலியா ஆட்ட‌த்தை நிறுத்திய‌து ர‌சிக‌ர்க‌ளுக்கு ஆச்ச‌ரிய‌த்தை ஏற்ப‌டுத்திய‌து.முத‌ல் நாள் ஆட்ட‌த்தை முடிப்ப‌த‌ற்கிடையில் ஒரு விக்கெற்றை‌ வீழ்த்த‌வேண்டும், இந்திய‌ அணியை 230 ஓட்ட‌ங்க‌ளுக்குள் சுருட்ட‌வேன்டும் என்ற‌ கிளாக்கின் திட்ட‌ம் த‌விடுபொடியான‌து. முர‌ளிவிஜ‌யும் புஜாராவும் எழுச்சி பெற்று அவுஸ்திரேலிய‌ ப‌ந்துவீச்சாள‌ர்க‌ளை துவ‌ம்ச‌ம் செய்த‌ன‌ர். புஜாரா 204 ,விஜை 167 ஓட்ட‌ங்க‌ள் எடுத்து ந‌ம்பிக்கையூட்டின‌ர்.த‌லைவ‌ர் ப‌த‌வியிலிருந்து டோனியை நீக்க‌வேண்டும். ச‌ச்சினின் ப‌வ‌ர் அவ்வ‌ள‌வுதான் என்ற‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் வாய‌டைத்துவிட்ட‌ன‌ர்.\nக‌ம்பீர் நீக்க‌ப்ப‌ட்டு முர‌ளி விஜய் ஆர‌ம்ப‌த்துடுப்பாட்ட‌வீர‌ராக‌க் க‌ள‌மிற‌ங்கினார்.கொடுத்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை விஜய் ச‌ரியாக‌ப்ப‌ய‌ன்ப‌டுத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான புஜாராவும் தமிழகத்தின் முரளி விஜய்யும் சரித்திரம் பேசக் கூடிய சாதனைகளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நிகழ்த்தியிருக்கின்றனர்.\nதமிழக ��ீரரான முரளி விஜய் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும் விளையாடாமலேயே இருந்து வந்தார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் க‌ம்பீர் நீக்கப்பட்டு தொடக்க வீரராக சேவாக்குடன் களம் இறக்கப்பட்டார் முரளி விஜய். சென்னை டெஸ்ட் போட்டியில் சோபிக்கவில்லை முரளி. சொற்ப ரஓட்டங்களில்ஆட்டமிழந்தார் புஜாராவைப் பொறுத்தவரையில் நம்பிக்கைக்குரிய இளம் வீரர். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் முரளி விஜய்யுடன் சேர்ந்தும் தனித்தும் ஹைதராபாத்தில் சாதனை செய்துள்ளார்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட்டும் விவிஎஸ் லஷ்மணும் இணைந்து 376 ஓட்டங்களைக் குவித்திருந்தனர்.அதன் பின்னர் தற்போது ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் புஜாரா, முரளி விஜய் ஜோடி 370 ரஓட்டங்களைக் குவித்திருக்கிறது\nஇதற்கு முன்னதாக 1956-ம் ஆண்டு சென்னையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வினோ மன்கட்டும் பங்கஜ் ராயும் இணைந்து 413 ஓட்டங்களைக் குவித்ததுதான் இதுவரையிலான இந்திய அணியின் சாதனையாக இருக்கிறது. இதன் பின்னர் 2006-ம் ஆண்டு லக்னோவில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராகுல் டிராவிட்டும் சேவாக்கும் இணைந்து 410 ஓட்டங்களைக் குவித்திருந்தனர்.\nஇந்திய அணியில் மிகக் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிரடியாக ஆயிரம் ஓட்டங்களைத்தொட்ட வீரர்களில் மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறார் புஜாரா.\nசுனில் கவாஸ்கர் 21 இன்னிங்ஸ் விளையாடி 1,000 ஓட்டங்களையும் வினோத் கம்ப்ளி 14 இன்னிங்ஸ் விளையாடி 1,000 ஓட்டங்களையும் எட்டினர். இவர்களுக்கு அடுத்தபடியாக புஜாரா 18 இன்னிங்ஸ்கள் விளையாடி 1,000 ஓட்டங்களை எட்டி சாதித்திருக்கிறார்.\nஹைதராபாத்தில் வென்றதன் மூலம், டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் டோனி (45 டெஸ்ட், 22 வெற்றி). இவர் முன்னாள் கப்டன் கங்குலியை (49 டெஸ்ட், 21 வெற்றி) முந்தினார்.\nஅவு ஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கை (91, 16), இரண்டு இன்னிங்சிலும் \"போல்டாக்கிய' முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் ஜடேஜா. இதற்கு முன் கடந்த, 2009ல் கேப்டவுனில் நடந்த டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டைன், கிளார்க்கை, இரண்டு இன்னிங்சிலும் \"போல்டாக்கினார்'.\n* இரண���டாவது டெஸ்டில் 6 விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர் ஜடேஜா (3, 3 விக்கெட்) டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார்.\nஇரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் அஸ்வின், டெஸ்ட் அரங்கில் எட்டாவது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது முறையாக இம்மைல்கல்லை எட்டினார்.\n* தவிர, 14 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் (81 விக்கெட்) கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் அஸ்வின். சர்வதேச அரங்கில் மூன்றாவது வீரர் என்ற சாதனை படைத்தார். இங்கிலாந்தின் ரிச்சர்ட்சன் (14 டெஸ்ட், 88 விக்கெட்), அவு ஸ்திரேலியாவின் டர்னர் (14 டெஸ்ட், 83 விக்கெட்) ஆகியோர் முதல் இரண்டு இரண்டு இடங்களில் உள்ளனர்.\n* இத்தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் அஸ்வின் (18 விக்கெட்) முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா (11 விக்கெட்) இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nஇரண்டாவது டெஸ்டில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 135 ஓட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது இரண்டாவது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1998ல் கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 219ஓட்டங்ககள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n* சர்வதேச அரங்கில் இந்தியாவின் 6வது சிறந்த வெற்றி இது. கடந்த 2007ல் பங்களாதேஷுக்கு எதிராக தாகாவில் நடந்த டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ், 239 ஓட்டங்ககளில் இந்தியா வென்றது.\nஅவு ஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி, ஐதராபாத் (இன்னிங்ஸ்,135 ஓட்டங்கள் 2013), கோல்கட்டா (இன்னிங்ஸ், 219 ஓட்டங்கள் 1998), மும்பை (இன்னிங்ஸ், 100 ஓட்டங்கள் 1979), சிட்னி (இன்னிங்ஸ், 2 ஓட்டங்கள் 1978) என நான்காவது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.\nஇரண்டாவது இன்னிங்சில் 131 ஓட்டங்களுக்கு \"விக்கெற்களையும் இழந்த‌ அவு ஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில், தனது 5வது மோசமான டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 2004ல் மும்பையில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 93 ஓட்டங்களுக்கு \"ஆல் அவுட்டானது'.\n* தவிர, இந்திய அணிக்கு எதிராக 7வது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1981ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் அவு ஸ்திரேலிய அணி 83 ஓட்டங்களுக்குவிக்கெற்களையும்' இழந்த‌து;\n. ரன் \"மிஷின்' புஜாரா\nஇப்போட்டியின் முதல் இன்னிங்ஸில், 204 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர முக்கியக் காரணமானார் சேதேஷ்வர் புஜாரா. டெஸ்ட் போட்டியில் அவர் தனது 2-வது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்ததுடன், விரைவாக ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 18 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரஓட்டங்களைக் கடந்தார். வினோத் காம்ப்ளி, 14 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்ததே இந்திய வீரர்கள் மத்தியில் இன்றளவும் சாதனையாக உள்ளது. அவு ஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதமடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் புஜாரா பெற்றார்.\n34 ஆண்டு சாதனை முறியடிப்பு\nஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் விஜய்-புஜாரா ஜோடி 2-ம் விக்கெட்டுக்கு 370ஓட்டங்கள் எடுத்தது. இதனால், 34 ஆண்டுகளுக்கு முன்பு (1978) மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சுநீல் கவாஸ்கர் (182), திலீப் வெங்சர்க்கர் (157) ஜோடி 2-ம் விக்கெட்டுக்கு 344 ஓட்டங்கள் எடுத்த சாதனையை இந்த ஜோடி முறியடித்தது. எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லட்சுமன், திராவிட் ஜோடி எடுத்த 376 ரஓட்டங்கள் முறியடிக்க முடியவில்லை.\n* டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் தனது அதிக பட்சஓட்டங்களை (162) இப்போட்டியில் பதிவு செய்தார். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக 139 ஓட்டங்களைக்கள் எடுத்திருந்தார்.\n* இந்த ஆட்டத்தில் சச்சின் வெறும் 7 ஓட்டங்களே எடுத்திருந்தாலும் அவரும் ஒரு சாதனை புரிந்திருந்தார். 3-ம் விக்கெட்டாக களமிறங்க பெவிலியனில் சச்சின் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததுவே அந்த சாதனையாகும்.\n* இப்போட்டியில் கோலி 34ஓட்டங்களைகள் எடுத்திருந்தபோது, ஆயிரம்ஓட்டங்களைக் கடந்தார். அவர் 16 டெஸ்டில் விளையாடி இந்த ஓட்டங்களைகளை எடுத்தார்\nLabels: அவுஸ்திரேலியா, இந்தியா, கிரிக்கெற், விளையாட்டு\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nமத்திய அரசை மிரட்டிய மாணவர் போராட்டம்\nபுதிய சாதனைகளூடன் இந்தியா வெற்றி\nகாங்கிரஸை எதிர்த்து தி.மு.க. போராட்டம்\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 50\nஇந்திய அணியின் புதிய ஆரம்பம்\nஜெயலலிதாவின் சாதனையும் கருணாநிதியின் எச்சரிக்கையு...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால�� தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_812.html", "date_download": "2019-10-15T06:56:40Z", "digest": "sha1:ARMS3WUB57DM5H3IAFPQEOA3M5AWCIBB", "length": 44206, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "துருக்கியை தாக்கினால் சவப்பெட்டியே அவர்களின் வீட்டுக்கு போகும் என எச்சரிக்கை - பயங்கரவாதியின் இலக்கு எர்டோகனா..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதுருக்கியை தாக்கினால் சவப்பெட்டியே அவர்களின் வீட்டுக்கு போகும் என எச்சரிக்கை - பயங்கரவாதியின் இலக்கு எர்டோகனா..\nநியூசிலாந்தில் உள்ள முஸ்லிம்களின் மீதான படு கொலை தாக்குதல் துருக்கியின் மீதான ஒரு பரந்த மறைமுக தாக்குதலின் ஒரு பகுதியாகும் எனவும் படுகொலை பற்றிய தீவிர விசாரணையைத் தொடர வேண்டும் என நீயூசிலாந்த�� அரசுக்கு துருக்கியின் அதிபர் ரெசெப் டெய்யிப் எர்டோகன் கோரிக்கையை முன் வைத்தார்.\nவெள்ளிக்கிழமை அன்ரறு ஒதுப்பாக்கி ஏந்திய பயங்கரவாதி மசூதி மீது நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமுற்றனர் தாக்குதலுக்குள்ளான கிறிஸ்ட்சர்ச் நகரில் இரண்டு மசூதிகளும் நியூசிலாந்தின் தென் தீவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்\nமேலும் இந்த தாக்குதலானது நியூசிலாந்தில் நடந் மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது\nபிரெண்டன் டாரன்ட் என தன்னை அடையாளம் காட்டிய 28 வயதான ஆஸ்திரேலிய குடிமகனான பயங்கரவாதி ஆட்கொணியாளர் தி கிரேட் ரெஸ்ப்ளேஸ்மென்ட் என்ற தலைப்பில் ஒரு விரிவான அறிக்கை ஒன்றை எழுதி இருந்தான் அதில் அவன் துருக்கி மக்களின் பழமையான எதிரிகளை குறிபௌபிட்டு துருக்கிய ஜனாதிபதியை போர் வீரராக வர்ணித்திருந்தான்\nஅவ் அறிக்கையில் நாங்கள் கான்ஸ்டான்டிநோபில் வருகிறோம் நாங்கள் ஒவ்வொரு மசூதியையும் நகரத்தில் உள்ள ஒவ்வொரு மினரையும் அழிக்கப்போகிறோம்.ஹாகியா சோபியா மினாரட்ஸை விடுவிப்பார் கான்ஸ்டான்டினோபிள் சரியான முறையில் கிரிஸ்துவர் சொந்தமாக இருக்கும் என்று அவனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது\nஅவன் குறிப்பட்ட நகரமானது துருக்கியின் வடமேற்கு ஐரோப்பியப் பகுதியிலிருந்து துருக்கியர்களின் இயக்கத்தில் இருக்கும் துருக்கி நாட்டின் தலை நகரங்களில் ஒன்றான இஸ்தான்புல் நகரமாகும் இது முஸ்லிம்கள் பெரும்பான்மை வசிக்கும் துருக்கி நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற மையமாகும் மேலும் அவன் துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோருக்கு எதிராக அச்சுறுத்தல்களையும் அவன் அறிக்கையில் பிறப்பித்திருந்தான்\nதிங்களன்று, 1915 ஆம் ஆண்டு கால்பொலியை நினைவுகூறும் வடகிழக்கு மாகாணமான காக்காலேயில் நடந்த ஒரு பேரணியின் பிரச்சாரத்தில் உரையாற்றிய எர்டோகன் ஒட்டோமன் படையினர் வசம் இருந்த தீபகற்பத்தை கைப்பற்ற முயற்சித்த பிரித்தானிய தலைமையிலான படைகளான ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து துருப்புக்கள் தோல்வியை தழுவியது எனவும்\nநாங்கள் 1,000 வருடங்கள் இங்கு இருந்திருக்கிறோம், அல்லாஹ்வின் அருள் இருக்கும் வரும் வரை இங்கு இருப்போம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் அவர் கூறினார்\nமேலும் நீங்கள் இஸ்தான��புல் நகரை கான்ஸ்டான்டிநோபல்லாக மாற்றிவிடமாட்டீர்கள் என்றும் 1453 ல் முஸ்லீம்களின் ஓட்டோமன்ஸ் பேரரசு வெற்றிபெறுவதற்கு முன்னர் அது கிறிஸ்தவ பைஸாண்டிய ஆட்சியாளர்களின் கீழ் கான்ஸ்டான்டிநோபல்லாக இருந்து என எர்டோகன் கூறினார் மேலும் உங்கள் தாத்தா பாட்டி இங்கே வந்து அவர்கள் அண்மனையிலேயே திரும்பி போய்விட்டார்கள் என்றும் எர்டோகன் கூறினார் மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் உங்கள் தாத்தாவைப் போல உங்களையும் நாங்கள் சவப் பெட்டியில் அனுப்பி வைப்போம் என்பதில் சந்தேகமே இல்லை என அதிபர் எர்டோகன் எச்சரிக்கை செய்தார்\nமேலும் கூறிய துருக்கிய அதிபர் இந்த சோக நிகழ்வை மேலும் தடுக்க முழுமையான விசாரணையைத் தொடர வேண்டும் எனவும் மற்றும் இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும் என நியூசிலாந்தின் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தார்\nஇந்த பிரச்சினையை நியூசிலாந்து அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் மேற்கத்திய நாடுகளைப் போல அவர்கள் அதை சிறிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது இந்த விவகாரத்தை நியூசிலாந்தின் கவர்னர் ஜெனரல் பட்ஸி உடன் பகிர்ந்து கொண்டேன் எனவும் அவர் தெரிவித்தார்\n2016 ல் இருமுறை துருக்கிக்கு அந்த கொலைகாரன் பயங்கரவாதி விஜயம் செய்திருந்ததாக துருக்கியின் புலனாய்வை மேற்கோள் காட்டி அதிபர் எர்டோகன் கூறினார்\nகிறிஸ்ட்சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்கு வருகை தந்தத மக்களும் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களும் துருக்கி மக்களும் கவலையடைவதாக துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவலுத் கவுசோக்லு திங்களன்று கூறினார்.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிர���யையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளை��ாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.mindthisweek.com/2015/06/", "date_download": "2019-10-15T07:24:36Z", "digest": "sha1:5ZSOMXXEWZNKPR5LPEBJOF6J3MPSYCEM", "length": 16121, "nlines": 202, "source_domain": "www.mindthisweek.com", "title": "MIND THIS WEEK - Life with peace of mind: June 2015", "raw_content": "\nநல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்”என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர். இருப்பவற்றிற்காக நன்றியுடன் இருந்தால் மட்டுமே மேலும் நன்மைகள் நம்மிடம் வந்து சேரும் என்று அவர் உறுதியாகச் சொல்வார்.\n“ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு க��டு வரையுங்கள். வலது புறம் பெரிதாய் + குறியிட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களை எழுதுங்கள். இடது புறம் – குறியிட்டு உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும், தீமைகளையும் எழுதுங்கள். உண்மையாக ஆழமாக சிந்திப்பீர்களானால் கண்டிப்பாக வலது புறம் உள்ள பட்டியல் தான் நீண்டு இருக்கும். நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டக்காரர் என்பதை அப்போது தான் உங்களால் உணர முடியும்” என்று ஒரு சொற்பொழிவில் அவர் சொன்னதுடன் அனைவருக்கும் ஒரு வெள்ளைத் தாளைத் தந்து அப்போதே அப்படி எழுதிப் பார்க்கச் சொன்னார்.\nஅப்படி எழுதியவர்களில் பெரும்பாலானோருக்கு – குறியில் தான் எழுத நிறைய இருந்தது. ஒருசிலர் மட்டுமே + குறியில் நிறைய எழுதி இருந்தார்கள். அவர்களிடம் இப்போது இருக்கும் வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பச் சொன்னார்.\nமீதமுள்ளவர்களில் + குறியில் மிகக் குறைவாக எழுதியவர்களில் ஒருவரைத் தன்னிடம் வரச் சொன்னார். முத்து என்பவர் – குறியில் பெரிய பட்டியல் இட்டிருந்தார். ஆனால் + குறியில் எழுத ஒன்றுமே இல்லை என்று எதுவுமே எழுதாமல் இருந்ததால் அவரே அந்த அறிஞரிடம் போகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.\nஅறிஞர் முத்துவிடம் இருந்து அந்தத் தாளை வாங்கிப் பார்த்தார். – குறியில் நுணுக்கி நுணுக்கி நிறைய எழுதி இருந்தார்.\nஅறிஞர் பேனாவை எடுத்துக் கொண்டு முத்துவிடம் கேட்டார். “உங்கள் மனைவி உங்களைப் பிரிந்து எவ்வளவு காலம் ஆகிறது\nமுத்துவிற்குக் கோபம் வந்து விட்டது. “என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து விட்டதாக யார் சொன்னது என்னுடன் தான் இருக்கிறாள். நாங்கள் அன்பாகத் தான் இருக்கிறோம்’\nஅறிஞர் + பகுதியில் கொட்டை எழுத்தில் எழுதினார். “அன்பான மனைவி உடன் இருக்கிறாள்”\nபின் முத்துவிடம் கேட்டார். “உங்கள் குழந்தைகள் எந்த ஜெயிலில் இருக்கிறார்கள்\nஅறிஞராக இருந்து கொண்டு இப்படி ஏடாகூடமாகக் கேட்கிறாரே என்று கோபத்துடன் நினைத்த முத்து சொன்னார். ”என் பிள்ளைகள் நல்லவர்கள். ஜெயிலுக்குப் போகிற அளவில் மோசமாய் இல்லை”\nஅறிஞர் + பகுதியில் அடுத்ததாக எழுதினார். “நல்ல பிள்ளைகள் இருக்கிறார்கள்”\nபின் அறிஞர் கேட்டார். “உங்கள் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா\nமுத்து பொறுமையை இழந்தார். “மருந்து கண்டுபிடிக்காத வியாதி எல்லாம் எனக்கு இல்லை..”\nஅறிஞர் + பகுதியில் எழுதினார். “கொடிய வியாதி இல்லை”\nஇப்படியே முத்து சிறிதும் எதிர்பார்த்திருக்காத கேள்விகள் சிலவற்றைக் கேட்டு + பகுதியில் எழுதிக் கொண்டு போன அறிஞர் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டுச் சொன்னார். “இவை எல்லாம் சாதாரண நன்மைகள் அல்ல. இவற்றில் ஒன்று இல்லா விட்டாலும் நரக வாழ்க்கை அனுபவிக்க நேர்வது நிச்சயம். அப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குத் தெரியாமலேயே இன்னும் நிறைய இருக்கின்றன. இத்தனைக்கும் சாதாரண நல்ல விஷயங்களுக்கு நான் இன்னும் போகவில்லை. அதெல்லாமும் கூட எழுத ஆரம்பித்தால் உங்களுக்கு + பகுதியில் எழுத இன்னும் பல பக்கங்கள் தேவைப்படும்....”\nமுத்து அங்கிருந்து போன போது புதிய மனிதராகப் போனார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் + பட்டியலும் அதிகரித்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\nமுத்துவைப் போலத் தான் பலரும் இருக்கிறோம். எத்தனையோ நன்மைகள் நம்மிடம் இருந்தாலும், நமக்கு நடந்திருந்தாலும் அவற்றை அங்கீகரிக்கக் கூட மறந்து விடுகிறோம். அதில் ஒன்றில் குறைபாடு சிறிது வந்தால் மட்டும் அந்தக் குறைபாட்டை வைத்துத் தான் அதைக் கவனிக்கிறோம். அது அப்போது மட்டுமே பெரிய விஷயமாகி விடுகிறது. இந்தக் குணம் தான் நம்முடைய சந்தோஷமின்மைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.\nஅடுத்தவரிடம் இருந்து, நம்மிடம் இல்லாத நன்மைகளைக் கவனித்து வருத்தப்படும் அளவுக்கு நாம் அடுத்தவரிடம் இல்லாத, நம்மிடம் இருக்கும் நன்மைகளைக் கவனிக்க முடிந்தால், நாம் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதைக் கண்டிப்பாக உணர்வோம். உலகில் இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவற்றில் எத்தனை சிறிய சதவீதம் மட்டும் தான் நமக்கு உள்ளது என்பதும் நமக்குப் புரியும்.\n- பட்டியல் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கவே இருக்கிறது. அப்படி இல்லாத ஒருவர் இந்த பூமியில் இது வரை பிறந்ததில்லை. இனியும் பிறக்கப் போவதில்லை. எனவே அதற்கு விதிவிலக்காகும் ஆசை யாருக்கும் வேண்டியதில்லை. + பட்டியலை அறிந்திராமல் வாழ்க்கையில் எதுவுமே சரியில்லை என்ற கற்பனை அபிப்பிராயம் இல்லாமல் இருந்தால் போதுமானது.\nஇருக்கின்ற நன்மைகளைப் பார்க்கின்ற மனந��லை இல்லாததால் முத்துவின் அதிர்ஷ்டத்தை சுட்டிக் காட்ட அந்த அறிஞர் சில ஏடாகூடமான கேள்விகள் கேட்க வேண்டி வந்தது. நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையோடு பார்க்க முடிந்தால் அடுத்தவர் உதவி இல்லாமலேயே நம்மிடம் உள்ள நன்மைகளை நன்றியுடன் நம்மால் உணர முடியும்.\nLife - வாழ்க்கை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/france_details.php?newsid=141221", "date_download": "2019-10-15T05:59:49Z", "digest": "sha1:DU2VTNSALRKP4FJRHSWF5LQTTGJAJR54", "length": 4510, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "Seine-Saint-Denis : ஆறு காவல்துறை அதிகாரிகள் கைது..!!- Paristamil Tamil News", "raw_content": "\nSeine-Saint-Denis : ஆறு காவல்துறை அதிகாரிகள் கைது..\nநேற்று செவ்வாய்க்கிழமை சென்-செந்தனியில் ஆறு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும், இளைஞன் ஒருவனை மிக மோசமாக தாக்கி கைது செய்திருந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் Saint-Ouen நகரில் வைத்து குறித்த இளைஞனை வன்முறையை பிரயோகித்து இவர்கள் கைது செய்திருந்தனர். அந்த சம்பவம் சிலரால் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் கசிய விட, மிக பரபரப்பானது இந்த சம்பவம். அதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கான காவல்துறை IGPN அதிகாதிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.\n20 வயதுடைய இளைஞன் ஒருவனின் முகத்தில் பல்வேறு தடவைகள் அதிகாரிகள் குத்தியுள்ளனர். பின்னர் அந்த இளைஞன் காவல்துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்தே குறித்த அதிகாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nVal-de-Marne : பேருந்து மீது திடீர் தாக்குதல்..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62241-tamil-actor-vadivelu-casts-his-vote-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T06:01:57Z", "digest": "sha1:S2M7RQKXWDUDIOEQMVBY7D6UKMDCFKFB", "length": 9628, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு | Tamil actor vadivelu casts his vote in chennai", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்��� வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nஇந்தத் தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு விடிவுகாலம் வருமென நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தில் காலை 3 மணி நிலவரப்படி 52.02% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.\nஇந்நிலையில் நடிகர் வடிவேலு சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று மக்களுக்கு நாம் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.\nயாருக்கு ஓட்டு போட வேண்டுமென்பதை வீட்டிலுள்ள இளைஞர்கள் பெரியவர்களுக்கு சொல்கிறார்கள். இந்தத் தேர்தல் வித்தியாசமானது. இந்தத் தேர்தல் முடிந்தவுடன் கடுமையான மழை பெய்யுமென நினைக்கிறேன். ஏனென்றால் இந்தத் தேர்தலுக்கு பிறகு எல்லாருக்கும் விடிவுகாலம் வரும்.\nநான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. யார் வெற்றி பெற்றாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள். மக்கள் கண்ணீர் சிந்தாமல் வாழ வேண்டும்'' என்றும் தெரிவித்தார்.\nஇந்தத் தேர்தலில் வாக்குச் சேகரிக்க ஏன் வரவில்லை, ஏதாவது கட்சி ஆதரவுக்காக அணுகியதா என்ற கேள்விகளுக்கு வடிவேலு பதில் அளிக்கவில்லை.\nஆம்பூரில் தடியடி ; குடியாத்தத்தில் மோதல் - பதட்டமும்.. பரபரப்பும்..\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n” - “மீம்ஸ்களின் மன்னன்” ட்ரெண்டிங்..\nபிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்\nவடிவேல் மீம்ஸ்களால் விழிப்புணர்வு .. அசத்தும் நெல்லை காவல்துறை\nமழை வேண்டி ‘எட்டணா’ பாடலைப் பாடிய நடிகர் வடிவேலு\n நடிகர் வடிவேலுவுக்க��� சமுத்திரக்கனி கண்டனம்\nதிரைப்படத்தின் தலைப்பாக பதிவு செய்யப்பட்ட ‘காண்ட்ராக்டர் நேசமணி’\n’ஒரே ஒரு காட்சியை 7 நாள் ஷூட் பண்ணிய சித்திக்’: மதன் பாப்பின் ’நேசமணி’ அனுபவம்\nஎல்லோருக்கும் இளைப்பாறுதல் கொடுத்த நேசமணி - வடிவேலு ஒரு சகாப்தம்\nநேசமணி கேரக்டர் ஆண்டவன் கொடுத்த பரிசு - நடிகர் வடிவேலு\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆம்பூரில் தடியடி ; குடியாத்தத்தில் மோதல் - பதட்டமும்.. பரபரப்பும்..\nதமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52534-excl-survey-bjp-ahead-in-madhya-pradesh-chhattisgarh-congress-in-rajasthan.html", "date_download": "2019-10-15T06:48:13Z", "digest": "sha1:6BOGV3G76M55S7TP6WUWGYQQYUTNYIZN", "length": 13511, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ம.பி., சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - புதிய கருத்துக் கணிப்பு | EXCL SURVEY: BJP ahead in Madhya Pradesh, Chhattisgarh; Congress in Rajasthan", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nம.பி., சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - புதிய கருத்துக் கணிப்பு\nமூன்று மாநில தேர்தல்களில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜக வெற்றி பெறும் என புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக மத்தியப் பிரசேதம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும். மிசோரம், தெலுங்கானா மாநிலங்களுக்கு ஒன்றாக தேர்தல் நடைபெறும். 5 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.\nசமீபத்தில் வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் மத்தியப் பிரசேதம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்திருந்தன. ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் வெளியானது.\nஇந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் உள்ள 65 சட்டசபை, 520 மக்களவை தொகுதிகளில் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. டைம்ஸ் நவ் மற்றும் வார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் இணைந்து இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த மூன்று மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மொத்தமுள்ள 65 மக்களவை தொகுதியில் பாஜக 43, காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிய வந்துள்ளது. 2013 பாஜக 62, காங்கிரஸ் 3 மக்களவை தொகுதிகளில் வென்றிருந்தது. அதேபோல், ஏபிபி-சிவோட்டர்ஸ், போல் ஆஃப் போல்ஸ் மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தையை கருத்துக் கணிப்புகளும் இன்று வெளியாகியுள்ளன.\nமத்திய பிரதேசம்:-(மொத்தம் - 230 தொகுதிகள்)\nமத்திய பிரதேசத்தில் பாஜக 142 இடங்களில் வெற்றி பெறும் என இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகின்றது. இது 2013ம் ஆண்டு தேர்தல் வெற்றி பெற்ற இடங்களைவிட 23 குறைவு. அதேபோல், காங்கிரஸ் கட்சி 77 இங்களில் வெல்லும். இது கடந்த தேர்தலை விட 20 அதிகம். மற்ற கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெறும்.\nகாங்கிரஸ் - 35 சதவீதம் (36.37 - 2013)\nவார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 142\nபோல் ஆஃப் போல்ஸ் - 125\nவார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 77\nபோல் ஆஃப் போல்ஸ் - 100\nவார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 11\nபோல் ஆஃப் போல்ஸ் - 5\nசட்டீஸ்கர் (மொத்தம் 90 தொகுதிகள்)\nவார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 47\nபோல் ஆஃப் போல்ஸ் - 43\nவார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 33\nபோல் ஆஃப் போல்ஸ் - 40\nவார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் - 10\nபோல் ஆஃப் போல்ஸ் - 7\nராஜஸ்தான் ( மொத்தம் 200 தொகுதிகள்)\nடைம்ஸ் நவ், வார்ரூம் ஸ்ட்ராடெஜிஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று முடிவு வெளியாகியுள்ளது.\nஆட்டோ டிரைவருக்கு சிகிச்சை செய்த வாட்ச்மேன்: அதிர்ச்சி வீடியோ\nகடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு - மூதாட்டியிடம் தீவிர விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\n“ஒரு ராணுவ வீரரின் மரணத்திற்கு 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்” - அமித்ஷா எச்சரிக்கை\nஇத்தாலி கண்காட்சியில் இடம் பிடித்த பழங்குடி மூதாட்டியின் ஓவியங்கள்\nதேர்தல் நடக்க உள்ள நிலையில், ஹரியானா காங்.முன்னாள் தலைவர் ராஜினாமா\nஹரியானா தேர்தலில் சினிமா பிரபலங்களை களமிறக்க பாஜக திட்டம்\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆட்டோ டிரைவருக்கு சிகிச்சை செய்த வாட்ச்மேன்: அதிர்ச்சி வீடியோ\nகடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு - மூதாட்டியிடம் தீவிர விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:02:33Z", "digest": "sha1:3RVCOLJSVNAVRFFAFZVOEOMOOSWGXTTT", "length": 7695, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய ஐந்து ரூபாய் நாணயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய ஐந்து ரூபாய் நாணயம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய ஐந்து ரூபாய் நாணயம் (Indian 5-rupee coin) என்பது ரூபாயின் ஒரு வடிவம் ஆகும். 2005-இல் பத்து ரூபாய் வருவதற்கு முன்பு ஐந்து ரூபாய் நாணயம் பெருமளவு பயன்படுத்தப்பட்டது.\nநாணயத்தின் முன்பகுதியில் அசோகரின் தூணில் உள்ள சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது. சில நாணயங்களில் ஒரு பக்கம் எண் ஐந்தும் மறுபக்கத்தில் சிங்கமுகமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு அவரது முகமும், ஜவகர்லால் நேருவின் முகம் அவரது 100 ஆவது பிறந்த நாள் நுற்றாண்டு விழாவின் போது வெளியிடப்பட்டது.[1]\nஇந்தியா ஐந்து ரூபாய் நாணயம் குப்ரோநிக்கலால் செய்யப்பட்டது.\nஇதன் விட்டம் 23 மில்லிமீட்டர்.\nஒன்பது கிராம் எடை கொண்டது.\nஇந்நாணய அமைப்பு வட்ட வடிவம் கொண்டது.[2]\nமகாத்மா காந்தி புதிய வரிசை\n2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்\nதுப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2017, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yogi-babu-again-act-with-nayanthara-056355.html", "date_download": "2019-10-15T07:30:36Z", "digest": "sha1:JSBHGOEBP4MTGZZA2CWG3GQEOPGKOF43", "length": 14295, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு! ஐராவிலும் கலக்குகிறார்! | Yogi Babu again act with Nayanthara! - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n4 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n4 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n4 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n5 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த ம���த்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு. ஐராவிலும் சேரும் ஜோடி\nசென்னை: நயன்தாராவின் ஐரா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சர்ஜன் இயக்கும் படம் ஐரா.\nஇப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஹாரர் த்ரில்லர் படமாக இப்படம் தயாராகிறது. ஐரா என்றால் யானைகளின் அரசன் என்று அர்த்தமாம். பல யானைகளின் அரசனாக இருக்கும் ஒரு யானையின் பலம்பொருந்தியவள் போன்ற ஒரு கதாபாத்திரம்தான் நயன்தாராவின் கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது.\nகோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு பிறகு இப்படத்தில் யோகிபாபு நயன்தாராவுடன் நடிக்கிறார். யோகிபாபுவிற்கு இப்படத்தில் மிகக்குறைவான காட்சிகளே இருந்தாலும் அது மிக முக்கியமான கதாபாத்திரம் என இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.\nஹாரர் படங்களில் ஆங்காங்கே மழைச்சாரல் போல தூவப்பட்டிருக்கும் காமெடிபோல இப்படத்தில் இருக்காது. முழுக்க முழுக்க பயமூட்டக்கூடிய வகையில் ஹாரராகவே இருக்கும் என்கிறார் சர்ஜன்.\nஇப்படத்தில் கலையரசன், ஜெயப்பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஸ்வாசம் திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை வாங்கியுள்ள கேஜேஆர் ஸ்டுடியோ இப்படத்தை கிறிஸ்துமஸுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.\nபப்பி சினிமா விமர்சனம் - ஆல்வேஸ் ஹேப்பி\nபெட்ரோமாக்ஸ் - சினிமா விமர்சனம்\nபப்பி படத்திற்காக பாடகராக மாறிய கவுதம் வாசுதேவ் மேனன்\nஹீரோ வேஷம் நமக்கு செட்டாவாது சார்… அலறும் யோகி பாபு\nபப்பி த்ரில்லிங் பைக் கிஸ்… யூடியூபில் ட்ரெண்டான ட்ரெய்லர்\nயோகிபாபுவும் மொட்டை ராஜேந்திரனும் கலக்கும் காவி ஆவி நடுவுல தேவி\nபப்பி : கிச்சனே இல்லாம வீடு கட்டுவேண்டி... ஆர்ஜே பாலாஜி பாடிய பாடல்\nவிஜய் சேதுபதியின் பேச்சை கேட்ட அமீர்கான்.. பாலிவுட்டில் களமிறங்கும் யோகிபாபு.. அசர வைக்கும் பின்னணி\nபாலிவுட்டிற்கு போகும் யோகிபாபு... அமீர் கான் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ் காட்டுகிறார்\nயோகி பாபு உடன் காட்டுக்குள் ஜாலி ட்ரிப் அடிக்கும் கருணாகரன் கூடவே சுனைனா\n\\\"பிக் பாஸில்\\\" யோகி பாபு, அஞ்சலி.. செம காமெடி ட்விட்ஸ்ட்டா இருக்கே\nபிக்பாஸ்... ரோடு சைட் ரோமியோக்களாக வலம் வரும் யோகி பாபு கூடவே ராமரும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/29/kabadi.html", "date_download": "2019-10-15T06:10:16Z", "digest": "sha1:566BG4KVKGOZSCGBE2MSKLT7ZSETCMQ5", "length": 13154, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசி-ய கப-டிப் போட்-டி: இ-று-திப் போட்-டிக்-கு தி-ருச்-சி -அ-ணி த--கு-தி | national kabadi: trichy team qualified - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்��ி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசி-ய கப-டிப் போட்-டி: இ-று-திப் போட்-டிக்-கு தி-ருச்-சி -அ-ணி த--கு-தி\nதிருப்பூரில் -நடந்து வரும் அகில இந்திய அளவிலான கபடிப் போட்டியில் இறுதிப் போட்டியில் விளையாட திருச்சிஅணி தகுதி பெற்றுள்ளது.\nதிருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அகில இந்திய அளவிலான கபடிப் போட்டியை -நடத்தி வருகிறது.இந்தப் போட்டியில் -நற்று -நடந்த அரையிறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இன்டக்ரல் கோச் பேக்ட-ரி(ஐ.சி.எப்) அணியும், திருச்சி அணியும் மேதின.\nஇதில் திருச்சி அணி 52 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநம்மிடம் மோதினால் அழிவுதான்.. ரம்ஜான் விழாவில் மமதா பானர்ஜி பகிரங்க எச்சரிக்கை\nஹிந்தியில் படம்.. தேசிய அரசியலில் தனி இடம்.. கூட்ட போறேன் பொதுக்குழு.. டிஆர் அதகளம்\nBreaking News: அதிர வைக்கும் அண்ணா பல்கலை. ஊழல்கள்.. அதிர்ச்சியில் தமிழகம்\nBreaking News: பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nBreaking News: சிறுமியை சீரழித்த 17 பேரை கோர்ட்டில் வைத்து சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்\nBreaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு காவிரி கரையோர மக்களே உஷார்\nBreaking News: போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் கில்லாடி ஆறுமுகம்... திடுக் தகவல்\nBreaking News:நாமக்கல் திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து ஸ்டாலின் திடீர் கண்டன பேரணி\nBreaking News: பலத்த பாதுகாப்புடன் தஞ்சை பெரிய கோயிலில் வைக்கப்பட்டது ராஜராஜன் சிலை\nBreaking News: முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன்- குமாரசாமி\nBreaking News Live: கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு- உச்சநீதிமன்றம்\nBreaking News Live: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் திடீர் மாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/14/arrested.html", "date_download": "2019-10-15T07:24:30Z", "digest": "sha1:LSBX3F4EPCPHPOFD43GFDBROT4GXZXBS", "length": 14750, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | 4 arrested in coimbatore who cheated girls - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nMovies நம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"கெமிக்கல் மருத��ணி\": மாணவிகள் மயக்கம்-4 பேர் கைது\nஈரோடு அருகே ரசாயணம் கலந்த மருதாணி பூசிய பள்ளி மாணவிகள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் என்ற ஊரில் ஒரு பள்ளிக்கு அருகில் நான்கு பேர் மருதாணி என்ற பெயரில் ரசாயணம் கலந்த ஒரு பவுடரைபயன்படுத்தி, பள்ளிக் குழந்தைகளுக்கு கைகளில் பூசி வந்தனர்.\nஅப்போது அந்தப் பள்ளியைச் சேர்ந்த பல மாணவிகள் தங்கள் கைகளில் மருதாணி பூசினர். பின்னர் பள்ளியில் அமர்ந்து பாடங்களைக் கவனிக்கத் தொடங்கினர்.கைகளை நுகர்ந்து பார்த்த அந்த மாணவிகள் திடீர் என மயக்கமடைந்தனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அதே சமயம், மருதாணி பூசிய 60 மாணவிகளும் மயக்கமடைந்தனர்.\nஇவர்களையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக மருதாணி என்ற பெயரில் ரசாயணப் பொருட்களை விற்ற மதேஸ்,ஆஞ்சனி, துரை, முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nபோலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்காவில் விட்டதை இங்கு பிடிக்க வந்ததா சீனா.. சீன அதிபர் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்\nமோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு\nஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nபிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நிறைவு\nமாமல்லபுரமும் இன்னொரு கீழடியே... ஆழிப்பேரலை அகழ்ந்து கொடுத்த சங்ககால முருகன் கோவில்\nதமிழர்- சீனர்கள் உறவின் தொடக்கப் புள்ளியான போதிதருமனின் பூர்வோத்திரம் என்ன\nபல்லாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு- சீனா உறவு... கொட்டிக் கிடக்கும் சான்றுகள் இங்கே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/23/dinakaran.html", "date_download": "2019-10-15T06:32:08Z", "digest": "sha1:5TCLW4M7A3GXBR5M3UX7RVRGUDGOG6ZP", "length": 18732, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரனின் சொத்து ரூ. 4.19 கோடி தானாம்! | Dinakaran claims that he is a resident of Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஅதிமுக பலே ஐடியா.. மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினகரனின் சொத்து ரூ. 4.19 கோடி தானாம்\nபெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளரும் சசிகலாவின் அக்காள் மகனுமான தினகரன் தனக்குரூ. 4.19 கோடி அளவுக்கு மட்டுமே சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், நான்சென்னையில் வசிக்கும் இந்தியப் பிரஜைதான் என்றும் வேட்பு மனுவில் கூறியுள்ளார்,\nசசி அண்ட் கோவின் சொத்துக்கள் குறித்து நாடே அறியும்.\nஇந் நிலையில் வேட்பு மனுவோடு தினகரன் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கில்,\nடெல்லியில் உள்ள ஸ்டேட் வங்கியில் ரூ. 62,239 ரொக்கம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,கையில் ரூ. 14,000 இருப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.\nதனது மனைவி அனுராதா (ஜெயா டிவி நிர்வாகி) பெயரில் சென்னை எழும்பூர் கார்ப்பரேஷன்வங்கியில் ரூ. 14.50 லட்சம் இருப்பதாகவும், பல்வேறு சேமிப்பு பத்திரங்களில் ரூ. 22.75 லட்சம்இருப்பதாகவும், மகளது வங்கிக் கணக்கில் ரூ. 34.05 லட்சம் போடப்பட்டுள்ளதாகவும் தினகரன்தெரிவித்துள்ளார்.\nஅனுராதா ரூ. 4.76 லட்சம் அளவுக்கு ஷேர்கள் வைத்துள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ.6 லட்சம் முதலீடு செய்துள்ளதாகவும், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் ரூ. 1.09 கோடி முதலீடுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனுராதாவிடம் 3 கார்கள், 145 பவுன் நகைகளும் இருப்பதாகவும் கூறியுள்ளார் தினகரன்.\nஇதுதவிர தினகரனுக்கு ரூ. 41.79 லட்சம் பணம் எல்.ஐ.சி பிரீமியமாக கட்டப்பட்டுள்ளதாகவும்,அவரது மனைவிக்கு ரூ. 27.78 லட்சம் கட்டப்பட்டுள்ளதாகவும் தினகரனின் சொத்துக் கணக்கில்காட்டப்பட்டுள்ளது.\nமேலும், சென்னை அடையாறில் மனைவி பெயரில் வீடு உள்ளதாகவும், தனக்கு விவசாய நிலம்எதுவும் இல்லை என்றும் தினகரன் தனது சொத்துக் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் கமிஷனிடம் சமர்பிக்கப்பட்டுள்ள சொத்துக் கணக்குகளின்படி தினகரனைவிட பெரியபணக்காரராக அதிமுகவின் செங்கல்பட்டு வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன் விளங்குகிறார். அவர்தனக்கு ரூ. 5.6 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஅன்னியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணையின்போது, நான் சிங்கப்பூரில் வசிக்கும்எண்.ஆர்.ஐ. என்றும் இதனால் என் மீது இந்திய சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும்நீதிமன்றத்திடம் தினகரன் தெரிவித்திருந்தார்.\nசிங்கப்பூரில் வசிப்பவர் எப்படி இந்தியத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கேட்டு பிரச்சனைகிளப்பினார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. இதையடுத்து தினகரனின்பாஸ்போர்ட்டை வாங்கி அவர் எந்த நாட்டு பிரஜை என்று சோதிக்குமாறு தமிழக தே��்தல்ஆணையத்துக்கு மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஇந் நிலையில் தனது வேட்பு மனுவில், நான் சென்னை அடையாரில் உள்ள கர்பபகம் கார்டன்,வெங்கடேஸ்வரா நகரில் தான் வசித்து வருகிறேன். என் பெயர் மைலாப்பூர் வாக்காளர் பட்டியலில்உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesu-nallavar-yesu-vallavar-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-10-15T06:17:49Z", "digest": "sha1:UPKUUHNXSRNACXOKS3FSRITDH3KDGAVM", "length": 5370, "nlines": 161, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesu Nallavar Yesu Vallavar – இயேசு நல்லவர் இயேசு வல்லவர் Lyrics - Tamil & English David Stewart Jr.", "raw_content": "\nYesu Nallavar Yesu Vallavar – இயேசு நல்லவர் இயேசு வல்லவர்\nஇயேசு நல்லவர் இயேசு நல்லவர்\nஎன்றென்றும் மாறாதவர் – அவர்\nஅவர் நல்லவர் சர்வ வல்லவர்\nஅவர் நல்லவர் சர்வ வல்லவர்\nநம் பாரங்கள் யாவையும் நீக்குவார்\nஅ���ர் நல்லவர் சர்வ வல்லவர்\nKaram Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்\nYesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/asattai-pannaadhae-aviththuvidadhae/", "date_download": "2019-10-15T06:18:24Z", "digest": "sha1:B65P35NXMPXMQFIOB7ZW2FNGGVMVDXAQ", "length": 7045, "nlines": 182, "source_domain": "thegodsmusic.com", "title": "Asattai Pannaadhae Aviththuvidadhae - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஅசட்டை பண்ணாதே அவித்து விடாதே\nகர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது\nகாரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ\nஎழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ – அசட்டை\n1. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை\nஅசட்டை பண்ணாதே அசதியாயிராதே – அசட்டை\n2. திருவசனம் நீ தினம் தினம் வாசி\n3. வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம்\nஉன் கண்கள் அதைக் காணும்\n4. நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம்\n5. கேதாரின் ஆடுகள் நெபாயோத்தின் கடாக்கள்\n6. சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த\nஅசட்டை பண்ணாதே அவித்து விடாதே\nகர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது\nகாரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ\nஎழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ – அசட்டை\n1. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை\nஅசட்டை பண்ணாதே அசதியாயிராதே – அசட்டை\n2. திருவசனம் நீ தினம் தினம் வாசி\n3. வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம்\nஉன் கண்கள் அதைக் காணும்\n4. நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம்\n5. கேதாரின் ஆடுகள் நெபாயோத்தின் கடாக்கள்\n6. சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114924", "date_download": "2019-10-15T06:29:55Z", "digest": "sha1:PVFBV2VEFIK5X32CNOAQW3OIWEKAKI4E", "length": 30345, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழகக் கோபுரக்கலை மரபு", "raw_content": "\n« கட்டண உரை பற்றி…\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-66 »\nதமிழகத்திற்குரிய தனிப்பெருங்கலை என்று இன்று எஞ்சுவதில் கோபுரங்களே முதன்மையானவை. இந்திய சிற்பக்கலையின் சிறப்புக்கூறுகளில் ஒன்று கோபுரம். வேசரம், நாகரம், திராவிடம் என பிரிக்கப்படும் சிற்பமரபில் தென்னகச்சிற்பக்கலை திராவிடம் எனப்படுகிறது. அந்த மரபைச் சேர்ந்த கோபுரங்கள் கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ளன. கேரளக் கட்டிடக்கலை முற்றிலும் மாறான ஒரு தனிப்போக்கு. திராவிடக் கட்டிடக்கலையின் உச்சகட்ட அழகியல் வெளிப்பாடு கோபுரங்களே\nகோபுரத்தின் சிறந்த உதாரணங்கள் ஆந்திரத்தி���ும் கர்நாடகத்திலும் இருந்தாலும்கூட அங்குள்ள பேராலயங்கள் தொடர்ச்சியான அயல்மதத்தவரின் ஆட்சியினாலும், படையெடுப்புகளினாலும் அழிக்கப்பட்டன. எஞ்சியவை மிகச்சிலவே. தமிழகத்தின் பேராலயங்களும் படையெடுப்பாலும் கைவிடப்பட்டமையாலும் அழிந்தாலும்கூட 1529 முதல்1736 வரையிலான நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அவை புதுப்பிக்கப்பட்டன. ஏராளமான பெருங்கோபுரங்கள் புதிதாக எழுப்பப் பட்டன. நாம் தமிழகத்தின் பெருமிதமாக இன்று முன்வைக்கும் கோபுரங்கள் பல நாயக்கர்களால் உருவாக்கப்பட்டவை.\nநாயக்கராட்சி வீழ்ச்சியடைந்தபின் இருபதாண்டுகளுக்குள்ளாகவே பிரிட்டிஷ் ஆட்சி தமிழகத்தில் நிலைகொண்டது. அவர்கள் பண்டையப் பண்பாட்டைப் பேணுவதிலும் ஆராய்வதிலும் ஆர்வம்கொண்டிருந்தார்கள். தஞ்சை பெரியகோயில், மாமல்லபுரம் போன்ற கலைச்செல்வங்களை இடிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கவும் விரிவாக ஆராய்ந்து பதிவுசெய்யவும் அவர்கள் ஆற்றிய பணி முதன்மையானது. ஆகவே இன்று தமிழகம் கோபுரங்களின் நிலமாக உள்ளது.\nதமிழகத்திற்குள் வரும் எந்த அயல்நாட்டவரும் உடனடியாகக் கவரப்படுவது கோபுரங்களால்தான். இங்குள்ள பல ஊர்களின் மைய அச்சாகவே ஆலயக்கோபுரங்கள் அமைந்துள்ளன. கோபுரம் ஒரு படிமமாக நம் மொழியில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இன்றுகூட நாம் சிறிய அளவில் கோபுரங்களைக் கட்டிக்கொண்டேதான் இருக்கிறோம். தமிழகத்தின் அரசு இலச்சினையே கோபுரம்தான்.\nமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் தஞ்சையின் கலைவரலாற்றாசிரியர்களில் முதன்மையான சிலரில் ஒருவர். தஞ்சைப் பெரியகோயில் பற்றிய அவருடைய தஞ்சாவூர்-இராசராசேச்சரம் [Rajarajechcharam] ஒரு சமகாலப்பேரிலக்கியம் என்று ஐயமறச் சொல்லாம். அவருடைய தமிழகக்கோபுரக்கலைமரபு தமிழில் கோபுரங்களைப்பற்றி அறிவதற்கு உதவும் மிகச்சிறந்த நூலாகும்.\nதமிழில் இவ்வாறு பண்பாடு சார்ந்து எழுதப்படும் நூல்களை பொதுவாக இரண்டாகப்பிரிக்கலாம். பெருவாரியான நூல்கள் ‘தமிழர்பெருமை’ என்ற மனநிலையில் நின்று எழுதப்படுபவை. கிடைக்கும் அனைத்துச் செய்திகளிலிருந்தும் தமிழுக்கு மட்டுமே உரிய பெருமைகளைச் சேர்த்து அவற்றை மிகைப்படுத்தியும், பலவற்றைக் கற்பனையால் உருவாக்கியும் ஒரு வரலாற்றைக் கட்டமைப்பவை. ஒருவகையான புராண உருவாக்க முறை இது. நம்மவரின் பொதுவான மனநிலை அ���ற்கு உகந்தது, ஆத்திகர்களாயினும் தமிழ்ப்பெருமிதம் பேசும் ஆத்திகர்களாயினும் இதுவே பொதுவாக வெளிப்படுகிறது. உலகளாவிய ஆய்வுமுறைமை, புறவயத்தன்மை, சார்புநிலையின்மை ஆகிய ஆய்வியல்புகளை இவர்கள் பொருட்படுத்துவதில்லை. இத்தகைய ஆய்வுகளே இன்றைட்ய வாட்ஸப் யுகத்தில் பெரிதும் பரவுகின்றன.\nஇன்னொருவகை ஆய்வுகளுக்கே ஆய்வுகள் என்னும் தகுதி உள்ளது. அவை திட்டவட்டமான தரவுகள், உலகளாவிய முறைமை ஆகியவற்றினூடாக முடிவுகளைச் சென்றடைந்து அவற்றை அனைவரும் ஏற்கத்தக்கவகையில் உலகவாசகனை நோக்கி முன்வைப்பவை. அத்தகைய கூரிய ஆய்விலேயே தமிழின் உண்மையான பெருமையும் தனித்தன்மையும் வெளிப்பட்டு ஐயமின்றி நிறுவப்படும். இந்நூல் அத்தகைய அரிய ஆக்கங்களில் ஒன்று. ஆகவே ஆங்கிலத்திலும் உலகமொழிகளிலும் தமிழ்ப்பண்பாட்டின் ஆவணங்களில் ஒன்றாக முன்வைக்கப்படவேண்டியது.\nகோபுரம் என்னும் தனிக்கலையின் தோற்றம், அதன் வெவ்வேறு வடிவங்கள், அது படிப்படியாக இந்தியாவில் வளர்ந்துவந்த விதம் கோபுரங்களிலுள்ள வெவ்வேறு கலைக்கூறுகள் கோபுரங்களிலுள்ள வரலாற்றுப்பதிவுகள் என பல பகுதிகளாக விரிவான புகைப்படங்கள் மற்றும் கோட்டோவியங்களுடன் அமைந்திருக்கும் பெரிய நூல் இது.\nகோபுரம் என்னும் சொல் தமிழின் தொன்மையான நூல்கள் எதிலும் இல்லை. வாயில்மாடம் என்னும் சொல்லே கோபுரத்துக்கு நிகரான சொல்லாக இருந்திருக்கிறது. மாடங்களையும் பெரிய நுழைவாயில்களையும் பற்றிய குறிப்புகளும் பல தெய்வங்கள் அமைந்த கோட்டம் என்னும் ஆலய வளாகங்களைப்பற்றிய செய்திகளும் தமிழிலக்கியங்களில் இருந்தாலும் கோபுரம் என்னும் அமைப்பு இருந்தமைக்கான சான்று இல்லை. காலத்தால் பிந்தைய நூலான கொங்குவேளிரின் பெருங்கதையில்தான் கோபுரம் என்னும் சொல் முதல்முறையாக வருகிறது. “வாழிய நெடுந்தமை எம் இடர் தீர்கென கோபுரந்தோறும் பூமழை பொழிய’ என்னும் வரியை குடவாயில் பாலசுப்ரமணியம் சுட்டிக்காட்டுகிறார். சீவகசிந்தாமணியில் முத்துமாலை முப்புரி மூரி கதவொத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்றொளிவன’ என்னும் வரி வருகிறது.\nஅதற்கு கிட்டத்தட்ட ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருத, பிராகிருத, பைசாசிக மொழியிலமைந்த நூல்களில் கோபுரம் என்னும் சொல் வருகிறது. சப்தகல்பத்ருமம் என்னும் அகராதி கோ+பிபர்த்தி என்��ு கொண்டு பசுக்களைக் காக்கும் இடம் என்னும் பொருளிலும் கோப்ய , காப்பது என்று கொண்டு காவல் மாடம்,வாயிலில் அமைந்த காவல்மாடம், அல்லது அலங்கார மாடம் என்றபொருளிலும் இச்சொல்லுக்கு விளக்கம் அளிக்கிறது. ராஜநிகண்டுவில் இச்சொல்லுக்கு பூமியைக் காப்பாற்றும் இடம் என்று பொருள் அளிக்கிறது. கோயில்களுக்கு கோக்ரகம் என்று ஒரு பெயர் இருப்பதனால் பசுக்களைக் காக்குமிடம் என்ற பொருளில் இருந்தே இச்சொல் எழுந்திருக்கலாம் என்று குடவாயில் பாலசுப்ரமணியம் கருதுகிறார்\nஊர்கள் மற்றும் ஆலயங்களின் நுழைவுவாயிலுக்கு மேல் அமைந்திருந்தது. கால்நடைகளைக் கட்டும் இடத்தின் நுழைவாயிலுக்குமேல் அமைந்திருந்த மாடத்திலிருந்து அச்சொல் வந்திருக்கலாம். தொன்மையான இந்திய ஊர்களின் அமைப்பை எழுதிய பெர்ஸி பிரவுன் மூங்கில் அல்லது முள்மரங்களால் ஆன கோட்டையும் முகப்புவாயிலும் கொண்டவைவாக அவை அமைந்திருந்தன என்றும் அந்த நுழைவாயிலில் மூங்கிலால் ஆன மூன்றடுக்கு மாடம் இருந்தது என்றும் சொல்கிறார். அதை அவர்கள் கிராமத்வாரம் என அழைத்தனர். [வெண்முரசு வாசித்தவர்கள் விரிவான விவரணையை கண்டிருக்கலாம்]\nஇதிலிருந்தே ஸ்தூபிகளின் நுழைவுகளில் அமைந்த தோரணமுகடுகள் உருவாகி வந்தன. இந்த அமைப்பு எப்படி இந்தியா முழுக்க இருந்தது என்றும் இவற்றிலிருந்து மரத்தாலான கோபுரங்களும் பின்னர் செங்கற்கோபுரங்களும் கற்கோபுரங்களும் எப்படி உருவாகி வந்தன என்றும் குடவாயில் பாலசுப்ரமணியன் கோட்டோவியங்கள் மற்றும் புகைப்படங்களுடன் விளக்குகிறார். தோரணவாயில் என்னும் அமைப்பின் வளர்ச்சியே கோபுரங்கள். தமிழகத்தில் தொன்மையான தோரணவாயில்கள் ஏதுமில்லை. அவை மரத்திலோ மண்ணிலோ அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் சாதவாகனர் காலகட்டத்தில் கிமு இரண்டாம்நூற்றாண்டில் அமைக்கப்பட்ட சாஞ்சி ஸ்தூபியின் தோரணவாயிலை உதாரணமாக கொள்ளமுடியும் என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியம். சாஞ்சியின் தோரணவாயில் சிவந்தகல்லில் அமைந்ததாயினும் மரத்தில் செய்யப்பட்டதுபோன்ற அமைப்பைக் கொண்டது.\nசாதவாகனர் காலகட்டத்தில் தென்னாடு தமிழகம் உட்பட ஒற்றை அரசியல் – பண்பாட்டுவெளியாக இருந்தது. சாதவாகனர் காசுகளில் தமிழ் இடம்பெற்றுள்ளது. ஆகவே அப்போது தோரணவாயில் என்னும் கலைவடிவம் தமிழகம் வந்திருக்க��ாம் என குடவாயில் பாலசுப்ரமணியம் கருதுகிறார்.சாதவாகனர் காலகட்டத்தை , அதாவது சங்ககாலத்தின் இறுதியைச் சேர்ந்த நாணயங்களில் தோரணவாயிலின் சித்திரம் உள்ளது.கொல் இரும்புறையன் காசு எனப்படும் நாணயத்தில் ஒருபக்கம் தோரணவாயிலுக்குக் கீழே வாளுடன் நின்றிருக்கும் அரசனின் வடிவம் அமைந்துள்ளது.\nஇவ்வாறு கோபுரம் என்னும் சொல், அந்தக் கருத்துருவம், அந்த வடிவம் உருவாகி வந்த வரலாற்றை விரிவான தரவுகளின் அடிப்படையில் விவரித்துச்செல்கிறது இந்நூல். தமிழகத்தின் கோபுரங்களின் முதல்கட்ட வடிவங்களில் இருந்து உச்சகட்ட சாதனைகள் வரை ஒரு நீண்ட வரலாற்றை படங்களுடன் காட்டுகிறது. ஒருவகையில் தமிழகத்தின் பண்பாட்டுவரலாறாகவே அந்தப் பகுதி அமைந்திருக்கிறது என்று தோன்றுகிறது.மிகப்பழைமையான கோபுரமாகக் கருதப்படும் காஞ்சி கைலாசநாதர் கோபுரத்திலிருந்து தமிழகக் கலைக்கோபுரமாகக் கருதப்படும் திருவில்லிப்புத்தூர் வடபத்ரசாயி ஆலய கோபுரம் வரையிலான வளர்ச்சி பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியும்கூட.\nகோபுரம் என்பதன் தத்துவத்தை குடவாயில் பாலசுப்ரமணியம் விளக்குகிறார். அதற்கு வெவ்வேறு உருவக அர்த்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு வேதிகையிலிருந்து எழும் தீத்தழலின் வடிவம் கொண்டது அது என்றும் மேருவின் வடிவில் அமைந்தது என்றும் ஆலயம் என்னும் நிகர்மானுடனின் மகுடம் அது என்றும் உருவகிக்கப்படுகிறது. பிரபஞ்சத்தோற்றமாக கீழே பாதாளதெய்வங்கள் முதல் மேலே தேவர்கள் தெய்வங்கள் வரை கோபுரம் உருவகிக்கப்பட்டுள்ளது\nகோபுரக் கட்டுமானத்தின் .பல்வேறு கூறுகளை குடவாயில் பாலசுப்ரமணியம் விளக்குகிறார். காப்பு [ரக்ஷா] உயரம் [உன்னதி] அலங்காரம் [சோஃபை] என்று மூன்று கூறுகள் கொண்டது கோபுரத்தின் தனித்தன்மை.உபபீடம், பீடம் [அதிஷ்டானம்] என தொடங்கி கோபுரத்தின் வெவ்வேறு உறுப்புகளை , அவற்றின் வெவ்வேறு வகைமாதிரிகளை கோட்டோவியங்கள் மற்றும் வரைபடங்களுடன் விளக்குகிறது இந்நூல்\nகோபுரங்கள் தமிழகத்தில் காலந்தோறும் கொண்ட மாற்றங்களை விவரிக்கிறது இந்நூல்.கோபுரத்திலுள்ள சிற்பங்கள், தெய்வ உருவங்கள், அணித்தூண்கள் போன்ற பல்வேறு கலைக்கூறுகள் விளக்கப்படுகின்றன கோபுர ஓவியங்கள் செங்கற்சிற்பங்கள் மரச்சிற்பங்கள் சு���ைச்சிற்பங்கள் அரச இலச்சினைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. கோபுரப்பதிவுகளிலுள்ள வெவ்வேறு வரலாற்றுச்செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தின் கலைச்சிறப்பான கோபுரம் பற்றி தமிழில் இதுவரை முழுமையான ஒரு நூல் வெளிவந்ததில்லை. அனைத்துச் செய்திகளையும் முழுமையாகத் திரட்டி அளிக்கும் இந்த நூல் ஒரு சாதனை.\nதமிழகக் கோபுரக்கலை மரபு முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அகரம் வெளியீடு வாங்க\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40\nவாழும் கரிசல் - லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்\nவெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்\n ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29349", "date_download": "2019-10-15T07:23:37Z", "digest": "sha1:K4SO5DZ2DZKT3FEAECGC7OCNNNKWETBZ", "length": 10309, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபோர்டு ஃபவுண்டேஷனைப்பற்றி", "raw_content": "\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – ராஜகோபாலன் ஜானகிராமன் »\nஃபோர்டு பவுண்டேஷனைப்பற்றி நான் இந்தத் தளத்தில் எழுதியிருக்கிறேன். பச்சைத்தண்ணீரை மென்று தின்னும் குழந்தைக்குக் கூடத் தெரியும் ஃபோர்டு பவுண்டேஷன் என்றால் என்ன, எதற்காக, யாருக்காக என்று. இருந்தாலும் எத்தனையோ அந்தர்பல்டிகள், சமாளிப்புகள். இந்திய அறிவுஜீவிகளின் பெரும்பாலான மூளைத்திறன் இந்தவகை சமாளிப்புகளுக்கே செலவிடப்பட்டுவிடுகிறதென நினைக்கிறேன். ஃபோர்டு பவுண்டேஷனும் இந்திய அரசும் ஒன்றேதான் என்ற வகையில் கூட விளக்கங்கள் வந்தன.\nசுரேஷ் என்ற வாசகர் இந்த இரு இணைப்புகளை அனுப்பியிருந்தார். ஃபோர்டு பவுண்டேஷனுக்கும் சி.ஐ.ஏவுக்குமான நேரடியான உறவைப்பற்றியது ஒரு சுட்டி. ஃபோர்டு ஃபவுண்டேஷனை இந்திய அரசு எப்படி அணுகுகிறது என்பது இன்னொரு சுட்டி.\nசொந்தச் சமரசங்கள், சொந்த அயோக்கியத்தனங்கள் வழியாக அல்லாமல் நேர்மையான ஆர்வத்தின் வழியாகப் பார்க்கவிரும்புபவர்கள் இந்த இணைப்புகளை வாசிக்கலாம் . உண்மையை அறியலாம்.\nபோர்டு பவுண்டேஷனும் சி ஐ ஏவும் ஜேம்ஸ் பெட்ராஸ்\n[ இக்கட்டுரையை கூகிள் மொழியாக்கத்தில் தமிழிலும் வாசிக்கலாம்]\nஇந்திய அரசும் ஃபோர்டு பவுண்டேஷனும்\nதிரு ராஜதுரைக்கு உதவும் கரங்கள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38\nவெண்முரசு விவாத அரங்கு, சென்னை\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.samsungwiremesh.com/ta/staninless-steel-razor-barbed-wire.html", "date_download": "2019-10-15T07:16:06Z", "digest": "sha1:C6BOSDLIIJYONBXAQNCNCKX2KAYER3JM", "length": 13174, "nlines": 329, "source_domain": "www.samsungwiremesh.com", "title": "Staninless ஸ்டீல் ரேசர் முட்கம்பிகளால் - சீனா ஹெபெய் சாம்சங் உலோக கம்பி மெஷ்", "raw_content": "\nபற்ற வயர் மெஷ் குழு\nபற்ற வயர் மெஷ் குழு\nஹாட்-டிப் தூண்டியது பற்ற வயர் மெஷ்\nStaninless ஸ்டீல் ரேசர் முட்கம்பிகளால்\nதுருப்பிடிக்காத எஃகு ரேஸர் கம்பி எஃகு தாள் மற்றும் கம்பி அயசி 304. துருப்பிடிக்காத எஃகு ரேஸர் கம்பி பிற பொருட்கள், மற்றும் அரிப்பு எதிர்ப்பு மிகவும் நன்றாக சொத்து ஒப்பிடுகையில் நீண்ட சேவை வாழ்க்கை வழங்குகிறது கொண்டு தயாரிக்கப்படுகிறது. ரேஸர் கம்பி இந்த வகையான நேராக ரிப்பன்களை, ஒற்றை சுருள் போன்ற இசை கருவி அல்லது கடந்து போன்ற இசை கருவி ரேஸர் சுருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. பிடி -10, பிடி-12, பிடி-18, பிடி -22, பிடி-28, பிடி-30, பிடி -60, முதலியன முனையில் நீளம், வ���ரும்ப தகாத இடைவெளி மற்றும்: துருப்பிடிக்காத எஃகு ரேஸர் கம்பி கத்தி பாணிகளில் கிடைக்கிறது முனையில் W ...\nMin.Order அளவு: 100 மெட்ரிக் டன் / மெட்ரிக் டன்கள்\nவழங்கல் திறன்: நாள் ஒன்றுக்கு 30 மெட்ரிக் டன் / மெட்ரிக் டன்கள்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nதுருப்பிடிக்காத எஃகு ரேஸர் கம்பி எஃகு தாள் மற்றும் கம்பி அயசி 304. கொண்டு தயாரிக்கப்படுகிறது\nதுருப்பிடிக்காத எஃகு ரேஸர் கம்பி பிற பொருட்கள், மற்றும் அரிப்பு எதிர்ப்பு மிகவும் நன்றாக சொத்து ஒப்பிடுகையில் நீண்ட சேவை வாழ்க்கை வழங்குகிறது. ரேஸர் கம்பி இந்த வகையான நேராக ரிப்பன்களை, ஒற்றை சுருள் போன்ற இசை கருவி அல்லது கடந்து போன்ற இசை கருவி ரேஸர் சுருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.\nதுருப்பிடிக்காத எஃகு ரேஸர் கம்பி பிடி -10, பிடி-12, பிடி-18, பிடி -22, பிடி-28, பிடி-30, பிடி -60, முதலியன முனையில் நீளம், விரும்ப தகாத இடைவெளி மற்றும்: கத்தி பாணிகளில் கிடைக்கிறது முனையில் அகலம் உங்கள் குறிப்பிட்ட தேவைகள் படி உற்பத்தி செய்ய முடியும்.\nமுள் நாடா போன்ற இசை கருவி (இவ்வகை); முள் நாடா தடையாக (BTO)\nஸ்டாண்டர்ட் பொருட்கள் ஒன்று தூண்டியது அல்லது எஃகு உள்ளன.\nஸ்டாண்டர்ட் பாணியை பொருட்கள் மேலே அட்டவணைகளில் காட்டப்படுகின்றன, சிறப்பு குறிப்புகள் கோரிக்கை கிடைக்கின்றன.\nமுள் நாடா வயர் விவரக்குறிப்பு\nகாயில் ஒன்றுக்கு ஸ்டாண்டர்ட் நீளம்\nகுறிப்புக்கள்: ஸ்டாண்டர்ட் பொருட்கள் பாணியை மேலே அட்டவணைகளில் காட்டப்படுகின்றன, சிறப்பு குறிப்புகள் கோரிக்கை கிடைக்கின்றன. ஸ்டாண்டர்ட் பொருட்கள் ஒன்று தூண்டியது அல்லது எஃகு உள்ளன.\nஇந்த பொருட்கள் கூடுதலாக, நாங்கள் அவர்களை தயாரிப்பவர் இயந்திரங்களை தயாரிப்பதில்.\nமுந்தைய: ஹாட்-டிப் தூண்டியது பற்ற வயர் மெஷ்\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\nபிவிசி கோடட் பற்ற வயர் மெஷ்\nசூடான தூண்டியது வயர் ஸ்தம்பித்துள்ளது\nStaninless ஸ்டீல் பற்ற வயர் மெஷ்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஹெபெய் சாம்சங் உலோக கம்பி மெஷ் கோ, லிமிடெட் உற்பத்தி\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/budget/115728-budget-session-of-the-assembly-might-be-postponed", "date_download": "2019-10-15T06:12:24Z", "digest": "sha1:RY5OXRYVNEGFIHJKQWGO2IFZI2FEBEMH", "length": 12399, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "தள்ளிப்போகும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்- காரணம் என்ன? | Budget session of the assembly might be postponed", "raw_content": "\nதள்ளிப்போகும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்- காரணம் என்ன\nதள்ளிப்போகும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்- காரணம் என்ன\nதமிழகத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது என்ற கேள்விக்கு முறையாக எந்தப் பதிலும் சட்டமன்ற செயலகத்தில் இருந்து வெளிவராத நிலையில் சட்டசபைக் கூட்டம் பிப்ரவரி மாத இறுதிக்குத் தள்ளிப்போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று, பிப்ரவரி 14-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. பழனிசாமியின் ஓராண்டு ஆட்சிக்காலத்தை விமர்சையாகக் கொண்டாட தமிழக அரசு முடிவெடுத்து, அந்தக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. இதையொட்டி, வரும் 15-ம் தேதி கலைவாணர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு அடுத்த ஓரிரு தினங்களில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.\nஇந்நிலையில் மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது நடைபெறும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஓராண்டு ஆட்சிக்கால நிறைவுவிழாக் கொண்டாட்டம் முடிந்ததும், பிப்ரவரி 16-ம் தேதி அன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று முதலில் செய்திகள் பரவின. ஆனால், பட்ஜெட்டுக்கு முன்பு வழக்கமாக நடைபெறும் தமிழக அரசுத் துறைகளின் ஆய்வுக்கூட்டங்கள் இதுவரை நடத்தப்படவி்ல்லை. அதேபோல் பிப்ரவரி முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் அரசுத் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இந்த நிலையில் சட்டசபைக் க���ட்டத்தொடர் இப்போது கூட்டப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.\n\"முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஓய்வில் இருந்துவருகிறார். அதேபோல், பல துறைகளிலும் பட்ஜெட் குறித்து எந்த முன்னேற்பாடுகளும் இதுவரை நடைபெறவில்லை. துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றால்தான், ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது தெரியவரும். அதுபோன்ற ஆய்வுக்கூட்டங்கள், பத்து நாள்கள்வரை நடைபெற வாய்ப்புள்ளளது. இதனிடையே இந்தக் கூட்டத்தொடரில், சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு நிகழ்வை நடத்திவிட வேண்டும் என்று முதல்வர் எண்ணுகிறார். இதுகுறித்து டெல்லியில் பிரதமர் அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அங்கிருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. முதல்வரின் ஓராண்டு ஆட்சி நிறைவு கொண்டாடத்தைக்கூட நடத்துவதா, வேண்டாமா என்ற ஆலோசனையும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. சசிகலாவால் முதல்வராக்கப்பட்டவர் பழனிசாமி என்பதால், ஓராண்டுக் கொண்டாட்டம் நடத்தினால் தினகரன் தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழக்கூடும் என்று முதல்வர் தரப்பில் எண்ணுகிறார்கள். இதனால் பிப்ரவரி மத்தியில் கூட்டப்பட இருந்த சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் முதல்வாரம்தான் கூட்டப்படும் என்று தெரிகிறது\" என்கிறார் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர்.\nதமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் குறித்து சட்டப்பேரவைச் செயலக அதிகாரிகளிடம் பேசியபோது, \"இதுவரை எங்களுக்கு சட்டசபை கூட்டத்தொடர் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால், இந்த முறை சட்டசபை நீண்டநாள் கூட்டத்தொடராகத்தான் அமையும். அரசுத்தரப்பில் அனைத்துத் துறைகளின் ஆய்வுகளும் முடிந்து எங்களுக்கு அறிவிக்கை வந்தவுடன் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த நாங்கள் தயாராகி விடுவோம். வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது\" என்கிறார்கள்.\nகடந்த ஓர் ஆண்டாகவே அரசுத் துறை செயலாளர்களின் பணிகள், பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்துவரும் நிலையில், அதன் எதிரொலி பட்ஜெட்டில் தெரிந்துவிடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nதமிழகத்தில் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால், சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தள்ளிப்போகிறது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/120481-ttv-dinakaran-slams-ops-and-eps-about-cooker-symbol-issue", "date_download": "2019-10-15T06:30:33Z", "digest": "sha1:XC2TEUWU27OMJEGXRY7SG6ORPYTX3O3S", "length": 9467, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பயப்படுகிறார்கள்' - குக்கர் தடை விவகாரத்தில் தினகரன் காட்டம்! | TTV Dinakaran slams OPS and EPS about cooker symbol issue", "raw_content": "\n`பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பயப்படுகிறார்கள்' - குக்கர் தடை விவகாரத்தில் தினகரன் காட்டம்\n`பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பயப்படுகிறார்கள்' - குக்கர் தடை விவகாரத்தில் தினகரன் காட்டம்\nஎடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் எங்களைக் கண்டு பயப்படுவதால்தான் உயர் நீதிமன்றம் குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கிய பிறகும் மேல்முறையீடு செய்கிறார்கள். மேலும், குக்கர் சின்னத்துக்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்றும், நிறுத்திதான் வைத்துள்ளது எனவும் தஞ்சையில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.\nதினகரன் தரப்பினர் நாங்கள் தேர்தலை சந்திப்பதற்கு எங்களுக்கு தனி கட்சியும், குக்கர் சின்னம் மற்றும் புதியகொடி பயன்படுத்துவோம் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை ஏற்று நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு குக்கர் சின்னம் மற்றும் கட்சி பெயர் வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும், ஜெயலலிதா படம் போட்ட கொடியுடன் கட்சியின் சின்னமாகக் குக்கரைப் பயன்படுத்தி வந்தனர் தினகரன் தரப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் குக்கர் சின்னத்துக்கு இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டது.\nஇது குறித்து பேசிய தினகரன், \"குக்கர் சின்னத்துக்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திதான் வைத்துள்ளது. எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளனர். அதற்குள் தனி அமர்வு இரண்டு வாரத்துக்குள் அமைத்து ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சசிகலாவும் நானும் தொடர்ந்த மூல வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்குகளை நாங்கள் போராடி வெற்றி பெற்று, அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக ஆவோம். திடீரென தேர்தல் வந்தால், நீதிமன்றத்தை அணுகுவோம்.\nமேலும் தீர்ப்பு விபரங்களை முழுமையாக படித்த பிறகே முழு விபரமும் தெரியும். எங்களைக் கண்டு எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் பயப்படுகின்றனர். அதனால்தான் முதலில் கட்சி கொடியில் உள்ள கலரைச் சொன்னார்கள். அதன் பிறகு, கொடியில் ஜெயலலிதா படத்தைப் போடக் கூடாது என்றார்கள். அவர்கள் கொடியில் உள்ள அண்ணாவுக்கும் எங்கள் கொடியில் உள்ள ஜெயலலிதாவுக்கும் மக்கள் வித்தியாசம் தெரியாமல் இருப்பார்களா. ஆளும் அரசு எங்களைக் கண்டு அதிகம் பயப்படுவதால்தான் நீதிமன்றத்துக்குச் சென்று இது போன்ற இடையூறுகளைச் செய்கிறார்கள்\" எனப் பேசினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/29/", "date_download": "2019-10-15T06:33:57Z", "digest": "sha1:I4RCPB7VMP4ODJS7VC25M5D774E3VUR3", "length": 11960, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2015 December 29 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஎடை குறைய எளிய வழிகள்\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்ன��்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,456 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nதூண்டல் அடுப்பு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம் இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ ஆனால் இதை கரண்ட் அடுப்பு என்று சொல்வது தவறு. இதை தூண்டல் அடுப்பு(Induction Stove ) – இன்டக்ஷன் அடுப்பு என்று சொல்வதே . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமாற்று எரிபொருள்: தயக்கம் ஏன்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nகுர்ஆன்,சுன்னாவின் பெயரால் சில வழிகேடுகள்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\n30 வகை மார்கழி விருந்து\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nநமது கடமை – குடியரசு தினம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/skin-wrinkles-treatment/", "date_download": "2019-10-15T07:07:03Z", "digest": "sha1:QS7JCKC6RFUO25EVJNLDGUAKZNCUXT2G", "length": 9671, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சரும சுருக்கத்தை போக்கும் மஞ்சள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசரும சுருக்கத்தை போக்கும் மஞ்சள்\nஅழகு குறிப்புகள் / சிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nமஞ்சளில் ஆன்டி-செப்டிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அதில் குர்க்யூமின் என்னும் மஞ்சன் நிறமி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.\nமஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளித்து, சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று மஞ்சளானது சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும்.\n• முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் மறையும்\n• மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி வந்தால் சரும சுருக்கங்களை சரிசெய்யலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\n• கடலை மாவில், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, குளிக்கும் போது ஈரமான சருமத்தில் தடவி நன்கு 5 நிமிடம் மசாஜ் செய்து குளித்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளுடன், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.\nஎம்பிஐ நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி\nஇன்று அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பு. ஷீலா தீட்சித், அம்பானி மீது வழக்கு\nமுகத்தில் உள்ள பருக்களைப் போக்க சில டிப்ஸ்\nபீர்க்கங்காயில் பொதிந்துள்ள மருத்துவப் பொருட்கள்\nசருமத்தின் கர��ம்புள்ளிகளை நீக்கும் பேக்கிங் சோடா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/france_administration/interpret_register.php", "date_download": "2019-10-15T06:24:29Z", "digest": "sha1:NACKPLGDLFLDLIN66MCHBMSB6XCXFCZB", "length": 2289, "nlines": 45, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\nInscription interprète - மொழிபெயர்ப்பாளர் பதிவு\nPREFECTURE - மாவட்ட ஆணையகம்\nNOTAIRE - சொத்துப் பதிவாளர்\nINSPECTION DE TRAVAILLE - தொழில் கண்காணிப்பாளர்\nPôle emploi - வேலை வாய்பு அலுவலகம்\nEDF / GDF / Télécom - மின் / எரிவாயு / தொலைத்தொடர்பு அலுவலகம்\nMot de passe - கடவுச்சொல்\nAKS - Bobigny Tél.:09 67 48 60 40அனைத்துக் காய்கறிவகைகளும் செப்டெம்பர் மாத விசேட சலுகையாக 1Kg 1.50€ விற்கு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/", "date_download": "2019-10-15T05:58:23Z", "digest": "sha1:WDT2ZRHQNT7RT5MHXEDLMFJFTJOFSTZO", "length": 134606, "nlines": 488, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: 2015", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repair ஆகாது..\nஉங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகி உங்களுக்கு டென்சன் ஏற்படுத்துகிறதா\nஇனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். ஒரு சில வழிமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேராகாமல் தடுக்கலாம்.\nஉங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாதென்றாலும் ஒரு சில அடிப்படை விஷயங்களை மட்டும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.\n1. கம்ப்யூட்டருக்கு முக்கியமானது CPU. இந்த சிபியூவை மட்டும் நல்லா பராமரிச்சாப் போதுங்க... கண்டிப்பா கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிறதிலிருந்து தடுத்திடலாம்.\n2. இதை சுத்தமா வைச்சிருக்கிறது நம்மளோட கடமை. தூ��ி துப்பு அண்டாம வச்சிருக்கணும். தூசிகளை அண்ட விட்டா அது சிபியூக்குள்ள இருக்கிற நுணுக்கமான பகுதிகள்ல புகுந்து ரிப்பேர் செய்திடும்.\n3. குறிப்பா கம்ப்யூட்டர் ஹீட் ஆகாமல் இருக்கிறதுக்காக உள்ளே வச்சிருக்கிற சின்ன சின்ன பேன்களில் தூசிகள் ஒட்டுச்சுன்னா....அதோட வேகம் குறைஞ்சிடும். அதனால் அந்த பேன் நல்லாவே சுத்தாதுங்க...அப்படி சுத்தலேன்னா.... சிபியுவோட ஹீட் வெளியில வராம உள்ளேயே இருக்கும். அதனால் சிபியு அதிகம் ஹீட் ஆகிடும்.\n4. எந்த பொருளுக்கும் ஹீட்னாலே ஆபத்துதாங்க..அதுவும் எலக்ட்ரானிக் ஐட்டங்கள்னா சொல்லவே தேவையிலை...\nதீர்வு: நல்ல சுத்தமான கம்ப்யூட்டர் சுத்தம் பன்ற பிரஸ் (Computer Cleaning brush) வச்சு சுத்தம் செய்யலாம். இல்லேன்னா சைக்கிளுக்கு காத்தடிக்கிற பம்ப் வச்சு சிபியு மூடிய கழட்டிட்டு காத்தடிக்கலாம். தூசி துப்பு அதிகம் இருக்கிற பகுதிகள்ல இந்த மாதிரி செஞ்சா எல்லா தூசுகளும் வெளியில பறந்திடும்.\nஅடுத்து முக்கியமானதா பார்க்கப்போனால் நாம் எப்பவுமே பயன்படுத்துற கீபோர்ட்தாங்க.. இந்த கீபோர்ட் எப்படி செயல்படுத்துன்னு நம்ம \"தங்கம்பழனி\" சார் \"தொழில்நுட்பம்\" தளத்துல எழுதியிருக்காருங்க..அதையும் படிச்சுப்பாருங்க...\nகீபோர்ட் தொழில்நுட்பம் (Key Board Technologies)\n1. இந்த கீபோர்டை நாம் அடிக்கடி பயன்படுத்தறோமே தவிர, அதை சுத்தம் செய்றது கிடையாது... கீபோர்ட் பட்டன்கள்ல இருக்கிற தூசிகளை துடைக்கிறதே இல்லை.\n2. எப்பவாது எதையாவது சாப்பிட்டுகிட்டே கம்ப்யூட்டர யூஸ் பண்ணினால், அந்த உணவு துணுக்கள் கீபோர்ட்ல ஒட்டிக்கும்... குறிப்பா டீ, காபி குடிச்சோம்னா ப்பித் தவறி கீபோர்ட்ல பட்டுடுச்சு கவனிக்காம விட்டால் அவ்வளவுதான். அந்த கீ அப்படியே ஒட்டிக்கும்...அல்லது அதுல நிறைய பசைத் தன்மை ஏற்பட்டுடும்...\n3. அதனால ஒரு தடவை அந்த கீயை அழுத்தினால் அது ஒட்டிக்கும்.. தொடர்ந்து அந்த எழுத்து ஸ்கீரீன் வந்துட்டே இருக்கும்.. என்னவோ ஏதோன்னு பயந்திடுவோம்...அப்புறம் பார்த்தால் அந்த கீ அழுத்தின பொசிசன்லேயே இருக்கும்...\n4. கீபோர்ட் இடுக்குல அழுக்குகளைப் போக்க கீபோர்டை அப்படியே தலைகீழா கவிழ்த்து இலேசா நாலு தட்டு தட்டுங்க... நீங்க எதிர்ப்பார்க்க குப்பைகளும், தூசிகளும அதலிருந்து கொட்டும்..\nதீர்வு: இதேலேயும் காத்தடிக்கிற பம்ப் யூஸ் பண்ணி தூசிகளைப் போக்கலாம். மெல்லிசா இருக்கிற துணியை இலேசா தண்ணில ஒத்தி கீபோர்ட் முழுசும் துடைச்சி எடுக்கலாம்.. இப்போ பாருங்க... உங்களோட கீபோர்ட் அழுக்கில்லாம \"பளிச்\"ன்னு மின்னும்.\nநாம அடிக்கடி பயன்படுத்துற மற்றொரு கம்ப்யூட்டர் துணை சாதனம் மௌஸ். இந்த மௌசை அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டி வைக்கிறதுலயும், கிளிக் பன்றதுலயும் செலுத்துற கவனம்.. அதுக்கு அடியில ஏற்படுகிற அழுக்குப் படிவு, பட்டன்களுக்கிடையே உள்ள தூசி, துப்புகள் மீது நமக்குப் போகவே போகாதுங்க.. மௌஸ் ஒர்க் ஆனால் போதும்..மற்றதெல்லாம் நமக்கு எதுக்குங்கிற அஜாக்கிரதைதான் அதுக்கு காரணம்.\nஇப்போ இருக்கிற மௌஸ்...புது மௌஸ் மாதிரியே மாத்த முடியும். புது மௌஸ் யூஸ் பன்னபோது இருக்கிற அந்த அனுபவம் மறுபடியும் உங்களுக்கு கிடைக்கனும்னா மௌசையும் அதே மாதிரி சுத்தம் பண்ணுங்க...மௌசோட மேல்பகுதி, கீழ்பகுதின்னு மெல்லிசான துணியை ஈரப்படுத்தி துடைச்செடுங்க.. \"Air Bump\" வச்சும் சுத்தப்படுத்தலாம்.\nஅதே மாதிரி நமக்கு காட்சியைக் கொடுக்கிற Computer Screen. இதை பெரும்பாலானவர்கள் துடைச்சிதான் வச்சிருப்பாங்க... அவசர அவசரமா துடைப்பாங்க.. நடுப் பகுதி மட்டும் சுத்தமா இருக்கும், மற்ற பகுதிகள் அழுக்காகவும் சுத்தமில்லாமலும் இருக்கும். ஸ்கிரீனோட ஓரப்பகுதிகளை நல்லா சுத்தமா துடைச்சி வைக்கலாம்.. மெல்லிசா இருக்கிற \"வெல்வெட்\"துணிகள் மாதிரி இருக்கிறதை வச்சு துடைச்சா ஸ்கிரீன்ல கீரல் விழாம இருக்கும்...\nஇதையெல்லோம் தொடர்ந்து, அட்லீஸ்ட் வாரம் ஒரு தடவையாவதுத செய்தால் கண்டிப்பா உங்களோட கம்ப்யூட்டர் ரீப்பேரே ஆகாதுங்க. இந்த டிப்ஸ் எல்லாமே பிசிகலா வர்ற ரிப்பேரை மட்டும் தடுக்குங்க.....\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்\nகம்ப்யூட்டர் வேகம் குறைவாக இருந்தால் அதிக டென்சன் ஏற்படும்.\n\"நேற்று வரைக்கும் நல்லாதான் இருந்தது.. இன்னைக்கு என்னாச்சுன்னே தெரியல.. கம்ப்யூட்டர் திடீன்னு ஸ்லோ ஆகிடுச்சு.. \"\nஇப்படி நண்பர்கள் அடிக்கடி புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.\nஒரே நாளில் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகாது என்பதே உண்மை. சிறுக சேமிக்கும் தேவையற்ற கோப்புகள், மென்பொருட்கள், மற்றும் வைரஸ் போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகிவிடும் என்பதே உண்மை.\n���ரு நாளில் திடீஎன கம்ப்யூட்டர் ஸ்லோவானால் ஏதாவது அதிக கொள்ளளவு உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்து பாவித்திருப்பீர்கள். அதுதான் காரணமாக இருக்கும்.\nபொதுவாக கம்ப்யூட்டர் வேகம் குறைய, என்ன காரணம் என்று ஆராய்ந்தால், உண்மையிலேயே தேவையில்லாத கோப்புகளும், டெம்ப்ரரி பைல்கள் என்று சொல்லப்படும் கணினியில் தேங்கும் தற்காலிக கோப்புகள்தான்.\nஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கம்ப்யூட்டரை வேகமாக்கலாம்.\nகம்ப்யூட்டர் Boot ஆகி முடியும் வரை எந்த ஒரு அப்ளிகேஷனை இயக்காமல் இருக்க வேண்டும்.\nRecycle bin - ல் இருக்கும் கோப்புகளையும் அதிலிருந்து நீக்கிவிட வேண்டும்.\nடெஸ்டாப்பில் தேவையில்லாத, அதிகம் பயன்படுத்தாத ஷார்கட்கள், பைல்களை வைக்க வேண்டாம்.\nஇன்டர்நெட் பயன்படுத்தி முடித்த பிறகு, Run விண்டோவில் %temp% என கொடுத்து டெம்ப்ரரி பைல்களை தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள்.\nசிஸ்டம் பைல்கள் இருக்கும் Drive -ல் வேறெந்த கோப்புகளையும் சேமித்து வைக்காதீர்கள். பொதுவாக சிஸ்டம் பைல்கள் C டிரைவில்தான் இருக்கும்.\nஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திவிட்டு மூடியவுடன் ஒரு முறை கம்ப்யூட்டரை ரெப்ரஸ் செய்ய மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்பொழுது RAM - மெமரியிலிருக்கும் தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும்.\nRefresh செய்ய டெஸ்க்டாப் சென்று f5 அழுத்துங்கள். (உடனே டெஸ்க்டாப் செல்ல Start பட்டனை அழுத்திக்கொண்டு D எழுத்து விசையை அழுத்துங்கள். டெஸ்டாப் தோன்றிவிடும். )இப்பொழுது F5 கொடுத்துப் பாருங்கள்.. கம்ப்யூட்டர் ரெப்ரஸ் ஆகிவிடும்.\nடெஸ்க்டாப்பில் அதிக அளவுடைய வால்பேப்பர்களை வைத்தாலும் சிறிது வேகம் குறையும்.\nதேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் எதுவும் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், அதை UNINSTALL செய்திடுங்கள்.\nமாதம் ஒரு முறை உங்களுடைய Hard disk - ஐ Defragment செய்யுங்கள். இதனால் அதில் உள்ள கோப்புகள் ஒழுங்கமைப்படுவதோடு, தேவையற்ற இடைவெளிகளும் சரிசெய்யப்படும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு க���டும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் குடும்பத்தைச் சார்ந்தவர்களே நிர்வாக இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு முக்கியமான நிறுவனத்தில் அவர்களது குடும்பம் சம்பந்தப்படாத ஒரு நபர் செயல் இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.\nபல ஆண்டுகளாக அந்தக் குடும்பம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து, பதவி உயர்வு பெற்று இந்தப் பதவியை அவர் அடைந்திருந்தார். அவரது ஆளுமையின் காரணமாக . அவரது தலைமையில் அந்த நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி பெற்று முன்னேறியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள அந்த நிறுவனத்தில், மிகச்சிறந்த உறவுக ளோடும், நட்போடும் நிர்வாகம் நடந்ததற்கு அந்தச் செயல் இயக்குநர் தான் காரணம்.\nநிர்வாகம் அவருக்குக் கொடுத்திருந்த சுதந்திரம், அதிகாரம் அனைத்தையுமே மனித நேயத்தோடும், சாதுர்யத்தோடும் தொழில் வளர்ச்சிக்காகவே ஒருமுனைப்படுத்தி, தொழிலாளர் களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்றிருந்தார். ஒருமுறை நடந்த விழாவின் போது அந்தச் செயல் இயக்குநரைக் =கடவுள்+ என்று ஒரு தொழிலாளி புகழ்ந்து சென்றார். ஒருவரைப் பிடித்துப் போய் விட்டால் நமது தமிழகத்தில் எல்லோரையுமே, =இந்திரன், சந்திரன், கடவுள், வழிகாட்டி+ என்று புகழ்வது வெகு இயல்பு. தகுதி வாய்ந்த ஒருவரைப் பாராட்டும்போது உணர்ச்சி வேகத்திலும், உற்சாகத்திலும் உயர்வு நவிற்சியில் =கடவுள்+ என்று சொன்னதில் தவறில்லை.\nவிழா முடிந்தபின் நிர்வாக இயக்குநர்களின் உறவினர் ஒருவர், =என்னங்க, உங்களை வைத்துக்கொண்டே மேடையில் உங்கள் செயல் இயக்குநரைக் கடவுள் என்று இப்படிப் புகழ்கிறார்களே இது சரிதானா+ என்று கொஞ்சம் வித்தியாசமான தொனியில் கேட்டிருக்கின்றார்.\nஅதற்கு மூத்த இயக்குநர், =அந்தப் பெருமை எங்களுக்குச் சேர்ந்ததல்லவா+ என்றபடியே புன்னகைத்தபடி சென்றுவிட்டார்.\nஒரு நிறுவனம் வெற்றிகரமாக நடந்து விட்டால், ஏதோ தன்னால்தான் இந்த வெற்றியெல்லாம் என்று ஆகாயத்தில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களை மிகவும் அலட்சியமாகப் பார்ப்பவர்கள் இருக்கக்கூடிய இந்த நாட்டில், நல்லவர்களைப் பாராட்டும்போது பெருமைப் பட்டு அதை ஆமோதிக்கின்ற அற்புத மனிதர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள். அவர்கள் நடத்தும் எந்தத் தொழிலுமே நிச்சயம் வெற்றி மேல் வெற்றி பெறும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாராட்டுக்கு ஏங்கும் ஒரு பகுதி உண்டு. தான் சமைப்பதைக் குடும்பத்தில், உள்ளவர்கள் உண்டுதான் ஆக வேண்டும். அது அவர்கள் தலையெழுத்து என்று ஒரு குடும்பத் தலைவிக்குத் தெரிந்தாலும் =இன்னிக்கு கோழிக்குழம்பு சூப்பர்+ என்று கணவன் சொல்லும்போது ஏற்படும் உற்சாகம் எத்தனையோ மனவருத்தங்களை அழிக்கின்ற மாமருந்து அல்லவா\nஆலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியாக இருந்தாலும் சரி, ஓர் அதிகாரியாக இருந்தாலும் சரி, தொடர்ந்து செய்யும் வேலைகளில் தவறு செய்தால் உடனே கண்டிக்கத் தெரிந்த மேலாளர்கள், நல்ல பணி ஒன்றைச் செய்யும்போது நான்குபேர் முன்னிலையில், பாராட்டும்போது ஏற்படுகின்ற மனநிறைவும், மகிழ்வும் சொன்னால் விளங்காது. அனுபவித்தால்தான் தெரியும். ஒருவரை உளமாரப் பாராட்டும்போது, பாராட்டுப் பெறுபவரும், பாராட்டுபவரும் அடைகின்ற மகிழ்ச்சி உற்சாகம், வெற்றி வெளிச்சத்தின் உச்சம் அல்லவா\nசில சமயங்களில் பாராட்டுக்குரியவரை, பாராட்டப்படவேண்டிய செயல்களை, பாராட்ட வேண்டிய பொருட்களைப் பாராட்டாமல் தவறில்லை.\nஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லித் தூற்றும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.\nவடநாட்டின் ஒரு பகுதியில் பிரசித்தி பெற்ற முகவர் எனது நண்பர். அவர் இறக்குமதியாகும் ஒரு புகழ்வாய்ந்த நிறுவனத்தின் இயந்திரங்களை நூற்பாலைகளுக்கு விற்றுவந்தார். இவர் இறக்குமதி செய்து விற்கும் இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனம் பெயர் பெற்ற நிறுவனமாக இருந்தாலும் குறிப்பிட்ட உற்பத்திக்கான தயாரிப்பில் அப்போது தான் ஈடுபட்டார்கள்.\nஏற்கனவே, இந்த நிறுவனத்தின் அளவு பெயர் பெற்ற, புகழ்வாய்ந்த நிறுவனம் ஒன்று அந்த இயந்திர உற்பத்தியில் முன்னோடியாக உள்ளது. சந்தையில் புதிதாக நுழைவதால், சில புதிய உபகரணங்களோடு சில முன்னேற்றங்களோடு நமது முகவர் பெருமை யோடும் உற்சாகத்தோடும் அறிமுக வேலையை ஆரம்பித்தார்.\nஅறிமுகத்திற்காக எழுதிய கடிதத்தில், தான் விற்கும் இயந்திரங்களை உபயோகித்தால் வருடத்திற்கு சில லட்ச ரூபாய்கள் சேமிக்கமுடியும் என்று கூறியிருந்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இதற்குமுன் உபயோகித்து வந்த இயந்திரங்களால் அளவிடமுடியாத நட்டம் ஏற்படும் என்றும் அப்படியாகும் நட்டம், =கிரிமினல் வேஸ்ட்+ என்று குறிப்பிட்டுவிட்டார். =கிரிமினல் வேஸ்ட்+ என்று ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், அது மிகப்பெரிய இழப்பாகவும், ஆலைக்கு மிகவும் ஆபத்தான பொருளாதாரத்தை ஏற்படுத்தும் என்பதோடு, மறைமுகமாக அந்த இயந்திரங்களைத் தேர்வு செய்து ஆலையை நடத்திவரும் நிர்வாகிகளைக் குறை சொல்வது மாதிரியும் அமைந்து விட்டது. இதனால் இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராயிருந்த ஓர் ஆலையின் நிர்வாக இயக்குநருக்குப் பயங்கரமாகக் கோபம் வந்து விட்டது.\n==என்னைக் =கிரிமினல்+ என்று எப்படி நீ அழைக்கலாம். உன்னுடைய இயந்திரங்களை வாங்காமல், பல காலமாக நான் உபயோகித்துப் பலன் அடைந்து வரும் இயந்திரங்களை உபயோகிப்பது கிரிமினல் குற்றமா நாளை உன்னுடைய இயந்திரங்களை விடவும் சிறப்பான இயந்திரங்கள் சந்தைக்கு வந்தால், இன்று விற்பனையாகும் உனது இயந்திரங்களை வாங்குபவர்கள் =கிரிமினல்+களாகி விடுவார்கள் அல்லவா\nஉனது இயந்திரங்களின் சிறப்பைக் கூறுவதை விட்டுவிட்டு, மற்றவற்றை இகழ்ந்து பேச நீ யார் இனிமேல் எனது ஆலைக்குள் காலடி எடுத்து வைக்காதே. உன்னுடைய வேறு எந்தப் பொருளையும் வாங்கக்கூடாதென்று ஸ்டோர்ஸுக்கு உத்தரவு அளித்துள்ளேன்+ என்று காய்ந்து விட்டார்.\nஅவ்வளவுதான். இன்று வரை அந்த ஆலைக்குள் அவரால் நுழைய முடியவில்லை. அது மட்டுமல்ல. அந்த ஆலையின் நிர்வாக இயக்குனர். அவரது உறவினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து, இவரது கடிதத்தில் உள்ள வரிகளைப் படித்துக்காட்டி, இப்படிப்பட்ட ஆணவத்தோடு விற்பனை செய்யும் இவரை ஊக்குவிக்க வேண்டாம் என்று சிபாரிசும் செய்து விட்டார்.\nநண்பர் மிகப்பெரிய வியாபார வாய்ப்புகளை மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாகப் பழகிவந்த சில நல்ல நண்பர்களை, தனது வாடிக்கையாளர் களை இழந்துவிட்டார். ஒரே காரணம், மற்றவர்களை, அவர்களது தயாரிப்பை, சிறப்பை மதியாமல் போனதுதான்.\nஆயிரம் பொருட்கள் சந்தையில் உள்ளன. அத்தனை பொருட்களையும் யார் யாரோ வாங்கிச் செல்கிறார்கள். உபயோகத்தைப் பொறுத்தும், வாங்கும் சக்தியைப் பொறுத்தும் தரத்தை வாடிக்கையாளர்களே நிர்ணயித்து, அதற்குத் தகுந்த மாதிரி விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதில் எதையும் இகழ்ந்து ப���சவோ, மதிப்பின்றிப் பேசவோ யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால், புகழ்ந்து பேசவும், பாராட்டவும் அனைவருக்குமே உரிமை உண்டு.\nஎதிர்மறையான எண்ணங்களும், வெளிப்பாடுகளும் நம்மை பாதிப்பது மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதால் மனதைக்குறுகிய வட்டத்திற்குள் பிணைத்துவிடாமல், விசாலமாக்குவது மிக மிக அவசியம்.\nஜப்பான் நாட்டில் ஒரு பழக்கம் உண்டு. =டொயோட்டா+ நிறுவனம் தயாரிக்கும் கார்களில் மட்டும்தான் அங்கு பணிபுரிபவர்கள் வருவார்கள். அந்த நிறுவனத்துக்கும் உதிரிபாகங்கள், மூலப் பொருட்கள் வழங்குபவர்கள்கூட அந்த, =டொயோட்டா+ வாகனத்தை உபயோகப்படுத்த வேண்டுமென்றுகூட எதிர்பார்ப்பார்கள்.\nஇது நிறுவனத்தின் மீது உள்ள பக்தி, நம்பிக்கையின் வெளிப்பாடு, போட்டி நிறுவனமான ஹோண்டா, சுசூகி போன்றவற்றின் தயாரிப்புகளைப் பற்றிக் கேட்டால், குறை சொல்லமாட்டார்கள். =தெரியாது+ என்று புன்னகைத்தபடியே சென்று விடுவார்கள்.\nஏனோ, நமது தேசத்தில் மட்டும் நம்முடைய எல்லாமே, =ஒசத்தி+, மற்ற எல்லாமே தாழ்வு என்ற ஒரு அடிப்படை மனோபாவம் எல்லாச் செயல்களிலுமே பிரதிபலிக்கின்றது. நல்லதைப் பாராட்டும் குணநலன்களைப் பள்ளிப் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கற்பித்து வந்தால் போதும், நமது எண்ணம் கூட மாறிவிட வாய்ப்புண்டு.\n'ஷாங்காய் நகரில் பஞ்சாலை இயந்திரப் பொருட்காட்சி. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அதில் எங்கள் தாய் நிறுவனமான, =ஹெபாஸிட்+ பங்கு பெற்றது. அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, சைனாவில், =ஸ்பிண்டில் டேப்+ மற்றும் பெல்ட்கள் தயாரிக்கும், =நைபெல்ட்+ என்ற நிறுவனத்தின் அரங்கிற்குச் சென்றிருந்தேன். இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று மட்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களது, =ஸ்பிண்டில் டேப்+புகளைப் பற்றி விசாரித்து, அங்கிருந்து சாம்பிள்களைக் கையால் எடுத்துப் பார்த்தேன். உடனே அங்கிருந்தவர், =இது எங்களது புதிய தயாரிப்பு. இயகோகா டேப்புகளுக்கு இணையானது+ என்று கூறினார்.\nநான் மிகவும் மகிழ்ச்சி என்று கூறிவிட்டு, எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன். நான்தான் இயகோகா நிறுனத்தின் நிர்வாக இயக்குநர் என்று தெரிந்ததுமே, என்னை அமர வைத்து உபசரித்து, அங்குள்ள அவர்களது அதிகாரிகளை வரவழைத்து என்னை அறிமுகப்படுத்தி, இயகோகா டேப்புகள் சிறப்பானவை என்று கூறினார். ஒரு போட்டியாளர் என்று தெரிந்தும் அந்த நிறுவனத் தலைவர் அன்று என்னை நடத்திய விதம் எவ்வளவு பாராட்டுக் குரியது. போற்றத்தக்கது.\nஇன்று =நைபெல்ட்+ சைனாவில் நல்ல முன்னேற்றமடைந்து ஒரு சிறந்த நிறுவனமாக விளங்குகிறது. இயகோகா டேப்புகள் இந்தியாவி லிருந்து இன்றும் சைனாவிற்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன.\nவெற்றி வெளிச்சம் நல்லவற்றை பாராட்டு முனைபவர்களது முன்னேற்றத்தின் மீது என்றும் படிந்திருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.\nஇயகோகா சுப்பிரமணியன் - நமது நம்பிக்கை\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nதொண்டைக்கு வரும் பாதிப்புகளையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் சொல்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர்.\nபொதுவாக தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் வரும்\nபொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அநேகம் பேரை பாதிப்பவை இவை என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளருதல், பெரியவர்களுக்கு தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் மாற்றம், தொண்டையில் புற்றுநோய், வாய்ப்புண், பான்பராக்கினால் வரும் வியாதிகள், இவை தான் முதலில் எனது ஞாபகத்திற்கு வருகின்றன.\nகுழந்தைகளுக்கு தொண்டையில் வரும் முக்கியமான பாதிப்பு எது\nகுழந்தைகளுக்கு தொண்டை வியாதிகளைப் பற்றி கூறும் போது, பொறுப்பான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பேணிக்காக்கிறார்கள் என்பதை கண்டு வியந்திருக்கிறேன். குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்றால் நாம் உடனே இரத்த சோகை என்று நினைப்போம். ஆனால் சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை வாயைத் திறக்கச் செய்து, தொண்டையில் சதை பெரியதாக இருக்கிறதா என்று ஆராய்வர். தொண்டையில் சதை மிகச் சாதாரணமாக குழந்தைகளுக்கு காணப்படுகிறது. இதற்கு டான்சில்ஸ் என்று பெயர்.\nகுழந்தைகளின் 12-வது வயது வரை இந்த சதை காணப்படுகிறது. அதற்கு பிறகு சில சமயங்களில் தொல்லை கொடுக்கிறது. ஆனால் 12 வயதிற்கு உட்பட்டிருப்பவர்களுக்கு இந்த சதை எப்பொழுதும் தொல்லை கொடுக்கிறது. குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் உட்கொண்ட பிறகு தொண்டை கட்டுகிறது. இதனால் உணவு உட்கொள்ள தடை ஏற்படுகிறது. ஜுரம், கை, கால்வலி வருகிறது. தக்க ம���ுந்துகளை உட்கொண்டால் உடனே சரியாகி விடுகிறது\nசில சமயங்களில் இந்த வியாதி குழந்தைகளுக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு நாள்பட்ட தொண்டை சதை அழற்சி என்று பெயர். இதனால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள சிரமம், உணவு உட்கொள்ள விருப்பம் இல்லாமை மற்றும் உணவு உட்கொள்ளும் பொழுது வலி ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வாறு அடிக்கடி தொந்தரவு செய்யும் பொழுதே நாம் இந்த சதையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொள்ள வேண்டும்.\nடான்ஸிலைட்டிஸ்க்கு ஏன் அறுவை சிகிச்சை அவசியமாகிறது\nஅறுவை சிகிச்சை செய்து கொள்ளுதலின் முக்கியத்துவம் என்னவென்றால் பிற்காலத்தில் அக்குழந்தைக்கு வாதக் காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம். இந்தியாவில் குழந்தைகளுக்கு காணப்படும் இதய நோய்களில் மிக முக்கியமானவை தொண்டையில் வாழும் கிருமிகளினால் வருபவையே. ஆதலால், தொண்டை நோயை உடனுக்குடன் சரி செய்து கொள்வது அவசியம். இதற்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் உதவியை நாடவேண்டும். வேறு மருத்துவர்களால் தக்க சிகிச்சை அளிப்பது சாத்தியமல்ல.\nடான்ஸில் ஆபரேஷன் செய்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய்விடும் என்கிறார்களே\nதொண்டையில் ஏற்படும் அழற்சியை மாத்திரைகளால் சரிவர தீர்வு காணமுடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே நல்லது. அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தையின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது என்று சில மருத்துவர்கள் தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இது விஞ்ஞான பூர்வமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை விட மேற்கத்திய நாடுகளில் இந்த கேள்வி எழும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனைச் செய்யலாம். நான் மூன்று வயது குழந்தைக்கும் செய்திருக்கிறேன். அக்குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையின் பிரச்சினையை எப்படியாவது அறுவை சிகிச்சை செய்து தீர்க்கும்படி வற்புறுத்தினர். இப்பொழுது அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. அடிக்கடி வரும் ஜுரம், தொண்டை வலி தீர்ந்து விட்டது. இதனை எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் சதை வளர்ச்சி இருந்தால் அதனை எடுத்து விடுவது நல்லதாகும்.\nசில குழந்தைகளுக்கு உச்சரிப்பில் குழப்பம் இருப்பது எதனால்\nகுழ���்தைகள் மழலையாக பேசும். சில குழந்தைகளுக்கு டா, தா முதலிய வார்த்தைகள் உச்சரிப்பது கடினமாக இருக்கும். இதற்கு காரணம் நாக்கிற்கு அடியில் சுருக்கு இருப்பதால் தான். இதனை ஐந்து வயதிற்குள் சரி செய்து விடுவது நல்லது. இல்லாவிடில், அவர்களுக்கு பின்னாளில் உச்சரிப்பு பிரச்சினை எழ வாய்ப்பு உண்டு.\nஉணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் அவசியம் கவனிக்க வேண்டுமா\nசில பெரியவர்களுக்கு உணவு உட்கொள்ள தடை படுதல் உண்டாகும். இவை 1-2 நாட்களுக்கு இருந்தால் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த பிரச்சினை இருந்தால் உடனே காது, மூக்கு, தொண்டை மருத்து வரை அணுகுதல் நல்லது. ஏனெனில் புற்று நோயின் ஆரம்பமாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து அதற்கு தகுந்த மருத்துவம் செய்தால் நல்ல தீர்வு காணப்படும். புற்றுநோய் தொண்டை தொடர் புடையதாக உள்ளது. இந்ததொண்டை பாதிப்பு ஆண்களுக்கு சாதாரணமாக காணப்படுகின்றன. பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் சாதாரணமாக காணப்படுவதைப்போல. ஆண்களுக்கு புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதனை எளிதில் குணப் படுத்தலாம் இதற்கு அதன் குணங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம். உணவு உட்கொள்ள தடை, எடை குறைதல், வாந்தி, கழுத்தில் கட்டி கிளம்புதல், குரல் மாற்றம், மூச்சுத் திணறல் முதலிய அறிகுறிகள் இருக்கலாம். இவையாவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒன்று, இரண்டு அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், இவற்றுடன் எடை குறைதல் இருந்தால் அவசியம் தொண்டை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். இதனை கண்டறி வதற்கு என்டோஸ் கோபி என்ற உள்நோக்கி கருவி இப்போது உள்ளது.\nபான்பராக் போன்ற போதை பாக்கு பழக்கம் தொண்டையை பாதிக்கும் தானே\nஇப்பொழுது இளைஞர்களுக்கு பான்பராக் போடும் பழக்கம் மிக சரளமாகி விட்டது. இதனால் வாய் புண்ணாகி, பின்னர் புண் காய்ந்தவுடன் தோல் சுருங்கி புற்றுநோயாக மாறுகிறது. இதற்கு கு€செடிளளை என்று பெயர். பான்பராக்கை நிறுத்திவிட்டு தக்க ஊசி மருந்தை செலுத்தினால் இதனை நிரந்தரமாக நிவர்த்தி செய்ய லாம்.\nகுரலையே பிரதானமாக கொண்டவர்களுக்கு தொண்டையில் என்னன்ன பாதிப்பு வரலாம்\nமேடை பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சில சமயங்களில் குரல் சரிவர பேசமுடியாமல��� போகலாம். இதற்கு காரணம், அவர்கள் குரலை சீராக வைக்காமல் இருப்பது தான். மிக அழுத்தமாக நாம் பேசும்பொழுது குரல் கணீர் கணீர் என்று எடுத்து விடப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது குரல்வளையில் தேய்தல் உண்டாகி பின்னர் சதை உண்டாகிறது. இரண்டு வாரங்கள் மௌனமாக இருந்தால் இந்த பாதிப்பு குணமாகி விடும். இல்லா விடில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுக வேண்டும்.\nஅடிக்கடி வரும் வாய்ப் புண், ஆணிற்கு பெண் குரல் போன்ற பாதிப்புகள் ஏன்\nவாய்ப்புண் எல்லோருக்கும் வருகிறது. ஆனால் இளைஞர்களை இது வெகுவாக பாதிக்கிறது. நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைவாகும் தருணத்தில் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தக்க மருத்துவம் செய்தால் இதற்கு நிவர்த்தி காணலாம். இளைஞர்களுக்கு பெண்களைப் போன்ற கீச் குரல் பருவ வயதில் வருவதுண்டு. இதற்கு காரணம் ஹார்மோன் குறைபாடு தான். இதனையும் தக்க மருத்துவம் மூலம் நிரந்தரமாக தீர்வு காணலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nநிறுவனம் நடத்துகிறவர்கள் இந்த தலைப்பை பார்த்தவுடனே நிச்சயம் எனக்கு சாபம் விடுவார்கள்.\nஏனென்றால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இப்போது யாருக்கும் இல்லை. எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் வெறியில் இருக்கிறார்கள். 60 வயதில் தன் அப்பா சம்பாதித்ததை 20 வயதில் சம்பாதித்துவிட வேண்டும் என்ற வேகம் எல்லோரிடமும் இருக்கிறது. 40 வயதிற்குள் லைஃப்பில் செட்டிலாகி 50 வயதிற்குள் ரிட்டையர்டாகும் அவசரம் தெரிகிறது.\nஅதனால் நேர்முகத்தேர்விற்கு வரும் யாரும், 'என்ன சம்பளம்' என்றுதான் முதல் கேள்வி கேட்கி றார்கள். என்ன வேலை' என்றுதான் முதல் கேள்வி கேட்கி றார்கள். என்ன வேலை\nஒரு நிறுவனத்தில் இருந்து சிறப்பாக உழைத்து படிப்படியாக முன்னேறவேண்டும் என்றெல்லாம் யாரும் நினைப்பதில்லை. கூடுதலாக கிடைக்கும் ஆயிரங்களுக்காக எத்தனை முறை வேண்டு மானாலும் கம்பெனி மாறத்தயாராக இருக்கிறார்கள்.\nஇரண்டு வருடத்திற்கு முன்னால், '30000 ரூபாய் சம்பளம் கேட்கும் தகுதியுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்' என்று ஒரு எஃப். எம் ரேடியோ நிறுவனம் ரேடியோ ஜாக்கிக்காக விளம்பரம் கொடுத்திருந்தது. அப்போது ஆர்.ஜேக்களின் அதிக பட்ச சம்பளமே இருபதாயிர���்தான். இன்று அவர்களேகூட அப்படி விளம்பரம் கொடுக்க மாட்டார்கள். எனெனில் இன்று தகுதியில்லாத வர்கள்கூட அதை கேட்கத்தயாராக இருக்கிறார்கள்.\nயாரும் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது என்று சொல்வதாக அவசரப்பட்டு விடாதீர்கள். இலக்குகளில் தவறில்லை. அதை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதற்கு பதிலாக முறையாக அடைவது எப்படி என்பதைத்தான் இதில் பார்க்கப்போகிறோம். நாம் அடைய விரும்பும் பொருளாதார இலக்கிற்கு நம்மை தகுதிப்படுத்திக் கொள்வது எப்படி என்பதற்கான வழி காட்டுதல்தான் இத்தொடர்.\nஇண்டர்வியூவில் எந்தக்கேள்வி கேட்டாலும் சில பேர் விழிப்பார்கள். சரி நாம் பயிற்சி கொடுத்துக் கொள்ளலாம் என்று சம்பளத்தை நிர்ணயித்தால், 'என்ன சார். எம்.பி.ஏ படிச்சிட்டு டென் தவுசண்ட்தானான்னு வீட்டுல கேட்பாங்க.' என்பார்கள் சற்றும் வெட்கம் இல்லாமல்.\nபடிப்பு ஒரு தகுதியல்ல. அதை படித்திருந் தால்தான் தகுதி. காலேஜ் கொடுத்த சர்டிபிகேட், நீ அங்கே படித்தாய் என்பதற்குத் தானே தவிர நீ நன்றாகப் படித்தாய் என்பதற்கான தல்ல… இல்லையென்றால் இண்டர்வியூ என்ற ஒன்றே தேவையில்லையே என்று விளக்க வேண்டி வரும்.\nஉங்களின் தகுதிதான் உண்மையில் உங்களுக்கு சர்டிபிகேட். கட்சிதாவிக்கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள் போல கம்பெனி மாறிக் கொண்டே இருப்பவர்களை இன்று யாரும் ரசிப்பதில்லை. ரெசெஷன் போன்ற நேரங்களில் முதல் கத்தி இவர்கள் தலையில்தான் விழும். எனவே நம் தகுதிகளை வளர்த்துக்கொண்டு சிறப்பாக முன்னேறும் வழிகளை இதில் விவாதிப்போம்.\nநேர்முகத்தேர்வில், தேர்வாளர் நீங்கள் 'கேட்கும் சம்பளம் குறைவு' என்று நினைக்க வேண்டும் இல்லையா அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் உங்கள் சம்பளம் சின்னதாக தெரிய வேண்டும் என்றால் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை இருகோடுகள் தத்துவம்தான். உங்கள் திறமைகள் பெரிதாக தெரிய வேண்டும்.\nநம் தகுதிக்கோட்டை உயர்த்திக்கொள்ளும் வழிமுறைகளை கற்போம்.\nநன்றி: – சாதனா – நமதுநம்பிக்கை\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகருத்துரிமை – சட்டம் – கைதுகள்\n சமீபத்தில் செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச்சயம் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சம��க வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது இந்தச் செய்திகள்.\nஎனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் கருத்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா கமெண்ட் போடுபவர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமா\nசிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்ததை முன்னிட்டு மும்பை நகரத்தில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து ஷஹின் தாதா என்ற பெண் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்து இது. 'இந்த முழு அடைப்பு தன்னிச்சையாக நடைபெறவில்லை. வலுக்கட்டாயமாக நடந்தேறியிருக்கிறது. இது போன்று முன் எப்போதாவது நடந்திருக்கிறதா பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா ஒருவர் மீதுள்ள மதிப்பு என்பது, தானாக வருவது. அது பெறப்படுவதில்லை. மும்பை ஸ்தம்பித்திருப்பதற்கு காரணம் மரியாதையால் இல்லை, பயத்தால் மட்டுமே.'\nஇந்த கருத்தை வெளியிட்டதற்காக ஷஹின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்திக்கு ஃபேஸ்புக்கில் லைக் போட்ட ரேணு சீனிவாஸ் என்ற அவர் தோழியும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு நடக்கும் என்று இந்த இருவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.\nமேற்படி இருவரும் தகவல் தொழில் நுட்பச் சட்டம் (Information Technology Act, 2000) 66 A பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 295 A பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்திய தண்டனைச் சட்டம் 295 A என்ன சொல்கிறது\nயாரேனும் ஒருவர் தீய நோக்கத்துடன் தன்னுடைய வார்த்தைகளாலோ அல்லது எழுத்துகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.\nஇதே போல் மூன்று வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரியை சேர்ந்த ரவி என்ற தொழிலதிபரைக் காவல்துறை கைது செய்தது. ரவி செய்த குற்றம் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் குறித்த��� ஒரு ட்வீட் போட்டது. சோனியா காந்தியின் மருமகனான ராபட் வதேராவைவிட கார்த்தி சிதம்பரம் அதிகமாக சொத்து குவித்திருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. உடனடியாக ரவிமீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் குற்றம் அவர் இழைத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.\nஅதே போல் சற்று முன்னதாக, பின்னணிப் பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலமான சின்மயி கொடுத்த புகாரின்படி, காவல்துறை ஒரு கல்லூரிப் பேராசிரியரை கைது செய்தது. சம்பந்தப்பட்ட கல்லூரிப் பேராசிரியர் சின்மயியை பற்றி அவதூறான, இழிவான செய்திகளை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.\nதகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவு அதிகம் பயன்படுத்தப்படாத, அதிகப் பரிச்சயம் இல்லாத ஒரு சட்டப்பிரிவு. ஆனால் இப்பொழுது மிகவும் பிரபலமாகி விட்டது.\nசட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது\nயாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :\nவிகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது\nதவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது\nயாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ\nஅவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.\nஇங்கு தகவல் எனப்படுவது எழுத்து மூலமாக வார்த்தையாகவோ, அல்லது ஒலியாகவோ, அல்லது படமாகவோ, அல்லது வேறு வகையிலோ இருக்கலாம்.\nமேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் எது விகல்பமான அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் தகவல்கள் என்று விவரிக்கப்படவில்லை.\nஅது போக 66 A பிரிவின்படி ஒருவர் மற்றவருக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களை அனுப்பியிருந்தால்தான் (Send) குற்றம். தகவல்களை வெளியிட்டால் (Publish) அது குற்றம் என்று சட்டப்பிரிவு சொல்லவில்லை.\nஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பொதுவாக ஒருவர் தங்களுடைய நண்பர்களிடமும் தன்னைப் பின்தொடருபவர்களிடமும் தகவல்களை வெளியிட்டு பரிமாறிக்கொள்கிறார்கள். கமெண்ட் செய்கிறார்கள். லைக் செய்கிறார்கள். மற்றபடி தனிப்பட்ட ஒருவருக்கு தகவல்களை ஈமெயில் அனுப்புவதில்லை. அதனால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சோஷியல் நெட்வொர்க்குக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குறிதான்.\nஅப்படியானால் சோஷியல் நெட்வொக்கைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பற்றி அவதூறாக செய்திகளை அனுப்பினால் அது தப்பில்லையா\nதகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவுவின்படி குற்றமாகாது. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 499ம் பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவின்படி வழங்கப்படும் தண்டனையைவிடக் குறைவு.\nகணிணியையோ அல்லது செல்ஃபோனையோ பயன்படுத்தி தனிப்பட்ட ஒரு நபருக்கு அவதூறு செய்தியை அனுப்பி வைத்தால்தான் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவை பிரயோகிக்கமுடியும்.\nமேலும் இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி சுமத்தும் பழிச்சாட்டு (Imputation) எல்லாமே அவதூறு ஆகாது. எதுவெல்லாம் அவதூறு ஆகாது (விதிவிலக்கு) என்று இந்திய தண்டனை சட்டம் 499ம் பிரிவில் பத்து விளக்கங்கள் கொடுக்கிறது.\nஅனைத்துக்கும் மேலாக ஓர் இந்திய குடிமகனுக்கு கருத்து சுதந்தரம் என்பது அடிப்படை உரிமையாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19 (1)(A) பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் ஏனையச் சட்டங்களைவிடப் பெரியது. மற்ற சட்டங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும���, எதிராக செயல்படக் கூடாது.\nஅதற்காக கருத்து சுதந்தரம் என்ற போர்வையில் ஒருவர் மற்றவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லமுடியாது, கருத்து தெரிவிக்கமுடியாது. கருத்து சுதந்தரத்துக்கும் ஒரு வரையறை உண்டு. தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மையானது என்றால் அதில் அவதூறு எதுவுமில்லை.\nமேற்குறிப்பிட்ட அனைத்து சட்டவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் சமீபத்திய நிகழ்வுகளை பரிசீலனை செய்யவேண்டும். சட்ட விதிகளை பார்த்து விட்டோம். தார்மிக ரீதியாக இனி நீங்கள்தான் சின்மயி வழக்கிலும், கார்த்திக் சிதம்பரம் வழக்கிலும் தாக்கரே தொடர்பான வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் புரிந்திருக்கிறார்களா என்பதை முடிவு செய்யவேண்டும். சட்ட ரீதியில் யார் செய்தது சரி என்பதை அறிய, இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்கவேண்டும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nவீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெறுவதில்தான் எத்தனை குழப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பதே பலருக்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீடுகளும் ஒரேமாதிரியாகவும் இருப்பதில்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக்கொண்டதாக இருக்கிறது. எந்த ஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று பலரும் க்ளைம் செய்கின்றனர்.\nவீட்டு வாடகைபடி வரிச் சலுகை க்ளைம் செய்வதில் புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு ஆணையம். அதாவது, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் வீட்டு வாடகைபடி க்ளைம் செய்தால், வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண் அவசியம் தர வேண்டும் என்று அறிவித்துள்ளது. வீட்டு வாடகைபடிக்கு எவ்வாறு லாபகரமாக வரி விலக்கு பெறலாம் என்று ஆடிட்டர் சத்தியநாராயணனுடன் பேசினோம்.\n''வருமான வரிச் சட்டம் 10(13ஏ) பிரிவின்படி ஹெச்.ஆர்.ஏ.-க்கு வரிச் சலுகை தரப்படுகிறது. வீட்டு வாடகைபடிக்கு வரிச் சலுகை பெற முதலில் வாடகை வீட்டில் குடியிருக்கவேண்டும். அதற்கு முறையான ரசீது தரவேண்டும். வாடகை வருமானம் பெறுபவர்களில் பலர் தாங்கள் வாங்கும் உண்மைய��ன வாடகையைத் தங்கள் வருமானத்தில் சேர்த்துக்காட்டுவதில்லை. இதைக் கண்காணிப்பதற்கும் அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை சரிசெய்வதற்கும் கொண்டுவரப்பட்ட நடைமுறைதான் இது. வீட்டு வாடகையைச் செலுத்தி முறையாக ரசீது வாங்குபவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அதுபோல, வாடகை வருமானம் ஈட்டும் வீட்டு உரிமையாளர் தனது வாடகை வருமானத்தை வரிக் கணக்கின் கீழ் கொண்டுவந்துவிட்டால் சிக்கல் இல்லை.\nசிலர் ஒருமாதத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை ஹெச்.ஆர்.ஏ. க்ளைம் செய்கின்றனர். அந்த நிலையில் அந்த வாடகை வருமானத்தை வீட்டு உரிமையாளர் வரிக் கணக்கில் கொண்டு வருவதை உறுதி செய்வதற்காகவே இந்த நடைமுறை. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வாடகை தருபவர், வரிவிலக்கு பெறும்போது வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண்ணை தரவேண்டும்.\nஹெச்.ஆர்.ஏ வரிவிலக்கு கணக்கிடும் முறையையும் அவர் விளக்கினார். வீட்டு வாடகைபடி வரிவிலக்குக்கு கீழ்க்கண்டுள்ள 3 முறைகளில் எது குறைவோ, அதற்கு வரிவிலக்கு கிடைக்கும்.\n1) சம்பளத்தில் பெறும் அசலான வீட்டு வாடகைபடி.\n2) கட்டும் வாடகை யில் சம்பளத்தின் 10%-த்தைக் கழிப்பது (இங்கு சம்பளம் என்பது அடிப்படை சம்பளம், டி.ஏ. மற்றும் விற்பனை கமிஷன் ஆகியவை சேர்ந்ததாகும்).\n3) சம்பளத்தில் 40% (மெட்ரோபாலிடன் நகரங்களுக்கு 50%).\nமேற்கூறியபடி வரிவிலக்கை கணக்கிட்டு அதனை வீட்டு வாடகைபடியில் கழித்ததுபோக உள்ள தொகை, வரிக்கான வருமானத்தில் சேர்க்கப்படும். (பார்க்க, பெட்டிச் செய்தி)\nஹெச்.ஆர்.ஏ வரிச் சலுகை பெற சொந்த வீட்டில் வசிப்பவராக இருக்கக்கூடாது. சொந்த வீட்டில் வசிப்பவர்கள்\nஹெச்.ஆர்.ஏ.க்கு முழு வரி கட்டவேண்டும். ஆனால், சொந்த வீடு வைத்திருந்து அதற்கு வீட்டுக் கடனை செலுத்திவந்தால், அசல், வட்டி இரண்டுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. தவிர, கணவன் மனைவி இருவருக்குமே வீட்டு வாடகைபடி வரிச் சலுகை பெறலாம் எனில், அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் யாராவது ஒருவர்தான் பெற முடியும். வெளிமாநிலத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்துக்காகவும் வீட்டு வாடகைபடியை ஒருவர் க்ளைம் செய்யலாம். பெற்றோருக்கு வாடகை தந்தாலும் முறையான ரசீது இருந்தால்தான் வரிச் சலுகை பெறமுடியும்'' என்றார்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபழங்களை சாப்பிடு���து உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்பதில்லை. பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.\nபழங்களை எப்போது எப்படி எப்போது உண்ணவேண்டும் என அறிந்துகொள்வது முக்கியமானது. பழங்களை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை என்ன இது தொடர்பான மின்னஞ்சல் ஊடாக பரிமாறப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து விளக்கம் அளிக்கலாமென எண்ணுகின்றேன்.\nநாங்கள் எப்போதும் மத்தியான உணவை முடித்தவுடன் வாழைப்பழம், தோடம்பழம், பப்பாசி பழம் அல்லது அப்பிள் பழம் என சாப்பிடுகின்றோம். அவ்வாறு உணவு வேளைக்குப்பின்னர் உடனடியாக பழங்களை சாப்பிடுவது கூடாது. பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nபழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அவை உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. அத்துடன் உடலுக்கு வலுவூட்டலை வழங்கி உடல் எடையை குறைப்பதிலும் பங்காற்றுவதுடன் உடலின் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவுகிறது.\nநீ்ங்கள் இரண்டு பாண் துண்டுகளையும் அதன் பின்னர் ஒரு துண்டு பழமும் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் சாப்பிட்ட பழத்துண்டு நேரடியாக குடலுக்குள் செல்லக்கூடும். ஆனால் அப்பழத்துண்டு அவ்வாறு செல்லமுடியாதவாறு தடுக்கப்படும். ஏனெனில் பழத்துண்டோடு இணைந்திருக்கும் பாண் துண்டு, சமிபாடு அடைவதற்கான இரசாயன மாற்றங்கள் செய்யப்படவேண்டியிருக்கும்.\nஅதாவது பாண் துண்டு சமிபாடு அடைவதை தூண்டும் அமிலங்கள் உருவாகி பாண் துண்டு சமிபாடு அடைவதற்கான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும். ஆனால் அவ்வாறான இரசாயன அமிலங்கள், நீங்கள் சாப்பிட்ட பழத்துண்டை அமிலப்படுத்துவதால் அவை தேவையான சக்தியை உடலுக்கு வழங்காமலே கழிவாக மாற்றப்படுகிறது.\nஇதனால்தான் வெறும்வயிற்றில் பழங்களை உண்ணவேண்டும் என கூறப்படுகிறது. சிலர் சாப்பாட்டுக்கு பின்னர் பழங்களை சாப்பிட்டவுடன் வயிறு முட்டாக இருக்கிறது என்றும் சிலர் மலங்கழிக்கவேண்டும் என்பது போன்றும் உணர்வார்கள். ஆனால் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் அவ்வாறான உபாதைகளும் கூட ஏற்படாது.\nதலைமயிர் பரட்டையாதல், மொட்டையாதல், பதட்டமடையும் தன்மை, கண்களின் கீழ்ப்புறத்தில் தோன்றும் கருவளையங்கள் போன்றன ஏற்படாமல் தடுக்கவேண்டும் என்றால் தவறாது பழங்களை உண்ணுங்கள்.\nநீங்கள் படிமுறையான வழிகளில் பழங்களை சாப்பிடுவீர்களாக இருந்தால் அழகையும் மகிழ்ச்சியையும் கொண்ட சுகவாழ்வு உங்களுக்கு சொந்தமாகிவிடும்.\nபழச்சாறு குடிப்பதைவிட பழங்களை முழுமையாக உண்பது மிகவும் நல்லது. நீங்கள் பழச்சாறு குடிக்கவேண்டும் என எண்ணினால், அவசரப்பட்டு குடிப்பதை தவிர்த்து ஆறுதலாக குடியுங்கள். அதுவும் நீங்கள் குடிக்கும் பழச்சாறுடன் உங்கள் உமிழ்நீரும் நன்றாக கலக்கும்வண்ணம் வாயில் வைத்திருந்துகுடியுங்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\n* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.\n* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.\n* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.\n* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.\n* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.\n* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.\n* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.\n* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.\nவிருந்தாளிகளுக்கு டீ, காபியை மொத்தமாக ட்ரேயில் வைத்துப் பரிமாறும்போது, கப்புகளுக்குள் ஒரு ஸ்பூனைப் போட்டு எடுத்துச் செல்லுங்கள். டீ, காபி தளும்பி சிந்தாது.\nமெழுகுவர்த்தியை ஒரு அகல் விளக்கிலோ, குழிவான தட்டிலோ ஏற்றி வைத்துவிட்டு, உடனே அதில் ஒரு திரியையும் போட்டு வையுங்கள். மெழுகுவர்த்தி எரியும்போது, உருகி வழியும் மெழுகு அனைத்தும் அகலில் நிறைந்துவிடும். மெழுகுவர்த்தி முழுவதும் கரைந்த பிறகு அகலில் உள்ள திரியை ஏற்றினால் அகல் விளக்கைப் போல பிரகாசமாக எரியும். மெழுகும் வீணாகாது.\nஇட்லி, தோசைக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கப் மாவைத் தனியே எடுத்து வையுங்கள். ஒரு கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து, இந்த மாவில் சேர்த்துப் பிசைந்தால், இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு ரெடி இதில் வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்துப் பிசைந்து, பக்கோடாக்களாகவும் பொரிக்கலாம்.\nதேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்துவிட்டதா ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிடுங்கள். தினமும் இரண்டுவேளை தண்ணீரை மாற்றினாலே 4 நாட்களானாலும் தேங்காய் கெடாமல் அப்படியே இருக்கும்.\nபட்டு, காட்டன் புடவைகளை அழுத்தமாக அயர்ன் செய்து மடித்து வைப்பதால்தான், அவை சிக்கிரத்தில் நைந்து விடுகின்றன. அவற்றைத் துவைத்ததும் சிராக மடித்து உள்ளே வைத்து விட்டு, உடுத்தும்போது அயர்ன் செய்தால் வருடக்கணக்கில் உழைக்கும்\nஅப்ளிகேஷன் ஃபார்ம், முக்கியமான டாக்குமென்ட் போன்றவற்றைப் பூர்த்தி செய்வதற்கு முன், இரு நகல்கள் எடுத்து, ஒன்றில் பூர்த்தி செய்து, அதைப் பார்த்து ஒரிஜினலில் பூர்த்தி செய்யுங்கள். இதனால், அடித்தல் திருத்தல், பிழை ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், இன்னொரு ஃபார்முக்காகக் காத்திருப்பதையும் தவிர்க்கலாம்.\nகிரைண்டரில் மசால் வடைக்கு அரைக்கும்போது, அதில் இஞ்சி, மிளகாய் சரியாக அரைபடவில்லையா அரைக்க வைத்திருக்கும் பருப்பில் ஒரு கைப்பிடி எடுத்து அதில் இஞ்சி, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், நைஸாக அரைபட்டு விடும். இதை மாவோடு சேர்க்கலாம்.\nவாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.\nவளையல்கள் குவிந்து கிடக்கின்றன… அவற்றை அடுக்கி வைக்க \"ஸ்டாண்ட்\" இல்லையே என்ற கவலையா வீட்டில் இருக்கும் பழைய வாரப் பத்திரிகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சுருட்டி வைத்தால், செலவே இல்லாமல் நிமிடங்களில் ஸ்டாண்ட் ரெடி\nகட்டிலின் கீழே எப்போதும் ஒரு மிதியடியை போட்டு வைத்திருங்��ள். படுக்கப் போகும் முன், கால்களை அதில் நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டால் மெத்தையும் படுக்கை விரிப்புகளும் அழுக்காகாது. அடிக்கடி படுக்கை விரிப்புகளை துவைப்பதை விட மிதியடியை உதறி விடுவது சுலபம்தானே\nஇட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவு, வடை மாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன் வரை வீணாகக் கூடாது என்று நினைப்பவரா நீங்கள் அவற்றை குழிவான அல்லது அடி வளைவான பாத்திரத்தில் வைத்து விட்டால் போதும். கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.\nபால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம். அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் மோர் பாத்திரத்தில் தோசை மாவையும் வைக்கலாம்.\nஉங்கள் வீட்டில் வெள்ளை அடித்தாலோ அல்லது பெயிண்ட் அடித்தாலோ ஒரு வாரத்துக்கு அந்த வாசம் போகாது. அந்த அறைகளில் நறுக்கிய வெங்காய துண்டுகளை போட்டு வையுங்கள். பெரும்பாலும் அறைகளின் கதவை மூடி வைத்திருந்தால் ஒரே நாளில் பெயிண்ட் வாடை ஓடியே போய்விடும்\nகாலையில் அரக்கப் பறக்க வேலைக்கு செல்பவர்கள், இரவு எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பாத்திரங்கள் முழுவதையும் தேய்த்து சுத்தப்படுத்தி விடவும். இல்லாவிட்டால் காலையில் பாத்திரம் தேய்ப்பது ஒரு இமாலய வேலையாகத் தெரியும்.\nமுட்டை கீழே விழுந்து உடைந்து விட்டால்… அதன் மேல் உப்பு போடவும். சிறிது நேரத்துக்குப் பின்னர் துடைத்துவிட்டால் சுத்தம் செய்வது எளிது. வாடையும் இருக்காது.\nஅசைவ உணவுகளை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எடுத்த பிறகும், வாசனை போகாது. வாஷிங் லோஷன் இல்லாவிட்டால் பவுடர் போன்றவற்றை ஓவனில் கொஞ்சநேரம் வைத்து எடுங்கள். உணவின் வாசனை போயே போச்…\nவிளக்கெண்ணை, கடலை எண்ணை, இலுப்பை எண்ணை ஆகிய மூன்றையும் கலந்து விளக்கு ஏற்றினால், நீண்ட நேரம் விளக்கு எரியும். எண்ணையும் குறையாது. ஆடைகளில் எண்ணைக் கறை பட்டு விட்டால் கவலை வேண்டாம். அதன் மீது சிறிது ஆல்கஹாலை தேய்த்துவிட்டு அப்புறம் துவைத்தால் கறை போய்விடும்.\nவாஷிங் மெஷினில் துணியை போடும்போதோ அல்லது அழுக்கு துணிகளை வாளியில் உள்ள சோப்பு நீரில் ஊற வைக்கும்போதோ அதனுடன் சிறிதளவு ��ாம்பு சேர்த்தால் துவைக்கும் துணிகள் காய்ந்த பிறகும் கமகம வாசனையாக இருக்கும்.\nசமையலறை மேடை மீதும், கப்போர்டுகள் மீதும் அடிக்கடி அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வாரம் ஒருமுறையாவது நன்றாக துடைத்தால் தான் சுத்தமாக இருக்கும். இதற்கு எளிய வழி உண்டு. சமையலறை மேடை மற்றும் கப்போர்டுகள் மீது பாலிதீன் பேப்பர்களை ஒட்டி வைத்து வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.\nபனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதை தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.\nதினமும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் அப்படி என்றால் வெந்நீர் வைக்க மற்ற பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். குக்கரையே காஸ்கட் போடாமல் தண்ணீர் ஊற்றி வைத்தால் சிக்கிரமே சூடாகி விடும். அதேபோல், இளஞ்சூடான நீரில் துணிகளை துவைத்தால் எளிதில் அழுக்கு போய்விடும்.\nஉங்கள் வீட்டில் இருக்கும் செல்ல நாய் எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கிறதா அப்படி என்றால் ஒரு சின்ன ஐடியா… உங்களுடைய செல்லத்தை டிவி அறையில் உட்கார வையுங்கள். அல்லது அதன் அருகில் ரேடியோவை பாட விடுங்கள். யாரோ பேசுவதாக நினைத்து கொஞ்ச நேரம் குரைத்து விட்டு அமைதியாகி விடும்.\nஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் \"பிளீச்சிங் பவுடரை\" கரைத்து, அதில், கரை படிந்த பாத்திரத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சோப்பு பவுடரால் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரம் சுத்தமாகி விடும்.\nஅதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.\nபிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப் போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க, பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவிவிட்டு, உணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.\nஎலுமிச்சை தோலை வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், சோப்பு பவுடருடனோ, சபீனாவுடனோ கலந்து பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடலை மாவுடன் கலந்து வைத்து, உடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.\nடீ, காபி கரை உள்ள பாத்திரங்களில், சிறிதளவு உப்புத் தூளைத் தேய்த்து, சிறிது நேரம் ஊற வ���த்துப் பின் கழுவினால் கரை நீங்கும்.\nமுட்டை, வெங்காயம், பூண்டு சமைத்த பாத்திரங்களில் ஏற்படும் வாடை நீங்க, பாத்திரத்தில் உப்பு போட்டு தேய்த்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஎண்ணெய் வைக்கும் பாத்திரங்களில் பிசுக்கு வாடை நீங்காமல் தொல்லை கொடுக்கும். சிகைக்காய்ப் பொடியால் தேய்த்துக் கழுவி, பிறகு எலுமிச்சைத் தோல் பொடியைத் தேய்த்தால், வாடை நீங்கி, பாத்திரம் பளபளக்கும்.\nபிசுக்கு நிறைந்த பாத்திரத்தைச் சுத்தம் செய்ய, கடலை மாவு கூட பயன்படும். கடலை மாவை பாத்திரத்தில் தூவி, வழித்து எடுத்தால் ஓரளவு பிசுக்கு நீங்கும். அதன் பின், சிகைக்காய் பொடி போட்டு தேய்க்கலாம்.\nசப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.\nஉருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.\nஅரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.\nவெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.\nரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.\nதயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.\nகாய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.\nகாய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.\nபச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.\nநெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.\nகாபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.\nசீடை செய்யும்போது ��து வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.\nசப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு\nஅதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.\nஇது இப்படி இருந்தால் புரிவது சுலபம் எனவே திருத்துகிறேன் - க்ருஷ்ணாம்மா \nசப்பாத்தி இடும்போது சப்பாத்தியை முதலில் வட்டமாக இட்டுவிட்டு\nபின்பு அதனை நாலாக மடித்து மிண்டும் முக்கோணமாக தேய்த்து போட்டால்\nமுட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.\nகொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.\nஎண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.\nஇட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.\nசமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.\nதோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repa...\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nகருத்துரிமை – சட்டம் – கைதுகள்\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/05/siserian.html", "date_download": "2019-10-15T07:16:38Z", "digest": "sha1:3CW4ULDL6FKGFKLM6KXVRZHGEQ5AVR53", "length": 11505, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சத்திர சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு செய்தாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை", "raw_content": "\nசத்திர சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு செய்தாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை\nதேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவரினால் சிங்கள தாய்மார்கள் 4000 இற்கும் ���திகமானவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்திருக்கதாக பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த செய்தி உண்மையாயின் அது மிகவும் பாராதூரமான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்த செய்தியினால் முஸ்லிம் வைத்தியர்களிடம் மருத்துவம் பெற்றுக் கொள்வதை ஏனைய மத மக்கள் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இந்த செய்தி மக்களுக்கு இடையில் பிரச்சினைகளை மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் இந்த செய்தி தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர், அந்த செய்தியை இன்று காலை பார்த்தவுடன் அது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் புலனாய்வு பிரிவின் பிரதானிகளிடம் விசாரணை செய்ததாக தெரிவித்துள்ளார்.\nஇதன்போது குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் தெரிவித்தாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் ப���ன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: சத்திர சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு செய்தாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை\nசத்திர சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு செய்தாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sakshi-puts-the-hook-in-love-gavin-stumbles-119070800025_1.html", "date_download": "2019-10-15T06:57:38Z", "digest": "sha1:BWS47UFPRA5MBDNIEDJLAVAUUGMORCJN", "length": 11089, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "காதலில் கொக்கி போடும் சாக்‌ஷி; தடுமாறும் கவின் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 15 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாதலில் கொக்கி போடும் சாக்‌ஷி; தடுமாறும் கவின்\nபிக்பாஸ் சீசன் 3-ன் ப்ரொமோ வீடியோவை சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில் சாக்‌ஷியும் கவினும் தனிமையில் உடகார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் கடலை போடும் கவின் இதுவரையில் யாரைத்தான் காதலிக்கிறார் என்று தெரியாத நிலையில், தற்போது சாக்‌ஷியிடம் காதல் வலையை விரித்துள்ளார்.\nசாக்‌ஷி கவினின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். மேலும் நீ உன்னோட மனதை தொட்டுபாரு பதில் கிடைக்கும் என்று வம்புக்கு இழுப்பதோடு, சரி என்னிடத்தில் பேச வேண்டாம் என்று கூற, டென்ஷன் ஆன கவின் மத்தியானம் வரைக்கும் உன்கூடத்தான் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன் என கூறி சமாளிக்கிறார்.\nவிடாப்பிடியாக பேசிய சாக்‌ஷி உனக்கு திடீரென லாஸ்லியா உனக்கு நல்லவளா தெரிகிறது உண்மைதான என்று கேள்விக்கேட்கிறார். அதற்கு என்ன பேசுற நீ. எல்லா டீம்மிடமும் எப்படி பேசுகிறனோ அதே போலத்தான் பேசுகிறேன் என பதில் கூறுகிறார்.\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வெளியேறப்போவது இவர்தான்\nமதுமிதாவை டார்கெட் செய்த ஹவுஸ்மெட்ஸ் - பிக்பாஸ் 7-ஆம் நாள்\nஅவளை கொல்லாம விட மாட்டேன் - பிக்பாஸ் போட்டியாளருக்கு கொலை மிரட்டல்\nமீராமிதுனை வச்சி செய்யும் வனிதா: பிக்பாஸ் 5-ஆம் நாள்\nபிக்பாஸ் 3: 4-ஆம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/vinnilum-mannilum/", "date_download": "2019-10-15T06:43:34Z", "digest": "sha1:B7XM2PZFPXUV4VTTDSMJTKWRQRLZOEF6", "length": 5859, "nlines": 162, "source_domain": "thegodsmusic.com", "title": "Vinnilum Mannilum - Christian Song Chords and Lyrics", "raw_content": "\n1. உம்மோடு தான் எப்போதும் நான்\nஅப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்\nநன்றி ஐயா நாள் முழுதும்\n2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்\n3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா\nஎனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா\n4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய்\nஉம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே\n5. எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர்\nஉம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்\n1. உம்மோடு தான் எப்போதும் நான்\nஅப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்\nநன்றி ஐயா நாள் முழுதும்\n2. உம்சித்தம் போ���் என்னை நீர் நடத்துகிறீர்\n3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா\nஎனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா\n4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய்\nஉம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே\n5. எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர்\nஉம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2160460&Print=1", "date_download": "2019-10-15T07:25:26Z", "digest": "sha1:ELTFQFKPAXZJN4TPLYLKYEF7B6PKMQZA", "length": 9720, "nlines": 211, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| மூன்று மாவட்ட இறகுபந்து போட்டி காளையார்கோவில் அணி வெற்றி Dinamalar\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் மாவட்டம் செய்தி\nமூன்று மாவட்ட இறகுபந்து போட்டி காளையார்கோவில் அணி வெற்றி\nராமநாதபுரம்:மூன்று மாவட்ட இறகு பந்து போட்டியில் காளையார்கோவில் அணி முதல் பரிசு பெற்றது.\nராமநாதபுரம் இறகுபந்து சங்கம் சார்பில் 40வயதிற்கு மேற்பட்டோருக்கான\nஇரட்டையர் இறகுபந்து போட்டி ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. ராமநாதபுரம் இறகு பந்தாட்ட கழக செயலாளர்\nபிரபாகரன் போட்டியை துவக்கி வைத்தார்.\nராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகள் போட்டியில் பங்கேற்றன.\nகாளையார்கோவில் சாத்தையா, ஜெயக்குமார் அணி முதலிடத்தை பெற்று சுழற்\nகோப்பையை தட்டிச்சென்றது. ராமநாதபுரம் மகேந்திரன், பெஞ்சமின் அணியினர் இரண்டாமிடத்தையும், காரைக்குடி சசிக்குமார், இளமாறன், ஆர்.எஸ்., மங்கலம் சக்தி, சக்திவேல் அணியினர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1. ஆசிரியர்களுக்கு 'நிஷ்தா' செயலி பயிற்சி\n2. கலெக்டர் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்மாற்றுத்திறனாளிகளையும் விடாத அவலம்\n3. உலக தடகள போட்டியில் வென்ற லங்காடி வீரருக்கு வரவேற்பு\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/saravanabhavan-hotel-how-to-grind-dhal-powder.php", "date_download": "2019-10-15T06:05:11Z", "digest": "sha1:MSHEWFX66EZATJRUJCBDQTUGPMVTQJQB", "length": 7155, "nlines": 161, "source_domain": "www.seithisolai.com", "title": "சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி அரைப்பது எப்படி…. – Seithi Solai", "raw_content": "\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nடி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை….\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nசரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி அரைப்பது எப்படி….\nசமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்\nபாசிப்பருப்பு – 50 கிராம்\nதுவரம்பருப்பு – 75 கிராம்\nஉளுந்தம்பருப்பு – 50 கிராம்\nபொட்டுக்கடலை – 100 கிராம்\nமிளகு – 1 ஸ்பூன்\nமுதலில் ஒரு கடாயில் பருப்புகளை போட்டு தனித்தனியே வறுத்துக்கொள்ள வேண்டும் . பின் மிளகு , வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் ஆறியதும் பொட்டுக்கடலை, பெருங்காயத்தூள் , உப்பு மற்றும் வறுத்தெடுத்த பொருட்கள் சேர்த்து அரைத்தெடுத்தால் சுவையான பருப்புப்பொடி தயார் \n← “இந்த ஆண்டுக்குள் 25 TARGET” WHATSAPPஐ இப்படியும் USE பண்ணலாம்…… இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு….\n“பெற்றோர் அலட்சியம்” 6 வயது குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….\nசத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் சூப் செய்வது எப்படி \nசுவையான பூண்டு துவையல் அரைப்பது எப்படி \nசுவையான மட்டன் பெப்பர் ஃப்ரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/212136", "date_download": "2019-10-15T06:35:02Z", "digest": "sha1:P54XDU5YISFD5BDL5WOWPV2RRTVB7DHV", "length": 8032, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "சிவனும், புத்தரும் சாத்தான்கள்! லிட்டில் லண்டனில் ரணில்! இணையத்தை தெறிக்க விட்ட மைத்திரி! செய்தி தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n இணையத்தை தெறிக்க விட்ட மைத்திரி\nநேற்றைய தினம் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது.\nஅச் செய்திகளை மீண்டும் ஒரு முறை செய்தி தொகுப்பாய் இங்கு காணலா��்,\n01. பறக்கும் விமானத்தில் களைகட்டிய கொண்டாட்டங்கள் தமிழர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\n02. இலங்கையில் 80 ஆயிரம் இளைஞர்களுக்கு கிடைக்கவுள்ள அதிர்ஷ்டம்\n03. ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்ட பெருமளவு இலங்கையர்கள் கைது\n04. புத்தாண்டு தினத்தில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சோகச் சம்பவம்\n05. யுத்தம் மாத்திரமே செய்தோம்\n06. சிவனும், புத்தரும் சாத்தான்கள்\n07. யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\n08. லிட்டில் லண்டனில் ரணில் இணையத்தை தெறிக்க விட்ட மைத்திரி\n09. விகாரி வருடம் இன்று பிறக்கிறது சரியான நேரத்தில் செய்ய வேண்டிய விடயங்கள் என்ன\n10. தம்பிகளுக்கு தாயான சகோதரி உறவுகளே ஒரு முறை கேளுங்கள் இந்த கண்ணீர் கதையை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Rajini-new-film-371", "date_download": "2019-10-15T06:48:14Z", "digest": "sha1:XLN42HWVCV26QG2XN5LS5VAI2ILVJRPB", "length": 6344, "nlines": 64, "source_domain": "www.timestamilnews.com", "title": "பேட்ட - மரண மாஸ் சிங்கிள் ட்ராக் வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nஅத்தை மகளோடு தகாத உறவு தனிக்குடித்தனம்\nஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ எப்போ வரலாம்\nபேட்ட - மரண மாஸ் சிங்கிள் ட்ராக் வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக���கும் பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக் டிசம்பர் 3ம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளது என அப்படத்தின் இயக்குனர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த பாடல் மரண மாஸ் குத்து பாடலாக இருக்கும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். அனிருத்தின் இசையில் இந்த பாடலை எஸ்.பி.பீ பாடியுள்ளார்\nசன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி , சிம்ரன் , சசிகுமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/147103-malala-yousafzai-publishing-a-new-book-about-women", "date_download": "2019-10-15T06:04:48Z", "digest": "sha1:324PDM5GNNCYGV4MPNDRSQSWOOFIKUHS", "length": 6664, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`அகதிகள் முகாம்களில் உள்ள பெண்களின் நிலை!’ - வருகிறது மலாலாவின் அடுத்த புத்தகம் | Malala Yousafzai publishing a new book about women", "raw_content": "\n`அகதிகள் முகாம்களில் உள்ள பெண்களின் நிலை’ - வருகிறது மலாலாவின் அடுத்த புத்தகம்\n`அகதிகள் முகாம்களில் உள்ள பெண்களின் நிலை’ - வருகிறது மலாலாவின் அடுத்த புத்தகம்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளருமான மலாலா யூசப்சையி புது நூல் ஒன்றை வெளியிடவுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றதும் உலகம் முழுவதும் இருக்கும் அகதிகள் முகாமுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அங்கிருக்கும் மக்களின் உணர்வுகளைப் பதிவு செய்த மலாலா அதைத் தற்போது ஒரு நூலாக வெளியிடவுள்ளார். குறிப்பாக, பெண்களின் உணர்வுகளைப் பதிவு செய்வதாக இந்த நூல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nதி ஓரியன் பப்ளிகேஷனின் ஒரு பிரிவான வெய்டென்ஃபீல்ட் & நிக்கல்சன் மற்றும் ஹசேட் இந்தியா சார்பாக வெளியாகவுள்ளது. தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே தன்னுடைய சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து அகதியாக வாழ்ந்தது மட்டுமல்லாது தான் இருந்த இடத்திலிருந்து வெளியில் செல்லவே சுதந்திரம் பறிக்கப்பட்டவர் மலாலா. அதன்பின் உலக அளவில் அவரது செயல்பாடுகள் மூலம் கவனம்பெற்று உலகின் எந்த மூலைக்கும் எந்தத் தடையும் இல்லாமல�� பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றார். ஆனாலும் இன்றும்கூடத் தன்னுடைய சொந்த நாட்டுக்குள் செல்வதற்கு மட்டும் இயலாத சூழல் நிலவுகிறது. மனதளவில் தானும் ஓர் அகதியாக உணரும் மலாலா தான் பயணித்துச் சந்தித்த அகதிகளின் முகாம்களில் தன்னுடைய வாழ்க்கையைத் தானே திரும்பிப் பார்ப்பதுபோல உணர்ந்ததை ‘வி ஆர் டிஸ்பிலேஸ்டு (We are Displaced) என்ற நூலாக எழுதியுள்ளார்.\n244 பக்கங்கள் கொண்ட இந்தநூல் 399 ரூபாய் விலையில் வரும் புதன்கிழமை (16.01.2019) வெளியாகவுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33249", "date_download": "2019-10-15T06:00:19Z", "digest": "sha1:ISEYGAZS6SEPWHBNCMROI5UPSZYPB5NA", "length": 11008, "nlines": 124, "source_domain": "kisukisu.lk", "title": "» இராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை திருணம் செய்த இளைஞர்", "raw_content": "\nவிண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்\nசாப்பாட்டில் தலைமுடி – மனைவியை மொட்டையடித்த வாலிபர்\nமுகமூடி அணிந்து போராட தடை\nபோக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வரிக்குதிரை சுட்டுக் கொலை\nஅதிசயம் – மது அருந்துவதை பாதியாகக் குறைத்த நாடு\n← Previous Story திட்டம் போட்டு திருடுற கூட்டம் – திரை விமர்சனம்\nNext Story → விஜய்யுடன் இணைந்த விஜய் சேதுபதி\nஇராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை திருணம் செய்த இளைஞர்\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் 18 முதல் 26 வயது வரையிலான ஆண்கள் கட்டாயமாக இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.\nஅதே சமயம் ஒரு ஆண் உடல் ஊனமுற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவரை கவனித்து வந்தால் அந்த ஆணுக்கு கட்டாய இராணுவ சேவையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.\nஇந்த நிலையில், அந்நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரை சேர்ந்த அலெக்சாண்டர் கோண்ட்ரட்யுக் (வயது 24) என்ற இளைஞர் இராணுவத்தில் சேருவதை தவிர்ப்பதற்காக தனது நெருங்கிய உறவினரான ஜினாய்டா இல்லரியோனோவ்னா (81) என்ற மூதாட்டியை திருமணம் செய்துள்ளார். இவர் உடல் ஊனமுற்றவர் ஆவார்.\nஇந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அலெக்சாண்டர்-ஜினாய்டா தம்பதி இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.\nதங்களுக்கு இடையில் உன்னதமான காதல் இருப்பதாலேயே தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதே சமயம் ஜினாய்டாவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் திருமணத்தின்போது மட்டுமே அலெக்சாண்டரை தாங்கள் பார்த்ததாகவும் அதன் பிறகு ஜினாய்டா தனியாகவே வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.\nவிசாரணையில் இது போலியான திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டால் அலெக்சாண்டரை இராணுவத்தில் பணியாற்ற அழைப்பு விடுக்க முடியும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஆனால் இது குறித்து விசாரிக்க தங்களுக்கு நேரம் இல்லை எனவும், போலியான திருமணம் என பரவும் செய்தியால் அலெக்சாண்டர் கவலை அடையவில்லை என்றால் அவர் தனது திருமண வாழ்க்கையை தொடரலாம் என்றும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகை���்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimozhian.com/ta/articles/tamilar-isai/", "date_download": "2019-10-15T06:27:59Z", "digest": "sha1:VMT2HZSN3ZQHGUQWE7EOWHTOOT4UXBEY", "length": 27864, "nlines": 210, "source_domain": "manimozhian.com", "title": "தமிழிசையும் தமிழர் இசையும் - மணிமொழியன்", "raw_content": "\nமின்னல் மறைவதைப் போல, நேற்றிருந்த மாமலை திடீரென இன்று மறைந்து போனால் எப்படி இருக்கும் கரையுடைத்துப் பெருகியோடும் காவேரி நதி ஒரு நாள் வற்றிப்போனால் எப்படி இருக்கும் கரையுடைத்துப் பெருகியோடும் காவேரி நதி ஒரு நாள் வற்றிப்போனால் எப்படி இருக்கும் அப்படியொரு அதிர்ச்சி நிலை நமக்குச் சென்ற மார்ச் மாதம் ஏற்பட்டது. இமயமாய் இசை உலகில் நின்றவரும் காவேரி போல் கான மழை பொழிந்தவருமான இசைமணி, டாக்டர் சீர்காழி கோவிந்தராசனாரின் அகால மரணம் தமிழிசை உலகில் ஈடுசெய்ய முடியாததொரு வெற்றிடத்தினை, வேதனையினை ஏற்படுத்திவிட்டது\nகணீர் என்ற கம்பீரமான குரல்; சாகித்தியங்களைப் பொருள் விளங்கப் பாடும் மிடுக்கு; இராக ஆலாபனைகளில் தமக்கே உரியதொரு எடுப்பு; சுர விஸ்தாரம் முதலிய நுண்ணிய துறைகளில் தனி முத்திரை – என இவற்றோடு கேட்டோரை மயங்கிக் கிறங்கவைக்கும் குழைவு… இவையெல்லாம் சீர்காழி எனும் இசை இமயத்தின் பல்வேறு சிகரங்கள் அவர் கர்னாடக சங்கீதம் கை வந்த கலைஞர் எனினும், தமிழிசைக்கே. தலைமையிடம் தந்து அரங்கெல்லாம் முழங்கினார். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப்பாடும் இசை வல்லுநர்களில் அவர் தலைசிறந்து விளங்கினார். தமிழிசைக்குப் பேரூக்கம் நல்கிய ‘கலைப்புரவல’ராக விளங்கினார்.\n“இயற்கையிலே கருத்தாங்கி, இனிமையிலே வடிவெடுத்துச்\nசெயற்கை கடந்து இயலிசையில் செய்நடமாக”\nவாழ்வு பெற்ற முத்தமிழில் இசைக்குச் சிறப்பிடம் தொன்றுதொட்டே உள்ளது. ‘தமிழோடு இசை பாடல் மறந்தறியாத’ இந்தச்சிறப்பு நிலை தமிழ்மொழிக்கு இருப்பது போல, தமிழர்களாகிய நம்மிடம் இசையுணர்வு நீங்கா நிலையில் இருப்பதில்லையே எனச் சீர்காழியார் அடிக்கடி குறைப்படுவார். அவர் மனக்குறையில் நியாயம் உண்டு. தமிழிசையை மதிப்பதில்லை; போற்றுவதில்லை. மேனாட்டு, வடநாட்டு இசை வடிவங்களுக்கெல்லாம் – நிகரான – மேலான – தூய இசை வடிவம் பெற்றிருந்தும், பிற இசை வடிவங்களைப் போற்றுவதே பெருமை என நினைக்கும் கலைஞர்கள் நம்மிடையே ‘புகழோடு’ உலாவுகின்றனர். அவர்கள் தாம் பங்கேற்கும் கச்சேரிகளில் தமிழ்ப் பாட்டுக்களை துக்கடாவாகக் கடைசியில் பாடி முடிப்பர். தம் இசை ஞானத்தைப் புலப்படுத்தும் களமாகத் தமிழிசையைக் கருதாமல், தமிழிசையில் என்ன இருக்கிறது எனும் அலட்சிய பாவனையில் இரண்டு பாட்டுப் பாடுவர், ரசிகர்களும் அப்படியே இருந்தனர்.\nஇக்கொடுமையை, மடமையை எதிர்த்து தமிழிசை இயக்கம் தோன்றியது. தமிழ் இன, மொழி உணர்வுகளுக்கு எல்லாம் முன்னோடியாகத் தமிழிசை இயக்கமே முதலில் களம் காணப் புறப்பட்டது. மதிப்பிற்குரிய பெருந்தகை, செட்டிநாட்டரசர், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களும் அறிஞர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் முதலியோரும் தமிழிசைக்கு உரிமையிடம் வேண்டிப் போராட்டம் தொடங்கினார்கள். தமிழிசை இயக்கம் ஆக்கம் பெற்றது. ஆலயங்களில் எல்லாம், ஆண்டவன் சன்னிதானங்களில் எல்லாம் அருந்தமிழோசை பரவும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.\nஇந்த மறுமலர்ச்சியின் விடியலில், பூபாளம் இசைக்கப் போந்த அருங்கலைஞர் சீர்காழி கோவிந்தராசனார். அவர் இசை பயிலத் தொடங்கிய காலந்தொட்டே எதிர்நீச்சலிட்டு, உழைப்பால், உயரிய இலட்சியத்தால் படிப்படியாகப் பாடிப் பாடி முன்னேறினார். இசை ஞானம் என்பது பிறவிப்பயன், அதில் பேரும் புகழும் அடைவது என்பது சிலருக்கே கிட்டும் வரப்பிரசாதம். பிறவிப்பயனால் இசையுணர்வு பெற்ற கோவிந்தராசன், முறைப்படி சிட்சை பெற்றார். குருகுல முறையில் தவமிருந்து இசை ஞானத்துக்கு மெருகூட்டிக் கொண்டார். தம் சிறிய தந்தையார், சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாரின் நிழலைத் தொடர்ந்து அறிமுகமும் ஆக்கமும் பெற்றார்.\nதமிழ்நாட்டில் இசை உலகம் போட்டி மிகுந்ததொரு போராட்டக் களம். பெரிய பெரிய வித்வான்களைக் கூட அமுக்கிவிடும் அமைப்புக்கள் பல உண்டு. சர்வ சாதாரணங்களை ‘ஆகா, ஓகோ’ என விமரிசனம் செய்து தலையில் தூக்கிக் கூத்தாடும் விமர்சகர்களும், பத்திரிக்கைகளும் உண்டு. இவற்ற��யெல்லாம் மீறி, பிரபலமானார் சீர்காழியார் என்றால் அது எவ்வளவு மகத்தானதொரு அசுர சாதனை என்பதை வரலாறே விவரிக்க முடியாது. கால் நூற்றாண்டுக்கு மேலாக, அவர் மேற்கொண்டதொரு வேள்வியே அவருக்குப் புகழை ஈட்டித் தந்தது. நாட்டின் பல்வேறு அமைப்புக்கள், தாமாக முன்வந்து அவரைப் பாராட்டி, தாம் பெருமை பெற்றன. இமய மலையின் உன்னத சிகரம் போல அவர் உயர்ந்து கொண்டே வந்த தருணத்தில் காலனின் பார்வை பட்டுவிட்டது.\nசாவு என்பது உலகியற்கை. ஆனால் யாருக்குச் சாவு எப்போது சாவு… என்னும் சஞ்சலங்களால் சூழப்படும் சாவு… நம் நெஞ்சத்தில் தீராத துயரை, ஆறா அவலத்தை உருவாக்கிவிடுகிறது “நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது” (குறள்:235). வித்தகர் என வள்ளுவப் பெருந்தகை கூறியது போல, சீர்காழி கோவிந்தராசனார் சாவையும் வென்ற வித்தகராக விளங்குகிறார். அவரது வித்தையின் நுட்பம் எஞ்ஞான்றும் விளங்கும். அவரது வழி நின்று, அவரது புதல்வர், திரு.சீர்காழி சிவசிதம்பரம் முன்னணிக்கு வந்துள்ளார். தகப்பனாரின் புகழொளியோடு மகனும் ஒளிசேர்ப்பது அரிதாக அமையும் இறையருள். இந்த இறையருள் பெற்றுள்ள திரு.சிவசிதம்பரம் தம் தந்தையார் தமிழிசைக்கு ஆற்றிவந்த தொண்டுகளைப் போல் தாமும் செய்து,\n“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nமன்னுயிர்க்கு எல்லாம் இனிது” (68)\nஎனும் குறள் நெறிக்கு இலக்கணமாக அமைவார் என நம்புவோம்.\nடாக்டர் சீர்காழி கோவிந்தராசனாரைப் பற்றி நினைக்கும் இத்தருணத்தில், தமிழர்க்கு இசையில்லையே என மனக்குறைபட்ட அவரது வருத்தத்தைக் கருதும் இவ்வேளையில், தமிழிசை இயக்கம் பற்றிய சில சிந்தனைகளையும் நினைப்பது தகும்.\nதமிழிசையில் பயிற்சி முறையினையும் பரப்பும் நெறியினையும் நவீனப்படுத்த வேண்டும். தமிழிசைக்கெனச் சில நிறுவனங்களும் கல்லூரிகளும் உள்ளன. என்றாலும் இவை சடங்கு, சம்பிரதாயம் போலவே காலமெல்லாம் பணியாற்றி வருகின்றன. தமிழிசையினை மக்கள் இயக்க மாக்கும் மாபெரும் சாதனை இன்னும் கை கூடவில்லை.\nமேனாடுகளில் இசைப்பயிற்சியினை, பாடத்திட்ட மாக்கித் தொடக்கப்பள்ளி முதல் பயனுறும் வகையில் கற்பிக்கின்றனர். அத்தகைய நன்முயற்சிகள் நம் நாட்டில், தமிழிசைக்கு இதுவரை ஏற்படாமை மிகவும் வருந்தத்தக்கது. அடிப்படை இசை அறிவு இளமையிலேயே ��ற்பட வகை துறை ஏற்பட்டால், அது காலப்போக்கில் வளர்ந்து, மக்கள் இயக்கமாகும் வழி தானே அமையும். அதுவரை நம் சாஸ்திரீய சங்கீதம் என்பது அறைக்குள்ளே நாலுபேர் கூடித் தலையசைக்கும் பொம்மலாட்டமாகவே கால மெல்லாம் நீடிக்கும். பொதுமக்களுக்கும், தமிழிசைக்கும் தொடர்பில்லாமலே போய்க் கொண்டிருக்கும். இத்துறையில் தாராளச் சிந்தையும், கொடையுணர்வும் கொண்ட தனிநபர்களும் நிறுவனங்களும் நற்பணியாற்ற நிறைய இடம் உள்ளது. தமிழிசையைப் பரப்புவதற்கென்றே அறக்கட்டளைகளை அமைத்து வான்புகழ் பெற வாய்ப்பு உள்ளது.\nதமிழிசைத் துறையில் இதுவரை எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. புதுமைகள் செய்து பார்க்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் காதிலே பட்டுக் காற்றோடு போய்க்கொண்டே இருக்கின்றன. மேலைநாடு களிலும் சிறிது காலத்துக்கு முன்னர் வரை அப்படித்தான் நடந்தது. புதிய விஞ்ஞானக் கருவிகள் வந்த பின்னர், அங்கே பழைய, பாரம்பரிய இசை வடிவங்களையும் கோலங்களையும் பேணிவைப்பதில், வகை, தரம், துறை பிரித்துக் காட்டுவதில், காப்பதில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர். பதிவு நாடா (டேப் ரிக்கார்டர்), கணிப்பொறி (கம்ப்யூட்டர்), வீடியோ முதலிய கருவிகள் வந்த பின்னர், கிடைத்துள்ள ஆவணங்கள் அங்கே சிறப்புடன் பராமரிக்கப் படுகின்றன. ‘கல்யாணி’ எனும் ராகத்தை எடுத்துக் கொண்டால் அந்த ராகம் காலப்போக்கில், இந்த இந்தக் கலைஞரின் கற்பனையால், இந்த இந்த மாற்றங்களைப் பெற்றுப் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது எனப் புதிய தலைமுறையினர்க்குச் சொல்லக்கூடிய சேமிப்புமுறை (டாக்குமெண்டேசன்) நம்மிடம் உண்டா மேனாட்டாரிடம் ஏராளமாக உண்டு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் புதுப்புது ஆராய்ச்சிகளைச் செய்யும் உற்சாகமும் உண்டு; தாராளமாக உண்டு. நம் நாட்டில், நம் தமிழிசைக்கு அத்தகைய வழிவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தர முற்பட வேண்டும்.\nதமிழசைக்கென தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள மதுரைத் தமிழிசைச் சங்கத்தின் புகழார்ந்த ராஜா முத்தையா மன்றத்தில் தமிழிசைக்கென ஒரு பதிவு நாடாப் பெட்டகம் அமைய வேண்டும். வானொலி, தொலைக்காட்சி, இசை மன்றங்கள், கல்லூரிகள் ஆகியன இணைந்து புதிய பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும். தமிழிசையை மக்கள் இயக்கமாக்க வேண்டும் என வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட சீர்காழி கோவிந்தராசனார் போன்ற இசைப் பேரறிஞர்கள் கண்ட கனவு அப்போது நனவாகும். பிற இசை போல, தமிழர்க்கும் இசை உண்டு எனும் நம்பிக்கை நம்மிடையே உருவாகும்.\nதேமதுரத் தமிழ் இசை தமிழர் இல்லங்களில் எல்லாம் ஒலிக்க வேண்டும். திருக்குறள், சங்கப் பாடல்கள், மற்றும் தலைசிறந்த பாடல்கள் எல்லாம் எளிய சந்தங்களில் பாமரர்க்கும் பொருள்புரியும் வகையில் எளிய இனிய இசைப்பாடல்களாகப் பெருக வேண்டும். தமிழ் இசை, தமிழர் மனங்களையெல்லாம் இசையச் செய்து, இசைபட வாழச்செய்து, தமிழரை உலகெல்லாம் போற்றும் ஆற்றல் பெற வேண்டும்.\nதமிழ் இசை தமிழர் இசையாக வாழ்க\nநாடுகாண் காதை & முகவை மாவட்டம்\nதமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*\nசுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 என்பதில், test\nகுறள் நிலா முற்றம் – 15 என்பதில், Buy cialis online\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 என்பதில், Saravanan t\nநாடுகாண் காதை & முகவை மாவட்டம்\nதமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*\nசுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 (21431)\nசிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்களின் ஆட்சி (5666)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 (3146)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1\nகுறள் நிலா முற்றம் – 15\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2\nkatturai Kural literature Manimozhian tamil thirukkural அறம் இனிய தமிழ் இலக்கியம் கட்டுரை கட்டுரைகள் குறள் குறள் நிலா முற்றம் தமிழிலக்கியம் தமிழ் திருக்குறள் திருக்குறள் செம்மல் திருவள்ளுவர் மணி மணிமொழி மணிமொழியனார் மணிமொழியன் மணிமொழியம் மனிமொழியன் வாழ்வியல் விநாயகா மிஷன் விநாயகா மிஷன்ஸ்\nகுறளுக்கே குரலாய் வாழ்ந்தவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baebb0bc1ba4bcdba4bc1bb5-baabafba9bcdb95bb3bcd/b9abbfbb1bc1ba8bc0bb0b95-b95bb1bcdb95bb3bc8-b95bb0bc8b95bcdb95bc1baebcd-ba8bc6bb1bbfb9ebcdb9abbfbb2bcd", "date_download": "2019-10-15T06:41:35Z", "digest": "sha1:73OPGYA7S2AGVOSYY6EOAG52ADRQE64V", "length": 37049, "nlines": 396, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நெறிஞ்சில் - மருத்துவ குணங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மர��த்துவ பயன்கள் / நெறிஞ்சில் - மருத்துவ குணங்கள்\nநெறிஞ்சில் - மருத்துவ குணங்கள்\nநெறிஞ்சில் செடியின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஈரலை பலப்படுத்த கூடியதும், வெள்ளைப்போக்கு பிரச்னையை தீர்க்கவல்லதும், உயிரணுக்களை அதிகரிக்க செய்வதும், சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டதுமான நெறிஞ்சில் தரையோடு படர்ந்து காணப்படும் செடி. இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். முட்கள் சிறிதாக இருக்கும்.\nசிறு நெறிஞ்சில், பெரு நெறிஞ்சில், யானை நெறிஞ்சில் என 3 வகைப்படும். இவைகள் அனைத்தும் ஒரே மருத்துவ குணங்களை கொண்டவை. சிறுநீரகம், பித்தபையில் கற்கள் ஏற்படுவதால் வலி ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நெறிஞ்சில் மருந்தாக விளங்குகிறது. நெறிஞ்சில் உள் உறுப்புகளுக்கு பலம் தருகிறது. அழற்சியை போக்க கூடியது.\nஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. நெறிஞ்சில் முள்ளை பயன்படுத்தி சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். சிறு நெறிஞ்சில் செடியை துண்டுகளாக்கி சுத்தப்படுத்தி எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது வெட்டி வேர், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீரக, பித்தப்பை கற்கள் கரைந்து வெளியேறும். கற்கள் வராமல் தடுக்கும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். வெள்ளைப்போக்கு பிரச்னை குணமாகும்.\nநெறிஞ்சில் செடியின் பொடி மற்றும் நெறிஞ்சில் முள் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நெறிஞ்சில் முள்ளை பயன்படுத்தி ஆண் மலட்டு தன்மையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நெறிஞ்சில் முள் பொடியுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடிக்கவும்.\nஇது, ஆண்களுக்கு ஏற்படும் உயிரணு குறைபாட்டை நீக்குகிறது. உயிரணு குறைபாடுள்ளவர்கள் 3 மாதம் தொடர்ந்து எடுத்துவர உயிரணு அதிகரிக்கும். உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது. நெறிஞ்சிலை பயன்படுத்தி வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். நெறிஞ்சிலை பசையாக அரைத்து, அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும்.\nஇதனுடன் புளிப்பில்லாத கெட்டித் தயிர் 2 ஸ்பூன் சேர்த்து கலந்து காலையில் சாப்பிட்டுவர வெள்ளைப்போக்கு சரியாகும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். உஷ்ணம் சம்மந்தமான பிரச்னைகள் சரியாகும். உடல் சோர்வை போக்குவதற்கான மருந்து குறித்து பார்க்கலாம். அரை தேக்கரண்டி அளவுக்கு வெந்தயத்தை எடுத்து வறுத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் தேன் அல்லது பால், இனிப்பு சேர்த்து சாப்பிடும்போது உடல் பலம் பெறுகிறது. இதனால் சோர்வு மறைந்து புத்துணர்வு கிடைக்கிறது.\nFiled under: மருத்துவ குணங்கள், உடல்நலம், மருத்துவகுணங்கள், Medicinal properties of Bindii, நெறிஞ்சில்\nபக்க மதிப்பீடு (57 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமுலாம்பழம் - மருத்துவ குணங்கள்\nநுங்கு - மருத்துவ குணங்கள்\nபிரண்டை - மருத்துவ குணங்கள்\nமுருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்\nவெள்ளைப் பூசணிக்காய் - மருத்துவ குணங்கள்\nகாளான் - மருத்துவ பயன்கள்\nமுட்டைகோஸ் - மருத்துவ குணங்கள்\nமருத்துவ குணங்கள் – பழங்கள், காய்கறிகள்\nதுளசி - மருத்துவ குணங்கள்\nசெலரி தண்டுகளின் மருத்துவ குணங்கள்\nமிளகாய் - மருத்துவ குணங்கள்\nவெங்காயம் - மருத்துவ குணங்கள்\nபட்டை - மருத்துவ குணங்கள்\nஅன்னாச்சி பழம் - மருத்துவ குணங்கள்\nநெறிஞ்சில் - மருத்துவ குணங்கள்\nபுளி - மருத்துவ குணங்கள்\nமல்லிகைப் பூ - மருத்துவ குணங்கள்\nவாகை - மருத்துவ குணங்கள்\nபேரிட்சம் பழம் - பயன்கள்\nகொத்தமல்லியில் உள்ள மருத்துவ நன்மைகள்\nமூக்கிரட்டை - மருத்துவ குணங்கள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nவெள்ளரிக்காய் - மருத்துவ குணங்கள்\nபசலைக்கீரை - மருத்துவ குணங்கள்\nநாவல் மரம் - மருத்துவ குணங்கள்\nபனை மரம் – மருத்துவ பயன்கள்\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும�� வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nமிளகாய் - மருத்துவ குணங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 20, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/pairaanacaila-acairaiyara-tainatataila-itamapaerara-tamailaca-caolaai-tamailamaolai", "date_download": "2019-10-15T07:21:42Z", "digest": "sha1:TIRFAGCQZJMHCP3B7ZDMO3KL7D7MQTPN", "length": 11339, "nlines": 56, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பிரான்சில் ஆசிரியர் தினத்தில் இடம்பெற்ற தமிழ்ச் சோலை தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான செயலமர்வு! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் ஆசிரியர் தினத்தில் இடம்பெற்ற தமிழ்ச் சோலை தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான செயலமர்வு\nதிங்கள் அக்டோபர் 07, 2019\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று (06.10.2019) ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.\nதமிழ்ச்சோலைப் பள்ளிகளில் பாலர் நிலை தொடக்கம் வளர்தமிழ் 5 வரை கற்பிக்கும் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான இச்செயலமர்வு காலை 09.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதத்துடன் ஆரம்பமானது.\nஇந்நிகழ்வில் வரேவேற்புரையினை பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் ஆற்றியிருந்தார்.\nதொடர்ந்து 2019 தமிழ்மொழித் தேர்வுகள் தொடர்பான விளக்கத்தோடு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத் தேர்வுப் பொறுப்பாளர் ஆசிரியர் திரு. அகிலன் அவர்கள் செயலமர்வை ஆரம்பித்துவைத்தார்.\n'ஆசிரியவாண்மை\" பற்றி ஆசிரியை திருவாட்டி கமலாவதி அவர்கள் சிறப்பாக விளக்கியிருந்தார். எழுத்துக்கள், விளையாட்டுமுறைக் கற்பித்தல் தொடர்பில் ஓர் ஆற்றுகையை ஆசிரியை திருவாட்டி கிருஷ்ணசொரூபி அவர்கள் திறம்பட ஆற்றியிருந்தார்.\n'கற்பித்தல் நுட்பம்\" என்னும் தலைப்பில் பேராசிரியர் கலாநிதி தனராஜா அவர்கள் மிகவும் சிறப்பாக காணொளிகளுக்கு ஊடாக அழகாகத் தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தார்.\nவரலாறு பகுதியில் கீழடி தொடர்பாக பயிற்றுநர் திரு.கி.தவராஜா அவர்கள் ஒளிப்படங்கள் வாயிலாக சிறப்பாக விளக்கமளித்திருந்தார்.\n'பலுக்குதல்\" என்னும் தலைப்பில் பயிற்றுநர் திரு.வி.பாஸ்கரன�� அவர்கள் ஏனைய மொழிகளின் பலுக்குதலோடு ஒப்பிட்டுத் தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தார்.\nஎழுதுதல் தொடர்பில் பயிற்றுநர் திருமதி உதயராணி அவர்கள் ஒளிப்படங்கள் வாயிலாக மிகவும் சிறப்பாக தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தார்.\nஆரம்ப இலக்கணம் தொடர்பில் பயிற்றுநர் திருவாட்டி சோ.சர்வேஸ்வரி அவர்கள் கையேடுகளை வழங்கி மிவும் சிறப்பாக செயலமர்வை நிகழ்த்தியிருந்தார்.\nதொடர்ந்து ஆசிரியர்கள் தமது கற்பித்தலில் தாம் கொண்டுள்ள சந்தேகங்களை கேட்க, அதற்கு செயலமர்வை நடாத்திய பயிற்றுநர்கள் பொருத்தமான பதில்களை வழங்கியிருந்தனர்.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார். அவர் தனது உரையில், தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் ஆசிரியர்களின் பங்கு என்பதும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. அவ்வாறான ஆசிரியர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகளில் தங்கள் மாணவர்களை பங்களிக்கச்செய்யவேண்டிய அதேநேரம் நவம்பர் 27 புதன்கிழமை மாவீரர் நாளில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்வதுடன் மாணவர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது கடமை எனவும் கேட்டுக்கொண்டார்.\nவழமைபோன்று இம்முறையும் செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதியஉணவு, தேநீர், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து செயலமர்வு நிறைவுகண்டது. எதிர்வரும் 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு வளர்தமிழ் 6 முதல் வளர்தமிழ் 12 வரை தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு சார்சல் பகுதியில் இடம்பெறவுள்ளது.\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் வட மேற்கு பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டது\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nபிரான்சு அரசதேர்வு மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ்க்கலை அறிமுறைத் தேர்வு – 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்ட\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறு��ிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக அடைக்கலம் தந்து\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/03/27/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A/", "date_download": "2019-10-15T06:17:12Z", "digest": "sha1:G3FUTI34LFNBCP4NYASZ2PNIIAKEINK7", "length": 11618, "nlines": 127, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பொய்ச் செய்தி தடுப்பு மசோதாவை நிராகரிக்க எம்.பி.களுக்கு கோரிக்கை! | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nபொய்ச் செய்தி தடுப்பு மசோதாவை நிராகரிக்க எம்.பி.களுக்கு கோரிக்கை\nகோலாலம்பூர், மார்ச் 27- பொய்ச் செய்திகள் தடுப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்று சி-4 எனப்படும் ஊழலுக்கு எதிரான அரசு சாரா இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nடிஜிட்டல் யுகத்தில் நல��லாட்சி மற்றும் தகவல் பரிமாற்றத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மலேசியா, மிக ஆழமாக சர்வாதிகாரத்திற்குள் புதைந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என்று சி-4 இயக்கத்தின் நிர்வாக இயக்குனராக சிந்தியா கேட்ரியல் குறிப்பிட்டார்.\nபொதுமக்களுக்கு தகவல்கள் தாராளமாக கிடைக்கும் வழிமுறையே, ஊழலையும் அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் தடுப்பதற்கான வடிவம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.\nபொய்ச் செய்திகளில் இருந்து மக்களைக் காக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசாங்கம் நாடளுமன்றத்தில் கூறினாலும், பொதுத் தேர்தல் தருணத்தில் தனது எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு இந்தச் சட்டத்தை அரசு ஓர் ஆயுதமாக பயன்படுத்தும் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.\nமஇகா வேட்பாளர் பட்டியல்: இரகசியம் காக்கிறார் சுப்ரா\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nசினிமாவிலிருந்து வடிவேலுவை முடக்க முடிவெடுத்த இயக்குனர்\n20 மாதக் குழந்தை துன்புறுத்தப்பட்டுக் கொலை – 4 பேர் கைது\nஒரு எம்.பி.யின் மரணத்திற்காக காத்திருக்கின்றேனா\nபாசீர் கூடாங்கில் நச்சு வாயு பரவியது: வாந்தி, மயக்கம் 2 பள்ளிகள் மூடப்பட்டன \nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/07/blog-post_24.html", "date_download": "2019-10-15T05:58:20Z", "digest": "sha1:UU7WI54RYOEN4JKMNJS3LRKJ2U5LKIEF", "length": 14568, "nlines": 192, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது!", "raw_content": "\nதொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது\n1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள் நானும் எனது சகாக்களும் ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க திரணியற்று மனித அவலம் ஒன்றிற்கு துணை போன நாள்\n தூங்கியவர்கள், தூங்க முடியாது வருத்தத்தில் படுத்திருந்தவர்கள், தப்பியோடியவர்கள் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக் கூட மிச்சம் வைக்காது வேட்டையாடல் நடைபெற்றது.\nதமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க தயாராக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் தெருநாயை சுடுவது போல் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nபடம்: விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் வாசுதேவன்\nஅன்று கோண்டாவில் சுற்றிவழைப்பில் எனக்கு கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு அருகில் காவல் கடமை ஒரு வயது முதிர்ந்தவர் என்னுடன் பேசினார். நான் கொஞ்சம் விரக்தியாக பேசியதாலே என்னவோ துணிந்து ஒரு விடயத்தை கூறினார். தம்பி துவக்கெடுத்தவனுக்கு துவக்காலை தான் சாவு ஒரு வயது முதிர்ந்தவர் என்னுடன் பேசினார். நான் கொஞ்சம் விரக்தியாக பேசியதாலே என்னவோ துணிந்து ஒரு விடயத்தை கூறினார். தம்பி துவக்கெடுத்தவனுக்கு துவக்காலை தான் சாவு இது எல்லாம் ஒரு பெரிய அழிவிலைதான் முடியும் இது எல���லாம் ஒரு பெரிய அழிவிலைதான் முடியும் மேலை ஒருத்தன் பாத்துக் கொண்டிருக்கிறான் எண்டதை மறந்திடாதை என்று கூறிவிட்டு போய்விட்டார்.\nசில மணித்துளிகளுக்குள் ரெலோ இயக்க தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்று வோக்கியில் செய்தி வந்தது. 1987 மே மாதம் ஒரு புகையிலைத் தோட்டத்தில் மறைந்து நிராயுதபாணியாக இருந்த சிறீ சபாரத்தினம் அவர்கள் கையை உயர்த்தியபடி கிட்டு பேசுவோம் பேசித் தீர்ப்போம் என்று கூறியபடி வெளியில் வந்து கிட்டுவின் மெய்ப்பாதுகாவல் கடமையிலிருந்த சாந்தமணியின் அருகில் சென்று அவரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டதாகவும் உடனடியாக கிட்டு அவரை சுட்டுக்கொன்றதாகவும் வோக்கி டோக்கி அலறியது இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்க சதி செய்த ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டது என்று செய்தி எங்கும் அலறியது.\nசரியாக 22ஆண்டுகள் கழித்து 2009மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று\n50 வருடகாலமாக எதைப் பேசினோமோ அதையே இன்றும் பேசுகிறோம். உலக மாற்றம் பற்றிய எந்த சிந்தனையும் இன்றி அடுத்தவனை குறை கூறுவதிலும் எமது தவறுகளுக்கு நியாயம் கதைத்தபடி அடுத்தவன் தவறுகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதிலேயெ நாம் கண்ணும் கருத்துமாக நிற்கிறோம்.\nகாலாகாலமாக வேரூன்றி பெரு விருட்சமாக வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லீம் சகோதரர்களை ஒரு இரவிற்குள் விரட்டியடித்து விட்டு சிங்களவன் எங்கடை காணியைப் பறிக்கிறான் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறோம். அந்த சமூகத்திடம் குறைந்த பட்சம் மன்னிப்புத்தான் கேட்க வேண்டாம் அது சரியென்று வியாக்கியானம் கொடுத்து அவர்களை இன்னமும் அவமானப்படுத்துகிறீர்கள். இலங்கை ஒரு பல கலாச்சாரங்களை, பல இனங்களை, பல மதங்களை கொண்ட ஒரு நாடு என்பதை மறந்து எனது சாதி உயர்ந்து நிற்க வேண்டும் என்ற சுயநலமும் மற்றவனை வீழ்த்த வேண்டும் என்ற ஆவேசமும் தான் எங்களை நோக்கிய சிங்கள பேரினவாதத்தை வளர்த்தது என்பதை நாம் என்று உணரப்போகிறோம்\nதொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது\n- சிறீ சபாரத்தினம் உட்பட டெல�� அமைப்பினரைச் சகோதரப் படுகொலை செய்த 25வது ஞாபகார்த்த நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் வாசுதேவன் ஆற்றிய உரையிலிருந்து..... (நன்றி - மட்டை ஊறுகாய் முகநூல் பக்கம்)\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்கு...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nதடம் மாறிய தாய்வழிச் சொந்தங்கள் - இறுதிப் பகுதி=bb...\n - ஒரு தொடர் பார்வை (8)...\n - ஒரு தொடர் பார்வை ( ...\nதொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது\nமூன்றாவது தமிழியல் மாநாடு - ரொறன்ரோ: தமிழியலா\nசமாதான பேச்சுவார்த்தையும் முஸ்லிம்களின் நிலையும் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-15T07:23:45Z", "digest": "sha1:REKG2C5NI7BQON76VZQL5WEJOQUSKUOV", "length": 8942, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "3வது குழந்தைக்கு ஓட்டுரிமை ரத்து: சட்டம் கொண்டு வர பாபா ராம்தேவ் கோரிக்கை | Chennai Today News", "raw_content": "\n3வது குழந்தைக்கு ஓட்டுரிமை ரத்து: சட்டம் கொண்டு வர பாபா ராம்தேவ் கோரிக்கை\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\n3வது ���ுழந்தைக்கு ஓட்டுரிமை ரத்து: சட்டம் கொண்டு வர பாபா ராம்தேவ் கோரிக்கை\nஇந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும், அப்படி பெற்றுக்கொண்டால் மூன்றாவது குழந்தையின் ஓட்டுரிமை ரத்து என சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் பாபா ராம்தேவ் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇவ்வாறு செய்தால்தான் மக்கள் ஜனத்தொகையை குறைக்க முடியும் என்றும், இல்லையேல் அடுத்த 50 வருடங்களில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக மாறிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் மாடு படுகொலைக்கு தடை விதிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே மாடு கடத்தல்காரர்களுக்கும் மாடு பாதுகாப்பவர்களுக்கும் இடையே நடக்கும் வன்முறைகளை தடுக்க முடியும். இறைச்சி சாப்பிட வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு பல இறைச்சிகள் உண்டு\nஎல்லா நாடுகளும் மதுபானத்திற்கு தடை விதிக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் மது தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளால் முடியும்போது இந்தியாவில் ஏன் தடை செய்யமுடியவில்லை. இது முனிவர்கள் வாழ்ந்த பூமி. இந்தியாவில் மதுவை முழுமையாக தடை செய்ய வேண்டும்\nஇவ்வாறு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.\nமோடி பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nபகுஜன் சமாஜ் எம்.பி திடீரெ தலைமறைவால் பெரும் பரபரப்பு\nமே.இ.தீவுகள் அணிக்கு 468 ரன்கள் இலக்கு: இந்தியா எடுத்த ரிஸ்க்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியின் தோனி மிஸ்ஸிங்\nரஹானே, பும்ரா அபாரம்: 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nவிராத், ரஹானே நிதான ஆட்டம்: முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெறுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123521", "date_download": "2019-10-15T06:22:42Z", "digest": "sha1:5LXL5JNJ5A3ZBWWAJ4XVCFL6ESTSUESR", "length": 14373, "nlines": 53, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - The Omani bus accident, which hit the road fate in Dubai, killed nine people including 8 Indians,துபாயில் சாலை விதியை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் விபத்து : 8 இந்தியர் உட்பட 17 பேர் பலி", "raw_content": "\nதுபாயில் சாலை விதியை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் விபத்து : 8 இந்தியர் உட்பட 17 பேர் பலி\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nதுபாய்: துபாய் நாட்டில் சாலை விதியை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் விபத்தில் சிக்கியதில், 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். இவர்கள் மஸ்கட்டில் ரம்ஜான் கொண்டாடிவிட்டு துபாய் திரும்பியபோது விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்தில் இறந்த இந்தியர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணியை இந்திய தூதரகம் முடுக்கிவிட்டுள்ளது. துபாய் நாட்டில் இருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு ஓமன் நாட்டைச் சேர்ந்த தனியார் ஆம்னி பஸ் தினமும் 3 முறை இயக்கப்படுகிறது. இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணியளவில் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி 31 பயணிகளுடன் சென்ற ஆம்னி பஸ், அல் ரஸிதியாத் எக்ஸிட் என்ற பகுதியில் துபாய் சையத் பின் ஜயாத் சாலையில் சென்றது.\nஅப்போது, அல் ரஸிதியாத் எக்ஸிட் பகுதியில் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கும் வகையில், சாலையின் குறுக்கே உயரமான தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதை கவனிக்காத ஆம்னி பஸ்சின் 50 வயது மதிக்கத்தக்க டிரைவர், பஸ்சை வேகமாக ஓட்டிச் சென்ற போது, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த உயரமான தடுப்பின் மீது பஸ்சின் மேற்கூரை மோதியது. இதில், பஸ்சில் பயணித்த பயணிகள் பலர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த கோரவிபத்தில் பஸ் டிரைவர் உள்பட பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சில் உயிருக்கு போராடிய பலரையும் மீட்டு ராஸித் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇறந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தினர். அதில், பயணம் செய்த 31 பேரில் 17 பேர் பலியானதும், டிரைவர் உட்பட 5 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெறுவதும் உறுத���செய்யப்பட்டது. இதுகுறித்து துபாய் போலீஸ்துறை தலைவர் மேஜர் அப்துல்லா அல் மார்ரீ கூறுகையில், ‘மஸ்கட் நகருக்கு ரம்ஜான் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக சென்றவர்கள், அங்கிருந்து துபாய் திரும்பினர். அப்போது நடந்த விபத்தில் பலியான 17 பேரும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விதிமுறை மீறி ஓமன் பஸ், அல் ரஸிதியாத் எக்ஸிட் வழியாக சென்றதால், விபத்து நடந்துள்ளது. டிரைவர் எதனால், இந்த சாலையில் உயரமான ஆம்னி பஸ்சை இயக்கினார் என்பது தெரியவில்லை. டிரைவரிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை.\nஇதுதொடர்பாக ஓமன் நாட்டின் பஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். விபத்தில் பலியானவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறோம்’’ என்றார். இதுகுறித்து, ஓமன் நாட்டின் ஆம்னி பஸ் நிறுவனம் ‘எம்வாசால்ட்’ வெளியிட்ட அறிக்கையில், ‘எதிர்பாராதவிதமாக துபாயில் (வழித்தடம் 201) விபத்து நடந்துள்ளது. எங்களது வாடிக்கையாளர்களின் இழப்பை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மன்னிப்பு கோருகிறோம். உடனடியாக நிவாரணம் மற்றும் உதவிக்கான ஏற்பாடுகளை செய்துவிடுகிறோம். இன்றைய தினம், துபாய் - மஸ்கட் பஸ் போக்குவரத்தை ரத்து செய்துவிட்டோம்’ என்று தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, இன்று அதிகாலை துபாய் நாட்டுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘துபாய் ஆம்னி பஸ் விபத்தில் பலியானவர்களில் 8 பேர் இந்தியர்கள். அவர்களின் பெயர், மாநிலம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று கூறியுள்ளது. வளைகுடா நாடுகளில் அதிகளவில் பணிபுரியும் கேரளா, தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களின் உறவினர்கள், விபத்தில் சிக்கியவர்கள் தொடர்பான விபரங்களை இந்திய தூதரகம் மூலம் கேட்டறிந்து வருகின்றனர். ‘துபாய் அரசு நிர்வாகத்தின் நடைமுறைகள் முடிந்த பின்னர்தான், முழுவிபரங்கள் கிடைக்கும்’ என்று கூறப்படுகிறது.\nசீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு\nமாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து இந்தியா-சீனாவில் அடுத்தாண்டு 70 நிகழ்ச்சி\nஐக்கிய நாட்டு ப��துசபையில் காரசார பேச்சு: தீவிரவாதிகளுக்கு பென்ஷன் தரும் ஒரே நாடு பாக்... இம்ரான் கான் பேச்சுக்கு இந்திய பெண் அதிகாரி பதிலடி\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போர்: அமெரிக்காவால் 70 ஆயிரம் பாகிஸ்தானியரை இழந்தோம்...இம்ரான் கானின் ஒப்புதல் வாக்குமூலத்தால் பரபரப்பு\nஹூஸ்டனில் இருந்து இன்று காலை நியூயார்க் விரைவு: இன்றிரவு ஐ.நா-வில் மோடி உரை... நேற்றிரவு ‘கோபேக்’ கோஷத்துடன் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: தீவிரவாதத்தின் மையப்புள்ளி பாக்.: மத்திய வெளியுறவு செயலர் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் மந்திர பந்து வீச்சாளர் மரணம்\nதீவிரவாதத்தை ராஜதந்திர கருவியாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது: ரஷ்யாவில் ஜெய்சங்கர் பேச்சு\nஅமேசான் காட்டு தீ போல் பற்றி எரிகிறது ஜி-7 மாநாட்டில் அதிபர்களின் மனைவிகளால் ரகளை: கனடா பிரதமருக்கு ‘ஏர் கிஸ்’ கொடுத்தார் டிரம்ப் மனைவி\n80 லட்சம் காஷ்மீர் மக்களை காப்பாற்ற எதற்கும் தயாராக இருக்கிறோம்: பாக். பிரதமர் இம்ரான்கான் ஆவேசம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kalam-movie-previews-3/", "date_download": "2019-10-15T07:04:41Z", "digest": "sha1:6UJS5FO6Y6KLD3LXFF2ADJISJ35YILPM", "length": 11901, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரவிருக்கும் ‘களம்’ திரைப்படம்", "raw_content": "\nரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரவிருக்கும் ‘களம்’ திரைப்படம்\nஅருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில் ‘வெண்ணிலா கபடி குழு’ ஸ்ரீநிவாசன், ‘சுட்ட கதை’ நாயகி லக்ஷ்மி பிரியா, ‘கோலி சோடா’ மதுசூதனன், SS Music பூஜா, ஹம்ஜத், கனி குஷ்ருதி மற்றும் பேபி ஹியா நடித்திருக்கும் படம் ‘களம்’. ஜீவா சங்கரின் உதவியாளர் ராபர்ட்.S. ராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nபடத்தை பற்றி இயக���குனர் ராபர்ட்.S. ராஜ் கூறியதாவது “களம்’ சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணி திரைப்படம். படம் பார்க்கும்பொழுது ஆடியன்ஸ் எதிர்பார்ப்பதை மட்டுமின்றி எதிர்பாராததையும் ஆச்சர்யமூட்டும் வகையில் தரும் திரைப்படம் ‘களம்’.\nவழக்கமான திரைக்கதைகளிலிருந்து வித்தியாசமாக இருக்கும். சூபீஷ் K சந்திரன் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தில் இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்விக்கும்.\nதொழில் நுட்பத்திலும், கதையம்சத்திலும் சர்வதேச தரத்தினுடையதாய் அமைய திறன் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களை உள்ளடக்கியுள்ளது ‘களம்’ திரைப்படம். ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் டீசர் மூலம் திரையுலகத்தில் நல்ல பெயரெடுத்த முகேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.\n‘ரௌத்திரம்’ புகழ் பிரகாஷ் நிக்கி இசைஅமைக்க, பிரபாகர் படத்தொகுப்பு செய்கிறார். ‘எந்திரன்’ திரைப்படத்தில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வல்லுனர்கள் ‘களம்’ படத்தில் CG பணிகளை மேற்கொண்டுள்ளார்கள் .என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டினுள் அமைந்திருக்கிறது. அந்த வீடுதான் படத்தின் ஜீவ நாடி என்பதால் அந்த வீட்டிற்கான தேடுதலே எங்கள் உழைப்பில் பல நாட்களை விழுங்கியது. அந்த தேடுதலின் பலன், நாங்கள் தேடிய மாதிரியே ஒரு ஜமீன் வீடு கிடைத்தது.அந்த வீடுதான் ‘செந்தூர பூவே’ படத்தில் வந்த வீடு என்றதும் எங்களுக்கு ரொம்ப பெருமைதான். படத்திலும் அது ஒரு ஜமீன் வீடாகவே படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகதை மற்றும் தொழில் நுட்ப சிறப்புகளையும் எண்ணத்தில் கொண்டு எங்கள் குழு முழு திறத்தில் வேலை செய்துள்ளோம். ‘களம்’ அனைத்துவிதமான ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாய் அமையும்.” என்றார் அறிமுக இயக்குனர் ராபர்ட் S ராஜ்.\ncinema news director robert s.raj kalam movie kalam movie previews slider இயக்குநர் ராபர்ட் எஸ்.ராஜ் களம் திரைப்படத்தின் மு்னனோட்டம் களம் திரைப்படம்\nPrevious Post\"பாகுபலியில் சர்ச்சையான வசனம் நீக்கப்படும்\" - வசனகர்த்தா மதன் கார்க்கி உறுதிமொழி Next Post\"டக்கரா ஒரு பாட்டு லக்கா மாட்டிகிச்சு...\" – இயக்குநர் ராஜேஷின் VSOP படத்தில்..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21873.html?s=0bcb00668efa9b6cb6741e94797733cd", "date_download": "2019-10-15T06:33:38Z", "digest": "sha1:DBA7KHNBN7EAXLLCAWJGCUI675UUYI3T", "length": 9607, "nlines": 46, "source_domain": "www.tamilmantram.com", "title": "சச்சின் - 30,000 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > சச்சின் - 30,000\nசர்வதேச கிரிக்கெட் ���ோட்டிகளில் 30 ஆயிரம் ரன்கள் கடந்து, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதிந்துகொண்டார்.\nஅகமதாபாத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ்சில் சச்சின் டெண்டுல்கர் 35 ரன்கள் எடுத்தபோது, இப்புதிய சாதனையை நிகழ்த்தினார்.\nதற்போது, சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என இரண்டிலும் சேர்த்து 30 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கிரிக்கெட் உலகில் எந்த ஒரு வீரரும் நெருங்க முடியாது என்பது கிரிக்கெட் நோக்கர்களின் கருத்து.\nடெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங். இவர், அண்மையில் தான் தனது 24 ஆயிரம் ரன்களைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகாலத்தைப் பூர்த்தி செய்துள்ள சச்சின் டெண்டுல்கர், இதுவரை ஒருநாள் போட்டிகளில் 17,178 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 12,812 ரன்களும், ஒரு சர்வதேச டிவென்டி 20 போட்டியில் 10 ரன்களும் எடுத்துள்ளார்.\nஇந்த மகத்தான சாதனையை சமகால கிரிக்கெட் வீரர்கள் நெருங்குவது என்பது மிகக் கடினமான ஒன்றாகும்.\nமேலும், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையும் சச்சின் தான் தக்கவைத்துள்ளார்.\nகிரிக்கெட் உலகில் தன்னிகரற்ற வீரராக திகழ்ந்து, இந்திய விளையாட்டுத் திறனின் அடையாளமாகத் திகழும் நம் சச்சினை...\nகிரிக்கெட் என்பதே சச்சின் தான் என்னும் படியாக யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார் . அவர் ஒரு கலங்கரை விளக்கு . சச்சினால் நம் அனைவருக்கும் பெருமை .மனம் நிறைந்த வாழ்த்துகள்\nபொதுவாக ஒரு கருத்து உண்டு. சச்சின் விளையாடினால் களத்தில் அவருக்கு எதிராக 13 பேர் இருப்பார்கள் என்று... (நடுவர்கள் உட்பட்டு) சிலவேளை 14ம் ஆகிவிடுகிறது. (சக ஆட்டக்காரர்களின் ஆட்டம்)\nநேற்று அவரது ஆட்டத்தினை பார்க்கும் போது எம்நாட்டவர்களின் ஆட்டத்திலேயே வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. சச்சினை 100 அடிக்கவிடாது அகலப்பந்துகளை வீசி ஓட்டங்களை ஏற்றினார்களே தவிர சச்சினை அடிக்கவிடவில்லை. 99 ஓட்டங்களுடன் சச்சின் நீண்டநேரம் போராடி ��ெற்றார்.\nஓட்ட எண்ணிக்கைகளில் சச்சினை வீழ்த்த ஒருவன் பிறக்கவேண்டும்...\nரிக்கி பாண்டிங் ஒருவர்தான் சச்சின் சாதனையை முறியடிக்கமுடியும். ஆனால் அவர் ஆஸ்திரேலிய அணியின் தலைவராக இருப்பதால் இன்னும் ஒரு தொடரில் தோற்றால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம். அப்படி நடந்தால் சச்சின் அவர்களின் சாதனையை முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை.\nடெஸ்ட் தொடரும் ஒரு நாள் போட்டித் தொடரும் நிறுத்தப்பட்டுவிடும் என்று பலர் பேசுவதால் சச்சின் அவர்களின் சாதனை அப்படியே வரலாற்று சிறப்பு மிக்கதாகிவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.\nரிக்கி பாண்டிங்க் ஆடிக்கொண்டிருக்கும்வரை சச்சின் டெண்டுல்கர் ஆடிக்கொண்டு இருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது. உடல்தான் கொஞ்சம் ஒத்துழைக்கவேண்டும்.\nசச்சினின் இருபது வருட கால உழைப்பு என்பது சாதரன விசயம் அல்ல.. அவர் இந்தியாவிற்க்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று.இன்னும் பல சாதனைகள் படைக்கட்டும் வாழ்த்துக்கள் சச்சின்...\nசச்சின் என்றலே கிரிக்கெட்டில் சாதனை என பொருள் கொள்ளும் அளவிற்கு, இமாலய சாதனைகள் பல படைத்துகொண்டிருப்பவர்..அவரின் சாதனைகளை வேறு எவரும் முறியடிக்கமுடியுமா\nஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு பேர் சொல்லும் பிள்ளை இருப்பார்கள்.. கிரிக்கெட்டுக்கு சச்சின்...\nபல சாதனை பட்டியலை வைத்திருக்கிறார். இதை முறியடிக்க யார் வருகிறார்கள் என்று பார்க்கலாம்..\nஒரு நிகரற்ற சாதனை, இதை முறியடிக்க இன்றைய நிலையில் ஜாரும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/669-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?s=75deb041d47d10bafc7371c96798711f", "date_download": "2019-10-15T06:19:51Z", "digest": "sha1:T2XPIYXC3JYWNL4JWDQAEWDAO3S5XR2R", "length": 34857, "nlines": 556, "source_domain": "www.tamilmantram.com", "title": "காயத்ரி.. சிறுகதை..", "raw_content": "\n\"என்ன சார் பையனுக்கு எல்லா ரிக்கார்ட்ஸ¤ம் இருக்குல்ல.\" ஆபிஸ்பாய் கேட்டான்\n\"முக்கியமா ஜாதி சர்ட்டிபிகேட் கொண்டு வந்துருக்கிறீங்களா\n\"ம்ம் இதுல எல்லா சர்ட்டிபிகேட்டோட ஜெராக்ஸ் காப்பியும் இருக்கு\"\nஅதை வாங்கிக் கொண்டு ஒரு டோக்கன் கொடுத்தான்.\nஇன்னிக்குத் தேதிக்கு குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதென்றால் அது பார்லிமெண்ட்டில் சீட் கிடைக்கிற மாதிரி ஆயிடுத்து. எவ்வளவு பைசா இருந்தாலும் இதுதான் விதி. இதோ என் பையனை சேர்ப்பதற்கு நீண்ட வரிசையில் கடைசியாக. அங்கு இருந்தவர்கள் எல்லாம் தம்பதி சமேதரமாய். நான் மட்டும் ஒண்டிக்கட்டை. தனியா என் பையனை வைச்சுக்கிட்டு . அவள் இருந்தால் இவ்வளவு தூரத்திற்கு கஷ்டப்பட்டிருக்கவே மாட்டேன். என்ன செய்ய விதி.\n\"டேய் கண்ணா.. மழையில நனைஞ்சது போறும். வந்து தலை துவட்டிக்க.\" என காயத்ரியின் குரல் கீதமாய் காற்றில் வர தொப்பலாய் நனைந்திருந்த நான் கீழிறங்கிப் போய் தலை துவட்டினேன்.\n\"அப்படி என்னடா மழைப் பைத்தியம் உனக்கு. ஜன்னி வந்தா என்னாகும் தெரியுமா\n\"என்னாகும் எனக்குப் பக்கத்தில் உக்கார்ந்து காக்க காக்க கதிர்வேல் காக்கன்னு படிப்ப. ராத்திரி பூரா கண் முழிச்சிட்டிருப்ப.\"\n\"உனக்கு திமிருடா. நான் ஒருத்தி இருக்கேன்ல பைத்தியக்காரி. அம்மா இல்லைன்னு செல்லங்கொடுத்தா இப்படியா பண்றது. அப்பாவுக்குத் தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுடுவார் . சொன்னாக்கேளுடா. இன்னும் இரண்டு நாளைக்கு மழை இருக்காம். அதனால நனையாத சமத்தா இருக்கணும்.\"\nஇப்படி சொல்வதால் நான் ஒன்றும் குழந்தை இல்லை. எனக்கு வயது 15. அவளுக்கு 22. எனக்கு ஒரு எட்டு வயசு இருக்கும் போதே அம்மா தீர்க்க சுமங்கலியா போய்ட்டா. அப்போதிலிருந்து இவள்தான் எனக்கு அம்மா.. அக்கா.. எல்லாம்.\nதலை துவட்டி விட்டு அடுக்களைக்கு வர அங்கு சூடா காபி தயாரித்துக் கொண்டிருந்தாள்.\n\"காய் ஒன்னு சொன்னா தப்பா நினைக்கமாட்டியே\n\"என்னடா.. பீடிகை பலமா இருக்கு\n\"இந்த ஜாதி சர்ட்டிபிகேட் பத்தி நீ என்ன நினைக்கிற\n\"டேய் பாவி அதை என்ன பண்ண சொல்லு\n\"நேத்து\" அதை சொல்லி முடிப்பதற்குள் என் கன்னத்தில் அவள் கை இறங்கி இருந்தது.\n\"என்ன பெரிய பாரதின்னு நினைப்பா அப்பாவுக்கு தெரிஞ்சே கொலையே பண்ணிடுவார். சும்மாவே FCங்கிறதாலேயே லோலோன்னு அலையிறோம். இதுல OC ஆனா அவ்வளவுதான். உனக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சு. இப்ப டென்த் முடிச்சு ப்ளஸ் ஒன் போகும் போது கேப்பானே அப்பாவுக்கு தெரிஞ்சே கொலையே பண்ணிடுவார். சும்மாவே FCங்கிறதாலேயே லோலோன்னு அலையிறோம். இதுல OC ஆனா அவ்வளவுதான். உனக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சு. இப்ப டென்த் முடிச்சு ப்ளஸ் ஒன் போகும் போது கேப்பானே\" ஒரு படபடப்பு அவளிடம் தொற்றிக் கொண்டது.\nடெலிபோனை எடுத்து அவள் பிரண்ட் சுஜாதாவிற்கு சுற்றி விளக்கம் சொல்லி அவள் அண்ணா மூலமாக மற்றொரு ஜாத�� சான்றிதழுக்கு ஏற்பாடு செய்தாள்.\n\"பின்ன என்ன. நீ இன்னும் சின்னக் குழந்தையா இதெல்லாம் சொல்லி புரிய வைக்கிறதுக்கு. கோச்சுக்காதடா.. ப்ளீஸ்..\"\nஅந்த உருகலில் சமாதானம் அடையாவிட்டால் பின் எனக்கு வேண்டிய சலுகைகள் கிடைக்காது.\n\"என்ன சார் அவங்க வரலையா\" அருகில் இருந்த நபர் அனுசரணையாய் கேட்டார். அந்தக் குரலில் ஒரு கணம் நிலைக்கு வந்தேன்.\n\"இல்லை\" இதை சொல்லும் போது நான் கொடுத்த அழுத்தத்தில் அவள் இந்த உலகிலேயே இல்லை என்பதை புரிந்து கொண்டிருப்பார்.\n\"போன வருசமா மிஸ்ஸாயிடுச்சு. இந்த வருசமாவது என் பையனை சேர்த்திடணும். இந்த சிட்டியிலேயே இது தான் பெரிய பள்ளிக் கூடம். அதான் இப்படி வந்து தவங்கிடக்க வேண்டியிருக்கிறது.\" அவர் சோகம் சொல்ல ஒரு புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு சீனியை சரியாக என் மடியில் அமர்த்தினேன். அவன் சமத்தான பையன். என்னை மாதிரி கிடையாது. அவன் அம்மா மாதிரி.\n\"அந்த ஜனனி பிசாசு இங்க ஏன் வற்றா\n\"எனக்குப் பிடிக்கலை. இனி அவ இங்க வரக்கூடாது\"\n அவளுக்கு கணக்கில வீக், டியூசன் எடுக்க முடியுமான்னா எனக்கும் பொழுது போகனும்னு சரின்னுட்டேன்\"\n\"அவ இங்க வரக்கூடாதுன்னா. வரக்கூடாது.\"\n\"அவ என்னடா பண்ணினா உன்னை\n\"ஓ அவ்வளவு பெரிய ஆளாயிட்டீங்களா\n\"காத்தால என் தூக்கம் கெடுது. எனக்கு நீ தற்ற காபி மிஸ்ஸாகுது.\"\n\"சரி அவ்வளவுதான. அவளை சாயங்காலமா வரச் சொல்றேன் போதுமா\nசரி என்று ஒப்புதலுக்கு தலை ஆட்டிவிட்டு என் அறைக்கு சென்றேன்.\n\" ஏதோ வேலைக்கான இண்டர்வியூவிற்கு போவது போல எனக்கு அடுத்து வந்து வரிசையில் அமர்ந்தவர்அக்கறையாய் கேட்டார். அவருக்கு ஒரு இருபத்தைந்திருக்கும். அவர் மனைவிக்கு ஒரு இருபத்தி மூனு இருக்கும். அந்த இடத்தைலேயே மிக இளமையா இருந்தது அந்த ஜோடிதான்.\n\"ஒன்னும் பெரிசா கேக்க மாட்டாங்க. இந்த ஸ்கூலுக்கு பீஸ் கட்டுற அளவுக்கு வசதி இருக்காங்கிற மாதிரிதான் கேப்பாங்க.\"\n\"அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்\"\n\"இல்லை நாங்க லவ் மேரேஜ். கலப்புத் திருமணம். அதான். வேற எதாவது வில்லங்கமா கேட்டா\"\n\"பயப்படாதீங்க. உள்ள இருக்கிறவங்களுக்கு பணம்தான் பிரதானம். மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்\" இந்தப் பதிலில் கொஞ்சம் ஆசுவாசமடைந்தவராய் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இங்கு இன்னும் கலப்புத் திருமணங்கள் சரியான முறையில் ஆதரிக்கப்படவில்லை. எத்தனை காலமானாலும் ஒரு பாதுகாப்பற்ற உணர்விலேயே காலம் தள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இது காலகாலமாய் நடந்து வரும் அயோக்கியத்தனம். உள்ளம் குமுறியது.\nஎன்னைக் கண்ணா என்று கூப்பிடாமல் சுவாமி என்று பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாள் என்றால் ஏதோ வில்லங்கம் என்று அர்த்தம்.\nஅவள் கையிலிருந்த ஒரு ரோஸ் கலர் கவரைக் கண்டதும் என் முகம் பேயறைந்தது போல் ஆனது. அதிலேயே அவள் புரிந்து கொண்டாள்.\n\"யாருடா அது மரியாதைக்குரிய மகாராட்சசி\nமுழுதும் படித்துவிட்டாள் போல் உள்ளது. சரி இன்று பொலி போடப் போவது உறுதி.\n\"சொன்னாலும் சொல்லைன்னாலும் கோச்சுக்குவேன். ஆனா, நீ சொல்லியே ஆகனும்.\"\n\"ஜ...ன...னி..\" தந்தி அடித்துக் கொண்டே உச்சரிக்க..\n\"எனக்கு அப்பவே தெரியும்டா. இதுலதான் போய் முடியும்னு. ஊமைக் கொட்டானாட்டம் இருந்துக்கிட்டு இந்த வேலையெல்லாம் பன்றாளா இன்னிக்கு வரட்டும். வைச்சுக்கிறேன்\n\"காய் அப்படில்லாம் பண்ணிடாத. அப்புறம் அவ பீல் பண்ணுவா\"\n\"அப்ப நான் பீல் பன்றது பத்தி உனக்கு அக்கறை இல்லை\"\n\"சரி சரி, கலாட்டா பண்ணாதே. நானே உன்னண்ட சொல்லனும்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே கண்டுபிடிச்சிட்ட.\"\n\"எப்ப சொல்லனாம்னு இருந்த. ஊரை விட்டு ஓடிப் போயி கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமா\n\"அப்படியெல்லாம் இல்லை. காலேஜ் முடிஞ்சதும் சொல்லணும்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே கண்டு பிடிச்சிட்ட\"\n\"ஓ இது மூன்றாண்டுத் திட்டமா சரி எப்ப ஆரம்பிச்சது\n\"அவ உங்கிட்ட டியூசன் படிக்க வந்தாளே. எதுக்குன்னு நினைக்கிற\n\"அப்படின்னா அப்பவேவா. வேற என்ன கர்மம்லாம் பண்ணித் தொலைச்ச\n\"ஐயோ நீ நினைக்கிற மாதிரி தப்பால்லாம் கிடையாது.\"\n\"டேய் கண்ணா, இது படிக்கிற வயசு. சொன்னாக் கேளு. முதல்ல படி. அப்புறம் பாத்துக்கலாம். யாருக்காவது தெரிஞ்சா அப்புறம் பிரச்சினையாகி அவளோட படிப்பும் நின்னு போகும். உண்மைக்குமே உனக்கு உன் காதல் மேல நம்பிக்கை இருந்தா அவளை காலேஜ் முடியிர வரைக்கும் பாக்கக்கூடாது. என்ன சொல்றது புரியுதா\n\"எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு. நான் அவகிட்ட பேசிப் பாக்கிறேன். அவளும் ஒத்துக்குவா. என்ன நான் சொல்றது\n\"சரி. நீதான் முடிவு பண்ணிட்டியே. பின்ன நான் சொல்ல என்ன இருக்கு\" என்ற படி சத்தியம் செய்தேன்.\nஇன்னும் இருவர் தான், அதன்பின் என் முறை வந்துவிடும். பார்க்கல��ம். எனக்குள்ளும் அந்த இண்டர்வியூ பயம் தொற்றிக்கொண்டது. பையனின் அம்மா எங்கே என்று கேட்டால் பொய் சொல்லலாமா வேண்டாம் உண்மையையே சொல்லிவிடுவோம். அதுதான் நல்லது. இப்படியாக மனதிற்குள் எண்ணங்கள் வந்து போக என் முறை வந்தே விட்டது.\nஉள்ளே ஒரு பெண் அமர்ந்திருந்தார். மிஸஸ் மேரி என்று பெயர்பலகை பொறிக்கப் பட்டிருந்தது.\n\"குட் மார்னிங்\" என்று விட்டு\n\"இதுதான நீங்க கொடுத்த டீடெய்ல்ஸ்\" என்று நான் கொடுத்த சர்ட்டிபிகெட்டோட பைலைக் காண்பித்தார்.\n\"இதுதான் உங்க அடாப்டட் சன்னா\" என்று சீனிவாசன் பக்கம் கை காண்பித்தார்.\n\"என்னாச்சு இந்தப் பையனோட அம்மாவிற்கு\n\"பிரசவ நேரத்தில் பிட்ஸ் வந்து போய் சேர்ந்துட்டா\n\"அப்படின்னா இந்தப் பையனோட அம்மா உங்களுக்கு என்ன வேணும்\n\"இந்தப் பையனோட அம்மா எனக்கும் அம்மா. அவங்க பெயர் காயத்ரி\"\nஏனோ இந்தக் கதையை வரிவரியாப் பிரிச்சி அலசி விமர்சனம் எழுதத் தோணலே...(தெரியாம கதைமுடிவைச் சொல்லி, கதையைப் படிக்காம\nசர்னு பிரௌசரை தள்றவங்க கண்ணுல இது பட்டுடக்கூடாதுன்னு கவலை வேற\nஒட்டு மொத்தமா.... ஒரு நல்ல அனுபவமா இருக்கு இந்தக் கதையை படிச்சது..\nமுதல் கதைப்போலவே சங்கிலி கோர்ப்பு நடை...\nதெளிவா கதை நகர இயல்பான உரையாடலில் சம்பவங்கள்...\nகடைசி வரி.....ஓஹென்றி முத்திரை.... இயல்பாய் அம்சமாய் பொருந்திய நேர்த்திக்கு தனிப் பாராட்டு...\nஒரே சந்தேகம்... OC & FC .. ஒண்ணுதானே.... \n(சலுகை பெறுபவர்கள் மட்டும்தானே அதை இழக்கவும் முடியும்\nகலப்பு மணம் புரிந்தவர்கள் கடைசி வரை ஒரு அநிச்சயச் சூழலில் வாழநேரும்\nஅவல உண்மையை நாசூக்காய் சுட்டியதுக்கு ஒரு ஷொட்டு\nமொத்தத்தில், சுவையான கதை தந்து.... மன்ற இணைய பக்கங்களை\nதரமான இலக்கிய இதழ் தரத்துக்கு அழைத்துப் போகும் உன் பணிக்கு\nவரிவரியாக விமர்சணம் செய்து கலக்கியது போல் கலக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை. அதைவிட நீங்கள் சொல்லியிருக்கும் காரணம் மிக அருமையானது. கதை எழுத இன்ஸ்பிரேசனே சுஜாதாதான். அதில் கொஞ்சம் போல் பாலகுமாரன் பாணியில் தத்துவங்களை கலக்கிறேன். மற்றபடி என் அனுபவங்களில் நான் கண்ட இந்தியப் பிரச்சினைகளை கொஞ்சம் பூசுகிறேன். என்ன செய்ய பாப்லோ நெருதாவும், செகுவெராவும் மறக்கக்கூடிய நபர்களா\nOஹென்றி பற்றி நம் தளத்தில் சொன்னால் நலம்.\nஇரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்ப���ை. இருந்தாலும் FC க்கும் OC ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. ஆனால், இந்த்க் கதையில் அடுத்த ப்ளஸ் ஒன் போக சாதிச் சான்றிதழ் கேட்பார்கள் அல்லவாஅதனால் அதை மையப்படுத்திவிட்டேன்.\nராம் நல்ல கதை படித்த திருப்தி. நமது தளம் எங்கோ போபோகிறது என்று எனக்கு பட்சி சொல்கிறது.\nநல்ல கதை தந்த அண்ணலுக்கு நன்றிகள், நல்லா இருந்தது. அதுவென்ன ஒஹொன்றி, பாப்லோ நெருதா மற்றும் செகுவெரா இவர்கள் நாவல் ஆசிரியர்களா. கொஞ்சம் இவர்களை அறிமுகப்படுத்துங்களேன் எங்களுக்கும்.\nசெகுவேரா - புரட்சியாளர். கியூபாவிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர்.\nO ஹென்றி பற்றி அண்ணன்தான் சொல்லவேண்டும்..\nO ஹென்றி பற்றி அண்ணன்தான் சொல்லவேண்டும்..\nஅனுபவித்துப் படித்தேன். பல ஆண்டுகள் ஓடிவிட்டன இதுபோன்ற வரிசையில் நின்று. அப்போதும் இது போலத்தான் கேள்வி, பதில்கள்.\nசோகம் இருப்பது துவக்கத்திலேயே தெரிந்தாலும், முடிவு கண்ணீரே.\nஆழ்ந்து படிக்க வேண்டிய கதை..\nFC, OC என்னவென்று நானறியேன் (நான் இலங்கைத் தமிழன் அதனால் இந்த விவகாரங்கள் ஒன்னும் தெரியாது) ஆனாலும் ஊகித்து அறிந்து கொண்டேன். நினைவும் நனவுமாக மாறி மாறி உங்கள் கதை போகும் போக்கு அபாரம்.\nசொந்த கதைகள் கொடுக்கும் ராம்பாலுக்கு என் வந்தனம், வாழ்க நீர் பல்லாண்டு.\nஅழகான ஒரு கதை. அருமையான படைப்பு. உங்கள் தொண்டு தொடரட்டும். பாராட்டுக்கள்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சுவேதாவின் கிறுக்கல் | வெள்ளை நிலவு.. சிறுகதை.. »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/accident_21.html", "date_download": "2019-10-15T06:30:00Z", "digest": "sha1:JDQFVRQK4FXD5ETPYVZOCI7O3A44B4U6", "length": 10029, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஜனாதிபதி பாதுகாப்புக்காக சென்ற இராணுவ வாகனம் விபத்து - இரு பலி - நால்வர் காயம்", "raw_content": "\nஜனாதிபதி பாதுகாப்புக்காக சென்ற இராணுவ வாகனம் விபத்து - இரு பலி - நால்வர் காயம்\nமுல்லைத்தீவு, நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.\nஇராணுவ வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇன்று (21) மதியம் 1 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் இராணுவ மேஜர் ஒருவரும், கேப்ரால் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுல்லைத்தீவில் ஜனாதிபதி பாதுகாப்புக்காக சென்ற இராணுவ வாகனம் பணியை நிறைவு செய்து வவுனியாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் காயமடைந்த நால்வரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nமுஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்\n-Fahmy MB Mohideen இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐதேகட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அம...\nஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு \nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்ப...\nகடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம்...\nபோதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்\n- சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: ஜனாதிபதி பாதுகாப்புக்காக சென்ற இராணுவ வாகனம் விபத்து - இரு பலி - நால்வர் காயம்\nஜனாதிபதி பாதுகாப்புக்காக சென்ற இராணுவ வாகனம் விபத்து - இரு பலி - நால்வர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2013/10/blog-post.html", "date_download": "2019-10-15T05:57:25Z", "digest": "sha1:FK3GCATAV4TXQ2NRB3IQIGKJ2QFRBHIR", "length": 38888, "nlines": 389, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: சுகமாகப் பா (கவிதை) புனைய", "raw_content": "\nசுகமாகப் பா (கவிதை) புனைய\nஇலக்கியம் தோன்றிய பின் இலக்கணம் தோன்றியதாகக் கூறப்பட்டாலும் இலக்கியம் படைக்க இலக்கணம் தேவையற்ற ஒன்று என எண்ணிவிட முடியாது. அதாவது, எந்தவொரு இலக்கியத்தைப் படைக்க முயன்றாலும் அதன் வடிவம் குறித்தவொரு இலக்கணத்தை ஒட்டியே காணப்படுகிறது. தமிழ் இன்னும் வாழுகிறது என்றால், அதில் காணப்படும் இலக்கண வரையறை தான் காரணம் என்பேன்.\nஇலக்கண வரையறை அல்லது சொல்லாட்சி (தூய தமிழ் சொல், அசைசீரால் அமைந்த சொல், தனியசையாலோ தனியெழுத்தாலோ ஆன சொல்) அல்லது குறியீட்டுப் பாவனை என ஏதாச்சும் நம்மாளுகள் தெரிந்து வைத்துப் பாபுனையலாம். மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரண்டு தரப்புக் கவிதைகளை வாசித்து மகிழ (இரசிக்க) ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. சிலர் கவிதை எழுதினால் பலருக்குப் பொருள் விளங்குவதில்ல. எல்லாவற்றுக்கும் பாட்டு இலக்கணம் தான் காரணம். வாசகரும் வாசித்து மகிழ (இரசிக்க) பாட்டு இலக்கணம் சற்றுத் தெரிந்திருந்தால் நன்மை தருமே\nபுதுக் கவிதையை இலகுவாகப் புரிவதற்கு இலக்கணப் பிணக்கில்லாமையே காரணம். இலக்கணப் பயிற்சி உள்ளவருக்கு மரபுக் கவிதை கூட இனிக்கிறதே முடிவாக இருவகைக் கவிதையுமே தரமானவை தான். ஆனால், வாசகர் எண்ணிக்கை எதற்குக் கூட என்பது வாசகரின் மொழியாளுமையிலும் தங்கியிருக்கிறதே\nஎடுத்துக்காட்டாக மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டையும் எடுத்துக்கொள்வோம். மரபுக்கவிதை என்றால் இலக்கணம் வேண்டுமென என எண்ணி, இலக்கணம் ஏதுமில்லாத புதுக்கவிதையை எவரும் எழுதிவிடலாமென எழுத முன்வரக்கூடாது. புதுக்கவிதைக்கும் இலக்கணம் உண்டென்பதை மறந்துவிடாதீர்கள்.\nஎவர் சொன்னார் புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லை என்று\nஉணர்வு வீச்சை அல்லது மூச்சான வரித்துண்டை முழுமையடையாத வரியாக எழுதுவதே புதுக்கவிதை\n\"அம்\" எனக் குழந்தை அழுகை கேட்க\nஉணர்வு வீச்சை, மூச்சான வரியாக முழுமையான வரியாக எழுதுவதே வரிக்(வசன)கவிதை\nமகப்பேற்று வலியால் அவள் அழுகிறாள்.\nகுழந்தையின் அழுகை ஒலி கேட்க, அவளின் அழுகை குறைந்தது.\nஇவ்வாறான இலக்கணக் கோட்பாட்டோடு எழுதப்பட்ட கவிதைகளாகவே புதுக்கவிதையையும் வரிக்(வசன)கவிதையையும் நான் கருதுகிறேன். முடிவாக எந்தவொரு கவிதைக்கும் இலக்கணம் இருக்கிறது. ஆனால், மரபுக் கவிதைக்குச் சற்று இலக்கணம் அதிகம் என்பேன். அதாவது அசை, சீர், அலகிடுதல், அடி, தொடை, பாவினம் போன்ற அறிவு தெரிந்திருந்தால் நன்று.\nஇதனடிப்படையிலேயே யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என்ற தொடரை எழுதி வருகின்றேன். மேலும் \"பாபுனையத் தெரிந்து கொள்வோம்\" என்ற தலைப்பில் இவ்வலைப்பூப் பட்டி(Menu)யில் அடிப்படை இலக்கணத் தெளிவைத் தரக்கூடிய நூலொன்றை இணைத்துள்ளேன். (படிக்க: http://paapunaya.blogspot.com/p/blog-page_18.html) அதேவேளை விசாகப்பெருமாளின் யாப்பிலக்கணம் நூலைப் பகுதி பகுதியாகப் பதிவு(Posting) செய்கிறேன். இதேநோக்கில் இன்னும் பல அறிஞர்களின் நூலை இவ்வலைப்பூவில் இணைக்க எண்ணியுள்ளேன்.\nஎனது மின்நூல் களஞ்சியத்திலும் சுகமாகப் பா (கவிதை) புனைய \"பாட்டு இலக்கணம்\" என்ற பகுதியில் (Folder இல்) பல நூல்களைத் திரட்டி வைத்துள்ளேன். இவ்விணைப்பைச் http://wp.me/PTOfc-58 சொடுக்கி \"தமிழறிஞர்களின் மின்நூல்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.\" என்ற இணைப்பைச் சொடுக்கி அத்தனை நூல்களையும் பதிவிறக்கிப் படிக்கலாமே.\nமுடிவாகச் சொல்வதாயின் இன்றைய வாசகருக்காக படைப்பாளிகள் இலக்கணமின்றிய இலக்கியங்களை ஆக்கினாலோ அதனை வாசகர் ஏற்றுக்கொண்டாலோ தமிழ் அழிவது உறுதி. எனவே படைப்பாளிகள் இலக்கண வரையறையைக் கடைப்பிடித்தே இலக்கியம் எழுத வேண்டும். வாசகரும் அடிப்படை இலக்கண வரையறைகளைத் தெரிந்துகொண்டு நல்ல, இறுக்கமான, தரமான இலக்கியங்கள் மலரப் படைப்பாளிகளுக்கு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே தமிழை அழியாது பேணமுடியும்.\nபுதிதாகப் பாபுனைய விரும்பும் எல்லோரும் சுகமாகப் பா (கவிதை) புனையத் தேவையானவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்க���் படைப்புகள் இலக்கண வரையறையுடன் உயர்தரமாக இருப்பின் பேரறிஞர்களின் பாராட்டுகளைப் பெற வாய்ப்புண்டு. எளிமையாக இருப்பின் வாசகர் எண்ணிக்கை பெருகுமென நம்பினால்; அவ்வாறாக எழுதப்படும் இலக்கியங்கள் விரைவில் மறைந்துவிடும் அல்லது மக்கள் மத்தியில் நிலைத்திருக்காது என்பதை மறக்கவேண்டாம்.\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\n// உணர்வு வீச்சை அல்லது மூச்சான வரித்துண்டை முழுமையடையாத வரியாக எழுதுவதே புதுக்கவிதை... //\nவிளக்கம் மிகவும் அருமை ஐயா...\nஇலக்கணப் பயிற்சி உள்ளவருக்கு மரபுக் கவிதை கூட இனிக்கிறதே\nஎடுத்துகாட்டுடன் விளக்கிய விதம் அருமை \nதங்கள் இனிய வரவுக்கு நன்றி.\nஇன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஉங்கள் மின்நுால் களஞ்சியத்தின் முகவரியை\nஆங்கிலம் மூலம் தமிழ் படிக்க...\nமின்னூல் களஞ்சியப் பக்க முகவரி:\nதமிழ் இன்னும் வாழுகிறது என்றால், அதில் காணப்படும் இலக்கண வரையறை தான் காரணம் என்பேன்.//தங்களின் கூற்று உண்மையே\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவ���யல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 7 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 291 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nசுகமாகப் பா (கவிதை) புனைய\nபள்ளிக்கு வெட்டியதால் தொழிலுக்கு அலைகின்றேன்...\nஇணைய உலகில் உலாவர இணைவோம்\nநம்மாளுகளைப் பார்த்து ஒழியும் கடவுள்...\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/15/huawei-mate-x-foldable-phone-delaye-until-september/", "date_download": "2019-10-15T07:02:49Z", "digest": "sha1:KF5QUL5LEYZBYPWNND7LBU4COXI2BXAK", "length": 5616, "nlines": 34, "source_domain": "nutpham.com", "title": "ஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடும் தாமதமாகிறது – Nutpham", "raw_content": "\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடும் தாமதமாகிறது\nஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மேட் எக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை முன்கூட்டியே அறிமுகம் செய்த நிலையில், இதுவரை அவை விற்பனைக்கு வரவில்லை. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் கோளாறு கண்டறியப்பட்டதால், அவற்றின் விற்பனை தாமதமாகி இருக்கிறது.\nஇந்நிலையில், சாம்சங் போன்ற சூழ்நிலையை தவிர்க்கும் நோக்கில் ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை செப்டம்பர் மாத்திற்கு ஒத்துவைத்துள்ளது. கேலக்ஸி ஃபோல்டு எதிர்கொண்ட பிரச்சனைகளை பார்த்து மேட் எக்ஸ் வெளியீட்டை ஹூவாய் தள்ளிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.\nசாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை முதற்கட்டமாக விமர்சனம் செய்வோருக்கு பிரத்யேகமாக வழங்கியது. விமர்சங்களின் போது சோதனை செய்யப்பட்ட கேலக்ஸி ஃபோல்டு டிஸ்ப்ளேவில் எளிதில் உடைந்து போனதால், அவற்றின் விற்பனை ஏப்ரல் மாதத்த���ல் இருந்து ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமேட் எக்ஸ் ஸ்மார்ட்போன்களில் எவ்வித கோளாறும் ஏற்படக் கூடாது என்பதை உறுதி செய்ய ஹூவாய் அவற்றை மீண்டும் சோதனை செய்ய துவங்கி இருக்கிறது. இதுதவிர மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் வெளியாக இருப்பதால், ஏற்கனவே 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் இதன் விற்பனை முதற்கட்டமாக துவங்க இருக்கிறது.\nஅமெரிக்காவில் ஹூவாய் நிறுவனம் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூகுள், இன்டெல், குவால்காம் என பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் ஹுவாய் கூட்டணி வைக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஹூவாய் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தனது சாதனங்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளியாகுமா அல்லது ஆர்க் ஒ.எஸ். கொண்டிருக்குமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. ஹூவாயின் சொந்த இயங்குதளமான ஆர்க் ஒ.எஸ். ஆண்ட்ராய்டை விட 60 சதவிகிதம் வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-10-15T06:31:33Z", "digest": "sha1:TOIKB64G5VPKYDOQI4DG3VU6PPS33AZH", "length": 11244, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருத்திகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிருத்திகா (இயற்பெயர்: மதுரம் பூதலிங்கம், 1915 - பெப்ரவரி 13, 2009) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர். வாஸவேஸ்வரம் என்னும் புதினம் மூலம் தமிழ் நாவல் உலகில் அழுத்தமான தடத்தைப் பதித்தவர். பல புதினங்கள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியவர். தமிழில் கிருத்திகா என்ற புனைபெயரிலும் ஆங்கிலத்தில் மதுரம் பூதலிங்கம் என்ற பெயரிலும் எழுதினார்.\nகிருத்திகா கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே உள்ள பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தவர். பம்பாயில் படித்து வட மாநிலங்களிலேயே அதிகம் வசித்தவ்ர். பூதப்பாண்டிக்கு அயலூரான திருப்பதிசாரத்தைச் சேர்ந்த பூதலிங்கம்பிள்ளையை மணம் செய்துகொண்டார். காலஞ்சென்ற பூதலிங்கம் அரசாங்கத்தில் பதவிகள் வகித்தவர். உருக்குத் துறையில���ம், நிதித்துறையிலும் செயலாளராகப் பணியாற்றியவர். பிலாய் உருக்காலை நிர்மாணத்தில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. கிருத்திகாவின் மகள் மீனா, வேளாண்மை அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவி ஆவார்.\nஇந்தியா முழுவதும் பயணம் செய்தவர் கிருத்திகா. இந்தியக் கோயில்கள், கலைகள் போன்றவை குறித்துக் கலைமகளில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். ஆங்கிலத்தில் மிக அழகாக மேடையில் பேசக்கூடியவர். சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை படைத்தவர். குழந்தைகளுக்காக, இராமாயணம், மகாபாரதம், பாகவதம், என பல ஆங்கில நூல்களை எழுதினார். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதிகாச மறுஆக்கம், இலக்கிய அறிமுகம், தமிழகச் சிற்பக்கலை ஆகியவற்றைப்பற்றி எழுதியிருக்கிறார். கிருத்திகா எழுதிய வாசவேச்வரம் என்ற புதினத்தை சிறீராமன் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.\nவிமர்சகர் சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் மதித்த எழுத்தாளர்களில் கிருத்திகாவும் ஒருவர். கிருத்திகா ஒரு முன்னணி எழுத்தாளராக ஆவதற்குச் சிட்டி உறுதுணையாக இருந்தார். தில்லியிலும், பல்வேறு நகரங்களிலும் வசித்த கிருத்திகா சிட்டிக்கு எழுதிய கடிதங்களும், சிட்டி அவருக்கு எழுதிய பதில் கடிதங்களும் புகழ் பெற்றவை. இவை நூலுருப் பெறவில்லை. கிருத்திகா எழுதிய நூல்களில் 'வாசவேஸ்வரம்' என்னும் நூல் தமிழில் வெளிவ்ந்த மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றது.\nஎழுத்தாளர் கிருத்திகா தனது 93வது அகவையில் 2009, பெப்ரவரி 13 இல் சென்னையில் காலமானார்.\nகீர்த்தி மிகுந்த கிருத்திகா (தினமணி)\nஎதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் 'தீராத பிரச்சனை')\nThe truth as it is (த ஹிண்டு) - (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2018, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:49:44Z", "digest": "sha1:IBFNFEPMEL66MQCSRY6OFSYEBC5SPBIX", "length": 12497, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உத்தராகண்டு உயர் நீதிமன்றம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உத்தராகண்டு உயர் நீதிமன்றம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உத்தராகண்டு உயர் நீதிமன்றம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉத்தராகண்டு உயர் நீதிமன்றம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திய உயர் நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய உச்ச நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்நாடக உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய உயர் நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஜராத் உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்கத்தா உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவஹாத்தி உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாட்னா உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபம்பாய் உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரிசா உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரள உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கிம் உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலகாபாத் உயர் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாவட்ட நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுர மாவட்டத்திலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரோடு மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமபுரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகப்பட்டின மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமக்கல் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலகிரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரம்பலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேலம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவண்ணாமலை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிழுப்புரம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிண்டுக்கல் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னியாகுமரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுக்கோட்டை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமநாதபுரம் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகங்கை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிருதுநகர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூத்துக்குடி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/18/jail.html", "date_download": "2019-10-15T06:05:30Z", "digest": "sha1:2N54EWWDO3E3UUCRPZ7A2LWPN5OMQ26E", "length": 17481, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை சிறையில் கொலையாளிகளை அடையாளம் காட்டிய சாட்சிகள் | T.Krittinan murder case: Police witnesses identify the murderers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை சிறையில் கொலையாளிகளை அடையாளம் காட்டிய சாட்சிகள்\nதா.கிருட்டிணன் கொலை வழக்கில், மதுரை மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. அதில்கொலையாளிகள் இவர்கள் தான் என சாட்சிகள் அடையாளம் காட்டினர்.\nஇந்தக் கொலையை முதலில் யாரும் நேரில் பார்க்கவில்லை என்று தான் கூறப்பட்டது. ஆனால், நேரில் பார்த்தசாட்சிகளாக தா.கிருட்டிணனின் வீட்டு வேலைக்காரர் செல்வம், அருகில் உள்ள கல்யாண மண்டபத்தின் காவலாளிமற்றும் இருவரை போலீசார் வழக்கில் சேர்த்தனர்.\nமுதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் முன்னிலையில் கொலையாளிகளை அடையாளம்காட்ட இவர்கள் நேற்று மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.\nஇவர்களை சிறை வளாகத்தில் மறைவிடத்தில் போலீசார் நிறுத்தினர். பின்னர் இந்தக் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள முபாரக் மந்திரி, மன்னன், எஸ்ஸார் கோபி, கராத்தே சிவா, இப்ராகிம் சுலைமான் சேட் மற்றும்இதில் சம்பந்தமே இல்லாத பிற கைதிகளையும் கலந்து அணி வகுப்பு நடத்த வைத்தனர்.\nஇதில் கொலையாளிகளாக இப்ராகிம் சுலைமான் சேட்டையும், முபாரக் மந்திரியையும் சாட்சிகள் அடையாளம்காட்டினர்.\nஇதையடுத்து சேட்டையும் முபாரக் மந்திரியையும் பிற கைதிகளுடன் மாற்றி மாற்றி கலந்து மீண்டும், மீண்டும்அணி வகுக்க வைத்தனர்.\nஅப்போதும் இந்த இருவரையும் சாட்சிகள் மீண்டும் தெளிவாக அடையாளம் காட்டினர்.\nஇதையடுத்து இந்த சாட்சிகள் மிக பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் தா.கியின்வீட்டு வேலைக்காரர் செல்வத்தை நிருபர்களிடம் கூட போலீசார் காட்டவில்லை.\nஆனால், இந்த சாட்சிகளை போலீசாரே செட்டப் செய்துள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.\nமுதலில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை என்று சொல்லிய போலீசார், சாட்சிகளை தாங்களோகவேஉருவாக்கி அவர்களுக்கு முபாரக் மந்திரி மற்றும் இப்ராகிம் சேட்டின் படஙகளையும் வீடியோக்களையும் காட்டி,பின்னர் அவர்களையே கொலையாளிகளாக அடையாளம் காட்ட வைத்துள்ளனர் என்கின்றனர் திமுகவினர்.\nசாட்சிகளை போலீசார் தங்களது பாதுகாப்பிலேயே வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவர்களது முழு விவரத்தையும்போலீசார் வெளியில் தெரிவிக்கவில்லை.\nஇநத் சாட்சிகளில் தா.கிருட்டிணனின் வீட்டு வேலைக்காரர் செல்வத்தின் பெயர் மட்டுமே வெளியில்தெரிந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்\nதமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-jayaram-sent-gold-plates-to-sabarimala-ayyappa-temple-in-nano-technology-354203.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:32:54Z", "digest": "sha1:6OJSTGJAPVP44HNSPTKIP7662VEDPMGN", "length": 17035, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "நானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன் | Actor Jayaram sent gold plates to Sabarimala ayyappa Temple in nano technology - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும��� இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நானோ டெக்னாலஜி மூலம் தயாரிக்கப்பட்ட நுழைவு வாயில் தங்கத் தகடுகளை பூஜை செய்து சென்னையிலிருந்து சபரிமலைக்கு அனுப்பி வைத்தார் நடிகர் ஜெயராமன்.\nஇந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்று கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு உலகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஐயப்பனை தரிசிப்பார்கள் .\nமேலும் பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்துவார்கள். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்த கோவர்த்தன் என்பவர் சபரிமலை ஐயப்பன் கோவில் நுழைவு வாயிலில் வைக்க தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை காணிக்கையாக அளித்துள்ளார்.\nஇந்த தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை சென்னை சேர்ந்த தனியார் நிறுவனம், நானோ டெக்னாலஜி என்ற நவீன தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கி உள்ளது. 24 கேரட் தங்கத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இத்தகடுகளில் இரண்டு அஷ்டலட்சுமி பேனல்கள் , இரண்டு புனித சின்னங்கள் , இரண்டு துணை பாகங்கள் கொண்ட ஒரு லஷ்மி சின்னம் பதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் உயரம் ஆறு அடி என்றும் 6 இன்ச் முதல் 12 இன்ச் வரையிலான அகலமும் கொண்டவை என தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் பங்கஜ் பண்டாரி தெரிவித்தார்.\nஇந்த தகடுகள் நாளை சபரிமலை செல்ல உள்ளது. அதற்கான பூஜைகள் இன்று அம்பத்தூரில் உள்ள கே லைட் என்ற நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் பிரபல மலையாள நடிகர் ஜெயராமன், பிரபல ஐயப்ப பக்தி பாடகர் வீரமணி ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலையாள நடிகர் ஜெயராமன், நான் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். எனது நண்பர் கோவர்த்தன மூலம் இத்திட்டம் குறித்து தெரிந்து பரவசம் அடைந்தேன். இந்த தங்க முலாம் பூசிய தகடுகளை நான் பூஜை செய்து சென்னையிலிருந்து சபரிமலைக்கு அனுப்பிவைப்பது இறைவன் எனக்கு கொடுத்த பாக்யம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala jayaraman gold சபரிமலை ஜெயராமன் தங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/dinesh-karthik-and-vijay-shankar-included-in-indias-world-cup-squad/articleshow/68888275.cms", "date_download": "2019-10-15T06:24:13Z", "digest": "sha1:HSPTZXM3S4O3USLYR5WA7BBFSUECLQ6O", "length": 16323, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "dinesh karthik: World Cup Tamil Players: தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்... உலகக்கோப்பை அணியில் இரண்டு தமிழர்கள்...! - dinesh karthik and vijay shankar included in india's world cup squad | Samayam Tamil", "raw_content": "\nWorld Cup Tamil Players: தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்... உலகக்கோப்பை அணி��ில் இரண்டு தமிழர்கள்...\nஇங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nWorld Cup Tamil Players: தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்... உலகக்கோப்பை அணியில்...\nஇதில் அனுபவ அடிப்படையில் தினேஷ் கார்த்திக், மற்றும் விஜய் சங்கர் என இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nமும்பை: இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.\nமொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.\nஇத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.\n‘கிங்’ கோலி தலைமையிலான உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்பாக இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் டிராபால்கர் சதுக்கத்தை இணைக்கும் மாலில் உலகக்கோப்பைக்கான துவக்க விழாவை பிரமாண்டமாக துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில் எதிர்பார்த்தது போலவே விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதில் அனுபவ அடிப்படையில் தினேஷ் கார்த்திக், மற்றும் விஜய் சங்கர் என இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சகால், ஜஸ்பிரீத் பும்ரா, புவனே��்வர் குமார், முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா,\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nதென் ஆப்ரிக்காவுக்கு ஏன் இந்திய அணி ‘ஃபாலோ ஆன்’ கொடுத்தது தெரியுமா\nIND vs SA 2nd Test: டெனிஸ் லில்லி, சமிந்தா வாஸ் சாதனையை அடிச்சு தூக்கிய அஸ்வின்\nஉங்க வீட்டு.. எங்க வீட்டு.. வெற்றி இல்ல : ஓஹோ.. வெற்றி இது..: ‘தல’ தோனி சாதனையை சமன் செஞ்ச ‘கிங்’ கோலி\nமிரட்டல் உலக சாதனை படைச்ச இந்திய அணி... சைலண்ட்டா சரண்டரான தென் ஆப்ரிக்கா\nSunil Gavaskar: இந்த தப்பை மட்டும் ‘கிங்’ கோலி செய்யவே மாட்டார்... அவர் மூளை கம்ப்யூட்டர் மாதிரி: கவாஸ்கர்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nகண்ணா இது வெறும் டிரைலர்தான்மா... மெயன் பிக்சர் இனிமேதான்... : அடுத்த சி.எம்., க..\nSuper Over Rules: இந்த ரூல்ஸை அப்போவே போட்டிருந்தா... உலக சாம்பியன் இங்கிலாந்து ..\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும் தாதா கங்குலி...\nBCCI President : நான் மட்டும் தலைவரானா... என் மொதோ வேலையே இதான் ... : மரண மாஸ் ..\n...: யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்...: க..\nநாலு நாளைக்கு அடிச்சு துவைக்க போகும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\n'தயவு செய்து நம்பாதீங்க': வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதி 64 பட தயாரிப்பு ..\nஇன்போசிஸ் துணை செயல் தலைவர் ஜெயேஷ் திடீர் ராஜினாமா\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nWorld Cup Tamil Players: தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்... உலகக...\nIndian Team, World Cup 2019: தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு: ‘...\nRishabh Pant: ரிஷப் பண்டா... தினேஷ் கார்த்திக்கா\nAus WC 2019 Team Squad: ‘பேட் பாய்ஸ்’ வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்...\nWorld Cup 2019: உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த சேவாக்... ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/16/153897/", "date_download": "2019-10-15T07:25:53Z", "digest": "sha1:VBGYIWBNETGEJ4RFAOSHQ2OWLZOX2UPJ", "length": 6971, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது - ITN News", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேர் கைது 0 16.ஜூலை\nUpdate : பாராளுமன்றம் இன்று முற்பகல் கூடியது 0 29.மார்ச்\nபெண்களுக்கு மாத்திரம் தனி பெட்டியை கொண்ட ரயில் சேவை இன்று முதல் 0 08.மார்ச்\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட விஷ போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு சுற்றிவளைப்பை முன்னெடுத்தது. அதற்கமைய அந்தெனிய மற்றும் பசறை ஆகிய பகுதிகளில் குறித்த இரு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டனர். சந்தேகநபர்களை பதுளை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nநாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nஇலங்கை மகளிர் அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55685", "date_download": "2019-10-15T06:23:37Z", "digest": "sha1:452R5WGBZMTJZ4ZTW6LJMIQHYPFPVLGA", "length": 11257, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷண்முகவேல் ஓவியநூல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89\nவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ் »\nநீங்கள் இது பற்றி ஏற்கனவே சிந்தித்து இருக்கலாம்.\nமுதற் கனலில் உள்ள சித்திரங்கள் அனைத்தையும், ஒரு coffee table book வடிவத்தில் (A3) பிரசுரிக்கலாம். 50 தாள்கள் உடைய புத்தகம் – குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் ஒரு சுலப அறிமுகம். அத்யாயத்தின் ஒரு சிறு பகுதி – படித்தலை தூண்டும் வண்ணம் அச்சிடலாம்.\nநண்பர் தினேஷ் பரமசிவம் – வலை தளத்தில் – மேலேற்றி இருக்கிறார் – மனவெழுச்சி தரும் சித்திரங்கள் – ஒரே சமயம் பார்க்கும் போது – இதோ அந்த சுட்டி\nமற்றொரு சிந்தனை – தமிழ் தெரியாதவர்கள் கூட வெண் முரசிற்கு அறிமுகம் ஆகலாம் – யாரேனும் தன்னார்வ நண்பர்கள் – வேறு மொழியில் மொழி பெயர்க்கலாம் –\nமிகவும் வணிகமய சிந்தனையின் தோற்றத்திற்கு மன்னிக்கவும். நல்ல புத்தகம் மற்றவர்களும் வாசித்தல் மற்றும் காண் அனுபவம் பெறலாமே – என்கிற எண்ணம்.\nபாண்டு தன் மக்களுடன் திளைப்பது போல, மழைப்பாடலில் திளைத்து வருகிறேன். சிந்தனைகளையும், நினவோட்டங்களையும், ஒரு புத்தகத்தில் குறித்து வருகிறேன். நீண்ட கடிதமாகி விடுமோ என்கிற பயம் (வெண் முரசின் எழுத்து வேலை மட்டுமே உங்கள் நேரத்தை விழுங்கி விடும் – நீண்ட கடிதங்கள் – தேவையற்ற கவன மாற்றம் என்கிற எண்ணத்தில் பிறிதொரு சமய சந்திப்பில் அனுபவிக்கலாம்)\nஆம் அதைச்செய்யலாம்தான். ஒரு படத்துக்கு ஒரு பக்கம் என கதையை பெரிய எழுத்தில் மட்டும் சுருக்கி குழந்தைகளுக்கான மொழியில் எழுதி 100 பக்க நூலாக வெளியிடலாம். சண்முகவேலின் ஓவியங்கள் பரவலாகச் சென்று சேரும். நாவலுக்கான தொடக்கமாகவும் அமையும். அது ஷண்முகவேலின் நூல். ஆனால் இதன் வணிகசாத்தியங்கள் தெரியவில்லை. பதிப்பாளர் யோசிக்கவேண்டும்.\nஇந்து தத்துவ மரபு - ஒரு விவாதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 76\nஇது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்\nமூவகைத் துயர். ச.துரை கவிதைகள் மூன்று\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருப��்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190921-33997.html", "date_download": "2019-10-15T07:22:04Z", "digest": "sha1:C3LP64ULLWV5W5BWMBQAMMW7NZBNYIMP", "length": 13536, "nlines": 98, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சரவாக்கில் அபாயகரமான நிலையை எட்டிய புகைமூட்டம்; செயற்கை மழைக்கு முயற்சி | Tamil Murasu", "raw_content": "\nசரவாக்கில் அபாயகரமான நிலையை எட்டிய புகைமூட்டம்; செயற்கை மழைக்கு முயற்சி\nசரவாக்கில் அபாயகரமான நிலையை எட்டிய புகைமூட்டம்; செயற்கை மழைக்கு முயற்சி\nமலேசிய விமானப் படையைச் சேர்ந்த ஹெர்குலிஸ் சி-130 விமானத்தில் செயற்கை மழை உண்டாக்குவதற்குத் தேவையான உப்புக்கலவைகள் நி���ம்பிய கலன்கள் ஏற்றப்படுகின்றன. சரவாக்கில் காற்று அபாயகரமான நிலையை எட்டியது நேற்று பிற்பகல் 2 மணிக்கு 412 ஆக இருந்து இரவு 8 மணிக்கு 404 என சற்றே குறைந்தது. படம்: பெர்னாமா\nமலேசியாவின் சரவாக் மாநிலம், ஸ்ரீ அமானில் காற்றுத் தரக் குறியீடு நேற்று அபாயகரமான அளவான 400ஐத் தாண்டியது.\nகாலை 8 மணிக்கு 402ஆக இருந்த காற்றுத் தரக் குறியீடு, 10 மணிக்கு 420ஆக உயர்ந்து, பின் பிற்பகல் 2 மணிக்கு 412, இரவு 8 மணிக்கு 404 என சற்றே குறைந்தது.\nஇதையடுத்து, சரவாக்கில் புகைமூட்டத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் அங்கு செயற்கையாக மழை பொழிய வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவது குறித்தும் மலேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்பட்டது.\nபுகைமூட்டம் காரணமாக சரவாக்கில் 1,037 பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட பள்ளிகள் நேற்றும் மூடப்பட்டன.\nநிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மலேசிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, சரவாக்கில் 500,000 உட்பட நாடு முழுவதும் 2.1 மில்லியன் முகக் கவசங்களை விநியோகித்துள்ளதாக மலேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை முகவை தெரிவித்துள்ளது.\nகாற்றுத்தரம் மோசமாக இருந்ததால் ஈப்போவின் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் நேற்று முற்பகலில் ஆறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் கிட்டத்தட்ட 800 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், காலையில் அங்கு பெய்த கனமழையால் புகைமூட்டம் மட்டுப்பட்டது. இதையடுத்து, நண்பகல் 12.20 மணியில் இருந்து விமான சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியதாக அந்த விமான நிலையத்தின் மேலாளர் முகம்மது அலி ஒஸ்மான் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளில் சட்டவிரோதமாக காட்டுத் தீ ஏற்படுத்தப்பட்டதா என்று இந்தோனீசிய போலிசார் விசாரித்து வருகின்றனர். அவ்விரு தீவுகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 230 நிறுவனங்களின் பெயர்கள் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டன. இந்நிலையில், நேற்று மேலும் 19 நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன.\nஅந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான பகுதிகளில் போலிஸ் சோதனையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்���்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅமெரிக்காவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் அபிஜித்தும் அவரது மனைவி எஸ்தரும் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். படம்: ஊடகம்\nமும்பையில் பிறந்த பொருளியல் வல்லுநருக்கும் அவரது மனைவிக்கும் நோபல் பரிசு\n19 ஆண்டுகள் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு $7 மில்லியன் இழப்பீடு\n‘கட்டலான்’ தலைவருக்கு 13 ஆண்டுச் சிறை\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளைய���்கள் ஆர்வம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528001", "date_download": "2019-10-15T07:50:53Z", "digest": "sha1:OO57YYAUSIFQNYHPTNM3GFWMJNGGVDOE", "length": 9041, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முன்னிலை: சாலை விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 29% குறைவு | Death toll in traffic accidents decreases by 29% - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபோக்குவரத்து விதிமீறல் குற்றங்களை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முன்னிலை: சாலை விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 29% குறைவு\nசென்னை: மிக அதிக அபராதங்களை வசூலிக்காமலேயே ஏற்கனவே இருந்த சட்டங்களை அமல் படுத்துவதன் மூலமே போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்திய மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், மோட்டார் வாகன திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்ததையடுத்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு,\nமூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறைக்கு முன்பாகவே தமிழகம் போக்குவரத்து விதி மீறல் குற்றங்களை சிறப்பான முறையில் கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2016-ம் ஆண்டு விபத்துகளால் தமிழகத்தில் 17, 218 பேர் உயிரிழந்த நிலையில் 2018-ம் ஆண்டு பலி எண்ணிக்கை 12, 216-ஆக குறைந்திருக்கிறது. தமிழக காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகளால் சாலை விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 29% குறைந்துள்ளது.\n2016- ஆண்டோடு ஒப்பிடுகையில் 2018-ம் ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சண்டிகரில் 35% குறைந்துள்ளது. பீகாரில் 37 சதவீதமும், ஒடிசாவில் 19 சதவீதமும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nபோக்குவரத்து விதிமீறல் தமிழகம் முன்னிலை\nஉயர்சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை. இருக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\nஉங்கள் வீட்டு மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்கள்: பேனர் வழக்கில் ஜெயகோபாலுக்கு ஐகோர்ட் கண்டனம்\nமழலையர் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பாடம் கற்பிக்க வேண்டும்: தேசிய கல்வி கவுன்சில் வழிகாட்டி நெறிமுறை வெளியீடு\nவடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல்: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு...வானிலை மையம் தகவல்\nகாவல் ஆணையம் அமைப்பு தொடர்பான வழக்கு: போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 18ம்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனர் தகவல்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528155", "date_download": "2019-10-15T07:46:51Z", "digest": "sha1:JXT4VL4K6MPZY2CFVITD4LCNRAR7XTVY", "length": 8436, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "825 மின்சார பேருந்துகள் இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் அறிமுகம்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தகவல் | 825 electric buses to be introduced in Tamil Nadu within a year: Minister MR Vijayabaskar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n825 மின்சார பேருந்துகள் இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் அறிமுகம்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தகவல்\nசேலம்: இந்திய அளவி���் தமிழகத்தில் தான் பெரிய அளவில் பொதுப் போக்குவரத்து சேவை அரசால் வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துளளார். சேலத்தில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பயன் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஆயிரத்து 93 கோடி ரூபாய் பணப் பயன் ஒரே தவணையாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\n22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு ஒரு கோடியே 25 லட்சம் பயணிகள் பயன் பெற்று வருவதாகவும் இந்திய அளவில் தமிழகத்தில் தான் பெரிய அளவில் பொதுப் போக்குவரத்து சேவை அரசால் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கப் குறிப்பிட்டார்.\n300 புதிய மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் இன்னும் இரண்டொரு நாட்களில் கையெழுத்து இடப்பட உள்ளது என்றும் 825 மின்சார பேருந்துகள் இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்பழகன், சரோஜா மற்றும் சேலம் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.\nமின்சார பேருந்துகள் தமிழகம் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யாவுக்கு அவரது தந்தைதான் வில்லன்: உயர்நீதிமன்ற மதுரை கிளை\nசொத்துக்காக சொந்த தம்பி, தம்பி மனைவியை கொன்ற அக்கா: கொலையில் ஈடுப்பட்ட கண்ணமாள் மற்றும் அவரது மருமகனுக்கு அக்.25-ம் தேதி வரை சிறை\nகறம்பக்குடி அருகே வரத்து வாரிகள் சீரமைக்காததால் பரிதவிக்கும் பாசன விவசாயிகள்\nமணமேல்குடி பகுதிகளில் வரத்துவாரிகள் ஆக்கிரமிப்பால் வறண்டு கிடக்கும் குளங்கள்\nதிருச்சுழியில் கடலையை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் கவலை\nகால்நடைகள் குடிப்பதற்கு கூட தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் விசுவக்குடி அணைக்கட்டு\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nofuelpower.com/ta/news/nofuel-attend-the-ias-china-international-industry-fair-2018", "date_download": "2019-10-15T07:44:02Z", "digest": "sha1:VVV6OEKUKO6SR2RBA3YOFGS3ANWIPKMG", "length": 10117, "nlines": 210, "source_domain": "www.nofuelpower.com", "title": "Nofuel Attend the IAS China International Industry fair 2018 factory and suppliers | Simply Buy", "raw_content": "நாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nNofuel நியாயமான ஐஏஎஸ் சீனா சர்வதேச தொழில் 2018 கலந்துகொள்ளவேண்டும்\nNofuel நியாயமான ஐஏஎஸ் சீனா சர்வதேச தொழில் 2018 கலந்துகொள்ளவேண்டும்\nCIIF கீழ் தொழிற்சாலை தானியங்கி பற்றி ஒரு வர்த்தக நிகழ்ச்சியில் என, ஐஏஎஸ் தொழிற்சாலை ஆட்டோமேஷன் தீர்வுகள், புரடக்ஷன் அண்ட் செயல்முறை தன்னியக்கமாக்கல் மின் அமைப்புகள், தொழிற்சாலை மற்றும் மென்பொருள் மற்றும் மைக்ரோசிஸ்டம்ஸ் தொழில்நுட்பத்திற்கான ஒரு சர்வதேச நிகழ்வாகும். முந்தைய அமர்வுகளில் வெற்றி ஆசியாவில் ஆட்டோமேஷன் துறையில் மிக கவர்ச்சிகரமான வர்த்தக கண்காட்சிகள் ஒன்றாக நிகழ்ச்சி உறுதிப் படுத்துகிறான், மற்றும் துறையில் தொழில் மற்றும் நிபுணர்கள் ஒன்றுகூடுவதற்கான ஒரு நல்ல களமாக அது செய்ய.\nஐஏஎஸ் 2017 ஆம் ஆண்டு கண்காட்சி பகுதியில், 56,000㎡ அடையும் 618 காட்சியாளர்களைக் சீனா, ஜெர்மனி, ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இத்தாலி, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரிட்டன், இஸ்ரேல், கனடா ஆகிய பல்வேறு 18 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து உள்ளன. கண்காட்சியின் போது, 65 மன்றங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட்டன மற்றும் 178.000 மீது தொழில் விஜயம்.\nNofuel பவர் ஐஏஎஸ், நமது கட்டுப்பாட்டை குழு, ஆட்டோமேஷன் தீர்வு உபகரணங்கள், இயக்கக் கட்டுப்பாடு பாகங்கள் கலந்துக்கொள்ள உள்ளது சாவடி மிகவும் பிரபலமாக உள்ளது.\nசர்க்யூட் பிரேக்கர்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nகுடியிருப்பு மற்றும் சிறு வணிக தயாரிப்புகள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=124369", "date_download": "2019-10-15T06:54:41Z", "digest": "sha1:ZTB2MHRIRJFLN62R2NLUZ7S5U6BO2QQY", "length": 10970, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - The prize money in the sport is Rs 2,786 crore, Rs 341 crore, Rs 69 crore and what is the big deal?,விளையாட்டில் தலைசுற்ற வைக்கும் பரிசுத்தொகை ரூ2,786 கோடி, ரூ341 கோடி, ரூ69 கோடியில் எது பெருசு?.......கிரிக்கெட்டை விழுங்கும் டென்னிஸ், கால்பந்து", "raw_content": "\nவிளையாட்டில் தலைசுற்ற வைக்கும் பரிசுத்தொகை ரூ2,786 கோடி, ரூ341 கோடி, ரூ69 கோடியில் எது பெருசு.......கிரிக்கெட்டை விழுங்கும் டென்னிஸ், கால்பந்து\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nபுதுடெல்லி: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியும், விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியும் ஒரே நாளில் (ஜூலை 14) நடந்ததால், இரண்டு விளையாட்டு ரசிகர்களும் கொண்டாட்டமாக இருந்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், சர்ச்சைக்குரிய சூப்பர் ஓவர் மூலம் இங்கிலாந்து வெற்றிப் பெற்று முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியது. நியூசிலாந்து அணி தொடர்ந்து இரு உலகக் கோப்பையிலும் இறுதிப் போட்டியில் தோற்று பெரும் ஏமாற்றமடைந்தது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் மொத்த பரிசுத் தொகை 10 மில���லியன் டாலர் (ரூ.69.6 கோடி). இதில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 4 மில்லியன் டாலர் பரிசும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 2 மில்லியன் டாலர் பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றிலேயே இதுதான் அதிக பரிசுத் தொகையாகும். அரையிறுதியில் தோற்ற அணிக்கு 8,00,000 டாலர் பரிசும் வழங்கப்பட்டது. இந்திய அணி இத்தொகையை தான் பெற்றது.\nகிரிக்கெட் போட்டிக்குத்தான் இந்த பரிசுத் தொகை என்றால், விம்பிள்டன் டென்னிசுக்கு பலமடங்கு பரிசுத்தை தந்துள்ளனர். விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரரும், நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர். இதில், ஜோகோவிச் ஐந்தாவது முறையை விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதில், விம்பிள்டன் தொடரின் மொத்த பரிசுத் தொகை 49 மில்லியன் டாலர். இந்தியத் தொகையில் ரூ.341 கோடி. உலகக் கோப்பை கிரிக்கெட் பரிசுத் தொகையை விட 5 மடங்கு அதிகமாகும். இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு 3.14 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கிடைக்கும்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் அணிக்கு பகிர்ந்து அளிக்கப்படும் தொகையை, விம்பிள்டன் சாம்பியன் தனியாக தட்டிச் செல்கிறார். இதனை மிஞ்சும் வகையில், 2018ல் நடந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மொத்த பரிசுத் தொகை 400 மில்லியன் டாலர். அதாவது, இந்திய ரூபாயில் 2,786 கோடி. 2018 ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகையின் மதிப்பு என்பது, 6க்கும் மேற்பட்ட ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகையை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜெயித்ததால் ஓய்வெல்லாம் கிடையாது...இந்திய கேப்டன் கோஹ்லி அதிரடி\nமுழுநேர மாரத்தான் ஓட்டத்தில் 42.2 கி.மீ 1 மணி 59 நிமிடத்திலா... கென்ய வீரர் எலியட் புது சாதனை\nஉலக குத்துசண்டை போட்டியில் தோல்வி: சரி, தவறு உலகத்திற்கு தெரியட்டும்... அப்பீலை ஏற்காததால் மேரி கோம் கோபம்\nஇந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தவிட்டது தப்புதான்... புலம்பும் தென்னாப்பிரிக்க பயிற்சி��ாளர்\nஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்த விராட் கோஹ்லி\nதேசிய ஓபன் தடகள போட்டி: 100 மீட்டரில் ஓட்டத்தில் சென்னை வீராங்கனை தங்கம்\nபுரோ கபடி லீக் ஆட்டங்கள் நிறைவு: முதல் இடத்தை பிடித்தது தபாங் டெல்லி... நாளை மறுநாள் பிளே ஆஃப் தொடக்கம்\nடி20 தொடரை கைப்பற்றியது இலங்கை: ஆறுதல் வெற்றிக்கு போராடும் பாக். நாளை கடாபி ஸ்டேடியத்தில் கடைசி ஆட்டம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை: வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/autonomous-vehicle-driverless-vehicle/?share=facebook", "date_download": "2019-10-15T07:42:03Z", "digest": "sha1:ZN7M5AEK6RUHGHTDDBWPNNPIXY3CTXNH", "length": 14875, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\n இன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருத்துவனின் இ���க்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nஇராகு தசை - தசா புக்தி பலன்கள்\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nஅலியாக சிலர் பிறப்பது எதனால்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nராசிக்கு 8 ஆம் இடத்தில் காரி என்கிற சனி குடி கொண்டால் என்னவெல்லாம் செய்யும்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,28, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,15-10-2019 04:19 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:53 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் ���ளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:51:33Z", "digest": "sha1:VDMJVFRSOMZXNXVSHLUL2F3BMPFQNQF6", "length": 10449, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல் (பிறப்பு: 1948) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்.\nபழனிவேல் ஆரம்ப காலத்தில் தனது தந்தையார் எஸ். குமாரவேலிடம் தவில் வாசிக்கக் கற்றுக் கொண்டார். 1959 ஆம் ஆண்டு முதல் டி. ஜி. முத்துக்குமார சுவாமிப் பிள்ளையிடமிருந்து இசைப் பயிற்சியினைப் பெற்றார். இவர் இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்து 'ஒருங்கிணைந்த வாத்திய இசை' நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.\nசங்கீத நாடக அகாதமி விருது, 2001[1]\nஇசைப்பேரறிஞர் விருது, 2015. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2][3]\nsection=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.\n↑ கலையும், கைத் தொழிலும் கட்டாயப் பாடமாக வேண்டும்: கவிஞர் வைரமுத்து\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018.\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nபத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2019, 00:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-10-15T06:37:23Z", "digest": "sha1:SOXOJIRAUF55U4HL5BBUBM5AFIELX3VP", "length": 22544, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒருங்குறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒருங்குறி அல்லது யுனிகோட் (Unicode) என்பது, எழுத்துகளையும் வரியுருகளையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமம் ஆகும்.\nஇன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வரிவடிவங்கள் இந்நியமத்தில் அடங்கியுள்ளன. அவற்றுடன், சில அரிதாக பயன்படுத்தப்படும் வரிவடிவங்களும், கணிதம், மொழியியல் போன்ற துறைகளில் பயன்படும் சில வரியுருகளும் அடங்கியுள்ளன.\nகணியுலகில் வெவ்வேறு வரிவடிவங்களுக்காக வெவ்வேறு குறிமுறைகள் இன்று பயன்பாட்டிலுள்ளன. மேலும், தமிழ் போன்ற சில மொழிகளில் ஒரே வரிவடிவத்திற்குப் பல்வேறு குறிமுறைகளும் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளைப் பயன்படுத்துவதால் உருவாகும் சிக்கல்கள் பல. ஒருங்குறி, இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளுக்கு மாற்றாக ஒரு நியம குறிமுறையை நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இன்று பல்வேறு எண்முறை, கணினியியல் நிறுவனங்களும் செயற்றிட்டங்களும் ஒருங்குறிக்கு ஆதரவு வழங்கி இக்குறியீட்டு நியமத்திற்கான ஆதரவையும் தமது தயாரிப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன. புதிதாக தோன்றும் நியமங்களும் ஒருங்குறியை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. (எ+கா) XML\n1 குறிமுறை நியமங்களின் வரலாற்றுப் பின்னணி\n1.1 உலகளாவிய குறிமுறை நியமங்களின் வரலாறு\n1.2 தமிழ் குறிமுறை நியமங்களின் வரலாறு\n2 எண்முறை சாதனங்களில் ஒருங்குறி\nகுறிமுறை நியமங்களின் வரலாற்றுப் பின்னணி[தொகு]\nஉலகளாவிய குறிமுறை நியமங்களின் வரலாறு[தொகு]\nதமிழ் குறிமுறை நியமங்களின் வரலாறு[தொகு]\nஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியைத் தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது.\nஇந்த ஏற்பாட்டில், இணையத்தின் வரவு புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தவிர்த்து, பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேர்க்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (அதாவது, Tamil Standard Code for Information Interchange [TSCII]) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துகள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் தமிழ் எழுத்துகள் நிரப்பப்பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nஇஸ்கீ (Indian Script Code for Information Interchange, ISCII) என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு குறியீட்டு முறை, இது பெரும்பாலான மொழிகளையும், அதன் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிடத்தக்கது. பின்வரும் மொழிகளில் இஸ்கீ குறியீட்டு முறை: அஸ்ஸாமி, பெங்காலி (பங்களா) ஸ்கிரிப்ட், தேவநாகரி, குஜராத்தி, அச்சுப், கன்னடம், மலையாளம், ஒரியா, தமிழ், மற்றும் தெலுங்கு.\nஒருங்குறி ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளை ஒன்றிணைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகமானது. விண்டோஸ் 2000/XP/2003/Vista, ஆப்பிள் மாக் 10.4, லினக்ஸ் ஆகிய அனைத்து இயங்கு தளங்களும் தமிழ் ஒருங்குறியை ஆதரிக்கின்றன. இன்று அநேகமாக உலகிலுள்ள தேடுபொறிகள் (Search Engines) கூகிள் மற்றும் யாகூ ஒருங்குறியில் தேடல்கள் செய்ய வல்லன. மேலும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஒருங்குறியினூடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை ஆபிஸ் 2003 மற்றும் விண்டோஸ் XPல் அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது.. உலகிலுள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.\nகணினி இயங்குதளங்களும் (operating system) பயன்பாட்டு மென்பொருட்களும் படிப்படியாக ஒருங்குறிக்கான முழுமையான ஆதரவை வழங்கத்தொடங்கியுள்ளன.\nஒருங்குறிப் பயன்பாட்டை ஆரம்பகாலங்களில் உள்வாங்கிக்கொண்ட இயங்குதளங்களுள் கனூ/லினக்ஸ் இயங்குதளமும் அடங்கும். utf-8 ஒழுங்கினைப்பின்பற்றி கனூ/லினக்ஸ் இயங்குதளங்களில் ஒருங்குறி கையாளப்படுகிறது. இந்த அடிப்படையே வின்டோஸ் போன்ற இயங்குதளங்கள் ஒருங்குறியைக் கையாளு முறைமையிலிருந்து கனூ/லினக்ஸ் இணை வேறுபடுத்துகிறது. பழைய மென்பொருள்களிலும் ஒருங்குறி பயன்படுத்தப்படக்கூடியதாய் இருக்கவேண்டும் என்கிற பழசோடும் ஒத்திசைதல் எனும் எண்ணக்கருவினை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பகாலங்களில் utf-8 ஒழுங்கு உள்வாங்கிக்கொள்ளப்பட்டது.\nகனூ/லினக்ஸில் தமிழ் ஒருங்குறிப்பயன்பாடு ஏறத்தாழ முழுமையடைந்திருக்கிறது. உலகின் முதல் தமிழ் இடைமுகப்பை கொண்ட முழுமையான இயங்குதளமாக வெளிவந்த மான்ட்ரேக் லினக்ஸ் 10.0 ஒருங்குறி ஆதரவினைக் கொண்டிருந்தது. ஆரம்பகால கனூ/லினக்ஸ் இடைமுகப்பு தமிழாக்கத்தின்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள் ஒருங்குறி அல்லாத குறிமுறைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழ் நொப்பிக்ஸ் இதற்கு நல்ல உதாரணமாகும்.\nவிண்டோஸ் இயங்குதளங்களில் விஸ்டாவில் தமிழ் மொழி உட்பட இந்திய மொழிகளுக்கான நேரடி ஆதரவுண்டு. புதிதாக ஒரிய மொழியானது ஒருங்குறியில் விண்டோஸ் ஆதரவளிக்கின்றது.தமிழை உத்தியோகப்பூர்வமாக ஆதரித்த முதலாவது விண்டோஸ் பதிப்பு விண்டோஸ் 2000 ஆகும். எ-கலப்பை மென்பொருள் தனித்தியங்கும் ஓர் ஒருங்குறி இயந்திரமொன்றைக் கொண்டுள்ளதால் கொள்கை ரீதியில் விண்டோஸ் 98 இயங்குவேண்டும்.\nஉங்களிடம் விண்டோஸ் XP சேவைப் பொதி 2 இருந்தால விண்டோஸ் மொழி இடைமுகப் பொதியை நிறுவிக் கொள்ளலாம்.\nசெல்பேசிகளில் ஜாவா தொழிநுட்பம் ஒருங்குறிக்கான ஆதரவை வழங்குவதால், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாடு சாத்தியமாகியுள்ளது. தற்போது டாட் நெட் நுண்ணியக்க சூழலும், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாட்டை சாத்தியப்படுத்திவருகிறது. இலங்கையில் சண்ரெல் மடிமேற்கணினிகளில் பாவிக்கப் படும் PCMCIA CDMA தொலைபேசியும் ஒருங்குறியை ஆதரிக்கின்றது. இங்கே நேரடியா எ-கலப்பை மூலமாக தமிழில் குறுஞ்செய்திகளை தயாரிக்க முடியும்.\nஉன்கோடு என்கோடு தனிக்கோடு யுனிகோடு\nஎழில்நிலா.வணியில் யுனிக்கோடு விளக்க கட்டுரைகள் (தமிழில்)\nDecodeUnicode – Unicode WIKI அணுகப்பட்டது 22 பெப்ரவரி 2007 (ஆங்கில மொழியி��்)\nசொந்த வீடு தரும் மகிழ்ச்சி\nவிண்டோஸ் 98 கணினிகளில் தமிழ் யூனிகோடில் எழுதுவது எப்படி\nஉத்தமம் நிறுவனத்தின் தலைவர் திரு .முத்து நெடுமாறனுடனான நேர்காணல்\nபன்னாட்டு ஒருங்குகுறி சேர்த்தியத்தின் வலைக்களத்தில் தமிழ்ப்பக்கம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2017, 05:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/183", "date_download": "2019-10-15T06:39:27Z", "digest": "sha1:OBYBTRJLOHLSL6435ZKVCM7T7WRWVDGL", "length": 4690, "nlines": 61, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/183\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/183\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/183 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/92", "date_download": "2019-10-15T07:29:17Z", "digest": "sha1:LGMFCJ2DH3KODYHO2WHEB6UKMB24ASYM", "length": 8547, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/92 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 77\nபூசிய முழவின் கண்ணிடத்திலே விரல்களை ஊன்றியதனால் ஏற்பட்ட வடுவினைப்போலத் தோன்றும், மரல்களும் வாடிக் கிடக்கும் அத்தகைய மலைப்பகுதியைக் கடந்து, பொருள் தேடச் சென்றிருப்பவர் அவர்.\nஅவருடைய பிரிவினாலே நாம் நோயுற்று மிகவும் வருந்துகின்றோம். ஆயினும், அவர், தாம் மேற்கொண்ட செய்வினையை..வெற்றியுடன் முடிப்பாராக என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொன்னாள் என்க.\nசொற்பொருள்: 1. அறன் கடைப் படாஅ வாழ்க்கை அறநெறியானது கடைப்பட்டுப் போகாத அறத்தொடுபட்ட இல்வாழ்க்கை. 5. நோய் நாம் உழக்குவம் - நாம் பிரிவினாலாகிய நோயினாலே கிடந்து துன்புறுவோம். 7. பயநிரை - பாற்பசுக்களின் நிரை. பாணாட்டு - பாணனது நாட்டு. 8. நெடுவிளி - நெடிதாக மாடுகளை விளித்துக் கூப்பிடுகின்ற சீழ்க்கை ஒலி. கூவல் - கிணறு.9.பத்தல் - நீர் முகக்கும் ஒலையால் முடையப்பட்டவளைந்த வாயினையுடைய பட்டை1.இரும்புலி - பெரிய புலி. 12. செதும்பு - சேறு. 15. மத்தளத்திலே, தோலின் நடுப்பகுதியிலே ஒலி ஒழுங்குக்காக வைக்கும் கண்ணிடத்தே நகத்தை வைத்து அழுத்தியது போல விளங்கும்.\nஉள்ளுறை: “யானைத்தடமீது புலித்தடம் பதிந்த காட்சி வழியிடைச் செல்பவர்க்கு, முழவுக் கண்ணிடத்து நகவடுப் போலக் களிப்பூட்டியதுபோல, அவரைப் பிரிந்ததால் வேறு பட்ட நம்மேனியின் தோற்றம் அலர் உரைப்பார்க்கெல்லாம் கூறி மகிழும்விருந்தாக அமைந்துவிட்டதே’ என வருந்தினள்.\nவிளக்கம்: நீர் கொதிக்கும் நெடுவழி, யானைகளை யுடையதும் பெரும் புலிகளையுடைதுமான மலைவழி, மரலும் வாடிக்கிடக்கும் பாலை வழி என வழியின் கடுமையைக் கூட்டிக்கருதுக. “நாம் நோயுற்று வருந்துதலால், தலைவரின் முயற்சி பழுதுபடுமோ எனக் கலங்கியவள், நாம் நோயுற்றாலும் அவர் தம் செய்வினை முடிக்க’ என வாழ்த்தினாள்.\nஇச் செய்யுளுள் ‘அறன் கடைப்படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன் கடைச் செலாச் செல்வமும் பொருளுடையை யாலேயே அமையும்’ என்ற நீதி தெளிவாக உரைக்கப் பட்டுள்ளது. பாடபேதங்கள்:5.நாள் உழக்குவம்-நாள்தோறும் வருந்துவோம். 7. பாழ்நாட்டு ஆங்கண் பாழ்பட்டநாடாகிய அவ்விடத்தே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:54 மணிக்குத் திருத்���ப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-15T07:05:50Z", "digest": "sha1:VN33IXJJBY7LOIIB4DK6QIN7VK6D3XTO", "length": 35724, "nlines": 133, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/விடுதலை - விக்கிமூலம்", "raw_content": "\n←அத்தியாயம் 56: \"சமய சஞ்சீவி\"\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nஅத்தியாயம் 58: கருத்திருமன் கதை→\n579பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: விடுதலைகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம் - அத்தியாயம் 57[தொகு]\nவந்தியத்தேவன் சிறிது நேரம் வாசற்படிக்கருகில் கவலையுடன் தயங்கி நின்றான். புலிகளைப் பார்த்த வண்ணம் மீசையில் கையை வைத்து முறுக்கிக் கொண்டு நின்ற காவலன் மீது பாய்ந்து அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டு மேலே போகலாமா என்று ஒரு கணம் யோசித்தான். ஆனால் புலிக் கூண்டுகளுக்கு அப்பால் அடுத்த வாசற்படிக்கருகில் மற்றும் இரு காவலர்கள் நிற்பது தெரிந்தது. அவர்களில் ஒருவன் இந்தக் காவலனுக்கு ஏதோ சமிக்ஞையினால் தெரிவித்து விட்டு அப்பால் போனான். ஒருவேளை தன்னைப் பற்றித்தான் அவர்கள் ஜாடையாகப் பேசிக் கொள்கிறார்களோ இந்தக் காவலனைத் தாக்கி வீழ்த்திவிட்டுப் போனாலும், அப்பால் இது போன்ற பல வாசற்படிகளும் அவற்றில் காவலர்களும் இருப்பார்கள். அவர்களையெல்லாம் சமாளித்துவிட்டுத் தப்பிச் செல்ல முடியுமா இந்தக் காவலனைத் தாக்கி வீழ்த்திவிட்டுப் போனாலும், அப்பால் இது போன்ற பல வாசற்படிகளும் அவற்றில் காவலர்களும் இருப்பார்கள். அவர்களையெல்லாம் சமாளித்துவிட்டுத் தப்பிச் செல்ல முடியுமா அதைக் காட்டிலும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று புலிக் கூண்டுகளைத் திறந்து விட்டால் என்ன அதைக் காட்டிலும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று புலிக் கூண்டுகளைத் திறந்து விட்டால் என்ன அப்போது ஏற்படக் கூடிய குழப்பத்தில் தப்பிச் செல்வது எளிதாக இருக்கும் அல்லவா அப்போது ஏற்படக் கூடிய குழப்பத்தில் தப்பிச் செல்வது எளிதாக இருக்கும் அல்லவா\nஇப்படி அவன் எண்ணிய���ோது காவலன், \"ஓகோ தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயோ தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயோ\" என்று கூறியதைக் கேட்டு வந்தியத்தேவன் ஒரு கணம் திடுக்கிட்டான்.\nபுலிகளில் ஒன்று உறுமியது. \"அட நாயே சும்மாக் கிட\" என்று அதட்டினான் காவற்காரன்.\nஅவன் புலியுடன் பேசுகிறான் என்று அறிந்ததும் வந்தியத்தேவன் சிரித்தான். காவற்காரன் திரும்பிப் பார்த்தான்.\n இந்தப் புலி என்னை மிரட்டப் பார்க்கிறது. இதுமாதிரி எத்தனையோ புலிகளை நான் பார்த்திருக்கிறேன் இந்தச் சிங்கத்திடம் அதன் ஜம்பம் சாயாது\" என்று கூறி மறுபடியும் மீசையை முறுக்கினான்.\nவந்தியத்தேவன், \"கூண்டுக்குள் இருக்கும் வரையில் புலியும் எலியும் ஒன்றுதான் அதன் ஜம்பம் எப்படிச் சாயும் அதன் ஜம்பம் எப்படிச் சாயும்\" என்று சொல்லிவிட்டு கையிலிருந்த பெரிய வேளாரின் இலச்சினையைக் காட்டினான்.\n முதன்மந்திரியின் ஆட்கள் வாசலிலே உங்களுக்காகக் காத்திருக்கிறார்களாம் சீக்கிரம் போங்க\" என்று கூறிவிட்டு, அவர்கள் வந்த பக்கத்தை நோக்கி, \"அடே பைத்தியக்காரா சும்மா இருக்கமாட்டே\nஅச்சமயம் வந்தியத்தேவன் பைத்தியக்காரனின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் கை நடுங்குவதைத் தெரிந்து கொண்டு, கையை இறுக்கிப் பிடித்துத் தைரியப்படுத்தினான்.\nபிறகு, காவற்காரனைத் தாண்டி இருவரும் முன்னால் சென்றார்கள். \"விடுதலை வேண்டுமாம் விடுதலை எல்லாரையும் விடுதலை செய்துவிட்டால், பிறகு எங்கள் பிழைப்பு என்ன ஆகிறது எல்லாரையும் விடுதலை செய்துவிட்டால், பிறகு எங்கள் பிழைப்பு என்ன ஆகிறது\" என்று அந்தக் காவலன் கூறியது அவர்கள் காதில் விழுந்தது.\nவந்தியத்தேவன் எவ்வளவோ துணிவுள்ளவனாயினும், அச்சமயம் அவன் நெஞ்சம் 'பக், பக்' என்று அடித்துக் கொண்டிருந்தது. வாசலில் முதன்மந்திரியின் ஆட்கள் காத்துக் கொண்டிருப்பதாகக் காவலன் சொன்னது அவன் மனத்தில் பதிந்திருந்தது. சிறைக்குள்ளே இருட்டாயிருக்கிறது. அதனால் இங்குள்ள காவலர்களை எளிதில் ஏமாற்றி விட்டுச் செல்லலாம். வெளியில் வெளிச்சமாயிருக்குமே முதன்மந்திரியின் மனிதர்கள் இந்த ஆள்மாறாட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்கிறது முதன்மந்திரியின் மனிதர்கள் இந்த ஆள்மாறாட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்கிறது ஆயினும் பார்க்கலா���் ஒரு கை ஆயினும் பார்க்கலாம் ஒரு கை எதற்கும் தயாராயிருக்க வேண்டியதுதான் நல்லவேளையாக இந்தப் பைத்தியக்காரனும் கெட்டிக்காரப் பைத்தியக்காரனாயிருக்கிறான்; சமயத்தில் கை கொடுப்பான்\nபாதாளச் சிறையின் பல வாசல்களையும் கடந்த பிறகு தங்க நாணய வார்ப்படச் சாலையின் வாசல்களையும் கடந்து அவர்கள் விரைந்து சென்றார்கள். ஆங்காங்கே இருந்த காவலர்கள் அவர்களிடமிருந்த வேளாரின் இலச்சினையைப் பார்த்ததும் ஒதுங்கி வழி விட்டார்கள். இவர்களை யாரும் சந்தேகிக்கவும் இல்லை. உற்றுப் பார்க்கவும் இல்லை. போகும்போதே வந்தியத்தேவன் பரபரப்புடன் யோசித்து ஒரு திட்டம் போட்டுக் கொண்டான். நீண்ட அறை ஒன்றில் அவர்கள் போய்க்கொண்டிருந்த போது அவனுடைய துணைவன் காதில், \"நீ முதன்மந்திரி வீட்டுக்குப் போகப் போகிறாயா என்னுடன் வருகிறாயா\n\"முதன்மந்திரி வீட்டுக்குப் போனால் மீண்டும் பாதாளச் சிறைதான் உன்னுடனே வருவேன் நீ எங்கே போவதாக உத்தேசம்\n\"கடவுள் அருள் இருந்தால், ஈழ நாட்டுக்கே போய்விடலாம் முதன்மந்திரியின் ஆட்களுக்கு முன்னால் நீ என்னைப் 'பினாகபாணி முதன்மந்திரியின் ஆட்களுக்கு முன்னால் நீ என்னைப் 'பினாகபாணி' என்று கூப்பிடு\n உன் பெற்றோர்கள் வைத்த பெயர்\n பெற்றோர்கள் எனக்குக் 'கரிய திருமால்' என்று பெயரிட்டனர். சுற்றத்தாரும் ஊராரும் 'கருத்திருமன்' என்று அழைத்தார்கள்\n தஞ்சை வீதிகளில் நாம் போகும்போது உன் தோளைத் தொடுவேன். உடனே நீ என்னுடன் ஓடிவரச் சித்தமா இருக்க வேண்டும். நன்றாக ஓடுவாய் அல்லவா\n ஓட்டத்தில் ஈழத்தரசன் மகிந்தன்கூட என்னுடன் போட்டியிட முடியாது\nவந்தியத்தேவன் சிரித்தான். \"நீ நல்ல பைத்தியக்காரன்\nபொற்காசு வார்ப்படச் சாலையைக் கடந்து அவர்கள் வெளியில் வந்தார்கள்.\nவந்தியத்தேவன் பயந்தபடி அங்கே முதன்மந்திரியின் ஆட்கள் ரொம்பப் பேர் இல்லை. இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் நல்ல குண்டன், வந்தியத்தேவனுக்கு அவனை எங்கேயோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்தது; தெளிவாக நினைவுக்கு வரவில்லை.\n\"என்ன தம்பி, அதற்குள்ளேயா மறந்து போய்விட்டாய்\" என்றான் அவர்களில் ஒருவன்.\n நீங்கள்தானே எங்களை முதன்மந்திரி வீட்டுக்கு அழைத்துப் போகப் போகிறீர்கள்\n நீ முதன்மந்திரி வீட்டுக்குப் போகும் வழியைக் கூட மறந்து போனாலும் போய்விடுவாய்\nஅப்போது கருத்திருமன், வந்தியத்தேவன் கூறியதை நினைவு கூர்ந்து, \"அப்பா, பினாகபாணி எனக்குப் பயமாயிருக்கிறது முதன்மந்திரி மறுபடியும் என்னைப் பாதாளச் சிறையில் தள்ளிவிடுவாரோ, என்னமோ\n எங்கள் முதன்மந்திரியின் சமாசாரம் உனக்குத் தெரியாது போலிருக்கிறது. ஆனால் தப்பித்துக் கொள்ள மட்டும் பார்க்காதே அப்படி ஏதாவது, செய்தால், நாங்கள் பாதாளச் சிறையில் இருக்க நேரிடும் அப்படி ஏதாவது, செய்தால், நாங்கள் பாதாளச் சிறையில் இருக்க நேரிடும்\nஇவ்விதம் சொல்லிவிட்டு அந்த ஆட்களில் குண்டனாயிருந்தவன் முன்னால் நடந்தான். இன்னொருவன் வந்தியத்தேவனுக்கும் கருத்திருமனுக்கும் பின்னால் காவலாக வந்தான்.\nதஞ்சாவூர் வீதிகளில் கலகலப்பே இல்லை. ஜனசஞ்சாரமும் இல்லை. ஆதித்த கரிகாலரின் இறுதிச் சடங்குகளினால் ஏற்பட்ட கிளர்ச்சிகள் அடங்கிவிட்ட பிறகு கோட்டைக்குள் வசித்தவர்கள் அவரவர்களுடைய அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள். கோட்டைக்கு வெளியில், கொடும்பாளூர்ப் படைகள் கடுமையாகக் காவல் புரிந்து வந்தன. கோட்டைக்கு வெளியிலிருந்து யாரும் உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. வந்தியத்தேவன் இருபுறமும் உற்றுப் பார்த்துக் கொண்டு நடந்தான். அந்த இரண்டு ஆட்களிடமிருந்தே தப்பிச் செல்வது மிகவும் சுலபம். ஆனால் மறுபடியும் பிடிபடாமல் இருக்க வேண்டும் கோட்டைக்குள்ளிருந்து வெளியேறுவதற்கும் வசதியாக இருக்க வேண்டுமே கோட்டைக்குள்ளிருந்து வெளியேறுவதற்கும் வசதியாக இருக்க வேண்டுமே இந்த எண்ணத்தினால், வந்தியத்தேவன் வீதியின் இரு பக்கங்களையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டு நடந்தான்.\nபெரிய பழுவேட்டரையருடைய அரண்மனை வாசலைத் தாண்டிச் சென்றதும், வந்தியத்தேவனுடைய பரபரப்பு அதிகமாயிற்று. அடுத்தாற்போல், அந்தச் சந்து வரப் போகிறது முன்னொரு தடவை சின்னப் பழுவேட்டரையரின் ஆட்களிடமிருந்து தான் தப்பி ஓடிச் சென்ற சந்துதான் முன்னொரு தடவை சின்னப் பழுவேட்டரையரின் ஆட்களிடமிருந்து தான் தப்பி ஓடிச் சென்ற சந்துதான் அதைத்தான் அவனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். வளைந்து வளைந்து சென்ற அச்சந்தில் மூலை முடுக்குகள் அதிகம் இருந்தன. இரண்டு புறமும் தோட்டச் சுவர்கள், சுவர்களின் மேலாக வெளியில் தாழ்ந்து தொங்கிய மரங்கள் அங்கேதான் இக்காவலர்க��ிடமிருந்து தப்பி ஓடினால் ஓடலாம். முன்போலவே பெரிய பழுவேட்டரையருடைய மாளிகைத் தோட்டத்துகுள் குதிக்கலாம். அங்கே குதித்து விட்டால் அடர்ந்த மரங்களுக்கிடையே ஒளிந்து கொள்ள வசதியாயிருக்கும். முன்போலவே பொக்கிஷ நிலவறைப் பாதை மூலமாக வெளியேறவும் இலகுவாயிருக்கும். வேறு வழியில் தப்புவது சாத்தியமில்லை...\nஇதோ அந்தச் சந்து வழி, அவன் முன்பு தப்பிச் சென்ற வழி, வந்துவிட்டது.\nவந்தியத்தேவன் கருத்திருமனுடைய தோளைத் தொடலாம் என்று எண்ணினான். ஆனால் இது என்ன அங்கே யார் கூட்டமாக வருகிறார்கள் அங்கே யார் கூட்டமாக வருகிறார்கள் சிவிகைகள் கையில் வேல் பிடித்த காவல் வீரர்கள் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வருகிறார்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ, பெருந்தர அதிகாரிகளாகவோ இருக்க வேண்டும்.\nஇதை உணர்ந்து முதன்மந்திரியின் ஆட்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். வந்தியத்தேவன் கவனத்தைக் கவர்ந்த சந்தை அவர்களும் கவனித்தார்கள். உடனே அவ்விடம் சென்று ஒதுங்கி நின்றார்கள். தாங்கள் அழைத்து வந்த இருவரையும் தங்களுக்குப் பின்னால் நிறுத்திப் பிறர் அறியா வண்ணம் அவர்களை மறைத்துக் கொண்டு நின்றார்கள்.\nஎதிரில் கூட்டமாக வந்தவர்கள் விரைவில் அந்த இடத்தை அடைந்து அவர்களைத் தாண்டிச் சென்றார்கள். முன்னால் வேல் பிடித்த வீரர்கள் சிலர், பிறகு, மூன்று கம்பீரமான வெண் புரவிகளின் பேரில் மலையமானும், கொடும்பாளூர் வேளாரும் அவர்களுக்கு நடுவில் ஒருவரும் வந்தனர். நடுவில் வந்தவர் பொன்னியின் செல்வர் என்பதை வந்தியத்தேவன் கண்டான். ஆகா எவ்வளவு சமீபத்தில் இருக்கிறார் ஆனாலும், எவ்வளவு தூரமாகப் போய்விட்டார்\nஒரு கணம் வந்தியத்தேவன் எண்ணினான். காவலர்களை மீறி ஓடிச் சென்று அவர் முன்னால் நிற்கலாமா என்று, உடனே அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டான். தமையனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவனுக்குப் பொன்னியின் செல்வர் தான் எப்படிக் கருணை காட்ட முடியும்... அல்லது சிநேக உரிமை கொண்டாட முடியும்... அல்லது சிநேக உரிமை கொண்டாட முடியும்... தன்னைப் பார்த்ததும் அவர் அருவருப்பு அடைந்தாலும் அடையலாம். பக்கத்திலுள்ள மலையமானும், வேளாரும் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. இதற்குள், அவர்களுக்குப் பின்னால் வந்த சிவிகைகளின் மீது வந்தியத்தேவன் கவனம் சென்றத���. ஆகா... தன்னைப் பார்த்ததும் அவர் அருவருப்பு அடைந்தாலும் அடையலாம். பக்கத்திலுள்ள மலையமானும், வேளாரும் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. இதற்குள், அவர்களுக்குப் பின்னால் வந்த சிவிகைகளின் மீது வந்தியத்தேவன் கவனம் சென்றது. ஆகா இளைய பிராட்டி குந்தவை வந்தியத்தேவனுடைய நெஞ்சு படாதபாடுபட்டு விம்மித் துடித்தது.\nவேறு எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும், இந்த மூன்று பெண்மணிகளில் எவரையும் அணுகி உதவி கோரலாம். அவர்களும் மனமுவந்து உதவி செய்வார்கள். ஆனாலும், இப்போது ஆதித்த கரிகாலனை வஞ்சகத் துரோகம் செய்து கொன்றவனைப் பார்த்தால் இளைய பிராட்டியும், இளவரசி வானதியும் எத்தனை அருவருப்புக் கொள்வார்கள்\nபோகட்டும், இந்தப் பேதைப் பெண் மணிமேகலையை இவர்கள் தங்களுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களே அதற்காக மகிழ்ச்சி அடையவேண்டியதுதான். மணிமேகலை இவர்களிடம் கடம்பூரில் நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பாளா அதற்காக மகிழ்ச்சி அடையவேண்டியதுதான். மணிமேகலை இவர்களிடம் கடம்பூரில் நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பாளா தன்னை தப்புவிப்பதற்காக 'நான்தான் கொன்றேன்' என்று சொன்னாளே, அம்மாதிரி இவர்களிடமும் சொல்லியிருப்பாளா தன்னை தப்புவிப்பதற்காக 'நான்தான் கொன்றேன்' என்று சொன்னாளே, அம்மாதிரி இவர்களிடமும் சொல்லியிருப்பாளா இல்லை, சொல்லியிருக்கமாட்டாள். அவ்விதம் சொல்லியிருந்தால் இவர்கள் அவளைத் தங்களுடன் இவ்வளவு ஆதரவாக அழைத்துப் போகமாட்டார்கள்.\nசிவிகைகள் அவர்கள் நின்று கொண்டிருந்த சந்தைக் கடந்து சென்றன. பின்னால் வந்த காவலர்களும் போனார்கள்.\n இனி நாம் போகலாம்\" என்று சொல்லிவிட்டு முதன்மந்திரி ஆட்கள் முன்னால் நடந்தார்கள்.\nவந்தியத்தேவன் ஒரு நொடியில் \"இதுதான் சமயம்\" என்ற முடிவுக்கு வந்தான். கருத்திருமனுடைய தோளைத் தொட்டு விட்டுச் சந்து வழியாக ஓட்டம் பிடித்தான். கருத்திருமனும் அவனைத் தொடர்ந்து ஓடினான்.\nகாவலர்கள் இருவரும் பின்னால் ஓடிவரும் சத்தம் கேட்டது. சிறிது நேரம் வரையில் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருவரும் ஓடினார்கள். முதலில், கருத்திருமன் திரும்பிப் பார்த்தான்.\n\"ஒருவன் பின்தங்கி விட்டான்; ஒருவன்தான் வருகிறான்\" என்றான்.\nவந்தியத்தேவனும் திரும்பிப் பார்த்துக் குண்டன் பின் தங்கி விட்டதை அறிந்தான். ஒர���வனாயிருந்தாலும், அவனுடன் நின்று சண்டை பிடிக்கப் பார்ப்பது அறிவுடமையாகாது. ஆகையால், கருத்திருமனுக்கு சமிக்ஞை காட்டிவிட்டு மேலே ஓடினான்.\nமுன்னொரு தடவை அவன் மதிள் சுவர் ஏறிக் குதித்த அதே இடத்தை அடைந்த பிறகுதான் நின்றான். முறிந்து வளைந்திருந்த கிளை அப்படியே இன்னும் இருந்தது. அதைப் பிடித்துத் தாவிச் சுவர் மீது ஏறிக்கொண்டான். கருத்திருமனையும் கையைப் பிடித்துத் தூக்கி ஏற்றிவிட்டான். இருவருமாக, முறிந்து மடித்திருந்த அந்த மரக்கிளையைச் சிறிது ஆட்டித் துண்டித்தார்கள்.\nபின் தொடர்ந்து வந்த ஆள் அருகில் வந்ததும், அவன் பேரில் தள்ளினார்கள். மரக்கிளை அவன் பேரில் விழுந்ததா என்பதைக்கூடக் கவனியாமல் சுவர் மேலிருந்து தோட்டத்தில் குதித்தார்கள். அடர்ந்த மரங்கள் - புதர்கள் இவற்றினிடையே புகுந்து சென்று, மறைந்து கொண்டு நின்று, சுவரைக் குறி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் தங்களைத் தொடர்ந்து பிடிப்பதற்குத் தோட்டத்துக்குள் குதிக்கவில்லை என்று தெரிந்துகொண்டு மேலே சென்றார்கள்.\n கோட்டைக்கு வெளியே போவது எப்படி\n\"அதற்கு வழி இருக்கிறது; கொஞ்சம் பொறுமையாயிரு\nபழுவேட்டரையரின் மாளிகையை நெருங்கியதும் வந்தியத்தேவன் நின்றான். மாளிகையில் முன் போலக் கலகலப்பு இல்லைதான். ஆயினும் நடமாட்டம் இருந்தது. இருட்டும் நேரத்தில் பொக்கிரு நிலவறையில் புகுவதுதான் உசிதமாயிருக்கும்.\nஇவ்விதம் தீர்மானித்து ஒரு மரக்கட்டையின் மீது உட்கார்ந்தான். கருத்திருமனையும் உட்காரச் செய்தான்.\n\"இனி இருட்டிய பிறகுதான் நம் பிரயாணத்தைத் தொடங்க வேண்டும். அதுவரையில் உன்னுடைய கதையைச் சொல்லு கேட்கலாம்\n\"அதுதான் சொல்ல முடியாது என்று முன்னமே சொன்னேனே\n\"அப்படியானால், உன்னை வெளியே அழைத்துப் போகவும் முடியாது\".\n\"நான் உண்மையைச் சொல்லாமல், ஏதாவது கற்பனை செய்து கூறினால் என்ன பண்ணுவாய்\n\"கதை - கற்பனை எதுவாயிருந்தாலும் சொல்லு கொஞ்ச நேரம் பொழுது போக வேண்டும் அல்லவா கொஞ்ச நேரம் பொழுது போக வேண்டும் அல்லவா\nகருத்திருமன் சொல்லத் தொடங்கினான். உண்மையிலேயே அது அபூர்வமான பல சம்பவங்கள் நிறைந்த கற்பனைக் கதை போலவே இருந்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2008, 03:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் ப��ைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/lok-sabha-election-2019-rahul-gandhi-resignation-rejected-congress/", "date_download": "2019-10-15T07:47:34Z", "digest": "sha1:PCKXXDVZ77W7WW67YGMZ5CYXYBA3YDM6", "length": 13455, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Lok sabha election 2019 rahul gandhi congress chief - ராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு! கட்சியை மறு சீரமைப்பு செய்ய அழைப்பு", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு கட்சியை மறு சீரமைக்க அழைப்பு\nநமது தைரியம், போராடும் குணம், நமது சித்தாந்தங்கள் இதுவரை இல்லாததைவிட அசுர பலம் பெற்றிருக்கிறது\nஇன்று மே.25ம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பதவி விலகுவதாக ராகுல் காந்தி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுஜெர்வாலா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மீண்டும் தலைவர் பதவியில் செயலாற்றி, “கட்சியை முழுமையாக மறு சீரமைப்பு செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், “இந்த கடினமான காலக்கட்டத்தில்” இருந்து கட்சியை ராகுல் காந்தி வழிநடத்த வேண்டும். அவரது தலைமைப் பண்பு குறித்து யாரும் ஐயம் கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில் கட்சியை ஒருவரால் வழிநடத்த முடியுமென்றால் அது ராகுல் காந்தி மட்டும் தான். எதிர்க்கட்சிக்கு ஒருவரால் தலைமைத் தாங்க முடியுமென்றால் அது ராகுல் காந்தி மட்டும் தான்” என்றார்.\nகட்சித் தீர்மானத்தில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு எதிர்க்கட்சியாக பணியை சிறப்பாக செய்ய வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.\nராகுல் காந்தி நமது சித்தாந்தத்தின் படி கட்சியை வழிநடத்தி, இந்தியாவின் இளைய தலைமுறை, விவசாயிகள், எஸ்சி/எஸ்டி/ஓபிசி-க்கள், சிறுபான்மையினர், ஏழைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்” என்றார்.\nநரேந்திர மோடி வழிநடத்தும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி இரண்டாவது ��ுறையாக மாபெரும் சக்தியாக ஆட்சியை பிடித்திருக்கிறது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை வென்றது. காங்கிரஸ் தனித்து 52 இடங்களை மட்டுமே வென்றது.\nஇருப்பினும், வங்கித் துறை, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘காங்கிரஸ் தேர்தலில் தோற்றிருக்கலாம், ஆனால், நமது தைரியம், போராடும் குணம், நமது சித்தாந்தங்கள் இதுவரை இல்லாததைவிட அசுர பலம் பெற்றிருக்கிறது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலை கேட்டால் நிலாவை பார்க்க சொல்கிறார்கள் : ராகுல் காந்தி தாக்கு\nதலைமையின்றி தடுமாறும் காங்கிரஸ்… மனம் உடையும் சல்மான் குர்ஷித்\nஇரண்டு மாநிலங்களில் தேர்தல்; பிரசாரம் செய்யாமல் தாய்லாந்துக்கு சென்ற ராகுல் காந்தி\n‘வளர்ச்சியே இல்லாத 100 நாள் பாஜக அரசுக்கு வாழ்த்துகள்’ – ராகுல் காந்தி\nயாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ராகுல் காந்திக்கு தொண்டர் கொடுத்த முத்தம்\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி – வன்முறைக்கு பாகிஸ்தான் காரணம் : ராகுல் காந்தி\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார் சோனியா காந்தி\nகாங்கிரஸ் கட்சிக்கு தலைமை இல்லாததால் குழப்பம் – மூத்த தலைவர்கள் கவலை\n‘கே’ பிளானை நினைவு கூறும் காங்கிரஸ்: வழிகாட்ட இன்னொரு ‘காமராஜர்’ இருக்கிறாரா\nRain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nஎஸ்பிஐ-யின் அறிவிப்பு குறித்து தெரியுமா\nஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை இனி செய்து கொள்ளலாம்\nஎஸ்பிஐ -யில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம்.. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன பயன்கள்\nஎஸ்பிஐ வங்கியின் இந்த புதிய அறிவிப்பானது இன்று (10.10.19) முதல் அமலுக்கு வந்தது.\nவனிதாவைப் போல் இமிடேட் செய்த கவின், அதற்கு வனிதாவின் பதிலடி\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\n : விரைவில் வெளியாகிறது குரூப் 2ஏ அறிவிப்பு\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா க���ூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2263916", "date_download": "2019-10-15T07:45:44Z", "digest": "sha1:J5QZQG3R7OSHAXBZWGUGANTJQSIUXIKY", "length": 7516, "nlines": 61, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.350 லஞ்சம் பெற்ற ஏட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nரூ.350 லஞ்சம் பெற்ற ஏட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை\nபதிவு செய்த நாள்: ஏப் 27,2019 00:41\nநாகர்கோவில்:தக்கலை அருகே,பாஸ்போர்ட் விசார ணைக்கு, 350 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், 'மாஜி' ஏட்டுக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடைச் சேர்ந்தவர் யாசர். இவர், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டுக்கு, விண்ணப்பம் செய்திருந்தார். 2005ல் தக்கலை காவல் நிலையத்தில் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு வருமாறு யாசர் அழைக்கப்பட்டார்.காவல் நிலையத்துக்கு சென்ற போது, பணியில் இருந்த, தலைமை காவலர் சூசை மைக்கேல் விசாரணையை முடித்து தர, 350 ரூபாய் லஞ்சமாக கேட்டு உள்ளான்.\nஇது குறித்து யாசர், நாகர்கோவில் ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச தடுப்புப் பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.லஞ்சப் பணத்தை சூசை மைக்கேல், யாசரிடம் இருந்து பெறும் போது, அவனை போலீசார் கைது செய்தனர்.கடந்த 14 ஆண்டுகளாக, இந்த வழக்கு, நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நீதிபதி பாண்டியராஜ், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் சூசைமைக்கேலுக்கு, 65, விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.\n» கன்னியாகுமரி மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=Sufism&f%5Bpage%5D=2&f%5Bsort%5D=default&f%5Bview%5D=grid", "date_download": "2019-10-15T05:56:52Z", "digest": "sha1:C74ZXJSYKJVMCVLHSBB2FTME6V7VLLM5", "length": 9113, "nlines": 331, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for Sufism - 2 | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nதாகங்கொண்ட மீனொன்று - ரூமி\nகாருண்ய ஜோதி நாகூர் பாதுஷா நாயகம்\nசன்மார்க்க ஜோதி ஏர்வாடி அல்குத்பு சுல்தான் சையிது இபுறாஹீம் சஹீது (ஒலி)\nகுத்துபுல் இர்ஷாத் மாபெரும் ஜோதி ஹாஜா முயீனுத்தீன் (ஷிஸ்தி) அஜ்மீரி\nமனம் குளிர்ந்த மாதரசி நாகூர் செய்யது சுல்தான் பீபி அம்மா\nவலிமார்கள் வரலாறு (முதல் பாகம்)\nவலிமார்கள் வரலாறு (மூன்றாம் பாகம்)\nவலிமார்கள் வரலாறு (இரண்டாம் பாகம்)\nசூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்\nவலிமார்கள் வரலாறு (ஐந்தாம் பாகம்)\nவலிமார்கள் வரலாறு (நான்காம் பாகம்)\nசூஃபி கதைகள் (கண்ணதாசன் பதிப்பகம்)\nவாழ்வியலை உணர்த்தும் சூஃபி கதைகள்\nமாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை (பாகம் 1)\nமாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை (பாகம் 2)\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/theft", "date_download": "2019-10-15T07:13:57Z", "digest": "sha1:HQZ6Z5EHMJZNHSACFZBFDMALNDWSUPFH", "length": 5499, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "theft", "raw_content": "\n`முருகனை நம்பினேன்; ஆனா, இப்படியாகிடுச்சு' - கொள்ளைவழக்கில் சிக்கிய கூட்டாளி புலம்பல்\n`வங்கிக் கொள்ளையில் சிக்கல; நகைக்கடையைக் குறிவச்சோம்' - போலீஸாரை அதிரவைத்த முருகன்\n`பூமிக்கடியில் 12 கிலோ தங்கம்; விதிமீறிய அதிகாரிகள்’- திருவாரூர் முருகன் விவகாரத்தில் புதிய சர்ச்சை\nநான்காண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கு - பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த முருகன்\n16 தங்ககாசுகள், 20 கம்மல்கள், 16 வளையல்கள்,13 நெக்லஸ்கள்- வங்கி அதிகாரியைப் பதற வைத்த டிரைவர்கள்\n`அவர் வேறமாதிரி இருந்தார்; ரோடு போட்டுத் தர்றேன்னு சொன்னார்’ - புது கெட்-அப்பில் திருவாரூர் முருகன்\n`போலீஸ் என்னை பலிகடாவாக்கப் பார்க்கின்றனர்’ - லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷ்\n`பெரிய நகைகளை முதலில் எடு…' - திருச்சி போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த சிசிடிவி காட்சிகள்\nகொள்ளை பணத்தில் சினிமா... நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை... `பலே’ முருகனின் கதை\n` 200 ரூபாய் தினக் கூலி, கொள்ளையடிக்க புளூ பிரின்ட்' - திருச்சியை அதிரவைத்த ஜார்க்கண்ட் கும்பல்\n'- இது சிவகங்கை கொள்ளையர்களின் அட்டகாசம்\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த நகைக் கொள்ளையும் - விசாரணையும் - ஒரு புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/big-stick-app/", "date_download": "2019-10-15T06:20:57Z", "digest": "sha1:UJEGP2KG2U7CXO6JLS2KHT4RJX6TRIDF", "length": 7413, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிக் ஸ்டிச் செயலிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / தொழில்நுட்பம்\nராஜீவ் ���ொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஒளிப்படங்களை அழகிய ஒளிப்படத் தொகுப்பாக (கொலாஜ்) மாற்ற வழிசெய்கிறது பிக் ஸ்டிச் செயலி. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படும் இந்தச் செயலி மூலம் பல ஒளிப்படங்களை ஒன்றாகத் தைத்துத் தொகுக்கலாம்.\nஇதற்கான வடிவமைப்பும், டெம்ப்ளேட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. விரும்பியதைத் தேர்வு செய்துகொள்ளலாம். டெஸ்க் டாப், பேஸ்புக் என எதிலிருந்தும் படங்களை எடுத்துத் தொகுக்கலாம்.\nஸ்மார்ட் போனில் புதிதாக எடுக்கும் ஒளிப்படங்களையும் பயன்படுத்தலாம். இந்தத் தொகுப்பை எளிதாக எடிட் செய்யலாம். அப்பவே சமூக வலைதளத்தில் பகிரவும் செய்யலாம்.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nமணிரத்னம்-சுஹாசினியுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட குஷ்பு\nமணப்பெண்ணுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி\nசெல்பி மோகத்தால் உயிரிழந்த டால்பின்: சமூக ஆர்வலர்கள் கண்டனம்\n30 ஆண்டுகளாக தினமும் செல்பி எடுக்கும் நியூயார் மனிதர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nசீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு\nகனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2012/03/blog-post_02.html", "date_download": "2019-10-15T06:43:38Z", "digest": "sha1:XI2OMTOXILBHVLVXV2GISOLQZ3PGXCQS", "length": 7010, "nlines": 48, "source_domain": "www.desam.org.uk", "title": "\"அனாதையாக தவிக்கிறோம்': மாஜி அமைச்சர் கருப்பசாமி மனைவி கண்ணீர் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » \"அனாதையாக த���ிக்கிறோம்': மாஜி அமைச்சர் கருப்பசாமி மனைவி கண்ணீர்\n\"அனாதையாக தவிக்கிறோம்': மாஜி அமைச்சர் கருப்பசாமி மனைவி கண்ணீர்\nசங்கரன்கோவில் (தனி) தொகுதியில், 1996, 2001, 2006 மற்றும் 2011 வரை தொடர்ந்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக, நான்கு முறை பதவி வகித்தவர் சொ.கருப்பசாமி. 2011ல் விளையாட்டுத் துறை அமைச்சராக ஆறு மாதம் பதவி வகித்தார். பின், உடல்நலம் சரியில்லாமல், 2011 அக்., 22ல் இறந்தார். இவரது மனைவி முத்துமாரி, மகள் சீதாலட்சுமி, திருமணமானவர். மகன் மாரிச்சாமி, 25, ஆசிரியர்; டிப்ளமோ படித்தவர். சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டியில் வசிக்கின்றனர். கணவர் இறந்த பின், தனக்கு அல்லது மகனுக்கு சங்கரன்கோவில் தொகுதிக்கு கட்சி மேலிடம், \"சீட்' வழங்கும் என முத்துமாரி நினைத்தார். ஆனால், சீட் வழங்கப்படவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கத்தின் இரண்டாவது மனைவியின் மகள் முத்துசெல்விக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் முத்துமாரி, மாரிச்சாமி ஆகியோர் மன வருத்தமடைந்தனர்.\nமுத்துமாரி கூறுகையில், \"\"கணவர் இறந்த பின், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க மகனுடன் சென்னை சென்றேன். 20 நாட்கள் தங்கியிருந்தேன். எனினும், அவர் எங்களை சந்திக்கவில்லை. பின், மீண்டும் மகனுடன் சென்னை சென்றேன். 20 நாட்கள் தங்கியிருந்து முதல்வரை பார்க்க தவம் இருந்தேன். ஆனால், அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். கட்சி நிர்வாகிகள் யாரும், எவ்வித உதவியும் செய்யவில்லை. கட்சி மேலிடம் சீட் வழங்கும் என நினைத்து, அமைதியாக இருந்தேன். ஆனால், அதுவும் நடக்கவில்லை. மகனுக்கு வேலையாவது முதல்வர் வழங்குவார் என நினைத்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. ஆதரவு யாரும் இன்றி, அனாதையாக தவிக்கிறோம்'' என, கண்ணீர் மல்க கூறினார்.\nமாரிச்சாமி கூறுகையில், \"\"கட்சியில் பதவி கொடுத்தால் ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்படுவேன்'' என்றார்.\nஅவ்வளவு நேர்மையான அமைச்சராக இருந்தார். நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், குடும்பம் நடுத்தெருவில் உள்ளது......கருப்பசாமியை மறந்தவர்களை அவரது ஆன்மா மன்னிக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528002", "date_download": "2019-10-15T07:56:50Z", "digest": "sha1:MTN2SDY6H7BPOUFJKV5Z7XQOWI333MKK", "length": 8498, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை சோளிங்கநல்லூரில் எஸ்.ஆர்.எம். கல்ல���ரி மாணவர்களின் கார் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்ந்தது | Sholinganallur, SRM. college, students, car, Buckingham Canal, flowed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை சோளிங்கநல்லூரில் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களின் கார் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்ந்தது\nசென்னை: சென்னை சோளிங்கநல்லூரில் இருந்து அக்கரைக்கு சென்ற எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களின் கார் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்ந்தது. வினு, அஜய் உள்ளிட்ட மாணவர்கள் காரில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்து மூழ்கியது. பிற வாகனங்கள் மீது மோதுவதைத் தவிர்க்க காரைத் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார், கால்வாய்க்குள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.\nசோளிங்கநல்லூரில் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களின் கார் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்ந்தது\nசீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சத்யபிரதா சாகு உத்தரவு\nவாக்காளர் பட்டியலில் இதுவரை 1.87 கோடி பேர் சரிபார்ப்பு மற்றும் திருத்தம்: சத்யபிரதா சாகு பேட்டி\nபாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் கப் டென்னிஸ் போட்டியில் விளையாட இந்திய அணி மறுப்பு\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க இயலாது: உச்சநீதிமன்றம் கைவிரிப்பு\nஅயோத்தி வழக்கு விசாரணை நாளையுடன் நிறைவு பெறும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஏர் இந்தியா விமான நிலையத்துக்கு பெட்ரோல் விநியோகம் நிறுத்த உள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமின் மறுப்பு\nராஜபாளையம் தேவதானம் அருகே சாஸ்தாகோவில் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது\nதேனி பெரியாறு அணையில் இருந்து 18ம் தேதி முதல் பாசனத்துக்காக நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஅரக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் சாலை மறியல்\nபீகார் அமைச்சர் அஸ்வினி சவுபே மீது மர்ம நபர்கள் மை வீசியதால் பரபரப்பு\nஇமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 3 ஆகப் பதிவு\nவெள்ளக்கோவில் இரட்டைக் கொலை வழ���்கில் கண்ணம்மாளை அக்.25-ம் தேதி வரை சிறை\nபொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பேனர்ஜிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/07/blog-post_10.html", "date_download": "2019-10-15T06:29:20Z", "digest": "sha1:IHLD6MLE2XYHH7B5WSRYEQURTLGSSW4H", "length": 25861, "nlines": 280, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சொர்க்கமே வேண்டாம் போ!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஎன்ற கேள்விக்கு இருக்கு என்று சிலரும், இல்லை என்று சிலரும் சொல்வார்கள். இன்னும் சிலர் அது வேறெங்குமில்லை, நாம் வாழும் வாழ்க்கையில்தான் இருக்கிறது என்று சொல்வார்கள். என்னைக் கேட்டால்..\nஎன்பேன். எனக்கு வந்த குறுந்தகவல் ஒன்று...\nமனைவி - என்னங்க.. சொர்க்கம் சொர்க்கம் என்று சொல்றாங்களே அங்கெல்லாம கணவனும், மனைவியும் தனித்தனியாத்தான் இருப்பாங்களாமே.. அப்படியா\nஇன்னும் ஆழமாக சிந்தித்தால் சொர்க்கமும், நரகம் என்பதெல்லாம் மக்களை நல்வழிப்படுத்த, நம் முன்னோர் எடுத்துக்கொண்ட முயற்சி என்பது விளங்கும்.\nவெயிலின் அருமை நிழலில் தெரிவது போல\nநிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்\nமழைக்காலத்தில் எப்படா வெயிலடிக்கும் என்றும்\nவெயில்காலத்தில் எப்படா மழை வரும் என்று நாம் எதிர்ப்பார்ப்பது இயல்புதானே..\nஇராவணன் என்ற கதாபாத்திரம் இல்லையென்றால் இராமன் என்ற கதாபாத்திரத்தை நமக்கு தெய்வமாகத் தெரிந்திருக்காதல்லவா\nஅதுபோல தீமைதான் நன்மையின் மதிப்பை முழுவதும் உணர்த்துவது. அதனால்தான் நம் முன்னோர் தீமையை நரகம் என்றும், நன்மையை சொர்க்கம் என்றும் பலவடிவங்களில் நமக்குச் சொல்லிச்சென்றுள்ளனர்.\nசொர்க்கம் பற்றி நாம் இவ்வாறெல்லாம் சிந்திக்கும்போது குறுந்தொகையில் ஒருபாடல் சிந்திக்கத்தக்கதாகவுள்ளது.\nதலைவனின் பிரிவால் வாடியிருக்கிறார் தலைவி. அவன் உன்மீது அன்பில்லாதவன் என்கிறாள் தோழி. அதற்குத் தலைவி, இல்லை அவன் என்மீது பேரன்புடையவன் என்கிறாள்.\nதலைவனோடு சேர்ந்திருக்கும்போது கிடைக்கும் இன்பத்தைவிட, அவனைப் பிரிந்திருக்கும்போது கிடைக்கும் துன்பமும் ஒருவகை இன்பம் தான். அவன் நினைவால் வாடும் ஒவ்வொரு மணித்துளிகளும் இன்பத்தில் கரைவன என்கிறாள் தலைவி.\nகறிவளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து\nகுரங்கு ஒருங்கு இருக்கும் பெருங்கல் நாடன்\nஇனியன், ஆகலின், இனத்தின் இயன்ற\nஇனிது எனப் படூஉம் புத்தேள் நாடே\n(தலைவன் அன்பிலன் என்று தோழி கூறிக் கொண்டிருப்ப, அவனது வரவு உணர்ந்த தலைவி அவன் செய்வன யாவும் இனியன என்று கூறியது.)\nகுரங்குகள் இனிய கனியை உண்ணும்போது தம் கூட்டத்தோடு சேர்ந்து இருப்பதுபோல இன்னாத சுவையுடைய மிளகின் தளிர்களை உண்ணும்போதும் தம்கூட்டத்தோடு சேர்ந்தே இருக்கும். அதுபோலத் தலைவி இன்பமோ துன்பமோ தம் தலைவனோடு சேர்ந்திருப்பதே இன்பம். அந்த இன்பத்தோடு சொர்க்கத்தைக்கூட ஒப்பிட்டுக்கூறமுடியாது என்கிறாள்.\nதேவருலகம் துன்பமில்லாதது. இன்பமே உடையதாகக் கூறப்படுவது. தலைவனோடு, தலைவி கூடிவாழும் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்து வரும். அவனோடு தலைவி சேர்ந்திருந்தால் கிடைக்கும் இன்பமும், அவன் பிரிவின் போது அவன் நினைவால் வாடியிருத்தலால் கிடைக்கும் துன்பமும் இன்பமாகவே உள்ளது. பிரிவின் துயரம் இருவருக்கும் இருத்தலால் அவன் என்மீது அன்பில்லாதவன் என்று கூறுவது எவ்விதத்தில் சரியானதாக இருக்கும்\nஎன்று தோழியைப் பார்த்துக் கேட்கிறாள் தலைவி.\nஇல்வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான்.\nஇன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்துக்கு மதிப்பில்லாமல்போய்விடும்.\nதுன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கையின் பொருளே புரியாமல்போய்விடும்.\nஎன்ற புரிதலே நரகத்தைக்கூட சொர்க்கமாக்கும் வாழ்வியல் நுட்பம்.\nஅதனை இந்தப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது. இப்பாடலில் தலைவிக்கு இந்த வாழ்வியல் நுட்பம் புரிந்திருக்கிறது. அதனால் சொர்க்கம் கூட இல்வாழ்க்கையில் கிடைக்கும் இன்பதுன்பங்களுக்கு இணையானதல்ல என்கிறாள் தலைவி.\n என்று சிந்திப்பதைவிட இதுபோல துன்பங்களைக்கூட இன்பங்களாக எண்ணிக்கொள்ளும் மனநிலையை நாமும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பது இவ்வகப்பாடல்தரும் வாழ்வியல் தத்துவமாக உள்ளது.\nLabels: அனுபவம், குறுந்தகவல்கள், குறுந்தொகை, வாழ்வியல் நுட்பங்கள்\nநல்ல கருத்து... வாழ்த்துகள் குணா.\nமுனைவர்.இரா.குணசீலன் July 12, 2012 at 9:02 PM\nசோர்க்கப் பாதைகளை இலக்கியத்தின் ஊடே சிறப்பாகவும் விளக்கமாகவும் தந்திருக்கிறீர்கள்...\nதென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்\nமுனைவர்.இரா.குணசீலன் July 12, 2012 at 9:02 PM\nதங்கள் வருகைக்கும் மதிப்புரைக்கும் நன்றி மதி.சுதா\nமுனைவர்.இரா.குணசீலன் July 12, 2012 at 9:03 PM\nதிண்டுக்கல் தனபாலன் July 11, 2012 at 1:14 PM\nவிரிவான விளக்கம் சார்... நல்ல கருத்துக்கள்... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...\nமுனைவர்.இரா.குணசீலன் July 12, 2012 at 9:03 PM\n சங்கப் பாடல்கள் ஊடான விளக்கமும் அருமை .. சொர்க்கம் நரகம் என்பது உண்மையாக இல்லாமல், ஒரு எடுத்துக் காட்டுக்காக படைக்கப்பட்டதாகவே கருதுகின்றேன் .. நன்றிகள் \n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்க���் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=301801", "date_download": "2019-10-15T06:50:59Z", "digest": "sha1:WF6UHOYLOWJZLWW6S2MBLHDKU4PCC5IO", "length": 5841, "nlines": 60, "source_domain": "www.paristamil.com", "title": "யாழில் தாயார் கண்டித்தமையினால் விபரீத முடிவை எடுத்த சிறுவன்!- Paristamil Tamil News", "raw_content": "\nயாழில் தாயார் கண்டித்தமையினால் விபரீத முடிவை எடுத்த சிறுவன்\nதாயார் கண்டித்ததன் காரணமாக தூக்கில் தொங்கிய சிறுவனொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவத்தில் பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த அசோக் ரவி ரஹிம்சன் (வயது 12) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.\nபூமாலை கட்டும் பொழுது சகோதரிக்கும், இளைய தம்பியான அசோக் ரவி ரஹிம்சனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த தாயார், சகோதரிக்கு இடையூறு விளைவித்த சிறுவனை அடித்துள்ளார்.\nஇதனையடுத்து சிறுவனை நீண்ட நேரமாக காணாத நிலையில் உறவினர்கள் சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் குற்றுயிராக காணப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை மாற்றப்பட்டுள்ளார்.\nஎனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளனர்.\nமேலும், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்��ப்படவுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஇலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றிய யாழ் நபருக்கு நேர்ந்த கதி\nகொழும்பு துறைமுக நுழைவாயிலில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-10-15T06:38:25Z", "digest": "sha1:QSJPCLEQSUBGWK4LFGACY2KNJ3QOCRKX", "length": 8115, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை கோவை சரளா", "raw_content": "\n‘இட்லி’ திரைப்படம் ஜூன் 29-ம் தேதி வெளியாகிறது..\nஅப்பு மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் வித்யாதரனின்...\nசெம – சினிமா விமர்சனம்\nபசங்க புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக...\n‘உத்தரவு மகாராஜா’ படத்தின் டீஸர்\nஅப்பு மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் Abbas தூயவன்...\n‘காசேதான் கடவுளடா’ நாடகக் குழுவினரை வாழ்த்திய ரஜினி..\nபலே வெள்ளையத்தேவா – சினிமா விமர்சனம்\nஎந்த முன்னுரையும் இல்லாமல் நேரடியாக கதைக்குள்...\n“கார்த்திக்கை வைச்சு படம் தயாரிச்ச ரகசியத்தை சங்கிலி முருகன் சொல்லவே இல்லை..” – சசிகுமாரின் வருத்தம்..\nசசிகுமார் நடிப்பில் ‘கிடாரி’ படம் இந்தாண்டு...\n‘திரைக்கு வராத கதை’ படம் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட கதையா..\nM.J.D. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் K.மணிகண்டன்...\nசசிகுமாரின் புதிய படம் பூஜையுடன் துவங்கியது..\nபடத்திற்கு படம் வித்தியாசம் நிறைந்த...\nஒய்.ஜி.மகேந்திராவின் ‘சொப்பன வாழ்வில்’ நாடக விழா..\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ��ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1743_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:31:53Z", "digest": "sha1:PJLJ4BJ2FSFC7E3BZMWPML5MIQIGPTXW", "length": 6100, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1743 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1743 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1743 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1743 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/48", "date_download": "2019-10-15T06:29:08Z", "digest": "sha1:ISLJ2ZBC5X3BVDH6UUV4MGTABQ6E3OUQ", "length": 6853, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பின் உருவம்.pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅதுகாறும் புலன்களெல்லாம் வெவ்வேறு வகையான அநுபவங்களைக் கொண்டிருந்தன. ஆனல் இப்பொழுது ஆண்டவனுடைய திருவருள் பெற்ற பிறகு அவருடைய ஐம்புலன்களும் இறைவன் மயமாக ஆகிவிட்டன. முன்பு அநுபவித்த அநுபவங்களெல்லாம் வெவ்வேருக இருந்தது மாத்திரமல்ல, புலனுகர்ச்சியால் கிறைவு ஏற்படவில்லை; அந்த அநுபவங்கள் பூரணமாக இல்லே. இப்பொழுது ஐம் புலன்களும் ஆர்ந்திருந்தன; அநுபவ கிறைவினலே இன் புற்றன. அந்த இன்ப அநுபவம் உலகத்தோடு பொருந்திய\nவந்தனே ஆட் கொண்டுஉள்ளே புகுந்த விச்சை\n ஐம்புலன்களும் நிறைவு பெற வேண்டுமானல் எல்லே யில்லாத ஒர் அநுபவம் கிடைத்தால்தான் நிறைவு பெறும். உலகிலுள்ள பொருள்கள் யாவும் காலத்துக்கும் இடத் துக்கும் அகப்பட்டன. கால எல்லே, இட எல்லே ஆகிய இரண்டும் உயிர்களுக்கு உண்டு உயிர் வாழ்க்கைக்கு உண்டு. கால தேச பரிச்சின்னம் என்று அவற்றைச் சொல் வார்கள். இந்த இரண்டுக்குள்ளே அகப்பட்ட அநுபவம் எல்லேக்குள்ளே தான் நின்றுவிடும். மனிதனுக்கு நூறு வயசு என்று எல்லே இருந்தாலும், எல்லா மக்களும் நூறு வயசு வாழ்ந்திருந்து அநுபவத்தைப் பெறுவதில்லை. அப் படிப் பெற்ருலுங்கூட நூறு என்ற எல்லையிலே கின்று விடுகிறது. எல்லேயில்லாத அநுபவம் பெறவேண்டுமானல் எல்லையில்லாத பொருளோடு சார்ந்திருந்தாலன்றி , அந்த அநுபவம் வராது. . . .\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/167", "date_download": "2019-10-15T06:50:09Z", "digest": "sha1:VK5Y2UEGSJZGXLSEPP24B5ABJYCIHLAA", "length": 7040, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/167 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்க��்படவில்லை\nபுலவர் என்.வி. கலைமணி #65\nதுன்பம் எப்போதும் இன்பத்தைச் சூழ்ந்து கொண்டிருக் றகிறது. புத்திரப் பாசத்துக்கு மட்டும் இந்த விதி பொருந்துவது அல்ல; உலகத்துப் பொருள்கள் அனைத்தின் மீதும் ஏற்படும் விருப்பத்துக்கும் இந்த விதி பொருத்தமானதே.\nமனத்தில் தீரமும் உறுதியும் பூண்டு, இன்ப-துன்பங்கள் அனைத்தையும் இறைவன் திருவடிகளில் காணிக்கை செய்வதொன்றே மனிதனுக்கு வழி.\nசரி, இப்போது அந்த விஷயத்துக்கு வருவோம். எந்த மனிதனுடைய விதியோடு உன்னுடைய விதி பிணைக்கப் பட்டுள்ளதோ, அந்த மனிதன் விசித்திரமானவன் என்பதை இதற்குள் நீ பெரும்பாலும் புரிந்து கொண்டிருக்கலாம்.\nஇந்த நாட்டில், இன்றைய மக்களுக்குள்ள மனோபாவமும், வாழ்க்கைக் குறிக்கோளும், செயல் வகையும் எனக்கு மாறானவை. முற்றிலும் மாறுபட்டவை. அசாதாரணமானவை.\nசாதாரண மக்கள், அசாதாரணமான கருத்துக்களைப் பற்றியும், அசாதாரணமான முயற்சிகளைப் பற்றியும், அசாதாரணமான உயர்ந்த நம்பிக்கைகளைப் பற்றியும் என்ன சொல்வார்கள் என்பதை நீ அறிந்திருக்கலாம்.\nஇக் கருத்துக்களை எல்லாம் அவர்கள் பைத்தியக்காரத் தனமானவை என்கிறார்கள். அந்தப் பைத்தியம் வெற்றி கண்டு விட்டாலோ, ஒளி கண்ட மகா புருஷர்கள் என்று போற்று கிறார்கள்.\nஆனால், எத்தனை பேர்களுடைய முயற்சி வெற்றி பெறுகிறது. ஆயிரக் கணக்கானவர்களில் பத்து பேர் அசாதாரண மானவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பத்து பேரிலும் ஒருவரே தம் குறிக்கோளை அடைகிறார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 07:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/news-in-tamilnadu-today-live-updates/", "date_download": "2019-10-15T07:49:18Z", "digest": "sha1:IO4RTIAA56VQ6PCIJW5XZX3ELZYLAV3H", "length": 13598, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "News in tamilnadu today live updates- நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு.. மருத்துவ சேர்க்கைக்கான அரசாணை நாளை வெளியீடு!", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nNews in tamilnadu : ந��திபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்.. விஷால் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய நாளின் முக்கிய செய்திகளை லைவ்வாக தெரிந்துக் கொள்ளுங்கள்.\nTamil Nadu news today live : விஷால் தரப்பில் மேல் முறையீடு\nNews in tamilnadu updates: பிறை தென்பட்டதையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி தெரிவித்தார்.\nரமலான் பண்டிகையை பொறுத்தளவில் பிறை தெரிந்தால் மட்டுமே மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்று முன்தினம் பிறை தென்பட்டதால் அங்கு நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.\nஇஸ்லாமிய சகோதரர்களின் மிகப் பெரிய கொண்டாட்ட நாள்\nதமிழகத்திலும் ஒரு சில முஸ்லிம் அமைப்பினர் ரம்ஜானை நேற்றே கொண்டாடினர். இந்த நிலையில் தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பிறை தென்பட்டதாக நேற்று இரவு அரசு தலைமைக் காஜிக்கு தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.\nnews in tamilnadu : ரமலான் பண்டிகையை பொறுத்தளவில் பிறை தெரிந்தால் மட்டுமே மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்\nNews in tamil : உயர்நீதிமன்ற உத்தரவு\nநீதிபதி தலைமையில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தக்கோரி மனு தமிழக அரசு மற்றும் விஷால் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அடுத்த முறை அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nNews in tamil : மருத்துவ சேர்க்கைக்கான அரசாணை\nதமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான அரசாணை நாளை வெளியாகும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nTamilnadu latest news : ட்வீட்டை நீக்கிய முதல்வர் பழனிசாமி\nதமிழை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற ட்வீட்டை நீக்கினார் முதல்வர் பழனிசாமி\nதுணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் போட்டி. செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ��பு போட்டியிடுகிறார்.\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 26 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது நாசர், விஷால் அணி.\nதலைவர் - நாசர், பொதுச்செயலாளர் - விஷால், பொருளாளர் - கார்த்திக் ஆகியோர் மீண்டும் இந்த பதவிகளுக்கு போட்டி என தகவல்.\nஇந்தி திணிப்புக்கு எதிராக பெரியார் காலம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது . இருமொழி கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது\nதமிழகத்தில் மூன்று மொழிக்கொள்ளைக்கு எதிராக திருமாவளவன் கருத்து : நாங்கள் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தி மொழியை மூன்றாவது மொழியாக தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி வாசல் திறக்கிறார்.\n\"கடலில் கரைத்த பெருங்காயம் போல அமமுகவின் நிலை உள்ளது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணையலாம் . பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nTamilnadu latest news: மெரினாவில் ஓபிஎஸ் மகன்\nசென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத் எம்.பி. மரியாதை. செலுத்தினார்.\n#JustIn : சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத் எம்.பி. மரியாதை.* அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை..#JayaMemorial | #AIADMK | #MGRMemorial pic.twitter.com/wjwhsFqkIS\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் ரம்ஜான் வாழ்த்துக்கள்\nNews in tamil : முதல்வர் வாழ்த்து\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரம்ஜான் வாழ்த்து.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் \"ரம்ஜான் திருநாள் வாழ்த்து\" செய்தி.. #EidMubarak pic.twitter.com/oviv7zLEem\nnews in tamil : தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு தொழுகைகள் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி, தங்கள் அன்பை பரிமாறி கொள்கின்றனர்.\nதமிழகத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே சித்தா படிப்பு\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த ���ாங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/rr-vs-dc-selection-thing-was-running-in-my-mind-says-rishabh-pant-after-firing-delhi-to-top-of-the-table/articleshow/68998774.cms", "date_download": "2019-10-15T06:51:45Z", "digest": "sha1:PA5NTTDWMXIBYJSV6YIAFCX2RU7S5ZA4", "length": 14624, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "RR vs DC: Rishabh Pant: பொய் சொல்ல விரும்பல... கொஞ்சம் காண்டா தான் இருக்கு - rr vs dc: ‘selection thing was running in my mind’, says rishabh pant after firing delhi to top of the table | Samayam Tamil", "raw_content": "\nRishabh Pant: பொய் சொல்ல விரும்பல... கொஞ்சம் காண்டா தான் இருக்கு\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், அசத்திய டெல்லி வீரர் ரிஷப் பண்ட், உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nRishabh Pant: பொய் சொல்ல விரும்பல... கொஞ்சம் காண்டா தான் இருக்கு\nஅணியின் வெற்றிக்கு கைகொடுப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். உலகக்கோப்பை அணிக்கான தேர்வில் இடம் பெறாதது குறித்து பொய் சொல்ல விரும்பவில்லை.\nஜெய்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், அசத்திய டெல்லி வீரர் ரிஷப் பண்ட், உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.\nஇந்நிலையில் ஜெய்பூரில் நடந்த 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான், டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெடுக்கு 191 ரன்கள் எடுத்தது.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து மிரட்ட, 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇப்போட்டியில் அதிரடியில் மிரட்டிய பண்ட் 36 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 78 ரன்கள் அடித்து மிரட்டினார். இந்நிலையில் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய ரிஷப் பண்ட் கொஞ்சம் காண்டாகத்தான் உள்ளது என்றார்.\nஇதுகுறித்து பண்ட் கூறுகையில், ‘அணியின் வெற்றிக்கு கைகொடுப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். உலகக்கோ���்பை அணிக்கான தேர்வில் இடம் பெறாதது குறித்து பொய் சொல்ல விரும்பவில்லை. கொஞ்சம் காண்டாகத்தான் உள்ளது.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\n‘ரவுடி பேபி’ ரசல் மனைவி ஜேசிம் லோரா ரசலின் செக்ஸி போட்டோஸ்\nJassym Lora: ரவுடி பேபி ரஷல் மனைவியுடன் பெட்ரூமில் செய்யும் சேட்டை வீடியோ\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nஆண்ட்ரே ரசல் மனைவி ஜேசிம் லோராவின் ஹாட் பிகினி புகைப்படங்கள்\nAndre Russell: ரசல் பிறந்தநாளுக்கு மனைவி வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை - அதிரடி காட்டினா பரவாயில்லை இதையா காட்டுறது\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nகண்ணா இது வெறும் டிரைலர்தான்மா... மெயன் பிக்சர் இனிமேதான்... : அடுத்த சி.எம்., க..\nSuper Over Rules: இந்த ரூல்ஸை அப்போவே போட்டிருந்தா... உலக சாம்பியன் இங்கிலாந்து ..\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும் தாதா கங்குலி...\nBCCI President : நான் மட்டும் தலைவரானா... என் மொதோ வேலையே இதான் ... : மரண மாஸ் ..\n...: யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்...: க..\n1 கோடி பேர் விண்ணப்பித்த RRB NTPC தேர்வு ஒத்தி வைப்பு\nஏவுகணை நாயகனுக்கு இன்று 88ஆம் பிறந்த நாள்; கனவுகளை விதைத்த கலாமை கொண்டாடுவோம்\nசினிமா பெயர்களுக்கு கூட வடிவேலு மீம்ஸ் இருக்குதுப்பா..\nதுருக்கி மீது பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\n‘ஆமை கறி சீமானை கைது செய்யணும்’: காங்கிரஸ்\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nRishabh Pant: பொய் சொல்ல விரும்பல... கொஞ்சம் காண்டா தான் இருக்கு...\nIPL 2019 Final: சென்னைய��ல் குவாலிபயர்... ஹைதராபாத்தில் ஃபைனல் : ...\n‘டக்- அவுட்’ ராஜா ‘டர்னர்’.... ஐபிஎல்., தொடரில் ‘ஹாட்ரிக்’ ‘0’\nIPL Points Table: டம்மி பீஸில் இருந்து ‘டாப் டக்கரான’ டெல்லி...:...\nபிச்சு எடுத்த பண்ட்... பட்டைய கிளப்பிய பிரித்வி... : பஞ்சு பஞ்சா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/thuthiyin-aadai-aninthu/", "date_download": "2019-10-15T06:26:42Z", "digest": "sha1:4F2FVWZJTDAJPYFCT56LQ426SP7ZHD66", "length": 7909, "nlines": 200, "source_domain": "thegodsmusic.com", "title": "Thuthiyin Aadai Aninthu - Christian Song Chords and Lyrics", "raw_content": "\n1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்\nபுலம்பல் இல்ல இனி அழுகையில்ல\nஇன்று புசித்துக் கொடுத்துக் கொண்டாடுவோம்\n2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருப்போம்\nஅது தானே நமது பெலன்\nஇன்று ஏற்றிப் போற்றிப் புகழ்ந்திடுவோம்\n3. நன்றியோடும் புகழ் பாடலோடும்\n4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமே\nஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு\nஇன்று உற்சாக ஆவி வந்தாச்சு\n5. துயரத்துக்கு பதில் ஆறுதலே\n6. கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்\nஅவர் தாமே நம்மை நடத்துகின்றார்\n1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்\nபுலம்பல் இல்ல இனி அழுகையில்ல\nஇன்று புசித்துக் கொடுத்துக் கொண்டாடுவோம்\n2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருப்போம்\nஅது தானே நமது பெலன்\nஇன்று ஏற்றிப் போற்றிப் புகழ்ந்திடுவோம்\n3. நன்றியோடும் புகழ் பாடலோடும்\n4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமே\nஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு\nஇன்று உற்சாக ஆவி வந்தாச்சு\n5. துயரத்துக்கு பதில் ஆறுதலே\n6. கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்\nஅவர் தாமே நம்மை நடத்துகின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-12-09?reff=fb", "date_download": "2019-10-15T06:31:06Z", "digest": "sha1:T2CFNF7CIYZNCBKC7VAVKMTBPF4IAUEQ", "length": 18033, "nlines": 273, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு\nசுவிட்சர்லாந்தில் ஒரு கிலோ தங்க கிரீடத்தை வென்ற ஈழத்தமி��் பெண்\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nகாரைதீவின் தென்கோடிப்பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்\nஇரும்புப் பெண்மணி சந்திரிகாவின் பரிதாப நிலை நினைத்தது ஒன்று நடந்தது வேறு\nபிறந்த நாளில் பதிவான துயரச் சம்பவம் கேக் வாங்க சென்றவர் பரிதாபமாக பலி\nமுதன்முறை வரலாற்றில் பதிவான ராஜபக்சவின் அரசாங்கம்\n உண்மையை உடைத்த மைத்திரி: சிக்கலில் மகிந்த\nகல்முனை நற்பிட்டிமுனையில் கைக்குண்டுகள் மீட்பு.\nஇரணைமடு வான் பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஎங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள்\nமட்டக்களப்பில் ஹோட்டல்களின் அனுமதிகள் இரத்து செய்யப்படும்\nயாழிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்தல்\nநாளை மைத்திரியுடன் முக்கிய சந்திப்பு தீர்ப்பிற்குப் பின்னர் நடக்கப் போவது என்ன\nகாட்டு யானைகளை கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பம்\nஇரண்டு வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்\nதிருமண தம்பதியர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nகொக்குதொடுவாய் மத்தியில் அபாயகரமான வெடிகுண்டு மீட்பு\nமுஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயற்குழுக் கூட்டம்\nவவுனியா சிவன் கோவிலில் திருடர்கள் கைவரிசை\nஇன ஐக்கியத்தை வலியுறுத்தி அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் சக்கர நாற்காலி பயணம்\nபணிப்பகிஸ்கிப்பு அவசரப்பட்டு எடுத்த முடிவல்ல: ஆறுமுகன் தொண்டமான்\nஇளைஞனை பலியெடுத்தது இரணைமடு குளம் பொலிஸ் மற்றும் படையினர் தாமதம்..\nதாய் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நாமல் மறுப்பு\nஅபாய எச்சரிக்கை விடுத்திருக்கும் மைத்திரிபால\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றினால் என்ன நடக்கும்\nஅரச அதிகாரிகளுக்கு ஏற்பட போகும் நிலை\n2019 இல் அரச செலவுகளுக்கு என்ன செய்வது சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரும் நிதியமைச்சு\nவவுனியாவில் கற்குவாரி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்\nவீட்டாருக்குத் தெரியாமல் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nநாம் பட்ட துன்பங்கள் எமது சந்ததியினர் அனுபவிக்க இடமளியோம்\nகிளிநொச்சியில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி\nஜனாதிபதியின் பிரதிநிதி ஒருவரின் கட்டுப்பாட்டில் வடமாகாணம்\nபுலம்பெயர் புலி அமைப்புகளின் உதவி - இதுவே ரணிலின் பலம், கோத்தா\nஇராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 13 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்\nதீர்ப்பு எதுவானாலும் மகிந்தவே பிரதமர் மைத்திரி - மகிந்த தீட்டும் திட்டம்\nஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை\nபாதையை கடந்த தாய்க்கும், மகளுக்கும் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nவிக்கியின் கூட்டணி - சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஜனாதிபதி வெளியிட்ட தகவலுக்கு அமைய முறைப்பாடு செய்ய தயாராகும் ரணில் தரப்பு\nஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nகொழும்பில் நபரின் கொடூரச் செயல் அதிகாலையில் பலர் பலி\nதொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nசுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் வேண்டும்\nநாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது\nஇலங்கையில் உணவுக்காக கொள்ளையிட வேண்டிய அவல நிலை ஏற்படும் அபாயம்\nவீட்டுத்திட்டம் தொடர்பில் ரணிலிடம் தெளிவான தீர்மானம் இல்லை: ஹிஸ்புல்லாஹ்\nமட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமஹிந்தவுக்கு ஆதரவாக மைத்திரி போடும் மாஸ்டர் பிளான்\nபயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு புதிய பொறுப்பதிகாரி\nமாணவர்களுக்கு இலவச சீருடைத் துணி வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்\nபிறந்து 13 நாட்களேயான ஆண் சிசுவை கிணற்றில் வீசிய பெற்றோர்\nநாட்டு மக்களிற்கு அடுத்து ஆபத்தை ஏற்படுத்தும் மைத்திரி\nபெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் வீட்டில் குண்டு வெடிப்பு\nஅரச துறை செலவுகளுக்கான நிதியை பெற முடியாத கடும் நெருக்கடியில் மைத்திரி\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்து வைப்பு\nவடக்கில் தமிழர்கள் கொல்லப்படும் அபாயம் இராணுவத்தை அனுப்புமாறு ஐ.நாவிடம் கோரிக்கை\nஇலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்பம் இந்தியா, அமெரிக்க தீவிர ஆலோசனை\nவவுனியா சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது\nநீதிமன்ற தீரப்பிற்கு அமைய எதிர்கால அரசியலை முன்னெடுப்பேன்\nவட பகுதியில் மீண்டும் கொரில்லா தாக்குதல்கள் ஆரம்பமா\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி\nநான் மட்டுமே இன்று அரசாங்கம், என்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியும்\nசஜித் மீது மைத்திரிக்கு ஏற்பட்ட தீராத பாசம்\n��ிரதமர் செயலகத்தை விட்டு வெளியேறிய மஹிந்த\n மோசமான விளைவுகளுக்குள் சிக்கப் போகும் மைத்திரி\nமஹிந்தவின் ஊடக நிறுவனத்திற்கு பயந்து ஓடிய சந்திரிக்கா\nதீர்வு இல்லையேல் ஏற்படப் போகும் பாரிய விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/thula-rasi-palan/", "date_download": "2019-10-15T06:02:30Z", "digest": "sha1:QWY2A62OVNNW7AKQDHERYQ6FZ6327VRM", "length": 8366, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "thula rasi palan Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\n2012 ராசி பலன் – துலா ராசி 2012 ஆண்டு பலன் – thulam rasi palan\n2012 ராசி பலன் – துலா ராசி 2012 ஆண்டு பலன் – thulam rasi palan\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 thula rasi palan, 2012 year rasi palan, 2012 துலா ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, rasi palan, rasi palangal, thula rasi, thula rasi 2012, thula rasi palan, thula rasi palan 2012, thulam, thulam + rasi palan, அரசியல், ஆண்டு பலன், ஆலயம், குரு, குரு பகவான், கேது, கை, சனி பகவான், துலா ராசி, துலா ராசி பலன்கள், துலாம், துலாம் ராசி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பெண், மீன், ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, வருட பலன், வருட பலன்கள், வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – துலா [மேலும் படிக்க]\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://urany.com/category/04112016-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-10-15T06:23:16Z", "digest": "sha1:YLYGXJZM3OOGKNTC4PZT23CPQZNSFW25", "length": 14523, "nlines": 203, "source_domain": "urany.com", "title": "04/11/2016 பின்பான ஊறணி – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nபுதியதோர் கலாச்சாரமாக மாறி வரும் திருநாள்\nஅன்று நடைபெறும் விருந்து. முன்பு ஊறணியில் கொடியேற்றம் அன்று மட்டுமே விருந்து அவித்து பரிமாறி மகிழ்வுறுவது வழமையாகவிருந்தது. ஆனால் போன வருடத்தில் திருநாள் அன்று …\nஅனபுறவுகளே,ஊர் என்று, கோவில் என்று கூட்டுக் குடும்பமாய் கைகொடுத்து உழைத்து அபிவிருத்தி அடைந்த கிராமத்தின் பெயர்தான் ஊறணி. பல்வேறு முயற்சிகள் மத்தியில் மீண்டும் கொடியேற்றம், …\nபுனித அந்தோனியார் கோவில் கொடியேற்றம் 03.06.2019\nJune 3, 2019\t04/11/2016 பின்பான ஊறணி, அந்தோனியார் ஆலயம் 0\nஆக்கிரமிக்கப்படும் அருட்தந்தையின் அறைவீடு.. ஆக்கத்திற்கான ஆக்கிரமிப்பும் அதற்கான விட்டுக்கொடுக்கும் பண்பும் சந்தோஷமான விடயமே. புனிதரின் மகத்துவம்புரிந்திட்ட பக்தர்கள்கொடியினை ஏற்றபுறப்பட்ட காட்சிகள்…\n26.05.2019- ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற அருட்பணி சபையின் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.\nபுனிதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கு (எவரும் மறுப்பில்லாத) ஏகோபித்த வரவேற்பு.ஆலய கட்டுமானத்தின் செயற்பாட்டாளர்களாக அறுவர் நியமிப்பு.(திரு.மே.சாந்தசீலன், திரு.இ.விஜயகுமார், திரு.குளோட் எட்வேட், திரு.இ.விஜய மனோகரன், திரு.ப.செபஸ்ரியன், …\nஊறணியின் பங்குத்தந்தை அருட்திரு தி.தேவராஜன் அடிகளாரின் தலைமையில் கூட்டப்பட்ட ஊறணி அனைத்து அமைப்புக்களின் நிர்வாகிகள் பங்குபற்றிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட சீந்திப்பந்தல் காணி தொடர்பான முடிவுகள் …\nஊறணி மயிலிட்டி பலாலி பங்குகளை இணைத்து தற்போது நடைபெற்று வரும் மகா ஞனொடுக்கத்தின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் மாதா பவனி இடம் பெற்றது …\nஊறணி கோவில் வளவின் மண்ணில் FR. ராஜனின் முயற்சியில் ஓர் பசுமை புரட்சி\nமகா ஞான ஒடுக்கம் ஆரம்ப விழா\nஊறணி பங்கில் மகா ஞான ஒடுக்கம் ஆரம்ப விழா சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கென சிறப்பு பேருந்தும் போக்குவரத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.எதிர் வரும் 17.03.2019 …\n15.03.2019 வெள்ளிக்கிழமை பி.ப.2.00 மணிக்கு ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்தின் “செயற்பட்டு மகிழ்வோம்” நிகழ்வு\nதற்போது ஊறணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதகு வாய்க்கால�� சீரமைக்கும் பணியும் பாதை அமைக்கும் பணியும்\nகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் – நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களும். நேற்று 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஊறணியில் க.தொ.கூ.ச. கூட்டம் நடைபெற்றது.இதில் ஊறணியின் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் ஆராயப்படும் …\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nDecember 28, 2018\t04/11/2016 பின்பான ஊறணி, நிதி விபரங்கள் 0\nஊர் விடுபட்ட உற்சாகத்துடன் நல்ல சந்தர்பத்தை பயன்படுத்தி இணைந்து பணிபுரியும் சட்டதரணிகளின் மூலம் ஆரம்பித்தURANY DEVELOPMENT FONDATION மூன்றாவது ஆண்டிலும் காலடி பதிக்கின்றது நாம் …\nஒளி விழா பிற்போடப்பட்டுள்ளது. __________________________________ இன்று ஊறணியில் நடைபெறவிருந்த ஒளி விழா, சீரற்ற காலநிலை காரணமாக பிறிதொரு தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பங்குத்தந்தை அறிவித்துள்ளார். நடைபெறும் …\nநத்தாருக்கு முன்னதான ஊறணியின் அபிவிருத்தி நடவடிக்கை அருட்தந்தை தலைமையில்\nஊறணியில் ஓர் தங்குமிட வசதி திறந்து வைக்கப்பட்டுள்ளது\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56604-pinarayi-vijayan-speak-about-women-enter-sabarimala-shrine.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:26:25Z", "digest": "sha1:JSY2O3Z534KOQ7SCKKNSJ3KOQAS3K3BY", "length": 10899, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உண்மையான பக்தர்கள் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: பினராயி விஜயன் | Pinarayi Vijayan Speak About Women enter Sabarimala shrine", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nஉண்மையான பக்தர்கள் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: பினராயி விஜயன்\nஉண்மையான ஐயப்ப பக்தர்களின் உதவியுடன் எவ்வித எதிர்ப்பும் இன்றி இரண்டு பெண்களும் சாமி தரிசனம் செய்தனர் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nசபரிமலையில் புதன்கிழமை அதிகாலை இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் காரணமாக கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இது குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் \" 2 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்தபோது பக்தர்களிடம் இருந்து எந்த எதிர்பும் வரவில்லை. அந்த இரண்டு பெண்களும் மற்ற பக்தர்கள் பயணித்த வழியிலே பயணித்தனர். கேரளா அரசு தன் அரசியிலமைப்பு கடமையே செய்கிறது\" என்றார் அவர்.\nRead Also -> மேகாலயா சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தை அழைக்காதது ஏன்\nஇதற்கிடையே சபரிமலையில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்த வீடியோ வெளியானவுடன் கேரளாவில் பெரும் எதிர்ப்பு அலை எழத் தொடங்கியது. இதை தொடர்ந்து இன்று கேரளாவில் முழு அடைப்பும் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக மற்றும் பல இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கேரளா மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மாறியல்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் அனைத்தும் இன்று எல்லை பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.\nRead Also -> கேரள முழு அடைப்பில் வன்முறை: தீ வைப்பு, கலவரத்தில் 6 பேர் படுகாயம்\nஏற்கெனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நாள் முதல் ஒவ்வொரு முறை சபரிமலை நடை திறக்கும் போதும் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நேற்று சாமி தரிசனம் செய்தது கேரளா முழுவதும் பெரிய போராட்ட களமாக மாறியுள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களும் பெரும் அவதியுற்று வருகின்றனர்.\nதிருவாரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\nமது வாங்க 5 வயது மகனை அழைத்துச்சென்ற தந்தை : கடத்தப்பட்ட சிறுவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆன்லைன் முன்பதிவு கட்டாயம்:திருப்பதி போல மாறுகிறதா சபரிமலை \n“சமூக வலைத்தளங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேச்சு\nதமிழக - கேரள நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு\nநமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாரட்டத்தக்கது - பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்\nதமிழர்களை ஈர்க்கும் பினராயி விஜயன் - மீண்டும் தமிழில் ட்வீட்\n‘பேரிடர் மீட்பு பணிக்கான 113 கோடிக்கு விலக்கு அளியுங்கள்’ - கேரள அரசு கடிதம்\n“இனி தவறு செய்ய மாட்டோம்” - போலீஸ் முன் உறுதியெடுத்த “ரூட்டு தலைகள்”\nமோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட் - கல்லூரி முதல்வர் பேட்டி\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவாரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\nமது வாங்க 5 வயது மகனை அழைத்துச்சென்ற தந்தை : கடத்தப்பட்ட சிறுவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2131", "date_download": "2019-10-15T07:07:40Z", "digest": "sha1:C5WTAPMSFL3OTSAX3XKNQERXIGZZH4LX", "length": 12119, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "RELIGION AND FAITH – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nநீராவியடிச் சம்பவமும், பன்���ைத் தன்மையான எமது வரலாற்றினை மீள உரிமை கோருதலும்\nபட மூலம், Tamil Guardian ஆசிரியர் குறிப்பு: முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை. ### 01 அக்டோபர் 2019 கடந்த வாரத்திலே முல்லைத்தீவில் உள்ள‌ நீராவியடியிலே…\nஇலங்கைக்கு வருகை தரும் பேராயர் ஜஸ்ட்டின் வெல்பியிடம் ஒரு வேண்டுகோள்\nபட மூலம், The Sun வணக்கத்துக்குரிய பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி அடிகளார் அவர்களே, இந்தப் பகிரங்க கடிதத்தை எழுதுகின்ற நான் ஒரு கிறிஸ்த்தவன் அல்ல என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். அவ்வாறே என்னைப் போலவே, முழு வாழ்க்கையையும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயலாற்றிய, மேலும்…\nமுஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தத்தை ACJU தடுப்பது ஏன்\nபட மூலம், Selvaraja Rajasegar கடந்த சில வாரங்களாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் பற்றிய பல கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இத்தொன்மை வாய்ந்த சட்டச் சீர்திருத்தம் பற்றிய போராட்டத்தில் மூன்று தசாப்த காலமாக முஸ்லிம் பெண்கள் ஈடுபட்டிருந்த போதிலும் கடந்த வருட முற்பகுதியில்…\nACJU: ஆமாம் சாமிகளின் கூடாரம்\nபட மூலம், Colombo Telegraph அடிக்கடி கிளப்பும் சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்குப் பேர் போன றிஸ்வி மௌலவி மீண்டும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் (உலமா சபையின்) தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சமூகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது முஸ்லிம் சமூகத்தின் சமய…\nயூதர்கள் மீதான இனவழிப்பு விஷவாயுத் தாக்குதலிலிருந்தா ஆரம்பமானது\nபட மூலம், Motherhoodandmore பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனைத்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை…\nஇஸ்லாத்தைத் துறத்தலுக்கான தண்டனை என்ன\nபட மூலம், Selvaraja Rajasegar ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வித்தியாசமான உரையாடல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் முஸ்லிம்கள் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. அல்குர்ஆன் தீவிரவாதத்தையும் வன்முற��யையும் தூண்டுகிறது என சிலர் கூறுகின்றனர். அது பெண்களுக்குரிய உரிமைகளை கொடுக்காது அவர்களை அடக்குகிறது…\nபுத்த மதத்தை பீடித்திருக்கும் ஒரு வியாதி\nபட மூலம், Colombo Telegraph “தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ, அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையை தவறான விதத்தில் முன்னெடுக்கும் பொழுது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றது.” தம்மபதம்…\nமே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல்\nஇறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும்…\nபோர் நிறைவடைந்து 10 வருடத்துள் ‘மாற்றம்’\nபட மூலம், Selvaraja Rajasegar முள்ளிவாய்க்காலில் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றோடு ஒரு தசாப்தமாகின்றது. 5 வருட போர் நிறைவின்போது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய நினைவுகள், போரின் பெயரால் இராணுவம் அபகரித்து…\nமத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு\nபட மூலம், Selvaraja Rajasegar Photo மத்ரஸாக் கல்வி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கம் எழுச்சியடைந்த நாள் தொடக்கம் உலகளாவிய கலந்துரையாடல்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சோவியத் முற்றுகைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தத் தோற்றப்பாடு எழுச்சியடைந்ததுடன், சோவியத் துருப்புக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/sermon-speaker/pastor-jebaraja/", "date_download": "2019-10-15T06:14:51Z", "digest": "sha1:7ZSG25GMGJWXW322XR6RZZOLKAKNC5I3", "length": 5424, "nlines": 204, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "Pastor Jebaraja Archives - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nகர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்\nஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்\nஇக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்\nஎன்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2270624", "date_download": "2019-10-15T07:30:17Z", "digest": "sha1:DYTRRES57UXNE6GZ2SKUF4TN67WOH6D5", "length": 18648, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரம் | Dinamalar", "raw_content": "\nராகுல் பேச்சு பா.ஜ.,வுக்கு உதவும்: பட்னாவிஸ்\nபொருளாதாரம் ஊக்கம்: அமித்ஷா கணிப்பு 1\nஜெயபால் ஜாமின்: அக்.,17க்கு ஒத்திவைப்பு 1\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 21\nமதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை 3\nகலாம் பிறந்தநாள்: தலைவர்கள் புகழாரம் 6\nசாலை விபத்தில் 7 பேர் பலி\nகலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் பிரார்த்தனை\nதுருக்கி மீது பொருளாதார தடை: டிரம்ப் அதிரடி 9\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nகரூர் : அரவக்குறிச்சியில், முதல்வர், இ.பி.எஸ்., பிரசாரத்திற்கு முன், அ.தி.மு.க., பிரமுகர்களுடன், சர்ச்சை நாயகன் அன்புநாதன் உலா வந்தார்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அன்புநாதன், 48; அ.தி.மு.க., பிரமுகர். 2016 மே மாதத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான பிரசாரம், உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது, அன்புநாதன் வீட்டில், 4.77 கோடி ரூபாய், குடோனில், 10 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாயை, வருமான வரி துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nமேலும், அன்புநாதனுக்கு சொந்தமான குடோனில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில், 'கவர்ன்மென்ட் ஆப் இந்தியா' என, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தனர். அப்போதைய தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெகதீசன் புகாரின் படி, அரசின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாக, அவர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.பணம் பட்டுவாடா மற்றும் மதுபானம் வினியோகம் காரணமாக, அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பிறகு, அதே ஆண்டில் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.\nஅதன்பின், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அன்புநாதன் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், வரும், 19ம் தேதி, அரவக்குறிச்சி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று முனதினம் வேலாயுதம்பாளையத்தில் பிரசாரம் செய்தார்.முன்னதாக, பிரசார ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த, அ.தி.மு.க.,வினருடன், அன்புநாதன் வலம் வந்தார். முதல்வர் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில், அமைச்சர் தங்கமணி, நாமக்கல், எம்.பி., சுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன், அவர் பேசிக் கொண்டிருந்தார். பிரசார இடத்துக்கு, முதல்வர் வரும் முன், அன்புநாதன் அங்கிருந்து சென்று விட்டார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்பா வயிறா இல்லை சுரங்கமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்க���ை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/04/19145535/1237876/Militants-movement-Naxalbari-village-90-percent-vote.vpf", "date_download": "2019-10-15T07:50:36Z", "digest": "sha1:CSDL4Z6ZTUK5IRMPLRDNQPWSCPTAOJAL", "length": 15161, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பயங்கரவாத இயக்கம் தோன்றிய நக்சல்பாரி கிராமத்தில் 90 சதவீதம் ஓட்டுப்பதிவு || Militants movement Naxalbari village 90 percent vote", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபயங்கரவாத இயக்கம் தோன்றிய நக்சல்பாரி கிராமத்தில் 90 சதவீதம் ஓட்டுப்பதிவு\nபயங்கரவாத இயக்கம் தோன்றிய நக்சல்பாரி கிராமத்தில் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. #LokSabhaElections2019\nபயங்கரவாத இயக்கம் தோன்றிய நக்சல்பாரி கிராமத்தில் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. #LokSabhaElections2019\nமேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பாராளுமன்ற தொகுதியில் நக்சல்பாரி என்ற கிராமம் உள்ளது.\nநக்சல���ட் போராட்டம் இந்தியாவில் முதன் முதலாக இந்த கிராமத்தில்தான் தோன்றியது. இதன் காரணமாக இந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நக்சலைட்டுகள் என்ற பெயர் உருவானது.\nநக்சல்பாரி கிராமத்தில் மொத்தம் 906 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று டார்ஜிலிங் தொகுதி தேர்தல் நடந்த போது இந்த கிராமத்தில் எந்த அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.\nநக்சலைட் ஊடுருவல் அதிகம் கொண்ட இந்த கிராமத்தில் கடந்த காலங்களில் பல தடவை மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். சமீப காலமாகத் தான் அந்த பகுதி மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த தடவை நேற்று மொத்தம் உள்ள 906 வாக்காளர்களில் 827 பேர் தங்களது வாக்கை பதிவு செய்து இருந்தனர். இது 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு ஆகும்.\nநக்சல்பாரி கிராமத்தில் இது வரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானது இல்லை. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. #LokSabhaElections2019\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nபட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nதமிழர் பாரம்பரிய உடையில் ஜி ஜின்பிங் - வைரல் புகைப்படங்களை நம்பலாமா\nபாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் - அமித் ஷா அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/3", "date_download": "2019-10-15T07:41:07Z", "digest": "sha1:XVRV5BBHMYXKBSVOIFKH6RLCMIJWNMTV", "length": 21658, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil News | Top Tamil News | Online Tamil news - Maalaimalar | 3", "raw_content": "\nபாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் பலி\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய மோர்ட்டார் குண்டு தாக்குதலில் காயமடைந்த இந்திய வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅப்டேட்: அக்டோபர் 14, 2019 16:09 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 16:07 IST\nமோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ‘ஜியோ ஹிந்த்’ -சீதாராம் யெச்சூரி விமர்சனம்\nமோடியின் புதிய முழக்கம் சுபாஷ் சந்திரபோஸ் முழங்கிய ஜெய்ஹிந்த் அல்ல, ஜியோஹிந்த் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 16:04 IST\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய பொது நல மனு தள்ளுபடி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 16:01 IST\nமோடி குப்பை அள்ளியது விளம்பரத்திற்காகத்தான் - நடிகை குஷ்பு\nதமிழகம் வந்த பிரதமர் மோடி நட்சத்திர விடுதி கடற்கரையில் குப்பை அள்ளியது விளம்பரத்திற்காகத்தான் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 15:50 IST\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nவறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்கான இந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 15:44 IST\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு- சிபிஐ இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ இயக்குனர் நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 15:19 IST\nஅரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி - பாஜக தேர்தல் வாக்குறுதி\nஅரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 15:07 IST\nகடன் வழங்கும் முகாம்கள் மூலம் 9 நாட்களில் பொதுமக்களுக்கு ரூ.81,700 கோடி அளிக்கப்பட்டது\nமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தலின்படி, பொதுத்துறை வங்கிகளின் கடன் வழங்கும் முகாம்கள் மூலம் அக்டோபர் முதல் தேதியில் இருந்து 9-ம் தேதிவரை 81,700 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 14:59 IST\nஇறுதி கட்ட விசாரணை தொடங்கியது - அயோத்தியில் 144 தடை உத்தரவு\nஅயோத்தி வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால் அயோத்தியில் 144 தடை உத்தரவை உத்தரபிரதேச மாநில போலீசார் பிறப்பித்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 14:58 IST\nஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு - தமிழ்நாட்டில் 33 பேர் கைது\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 14:46 IST\nபாஜக ஆட்சியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது - ராகுல் காந்தி\nபாரதிய ஜனதா ஆட்சியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nஅப்டேட்: அக்டோபர் 14, 2019 15:10 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 14:40 IST\nஇந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். ஆன பார்வையற்ற பெண் - துணை கலெக்டராக பதவியேற்பு\nபார்வையிழந்த நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காமல் படித்து ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்றவர் என்ற சிறப்புக்குரிய பிரஞ்சால் பட்டில் திருவனந்தபுரம் துணை கலெக்டராக பதவி ஏற்றார்.\nஅப்டேட்: அக்டோபர் 14, 2019 14:16 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 14:04 IST\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nதூத்துக்குடி தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதி வழங்கியும், அதுதொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என்றும் பா.ஜ.க., வேட்பாளரும், தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 13:54 IST\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்\nகள்ளநோட்டுகளை தடுக்க 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 13:49 IST\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது- ஆயுதங்கள் பறிமுதல்\nகாஷ்மீரில் 13 நாள் தேடுதலுக்கு பிறகு கந்தர்பால் பகுதியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் இன்று கைது செய்தனர். இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 13:20 IST\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ள நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 13:15 IST\nகாஷ்மீரில் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\nசுமார் 70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது. எனினும் இணையதளங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.\nபதிவு: அக்டோபர் 14, 2019 13:13 IST\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய சீமான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானது என திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅப்டேட்: அக்டோபர் 14, 2019 13:19 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 12:09 IST\nசந்திரயான்-2 தோல்வி அல்ல சிறு சறுக்கல்தான் - மயில்சாமி அண்ணாதுரை\nசந்திரயான்-2 தோல்வி அல்ல சிறு சறுக்கல்தான். தொடர் முயற்சி வெற்றியை கொடுக்கும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.\nஅப்டேட்: அக்டோபர் 14, 2019 13:19 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 12:07 IST\nசோப்பு வாங்கினால் கார் பரிசு - சினிமா பாணியில் விவசாயியிடம் மோசடி\nஅறந்தாங்கி விவசாயியிடம் சோப்பு வாங��கினால் கார், மோட்டார் சைக்கிள் வழங்குவதாக கூறி, 2 பேர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 11:46 IST\nகாதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ஆணவ கொலை - பெற்றோர் கைது\nசித்தூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை பெற்றோர் ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்டேட்: அக்டோபர் 14, 2019 13:17 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 11:44 IST\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு\nபாகிஸ்தானை இணைக்கும் கர்தார்பூர் பாதை - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்\nதமிழகம் மற்றும் சீனா இடையே தொடர்பை ஏற்படுத்த பிரதமர் மோடி பரிந்துரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-5/story20190915-33743.html", "date_download": "2019-10-15T07:06:27Z", "digest": "sha1:KVLBTEUROF5DSUE5HPATYF42RQ5JPW7W", "length": 25373, "nlines": 118, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள் | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nவெளிநாடுகளில் வாழ்வதால் பல அனுகூலங்கள் உண்டு. நீங்கள் சிங்கப்பூரர் களின் நடத்தையையும் இதர நகர்களில், நாடுகளில் வசிக்கும் மக்களின் நடத்தையையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம் என்பது அந்த அனுகூலங்களில் ஒன்று.\nவாழ்வின் பல துறைகளிலும் சிங்கப்பூரர்கள் மிகவும் நல்ல முறையில் நடந்துகொள்கிறார்கள். ஆனால் சாலையில் வாகனம் ஓட்டும்போது நம்முடைய நடத்தைகள் படுமோசமாக இருக்கின்றன.\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.\nவேகம்: சிங்கப்பூரில் லுவிஸ் ஹெமில்டன் என்று தங்களை நினைத் துக்கொள்ளும் நிறைய பேர் இருக்கிறார்கள். சிங்கப்பூர் வாகன ஓட்டுநர் வேக விரும்பி. வேக வரம்பை அவர் மதிப்பதில்லை. ஒரு சாலைச் சந்திப்பில் இருந்து அடுத்த சாலைச் சந்திப���புக்கு அவர் பந்தயத்தில் போவது போன்றுதான் போவார். போக்குவரத்து விளக்கு சிவப்பாக தெரிந்தாலும் கூட அவர் தன்னுடைய காரின் வேகத்தைக் கூட்டுவார்.\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் வேகப்பித்து, ஃபார்முலா ஒன் இங்கே வந்தது முதல் இன்னும் மோசமாகிவிட்டது.\nமுந்துதல்: சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் இரண்டாவது கெட்ட பழக்கம் முந்துதல். தனக்கு முன்னே செல்லும் காரை முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. நம்முடைய ‘கியாசு’ மனப்போக்குதான் இதற்குக் காரணம். போட்டியில் எப்போதுமே முன்னணியில் இருந்துவர வேண்டும்.\nசிங்கப்பூர் ஓட்டுநர் ஒன்றும் இல்லாததற்கு எல்லாம் உங்களை முந்திச் செல்வார். காரில் சாலை சந்திப்பு ஒன்றைக் கடந்து நேராக போகும்போது எனக்குப் பின்னால் வாகனத்தை ஓட்டி வரும் ஒருவர், இடது பக்கம் திரும்பிச்செல்ல விரும்புவார்.\nஇந்த நிலையில் அவர், என்னுடைய வாகனத்தை முந்தி, நான் வேகத்தைக் குறைக்கும்படி செய்து இடதுபுறமாகத் திரும்பிச் செல்ல முயல்வார். அவர் இப்படிச் செய்வது அறிவுள்ள ஒருவர் செய்யும் வேலையே கிடையாது. இத்தகைய அனுபவம் அடிக்கடி எனக்கு ஏற்பட்டு உள்ளது.\nசிவப்பு விளக்கைக் கடப்பது: சாலைச் சந்திப்பு ஒன்றை நெருங்கும்போது வேகத்தைக் குறைத்து விளக்கு பச்சையில் இருந்து மஞ்சளுக்குப் பின் சிவப்புக்கு மாறுகையில் வாகனத்தை நிறுத்திவிட வேண்டும். ஆனால் போக்குவரத்து விளக்கை நெருங்கும்போது பெரும்பாலான சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்கள் வேகத்தைக் கூட்டி சிவப்பு விளக்கைக் கடந்து செல்லவே முயல்கிறார்கள்.\nபச்சை விளக்கு மாறிய உடனேயே வாகன ஓட்டுநர் ஒருவர் தன் வாகனத்தைக் கிளப்பிவிட்டால் சிவப்பு விளக்கைக் கடந்து வேகமாக வரும் ஒரு வாகனம் அந்த வாகனத்துடன் மோதிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது.\nஇத்தகைய ஒரு சம்பவம் பற்றி எனக்குத் தெரியும். அதில் ஓர் அப்பாவிக் குழந்தை இறந்தே விட்டது.\nஒருபோதும் வழிவிடாதே: சில நேரங்களில் உங்கள் மேல் தவறு இல்லை என்றாலும் நீங்கள் தடைப்பட்டு உள்ள ஒரு வழித்தடத்தில் சிக்கிக்கொள்ள நேரிடும். அடுத்த தடத்திற்கு மாற விரும்பி வலது புறம் திரும்புவதற்கான விளக்கை எரியவிடுவீர்கள். பல நகர்களில் வாகன ஓட்டுநர்கள் இப்படி செய்யும்போது அடுத்த தடத்தில் வாகனம் ஓட்டி வருபவர் வேகத��தைக் குறைத்து நீங்கள் அந்தத் தடத்துக்கு மாற இடம்கொடுப்பார்.\nசிங்கப்பூரில் இப்படி இடம் கொடுப்பதற்குப் பதிலாக அடுத்த தடத்தில் வருபவர் வேகத்தைக் கூட்டுவார். இதன்மூலம் நீங்கள் அடுத்த தடத்திற்கு மாற முடியாத சூழ்நிலை ஏற்படும்.\nஇதுவும் ‘கியாசு’ மனப்போக்கின் ஓர் அங்கமா நாம் மிகவும் போட்டிமிக்க ஓர் உலகில் வாழ்கிறோம். அதில் ஈவு இரக்கம், பணிவன்புக்கு வேலை இல்லை என்ற மனப்போக்கையே இது காட்டுகிறது.\n‘பொத்தோங் ஜாலான்’: பொத்தோங் ஜாலான் என்ற மலாய் வார்த்தைக்கு ‘வரிசையை மீறு’ என்று பொருள். காலனித்துவ சிங்கப்பூரில் வரிசையை மதிக்காத ஒரு நடைமுறை பொதுவான ஒன்று. அப்போது குண்டர்களும் ரகசிய சங்க உறுப்பினர்களும் கைவரிசை காட்டினார்கள். போலிஸ் பலவீனமாக இருந்தது.\n1959க்குப் பிறகு யாராக இருந்தாலும் வரிசையில்தான் வரவேண்டும். யாரும் வரிசையை மீறக்கூடாது என்பது விதியாகியது. இருந்தாலும் இதற்கு நம்முடைய சாலைகள் விதிவிலக்காக இருக்கின்றன.\nசாலையில் ஒரு பக்கமாக திரும்பிச் செல்ல விரும்பி நீங்கள் பொறுமையாகக் காத்திருக்கும்போது தடங்களைக் கடந்து குறுக்கும் நெடுக்குமாக வந்து உங்கள் தடத்தில் புகுந்து முந்திச் செல்ல ஓட்டுநர்கள் முயல்கிறார்கள்.\nஇது மிகவும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இந்தக் கெட்ட பழக்கத்தை போலிசார் துடைத்தொழிக்க வேண்டும். இத்தகைய செயல்கள் விதிகளை மீறுவதாக, நியாயமற்றவையாக இருக்கின்றன.\nவாகனத்தை முறையில்லாமல் நிறுத்திவைப்பது: சில வாகன ஓட்டுநர்கள், தங்கள் கார்களை நிறுத்திவைக்கும்போது சரியில்லாத பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இரண்டு இடங்களுக்கு நடுவே ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன்.\nஒரு சந்தை அருகே உள்ள ஒரு கார் பேட்டையில் ஒருநாள் எடுப்பாக உடை அணிந்திருந்த ஒரு மாது, விலை உயர்ந்த காரை ஓட்டி வந்தார். உடற்குறை உள்ளவர்களுக்கான இடத்தில் வாகனத்தை நிறுத்தினார். அவரிடம் சென்று அமைதியான முறையில் பேசி காலியாக இருக்கும் இடத்தில் காரை நிறுத்திவைக்கும்படி கூறினேன். அவரோ உங்கள் வேலையைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டார். அந்த மாது கார் நிறுத்தி வைத்திருந்ததை படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றி இருக்கவேண்டும்.\nமற்றோரு சம்பவம், எனது காரை பொது கார் பேட்டையில் நடுவில் ஓர் இடத்தில் முறையாக நிறுத்தி வைத்திருந்தேன். திரும்பி வந்தபோது என்னுடைய காரின் கதவைத் திறக்க முடியாதபடி வேறு ஒரு கார் எனது காரை ஒட்டியபடி நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. சுயநலத்திற்கு இது சரியான எடுத்துக்காட்டு. எனது காரை ஒட்டி காரை நிறுத்தியவர் தனது வசதியை மட்டும் பார்த்துக்கொண்டார்.\nபொறுத்திருந்து பார்த்து அந்த நபர் வராததால் சிரமப்பட்டு எனது வாகனத்தின் கதவைத் திறந்து நுழைந்து பிறகு ஓட்டிச்சென்றேன்.\nகார் நிறுத்தி வைப்பதற்கான இடத்தின் நடுவில்தான் நாம் எப்போதும் காரை நிறுத்திவைக்க வேண்டும் என்பதுதான் இந்தச் சம்பவம் கற்றுத்தரும் பாடம்.\nதிசைகாட்டியைப் பயன்படுத்துவது: சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழாவது கெட்ட பழக்கம் தன் வாகனத்தின் திசைகாட்டி விளக்கை எரியவிடத் தயங்குவது.\nவலது பக்கம் திரும்பிச் செல்லும் கார்களும் நேரே செல்லும் கார்களும் நிற்கவேண்டிய ஒரு தடத்தில் செல்ல அல்லது நேரே செல்லும் கார்களுக்கு மட்டும் உரிய ஒரு தடத்தில் செல்ல வேண்டிய நிலை ஒரு நேரத்தில் எனக்கு ஏற்பட்டது.\nஇரண்டு வழிகளிலும் செல்லும் வாகனங்களுக்கான தடத்தில் முதலில் ஒரு கார் நின்றிருந்தது. அந்த கார் ஓட்டுநர் திசைகாட்டி விளக்கு எதையும் எரியவிடவில்லை. ஆகையால் அவர் நேரே செல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் பச்சை விளக்கு மாறி யதும் திடீரென்று திசைகாட்டி விளக்கைப்போட்டு அவர் வலதுபக்கம் திரும் பினார்.\nமுன்பே அவர் அந்த விளக்கை எரியவிட்டு இருந்தால் நான் அடுத்த தடத்திற்கு மாறியிருப்பேன். முன்னதாக திசைகாட்டி விளக்குகளை எரியவிட்டு எந்தப் பக்கம் திரும்ப விரும்புகிறீர்களோ அதை மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு நன்கு தெரியப்படுத்தி பணிவன்புடன் நடந்துகொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.\nமுடிவு: சாலைகளில் மற்றவர்களை எண்ணிப் பார்க்கின்ற, நல்ல வாகன ஓட்டுநர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை. இருந்தாலும் மேலே கூறிய கெட்ட பழக்கங்களை அன்றாடம் நம்முடைய சாலைகளில் சாதாரணமாகக் காணலாம். வாகன ஓட்டுநர்கள் இந்தப் பழக்கங்களைக் கைவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இதை நான் எழுதுகிறேன்.\nநாம் வாகனம் ஓட்டிச் செல்லும் முறை, மக்கள் என்ற முறையில் நாம் யார் என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கெட்ட பழக்கங்களைக் கைவிட்டுவிட்டு நிச்சயம் நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும். அப்படி மேம்பட்டு அனைவருக்கும் ரம்மியமான பயணச் சூழலை ஏற்படுத்த நாம் உதவ முடியும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இ��மாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20191012-34974.html", "date_download": "2019-10-15T06:27:41Z", "digest": "sha1:T2F4JR7CTPDAGMUGNLGWM65PLADX6BAG", "length": 12994, "nlines": 97, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சவூதியிடம் சிங்கப்பூர் சரண் | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் தற்காப்பு ஆட்டக்காரர்கள் சூழ்ந்திருந்தும் வெற்றிகரமாகப் பந்தை வலைக்குள் உதைத்த சவூதி அரேபியாவின் அப்துல்ஃபத்தா அசிரி (வலமிருந்து 2வது). படம்: சவூதி அரேபியக் காற்பந்துக் கூட்டமைப்பு\nபுரைடா (சவூதி அரேபியா): கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டமொன்றில் சிங்கப்பூர் குழு 3-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவிடம் வீழ்ந்தது.\nஆசிய கண்டத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளின் இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில் நேற்று அதிகாலை சிங்கப்பூரும் சவூதியும் மோதின. சவூதியின் புரைடா நகரில் உள்ள மன்னர் அப்துல்லா அனைத்துலக விளையாட்டரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் 28வது நிமிடத்தில் கோலடித்து சவூதிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் அப்துல்ஃபத்தா அசிரி.\nமுற்பாதி ஆட்டம் முடியும் தறுவாயில் சிங்கப்பூர் ஆட்டக்காரர் சஃபுவான் பஹருதீனின் தப்பாட்டம் காரணமாக சவூதிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆயினும், அப்துல்லா அல் ஹம்தான் உதைத்த பந்தை அற்புதமாகப் பாய்ந்து தடுத்தார் சிங்கப்பூர் கோல்காப்பாளர் இஸ்வான் மஹ்புட்.\nமுதல் பாதியில் சிங்கப்பூருக்கு ஒரு சில கோல் வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவை கோலாக மாறிவிடாமல் சவூதி தடுத்தது.\nஉலகத் தரவரிசையில் 70வது நிலையில் இருக்கும் சவூதி, இரண்டாம் பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. 61வது நிமிடத்தில் அல் ஹம்தான் சவூதியின் இரண்டாவது கோலை அடிக்க, அடுத்த ஆறாவது நிமிடத்தில் அசிரி தன் பங்கிற்கு மேலும் ஒரு கோலைப் போட்டு, சவூதியின் வெற்றியை உறுதி செய்தார்.\nஇதனுடன் சேர்த்து, தரவரிசையில் 157வது இடத்திலுள்ள சிங்கப்பூர், சவூதியுடன் கடைசியாக மோதிய ஆறுமுறையும் ஒரு கோல்���ூட அடிக்காமல் தோற்றுள்ளது.\nபயிற்றுவிப்பாளராக டட்சுமா யோஷிடா நியமிக்கப்பட்ட பிறகு சிங்கப்பூர் குழு அடைந்த முதல் தோல்வியும் இதுதான்.\n“ஆட்ட முடிவு ஏமாற்றமளிப்பதாக உள்ளது. இருந்தாலும், நாங்கள் இறுதி வரை போராடினோம். வீரர்களின் மனப்பான்மை நன்றாக இருப்பதால் அடுத்து வரும் ஆட்டங்களில் பந்தைக் கடத்துவதில் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியும்,” என்றார் யோஷிடா.\nசவூதியும் சிங்கப்பூரும் நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோல் வித்தியாசத்தில் மேம்பட்டுள்ளதால் சவூதி ‘டி’ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது.\nஅடுத்ததாக வரும் செவ்வாய்க்கிழமை இரவு தேசிய விளையாட்டரங்கில் நடக்கவிருக்கும் ஆட்டத்தில் சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்யும் வேல்ஸின் கேரத் பேல் (நடுவில்). படம்: இபிஏ\nயூரோ 2020 காற்பந்து தகுதிச் சுற்று: விளிம்பில் நிற்கும் வேல்ஸ்\n200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/b9abc1baf-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/ba4bb4bbfbb2bcdbaebc1ba9bc8bb5bb0bcdb95bcdb95bbeba9-ba4b95bb5bb2bcdb95bb3bcd/b9abc1bafba4bb4bbfbb2bcd-b8ebaabcdbaab9fbbf-ba4b9fb99bcdb95bc1bb5ba4bc1", "date_download": "2019-10-15T07:09:15Z", "digest": "sha1:7POEVLXP2F6KW5ALPBEE5HS665OO4GXC", "length": 28241, "nlines": 220, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுயதொழில் எப்படி தொடங்குவது? — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / தொழில்முனைவோர்க்கான தகவல்கள் / சுயதொழில் எப்படி தொடங்குவது\nசுயதொழில் தொடங்குவது பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்பு பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத் தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பது பற்றி சிறிய உண்மை சம்பவம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனிமையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன் அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாழாதிருக்கவில்லை. தான் த���்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாழாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2 கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அதற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினைக் கூட்டி மின் விசிறி ஓடச் செய்தான். அவனுடைய கண்டுப்பிடிப்பிற்காக எரிசக்தி, பொறியியல் ஒலிம்பிக்கில் அவன் அமெரிக்கா டெக்ஸாசில் நடந்த பொருட்காட்சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறது.\nமேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை இங்கு தரப்பட்டதற்கான நோக்கம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் சாடிக்கொண்டு வெட்டியாக உட்கார்ந்து விசிறியால் அல்லது காலண்டர் அட்டையால் வீசிக்கொண்டு இருப்போம். ஆனால் அந்தச் சிறுவன் அந்தத் தேவைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள்ளான். அவனது கண்டுப்பிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற்பத்தி மாற்றுத்தொழில் ஏற்படுத்துவதற்கும் வழியாகுமல்லவா ஆகவே நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.\nமின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி\nதோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு\nஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்\n15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.\n36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.\nசிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.\nஉற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலைவாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் அரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.\nஉங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மேலாளரை அணுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் (சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேண்டும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்.\nஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60 வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் (என்.ஜி.ஓ) மூலம் மாவ���்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம்.\nமுன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்\nசெயல் துறைத் தலைவர் (வழிகாட்டுதல் குழு),\nதமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,\nருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,\nதொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறையை வைத்தே தக்க வைக்க முடியும்.\nஉங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும்.\nஆதாரம் : தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு\nFiled under: தொழில் நிதியுதவி, வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம், வேலைவாய்ப்பு, Self employment\nபக்க மதிப்பீடு (155 வாக்குகள்)\nBPL பட்டியலில் பெயர் இல்லையென்றால்,அவர் வேலையில்லாத இளைஞர் ஆவார்.அவர் தொழில் தொடங்க என்ன வழி, விளக்கங்களை யாரிடம் கேட்டறியவேண்டும்\nஎப்படி சுய தொழில் செய்வது அதற்கு என்ன செய்ய வேண்டும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nசுயதொழில் தொடங்க���வது முன் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஇந்தியாவின் தொழில்முனைவு ஆற்றலை கொண்டுவருதல்\nதொழில் முனைவோருக்கான குணாதிசயங்கள் மற்றும் சிறப்புத் தகுதிகள்\nதொழில் முனைவோர் தலைமை மேம்பாடு\nசெயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பு\nஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பு\nதக்காளி சூப் மிக்ஸ் தயாரிப்பு\nஆயில் மில் – சுயதொழில்\nமெட்ரிக் பள்ளி தொடங்கும் முறைகள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nதொழில் முனைவோரை மேம்படுத்தும் பயிற்சி நிறுவனம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/03/1gb-2gb.html", "date_download": "2019-10-15T06:54:28Z", "digest": "sha1:ZDFTGH7YUOTTMUBCQJGKCGU5ZXDUEYN3", "length": 13436, "nlines": 210, "source_domain": "tamil.okynews.com", "title": "1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா? - Tamil News 1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா? - Tamil News", "raw_content": "\nHome » Computer , Software » 1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா\n1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா\nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கீழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.\n1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.\n2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது.\n3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.\n4. தரவிறக்கம் செய்த மென் பொருளை ஓபன் செய்யும்போ து இது போன்ற வடிவில் காட் டும்.\n5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத்தவும்.\n6. இப்போது உங்கள் மெமரி கார் டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட் டபடும்\n7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.\n8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லா ம் அழிந்து 2GB மெமரி கார்டாக மாறிவிடும்.\n9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினி யில் சொருகவும். மெமரி கார்டி ன் அளவு 1912MB என்று காட்டபடும்.\nசர்வதேச மகளிர் தினம் 2013\nசத்தமாகச் சிரித்தாலும் தண்டனை கிடைக்கும்\nஉங்கள் வாழ்க்கையில் வரும் 8 பெண்கள்\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு\nபல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண்...\nஅரசனும் முயலும் - நீதிக்கதைகள்\nசர்வதேச பாடசாலைகள் என்ன கல்விக் கடைகளா\nகாகித மலர்கள் இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி\nவேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள்...\nபுவித்தட்டின் மெதுவான அசைவுகளினால் பூகம்பம் ஏற்படு...\nபூனைக்கு மணி கட்டுவது யார்\nகருந்துளைகள் ஒளியின் வேகத்தில் சுழலுமா\nஅமெரிக்க செல்வரின் விபரிமான செவ்வாய் பயணத்திட்டம்\nகிரிக்கட் விளையாட்டை 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் இணைப...\nகாட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nபாம்புகள் தொடர்பான நீங்கள் அறிய வேண்டியவை\nஉறை பணியில் அழுகிப் போகாதா உடல்கள்\n1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா\nஉங்கள் செல்போன் தரமான உற்பத்தியா\nபக்கத்திலும் உள்ளவர்களையும் நோயாளியாக்கும் புகைப்ப...\nபெண்களைக் கவருவதற்கான வழிவகைகள் என்ன\nமாட்டிக் கொண்ட நரிகள் இரண்டு ஆனால் முடிவு ஒன்று - ...\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nஅறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்\nநீங்கள் தேடும் படத்தை கூக்குள் பொறியில் நிறுவ வேண்...\nஉங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்க���ை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2019-10-15T06:48:26Z", "digest": "sha1:7CCF57E76ZGJRCAFBW6YXYHTFK2W6JCH", "length": 36550, "nlines": 631, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: குழம்பியுள்ளகூட்டணிப் பேச்சுவார்த்தைகள்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதமிழக சட்ட சபைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை குழப்ப நிலையிலேயே உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்து வந்தனர். ஆனால் டெல்லியில் சோனியாவுக்கும் கருணாநிதிக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்øதையில் முடிவு எட்டப்படவில்லை. ராசாவின் கைது கூட்டணி பேரத்தைக் குழப்பியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தின் கட்சியும் இணைவதற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது என தகவல்கள் வெளிவந்தன. விஜயகாந்த் தரப்பில் விடுக்கப்பட்ட நிபந்தனையினால் பேச்சுவார்த்தை முறிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று விடுத்த நிபந்தனையை ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைவதற்கு தூதுக்கு மேல் தூது அனுப்பினார் ராமதாஸ். ராமதாஸின் தூதர்களுக்கு சாதகமான பதிலை வழங்காத முதல்வர் கருணாநிதி, கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இருக்கிறது என டில்லியில் கூறினார். கூட்டணி சேர்வதற்காக கெஞ்சிக் கொண்டிருந்த ராமதாஸ் கூட்டணி பற்றி நாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தடாலடியாக அறிவித்தார்.\nதமிழக அரசியலில் என்றுமே இல்லாதவாறு கூட்டணிப் பேரங்கள் குழம்பிப் போயுள்ளன. தனி ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கும் கட்சிகள் அதிக தொகுதி கேட்டு நெருக்கடி கொடுக்கின்றன. கூட்டணி பற்றிய இறுதி முடிவு எடுக்கலாம் என்ற நம்பிக்கையில் டில்லிக்குச் சென்ற முதல்வர் கருணாநிதிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. தமிழக ஆட்சியைத் தக்க வைப்பதற்காக கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையை கருணாநிதி நம்பி இருந்தார். சோனியாவின் சுகவீனம் காரணமாக சந்திப்பு பிற்போடப்பட்டது. சோனியாவைச் சந்திக்காது தமிழகத்துக்குத் திரும்பினால், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற பிரசாரம் பெரிதாகி விடும் என்பதை உணர்ந்த கருணாநிதி சோனியாவைச் சந்திப்பதில் அதிக அக்கறை காட்டினார்.\nஅதிக தொகுதி, துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் பங்கு ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. இந்த மூன்றையும் அங்கீகரிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. அதிக தொகுதிகள் கொடுத்தால் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்படும். திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய இலவசங்களும் சலுகைகளும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை முதல்வர் கருணாநிதியிடம் உள்ளது. துணை முதல்வர் பதவியைக் கொடுத்தால் ஸ்டாலினுக்கு எதைக் கொடுப்பது. மகனுக்காக முதல்வர் பதவியைத் துறக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆகையால் இம் மூன்று கோரிக்கைகளுக்கும் சாதகமான பதிலை வழங்க முடியாத நிலையில் உள்ளார் கருணாநிதி.\nமுன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்கி வரவேண்டிய நிலைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தள்ளப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கைவசம் உள்ளதால்தான் ராசா கைது செய்யப்பட்டதாக சி. பி. ஐ. அறிவித்தாலும் கூட்டணிப் பேச்சுவார்த்தை டில்லியில் நடைபெறும் நிலையில் ராசா கைது செய்யப்பட்டதில் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமையை இழந்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி, கருணாநிதி சொல்வதற்கெல்லாம் தலையாட்டிய சோனியா விழித்துக் கொண்டதால் சோனியா கீறிய கோட்டில் நடக்க வேண்டிய நிலையில் உள்ளார் கருணாநிதி. காங்கிரஸின் கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டால் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடரும். இல்லை என்றால் விஜயகாந்துடன் கைகோர்க்க காங்கிரஸ் தயாராக உள்ளது.\nஜெயலலிதாவும், விஜயகாந்தும் இணையப் போகிறார்கள் என்ற செய்தி பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. இருவரும் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. விஜயகாந்த் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையினால் பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தனக்கு இணையாக ஆண்கள் வருவதையே விரும்பாத ஜெயலலிதா இன்னொரு பெண்ணுக்கு இடம் கொடுக்க மாட்டார்.\nஅடுத்த முதல்வர் என்ற கோஷத்துடன் அரசியலில் களமிறங்கிய விஜயகாந்த், தன் மனைவியை துணை முதல்வராக்க விரும்புவதாக வெளியானால் செய்தி அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கியுள்ளது. அப்படி ஒரு கோரிக்கையை தான் முன் வைக்கவில்லை என்று அறிக்கை விடக் கூடிய நிலையில் விஜயகாந்த் இல்லை. அப்படி ஒரு அறிக்கை வெளியானால் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்றதை ஒப்புக் கொண்டது போல் ஆகி விடும்.\nமனைவி பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவியை விஜயகாந்த் கேட்கிறார் என்ற தகவலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் கசிய விட்டிருக்கலாம். விஜயகாந்தின் கோரிக்கைகளை ஏற்கும் நிலையில் ஜெயலலிதா இல்லை. ஆகையினால் இந்தக் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவாகி உள்ளது. விஜயகாந்தின் பார்வை காங்கிரஸ் மீது உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டால் காங்கிரஸுடன் விஜயகாந்த் கைகோர்ப்பார்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரத் தூது விட்ட ராமதாஸ், எந்தக் கூட்டணியிலும் சேராது நழுவி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி எமது கூட்டணியில் உள்ளது என்று டில்லியில் முழங்கினார் கருணாநிதி. உடனடியாக மறுப்பறிக்கை விட்டு கூட்டணி பற்றி இன்னமும் நாம் முடிவு செய்யவில்லை என்றார் டாக்டர் ராமதாஸ். ராமதாஸின் மறுப்பறிக்கையைப் பார்த்த கருணாநிதி, எமது கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை என்றார்.\nதன் மகன் அன்புமணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தரும் கட்சியுடன் தான் கூட்டணி என்ற கொள்கையில் உள்ளார் டாக்டர் ராமதாஸ். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் ஒரு ராஜ்யசபை உறுப்பினர் பதவியைப் பெறலாம். ஆகையினால் வெற்றி பெறக் கூடிய 35 தொகுதிகளை எதிர்பார்க்கிறார் ராமதாஸ். மகன் அன்பு மணிக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவி தருவதாக வாக்குறுதியளித்தால் போட்டியிடும் தொகுதிகளைக் குறைக்கத் தயாராக உள்ளார் ராமதாஸ்.\nதமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்கும் கட்சிகள் அனைத்தும் மக்களுக்கு சேவை செய்யப் போவதாக வெளிப்படையாகக் கூறினாலும் தமது சொந்த நலனிலேயே அதிக அக்கறை காட்டுகின்றன.\nLabels: கருணாநிதி, சோனியா, தமிழகம், ராமதாஸ், விஜயகாந்த், ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\n205 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்\n91 ஓட்டங்களால் வென்றது ஆஸி.\n210 ஓட்டங்களால் வென்றது இலங்கை\n210 ஓட்டங்களால் வென்றது இலங்கை\nதமிழக முதலமைச்சருக்கு எதிராகசுப்பிரமணிய சுவாமி போர...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528158", "date_download": "2019-10-15T07:41:59Z", "digest": "sha1:ZDT2ZVDKP5XG3VUXMMK5R7UVHYLP4Z7C", "length": 13566, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்தை இன்று காலை சந்திக்கிறார் சோனியா காந்தி; மன்மோகன் சிங்கும் செல்கிறார் | Sonia Gandhi meets P Chidambaram in Delhi's Tihar jail Manmohan Singh goes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்தை இன்று காலை சந்திக்கிறார் சோனியா காந்தி; மன்மோகன் சிங்கும் செல்கிறார்\nடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தால் கடந்த மாதம் 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் சிபிஐ அவரை கைது செய்தது. 4 முறை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் கடந்த 5ம் தேதி 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு திகார் சிறையின் 7வது பிளாக்கில் அடைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் கடந்த 19-ம் தேதி பிற்பகல் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார்மேத்தா வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு இந்த மாதம் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலை மேலும் நீட்டிக்க வேண்டும். மேலும் அவருக்கு உடல்நிலை சரியான சூழலில் இல்லை என தெரிவிக்கின்றனர். குறிப்பாக ப.சிதம்பரத்தின் உடல்நிலையில் சிபிஐக்கும் அக்கறை உண்டு. அதனால் இந்த விவகாரத்தில் அவர்களது குற்றச்சாட்டை ஏற்கமுடியாது’’ என வாதிட்டார்.\nஇதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் தங்களது வாதத்தில், “விசாரணை கைதியாக இருக்கும் ஒருவருடைய நீதிமன்ற காவல் முடிந்துவிட்டால், மீண்டும் அவருக்கு நீதிமன்ற காவல் தான் வழங்க வேண்டும் என்று இல்லை. அவரை வெளியிலும் விடலாம். அதில் எந்த தவறும் இல்லை. இதில் சிபிஐ தரப்பில் இந்த மாதம் 30ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதற்கான மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஆனால் அதற்கு அனுமதி வழங்க கூடாது. குறிப்பாக இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லியில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவானது வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதனால் அடுத்த 4 நாட்கள் ���ரை வேண்டுமானால் ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் கொடுங்கள். மேலும் அவரது வயது முதிர்வை கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனை நடத்தவும் நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், “ப.சிதம்பரத்திற்கு வரும் அக்டோபர் 3ம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுகிறது. மேலும் அவர் வங்கி தொடர்பான ஆவணங்கள் மற்றும் நாடாளுமன்ற அனுமதி அட்டை புதுப்பித்தல் செய்ய ஆகியவற்றில் கையெழுத்திட எந்த தடையும் கிடையாது. மேலும் ப.சிதம்பரத்திற்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அவருக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது’’ என்றார். இதையடுத்து ப.சிதம்பரம் உடனடியாக போலீசாரால் திகார் சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில், திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று காலை 9 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்படலாம் என்று கருதப்படுகிறது.\nடெல்லி திகார் சிறை ப.சிதம்பரம் சோனியா காந்தி; மன்மோகன் சிங்\nபுதுச்சேரி அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல்: இரு கிராமங்களை சேர்ந்த 600 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு\nஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல்\nஅரசு பங்களாவில் தங்கியிருக்க பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அனுமதி: பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை\nஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை\nதிருப்பதி போல சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: புதிய திட்டம் அமல்படுத்த கேரள அரசு முடிவு\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவா��ு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61968-pregnant-women-stages-dharna-protest-in-front-of-her-lover-house.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T06:56:56Z", "digest": "sha1:T6RL6V46YHCHMDSTUZVEIUNP6TBQ2BDQ", "length": 13180, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலன் ஏமாற்றியதாக வீட்டின் முன் கர்ப்பிணி பெண் தர்ணா | Pregnant women stages Dharna protest in front of her lover house", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nகாதலன் ஏமாற்றியதாக வீட்டின் முன் கர்ப்பிணி பெண் தர்ணா\nஆம்பூர் அருகே காதலன் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக கூறி அவர் வீட்டின் முன்பாக இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் ரேணுகா. இவர் தாய், தந்தை இல்லாதததால் தனது சகோதரி வீட்டில் இருந்து வருகிறார். ரேணுகா அங்குள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜானகிராமனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்கள் இரண்டரை ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.\nஇதனையடுத்து, திருமணம் செய்வதாக கூறி தன்னை ஜானகி ராமன் ஏமாற்றிவிட்டதாக தன்னுடைய உறவினர்களுடன் சென்று ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் ரேணுகா மார்ச் மாதம் 3ம் தேதி புகார் கொடுத்தார். ‘வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை ஜானகி ராமன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனால் நான் தற்போது கர்ப்பமாக உள்ளேன். கர்ப்பமாக உள்ளதை கூறி தி���ுமணம் செய்யுமாறு பல முறை வலியுறுத்தினேன். ஆனால் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் தன்னுடைய தாய் மற்றும் தங்கை என்னை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்துவிட்டார்’ என ரேணுகா கூறியுள்ளர்.\nபுகாரை பெற்றுக்கொண்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி விசாரிப்பதாக கூறி பலமுறை இவர்களை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இரண்டு மாத காலமாக இந்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ரேணுகா வீட்டு தரப்பினர் கூறுகின்றனர்.\nபின்னர், ரேணுகாவின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று ஜானகிராமனை கைது செய்யும்படி வலியுறுத்தினர். அப்போது, ‘இதற்கான வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. நீங்கள் நீதி மன்றத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்’ என ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி கூறியதாக தெரிகிறது. இதை அறிந்த ரேணுகா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், ஜானகிராமன் முன்ஜாமீன் பெற்று விட்டதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஜானகிராமன் வீட்டு முன்பு தனது உறவினர்களுடன் சென்று, ரேணுகா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தர்ணா போராட்டத்தை அறிந்த, காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.\nஅப்போது, இதே வீட்டில் பலமுறை தன்னை ஜானகிராமன் பலாத்காரம் செய்ததாகவும் அவரை தனக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று கூறி போலீசாரின் காலில் விழுந்து ரேணுகா கதறி அழுதார். இந்தக் காட்சி பார்ப்போர் நெஞ்சை பதற வைத்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு ஜானகிராமன் இல்லாததால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.\n\"முன் அனுமதி பெறாத நிகழ்ச்சிகளை நீக்குக\" - நமோ தொலைக்காட்சிக்கு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்\nதிமுக கூட்டணிக்கே எங்களது வாக்கு அனிதாவின் அண்ணன் ஃபேஸ்புக்கில் பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nவானத்தில் இருந்து விழுந்த மர்மப் பொருள் \nமணமக்களுக்கு தபால் மூலம் பிரதமர் மோடி வாழ்த்து\n“வேடமிட்டு பாடம் எடுக்கும் ஆசிரியர்” - ���ற்சாகத்தில் மாணவர்கள்\nகொத்தடிமைகளாக கொடுமைகள் : செங்கல் சூளையிலிருந்து 5 பேர் மீட்பு\nவறுமையால் மணல் அள்ளச்சென்றவர் மாட்டுவண்டியில் சிக்கி உயிரிழப்பு\nவேலூர் அருகே இருதரப்பு மோதல்.. காவல்துறை குவிப்பு\nபாலத்தில் சடலம் இறக்கப்பட்ட சம்பவம்: சாதிப் பாகுபாடு இல்லையென தமிழக அரசு விளக்கம்\nRelated Tags : Vellore , Pregnant Women , Dharna , Pregnant women stages Dharna protest in front of her lover house , வேலூர் , கர்ப்பணமான பெண் , காதலன் ஏமாற்றியதாக வீட்டின் முன் கர்ப்பிணி பெண் தர்ணா , ஆம்பூர் அருகே காதலன் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக கூறி அவர் வீட்டின் முன்பாக இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"முன் அனுமதி பெறாத நிகழ்ச்சிகளை நீக்குக\" - நமோ தொலைக்காட்சிக்கு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்\nதிமுக கூட்டணிக்கே எங்களது வாக்கு அனிதாவின் அண்ணன் ஃபேஸ்புக்கில் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/02/51-60.html", "date_download": "2019-10-15T07:05:56Z", "digest": "sha1:6LMNOZJUCQISYL5DT3VZSJTPK2SNUIQC", "length": 30601, "nlines": 273, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 – 60)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 – 60)\n51) சூரதுல் தாரியாத் – புழுதியை பரத்தும் காற்று\nபுழுதியை எழுப்பும் காற்றின் மீது சத்தியம் செய்து நாளை மறுமை நிகழ்ந்து தான் ஆகும் என்பதனை அல்லாஹ் மேலும் பல்வேறு நிகழ்வுகளின் மீது சத்தியம் செய்து சொல்லுகின்றான்.\n(நன்மை, தீமைக்குக்) 'கூலி கொடுக்கும் நாள் எப்பே��து வரும்' என்று அவர்கள் கேட்கின்றனர்.\nநெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே\n'உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்' எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.(51:12-14)\n52) சூரதுத் தூர் – தூர் மலை\nதூர் மலை, எழுத்ப்பட்ட வேதம், பைதுல் மஃமூர், உயர்ந் முகடு, பொங்கும் கடல் என்பவற்றில் சத்தியம் செய்து மறுமை நிகழ்ந்தே தீரும் என்கின்றான்.\nநிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்\nஇன்னும் அந்நாளில் வானம் சுற்றிக் குமுறி, மலைகள் தூள் தூளாகிடுன் என்று கூறிவிட்டு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை எல்லாம் வல்ல அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு விடுக்கின்றான்.\n(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான். (52:11)\n53) சூரதுன் நஜ்ம் – நட்சத்திரம்\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் விழுகின்ற நட்சத்திரம் மீது சத்தியம் செய்து, உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. அவர் பேசுவது எல்லாம் அவருக்கு வஹியாக அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (53:1-4)\nமேலும் இந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில்\n\"ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.\" என்று மனித சமுதாயத்திற்கு கட்டளை இடுகின்றான்.\n54) சூரதுல் கமர் – சந்திரன்\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப் பெரும் அத்தாட்சிகளில் ஒன்றாகிய சந்திரன் பிளக்கப்பட்ட சம்பவத்தை ஞாபகப்படுத்துகின்றான்.\n(இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது.\nஎனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், 'இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்' என்றும் கூறுகிறார்கள்.\nஅன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும். (54:1-3)\nஅன்று நிராகரிப்பாளர்கள் இதனை பொய்ப்பித்தாலும் இன்றைய நவீன யுகம் அதனை ஏற்றுக் கொண்டுள்ள��ு.\n55) சூரதுர் ரஹ்மான் – அளவற்ற அருளாளன்\nஅல்லாஹ் மனிதனை படைத்து, மனிதனுக்கு செய்த அருட்கொடைகளை பட்டியல் இடுகின்றான். அதில் அல்குர்ஆனை கற்றுத்தநந்ததை ஞாபகப்டுத்திவிட்டு பின்னர் இவ்வாறு கேள்வி எழுப்புகின்றான். இந்த கேள்வியை இந்த அத்தியாயம் நெடுகிலும் மீண்டும் மீண்டும் மனித, ஜின் வர்கங்களாகிய நம் இரு சாராரைப் பார்த்தும் பல தடவை எழுப்புகின்றான்.\nஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்\nமீண்டும் இந்த அத்தியாயத்தின் இருதியில் சுவர்க்கத்தில் நல்லாடியார்களுக்கு சித்தப்படுத்தியுள்ள சுவண்டிகளை ஞாபகப்படுத்தி இருதியாக\nமிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது. (55:78)\nஎன்ற வசனத்துடன் இவ்வத்தியாயத்தை நிறைவு செய்கின்றான்.\n56) சூரதுல் வாகிஆ – மாபெரும் நிகழ்ச்சி\nநிராகரிப்பவர்கள் இறுதி நாள் தொடர்பில் அவநம்பிக்கையில் இருந்தாலும் அது நிகழ்ந்தே தீரும் என்பதனை இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடுகின்றான்.\nமாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்\nஅது (தீயோரைத்) தாழ்த்தி விடும்இ (நல்லோரை) உயர்த்தி விடும். (56:1-3)\nதொடர்ந்தும் மறுமை நாளில் இடம் பெரும் சில சம்பங்களை குறிப்பிடுகின்றான்.\nபூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.\nஇன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,\nபின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும். (56:4-6)\n57) சூரதுல் ஹதீத் – இரும்பு\nநிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம் இன்னும், இரும்பையும் இறக்கினோம், அதில் (போருக்கு வேண்டடிய) கடும் சக்தியும், மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன – (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். (57:25)\nமேலும் இவ்வத்தியாயத்தின் நடுப்பகுதியில் மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடைகள் தொடர்பாக ஞாபகப்படுத்தி, ந���ர்வழியை கொடுத்தது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.\nஅவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன். (57:9)\n58) சூரதுல் முஜாதலா – தர்க்கிப்பவள்\nஅவ்ஸ் இப்னு ஸாமித் என்பரின் மனைவி ஹவ்லா பின்து தஃலபா அவர்கள் நபியவர்களிடம் தனது கணவன் தொடர்பாக முறையிட்ட சம்பவத்தை குறிப்பிடும் இவ்வத்தியாயம் லிஹார் என்கின்ற 'மணைவியை பார்த்து நீ எனது தாய் என்று கூறி அவளை விட்டும் தூரமாகும் செயலில் ஈடுபடும் கணவன்மார்கள் தொடர்பான சட்டதிட்டங்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.\n'உங்களில் சிலர் தம் மனைவியரைத் 'தாய்கள்' எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்' (ஆகிவிடுவது) இல்லை இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் – எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் – ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்.\nமேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான். (58:2,3)\n59) சூரதுல் ஹஷ்ர் – ஒன்று திரட்டுதல்\nமறுமை நாள் கபுருகளில் இருந்து எழுப்பபட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படுவதை அல்லாஹ் இரண்டாவது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.\n அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.\nஅன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள், ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான், அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் – பெரும��� பாவிகள் ஆவார்கள். (59:18,19)\n60) சூரதுல் மும்தஹினா -சோதிப்பவள்\nமக்காவில் இருந்து மதீனாவை நோக்கி வரக்கூடிய பெண்களின் ஈமானை பரிசோதித்து அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிராகரிப்பாளர்களிடம் திருப்பி அனுப்பிவிடாதீர்கள் என்ற கட்டளையை இவ்வத்தியாயத்தின் 10வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.\n முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம். அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள். (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் – இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும். உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் – மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (60:10)\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப...\nஅல்லாஹ்வின் மீதே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 ...\nவீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா\nளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்\nமார்க்கத்தின் பெயரால் எல்லை கடந்த பெண்களும் அழைப்ப...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (61 ...\nமூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nஇன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று , மீதமுள்ள காலத்த...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/18/facebook-set-to-unveil-its-cryptocurrency-libra-next-year/", "date_download": "2019-10-15T06:50:11Z", "digest": "sha1:WZ6SKQ6QJ5ORTSEZZD2VWCKSZRDUR3JA", "length": 5280, "nlines": 35, "source_domain": "nutpham.com", "title": "ஃபேஸ்புக்கின் க்���ிப்டோகரென்சி இந்த பெயரில் தான் வெளியாகும் – Nutpham", "raw_content": "\nஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி இந்த பெயரில் தான் வெளியாகும்\nஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சிக்கான அனுமதியை பெற அந்நிறுவனம் அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது.\nஅந்த வகையில் ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி லிப்ரா என்ற பெயரில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் தனது விர்ச்சுவல் பணம் பற்றிய விவரங்களை அடுத்த ஆண்டு அறிவிக்கும் என தெரிகிறது.\nஇதில் பிட்காயின் போன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பிளாக்செயின் தொழில்நுட்பங்களை ஃபேஸ்புக் தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்ற கன்சோர்டியம் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இதில் விசா, மாஸ்டர்கார்டு, பேபால் மற்றும் உபெர் என பல்வேறு நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன.\nஇந்த கன்சோர்டியத்தில் நிதி நிறுவனங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரு கோடி டாலர்களை முதலீடு செய்யலாம் என கூறப்படுகிறது.\nசமீப காலங்களில் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் ஃபேஸ்புக் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் உருவாக்கும் கன்சோர்டியம் வெளிப்புறமாக இயக்கப்படும் என்றும் இதன் மீது நம்பகத்தன்மையை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் என தெரிகிறது.\nமுன்னதாக அமெரிக்க கருவூலம் மற்றும் இங்கிலாந்து வங்கி உள்ளிட்டவை ஃபேஸ்புக் க்ரிப்டோகரென்சிக்கு அனுமதியளித்து இருப்பதாக தகவல் வெளியானது.\nஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி மூலம் பயனர்கள் ஷாப்பிங், செயலிகள் மற்றும் கேமிங் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. ஆசியாவில் இந்த சேவைக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. க்ரிப்டோகரென்சி திட்டம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:06:07Z", "digest": "sha1:LEMIRKAON3RLILBAQYZLX2L3LCWYWSOQ", "length": 4838, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மதப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1456-ல் நடந்த மதப் போர் ஒன்றைக் குறிக்கும் ஓவியம்\nமதப் போர்கள் (Religious war) என்பவை மதங்களுக்கு இடையே மதத்தின் காரணமாய் நடக்கும் போர்கள் ஆகும். பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியப் பிராந்தியங்களில் அதிக அளவு நடந்தன.\n7006300000000000000♠30,00,000 7007115000000000000♠1,15,00,000[2] முப்பதாண்டுப் போர் புனித ரோமானியப் பேரரசு 1618 1648 சீர்திருத்தத் திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபை &0000000000000000.5000000.5%–2.1%\n↑ முப்பதாண்டுப் போர் (1618–48)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/maranatha-yesu-natha/", "date_download": "2019-10-15T07:33:11Z", "digest": "sha1:V5K62G6LETEMSJ3Y35IUWAAV2F4ZGZFL", "length": 5908, "nlines": 140, "source_domain": "thegodsmusic.com", "title": "Maranatha Yesu Natha - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nவாரும் நாதா இயேசு நாதா\n1. மன்னவன் உம்மை கண்டு மறுரூபம் ஆகணுமே\nவிண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே\n2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்\nசண்டைகள் பொறாமைகள் என்றோ வெறுத்து விட்டேன்\n3. பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா\nசிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா\n4. நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன்\nநித்திய கிரீடம்தனை நான் நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன்\n5. ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்\nஅப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிடுவேன்\n6. உம்முகம் பார்க்கணுமே உம் அருகில் இருக்கணுமே\nஉம் பாதம் அமரணுமே உம் குரல் கேட்கணுமே\nவாரும் நாதா இயேசு நாதா\n1. மன்னவன் உம்மை கண்டு மறுரூபம் ஆகணுமே\nவிண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே\n2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்\nசண்டைகள் பொறாமைகள் என்றோ வெறுத்து விட்டேன்\n3. பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா\nசிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா\n4. நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன்\nநித்திய கிரீடம்தனை நான் நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன்\n5. ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்\nஅப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிடுவேன்\n6. உம்முகம் பார்க்கணுமே உம் அருகில் இருக்கணுமே\nஉம் பாதம் அமரணுமே உம் குரல் கேட்கணுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/10210005/1265451/medical-college-employee-killed-in-motorcycle-accident.vpf", "date_download": "2019-10-15T07:18:14Z", "digest": "sha1:5SRMRPOMEWKU2U5NE4JV7EFRLKWEIT7J", "length": 16131, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாடு குறுக்கே வந்ததால் விபத்து: தஞ்சை மருத்துவக்கல்லூரி ஊழியர் பலி || medical college employee killed in motorcycle accident", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாடு குறுக்கே வந்ததால் விபத்து: தஞ்சை மருத்துவக்கல்லூரி ஊழியர் பலி\nபதிவு: அக்டோபர் 10, 2019 21:00 IST\nதஞ்சை பூதலூர் அருகே மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற தஞ்சை மருத்துவக்கல்லூரி ஊழியர் பலியானார்.\nதஞ்சை பூதலூர் அருகே மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற தஞ்சை மருத்துவக்கல்லூரி ஊழியர் பலியானார்.\nதஞ்சையை அடுத்த பூதலூர் அருகே உள்ள பழைய கரியப்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 38). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை பிரிவில் பணி புரிந்து வந்துள்ளார்.\nதிருமணமான இவர் தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று காலை உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இளையராஜா, பூதலூர் அருகே உள்ள பழைய கரியப்பட்டிக்கு சென்றார்.\nஇதன்பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணி இருந்ததால் இளையராஜா தஞ்சைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.\nவல்லத்தில் இருந்து தஞ்சை செல்லும் புறவழிச்சாலை அருகே இளையராஜா மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வல்லம் ரெட்டிப்பாளையம் பண்டாரிநாயக்கன் தெருவை சேர்ந்த திருமுருகன் மனைவி லட்சுமி (வயது 42) என்பவர் மாடுகளை ஓட்டிக்கொண்டு புறவழிச்சாலையை கடந்து வந்தார்.\nஅப்போது திடீரென மாடு மீதும் லட்சுமியின் மீதும் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த இளையராஜாவும், லட்சுமியும் சாலையில் விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லட்சுமி படுகாயமடைந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காயமடைந்த லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவிபத��தில் இறந்த இளையராஜாவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்\nசீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரம், கோவளத்தில் மீண்டும் குவிந்த குப்பைகள்\nராமநாதபுரத்தில் பரவலாக மழை - திருவாடானையில் இடி தாக்கி பெண் பலி\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nநீட் தேர்வில் மோசடி - முதலாண்டு மருத்துவ மாணவர்கள் கைரேகையை பதிவு செய்ய உத்தரவு\nபூதலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/4", "date_download": "2019-10-15T07:42:05Z", "digest": "sha1:ZLWKFKX2PXR54XZEGHLW3RANENNP3DNE", "length": 21377, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil News | Top Tamil News | Online Tamil news - Maalaimalar | 4", "raw_content": "\nசென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு சொத்துவரி 3 மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு கார் பார்க்கிங், லிப்ட், பொதுவழி ஆகியவற்றை கணக்கிட்டு சொத்துவரி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 11:26 IST\nஎழும்பூர் ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சல் பாதித்த 200 குழந்தைகள் அனுமதி\nடெங்கு அறிகுறி உள்ள 150 முதல் 200 வரையிலான குழந்தைகள் எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஅப்டேட்: அக்டோபர் 14, 2019 12:34 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 11:25 IST\n7 பேர் விடுதலையை எதிர்ப்பதா\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 11:23 IST\nரஜினியின் இமயமலை பயணம் - அரசியல் பற்றி முக்கிய முடிவு எடுக்கிறார்\nநீண்ட வருடங்களுக்கு பிறகு இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் அரசியல் குறித்து முடிவுகளை எடுப்பதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅப்டேட்: அக்டோபர் 14, 2019 11:27 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 11:17 IST\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை- தி.மு.க.வின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு தொடர்பாக திமுக முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 11:07 IST\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - சான்றிதழ் சரிபார்ப்பு குழுவுக்கும், தரகர்களுக்கும் தொடர்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கல்லூரி சான்றிதழ் சரிபார்ப்பு குழுவுக்கும், இடைத்தரகர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 10:34 IST\nராகுல் வருகையால் மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டது- யோகி ஆதித்யநாத் கிண்டல்\nமகாராஷ்டிர மாநிலத்திற்கு ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வருவதால் பாஜகவின் வெற்றி 100 சதவீதம் உறுதியாகிவிட்டது என ய���கி ஆதித்யநாத் கூறி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 10:30 IST\nதேனி மசாலா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகின\nதேனி அருகே மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஅப்டேட்: அக்டோபர் 14, 2019 11:51 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 10:14 IST\nமரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி\nமத்திய பிரதேச மாநிலத்தில் தேசிய ஹாக்கி வீரர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 09:57 IST\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nமாமல்லபுரம் கடற்கரையில் மோடி துப்புரவு பணி மேற்கொண்டதை விமர்சித்து கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படத்தின் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 09:44 IST\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி\nஉத்தர பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 09:20 IST\nடி.வி. சீரியல்களால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது - ஐகோர்ட்டு நீதிபதி வேதனை\nடி.வி. சீரியல்களால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதாக சென்னையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 09:04 IST\nராஜீவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு- சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது போலீஸ்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஅப்டேட்: அக்டோபர் 14, 2019 12:23 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 09:01 IST\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்து உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 08:44 IST\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் கங்குலி- ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் பட்டேல் தேர்வாக வாய்ப்பு\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபதிவு: அக்டோபர் 14, 2019 08:36 IST\nமரியம் திரேசியாவுக்கு ‘புனிதர்’ பட்டம்- வாடிகன் விழாவில் போப் ஆண்டவர் வழங்கினார்\nகேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு, வாடிகனில் நடந்த விழாவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் ‘புனிதர்’ பட்டம் வழங்கினார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 08:02 IST\nமுதல்-மந்திரி ஆக தயாராக உள்ளேன்- ஆதித்ய தாக்கரே\nமுதல்-மந்திரி ஆக தயாராக உள்ளேன் என சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 07:48 IST\nகடற்கரையை சுத்தம் செய்தபோது கையில் வைத்திருந்தது என்ன- பிரதமர் மோடி விளக்கம்\nகோவளம் கடற்கரையை சுத்தம் செய்தபோது கையில் வைத்திருந்தது என்ன என்பது குறித்து டுவிட்டர் பதிவு மூலம் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 07:43 IST\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா- எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்\nவிபத்தினால் தலைவர் ஆனேன் என்று சொல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா என்று மு.க.ஸ்டாலின் சாவால் விடுத்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 07:36 IST\n‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்\nஇன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தை பொறுத்தமட்டில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 06:50 IST\nசிரியாவில் அப்பாவி மக்கள் 9 பேர் சுட்டுக்கொலை\nகுர்து இன போராளிகள் பிடியில் இருந்த நகரத்தில் அப்பாவி மக்கள் 9 பேரை துருக்கி ஆதரவு போராளிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 05:48 IST\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு\nபாகிஸ்தானை இணைக்கும் கர்தார்பூர் பாதை - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்\nதமிழகம் மற்றும் சீனா இடையே தொடர்பை ஏற்படுத்த பிரதமர் மோடி பரிந்துரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் ��ெய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/10/blog-post.html", "date_download": "2019-10-15T07:08:14Z", "digest": "sha1:SWEWAXCSFHX3MWBMN5AUDZ7WM2R77PEE", "length": 3126, "nlines": 75, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் : ஸ்ரீலங்கன் விமான சேவை", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் : ஸ்ரீலங்கன் விமான சேவை\nஸ்ரீலங்கன் விமான சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\nஅலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், சுகாதார தொழிலாளி, காவலாளி, வேலை / களத் தொழிலாளி - பேருவளை பிரதேச சபை (Beruwala Pradeshiya Sabha)\nCommunity Development Officer (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), Land Acquisition & Resettlement Specialist - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nதொழிலாளர் (134 அரச பதவி வெற்றிடங்கள்) - வடக்கு மாகாணம் (Northern Province Vacancies)\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kothumani-muthumani-song-lyrics/", "date_download": "2019-10-15T07:20:28Z", "digest": "sha1:5GF3EDTZ2NRLMJPJDVVFWHZKXUL64AFS", "length": 9170, "nlines": 263, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kothumani Muthumani Song Lyrics", "raw_content": "\nபெண் : கொத்துமணி முத்துமணி\nமுத்தம் இடும் காதல்மணி நானே\nபெண் : கொத்துமணி முத்துமணி\nமுத்தம் இடும் காதல்மணி நானே\nபெண் : உன் மேலே தவழும்\nபூ மாலை இங்கே நானே…\nபெண் : உன் மேலே தவழும்\nபூ மாலை இங்கே நானே…\nபெண் : {கொத்துமணி முத்துமணி\nமுத்தம் இடும் காதல்மணி நானே} (2)\nபெண் : மல்லிகையில் பூ எடுத்து\nமாலை ஒண்ணு நான் தொடுத்து\nபெண் : இங்கு உன்னைப் பார்த்ததுமே\nஇந்த மனம் பூங்குயில் போல்\nபெண் : {பூவைத் தொட்ட காத்தாக\nநெஞ்சோரம் நட்டு விட்டாயே} (2)\nபெண் : துள்ளுது துள்ளுது\nசொக்குது சொக்குது என் கண்ணு\nசுட்டது சுட்டது பூ மரம் சுத்துதையா…..\nபெண் : {கொத்துமணி முத்துமணி\nமுத்தம் இடும் காதல்மணி நானே} (2)\nபெண் : சிற்பக் கலைக் கூடத்திலே\nபெண் : வண்ண வண்ண மோகத்திலே\nபுள்ளி மயில் போல வந்து\nபெண் : பூத்திருக்கு பூந்தோப்பு\nபெண் : பூத்திருக்கு பூந்தோப்பு\nபெண் : வெத்தல வெத்தல\nபத்தல பத்தல உன் வேகம்\nபெண் : {கொத்துமணி முத்துமணி\nமுத்தம் இடும் காதல்மணி நானே} (2)\nபெண் : உன் மேலே தவழும்\nபூ மாலை இங்கே நானே…\nபெண் : உன் மேலே தவழும்\nபூ மாலை இங்கே நானே…\nபெண் : {கொத்துமணி முத்துமணி\nதொட்ட உடன் கொட்டும் மணி\nமுத்தம் இடும் காதல்மணி நானே} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/137054-ways-to-keep-relationships-healthy-within-your-family", "date_download": "2019-10-15T06:26:40Z", "digest": "sha1:MZVFD4GCULSI7YTLLULC7ZL5LXOTM7FP", "length": 15291, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "\" 'அபிராமிகள்' ஏன் உருவாகிறார்கள்?’’ - மனநல மருத்துவர் சொல்லும் காரணம் | Ways to Keep Relationships Healthy Within Your Family", "raw_content": "\n\" 'அபிராமிகள்' ஏன் உருவாகிறார்கள்’’ - மனநல மருத்துவர் சொல்லும் காரணம்\n\" 'அபிராமிகள்' ஏன் உருவாகிறார்கள்’’ - மனநல மருத்துவர் சொல்லும் காரணம்\nவெளிநாட்டினரே வியந்து பாராட்டும் அளவுக்கு பண்பாடும் பாரம்பர்யமும் மிக்கது நம்முடைய குடும்ப அமைப்பு. அது இப்போது கேள்விக்குறியாகிக்கொண்டு வருகிறது. அண்மையில், குன்றத்தூரில் பெற்ற தாயே இரு குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. `கூட்டுக் குடும்பங்கள் சிதைக்கப்பட்டதன் பிரதிபலன்தான் இது’ என்கிற குரல்கள் பொதுவெளியில் அதிகம் ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றன. நம்முடைய குடும்ப அமைப்பின் அடித்தளம் ஆட்டம் காணத்தொடங்கியிருக்கிறதா\n`இந்தியக் குடும்பங்களில் `தாய்’ என்கிற பாத்திரத்துக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. ஆனால், அத்தகைய தாயுள்ளம் கொலை செய்யுமளவுக்கு மாறுகிற மனநிலையின் பின்னணி என்ன\nமனநல மருத்துவர் ஷாலினியிடம் கேட்டோம்.\n``குன்றத்தூர்ல நடந்த சம்பவத்தை நாம் மேலோட்டமா அணுக முடியாது. இதுல பல உளவியல் காரணங்கள் இருக்கு. நம்முடைய சமூகத்துல ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது பெரும்பாலும் பெற்றோர் பார்த்து வைக்கிறதுதான். அந்த மாதிரி சமயத்துல தனக்கு வரக்கூடிய கணவர் பத்தி நிறைய கனவுகளை மனசுக்குள்ள உருவாக்கி வைச்சிருப்பாங்க. இது இயல்பானது. திருமணத்துக்கு பிறகு சிலருக்குத்தான் நினைச்ச மாதிரியான வாழ்க்கை அமையும். பலருக்கு திருமணத்துக்கு முன்னாடி இருந்த நிலைமைக்கும் பின்னாடியும் நிறைய மாற்றங்கள் அவங்க வாழ்க்கையில நடக்க ஆரம்பிக்கும். அந்தமாதிரியான சமயங்கள்ல பெண்கள் தன்னோட கணவருக்கிட்டே அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்ப்பாங்க. அது கிடைக்காதபோது இந்த மாதிரி பிரச்னைகள்ல சிக்கிக்கிறாங்க.\nபொதுவா, வீட்டுல மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வரும்போது கணவர் எந்தப் பக்கம் நின்னு பேசுறார்ன்னு எல்லாப் பெண்களுமே எதிர்பார���ப்பாங்க. அந்த மாதிரியான சமயங்கள்ல ரெண்டு பேரையும் அனுசரித்துப்போக வேண்டிய நிலைமை ஆணுக்கு இருந்தாலும், சிலர் அதை செய்யறதில்ல. அம்மா பக்கம் நின்னு கட்டிய மனைவியையே `வீட்டை விட்டு வெளியே போ..’ன்னு சொல்லி திட்டுவாங்க. இதனால அந்தப் பெண்ணுக்கு கணவன் மேல அதிகப்படியான கோபம் வரும். ஆனா, அந்தக் கோபம் ரொம்ப நேரம் நீடிக்காம சில கணவன்மார்கள் மனைவிக்கிட்ட பேசி, சரிபண்ணிடுவாங்க. இதை செய்யாதபோது ஒரு பெண்ணுக்கு தான் நினைச்ச வாழ்க்கை கிடைக்கலங்கிற ஆதங்கம் வந்துடுது.\n`தன்னோட கணவன்கிட்ட பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கிறது `என்னமா சாப்பிட்டீயா’ என்கிற அன்பான வார்த்தையைத்தான். அதைத்தர தவறும்போது, பக்கத்து வீட்டிலேயோ, நண்பர்கள் வட்டத்திலோ வெறொரு ஆண் கேட்கும்போது அவங்க மனசை பறிகொடுத்துடுறாங்க. `நம் கணவரைவிட நம்ம மேல வெறொருத்தர் அக்கறையா இருக்கிறாரே'ன்னு நினைச்சு, பாதை மாறத் தொடங்குறாங்க. இதுக்கு செல்போனும் அதிகமாக துணை செய்யுது. இன்னைக்கு நம்முடைய சமூகத்துல செல்போன் வரவால கலாசார சீரழிவுகள் அதிகமாக நடக்க ஆரம்பிச்சிருக்கு. அதுல ஒண்ணுதான் இதுவும்\nபொண்ணுங்க மட்டும் எப்ப பார்த்தாலும் செல்போனை நோண்டிக்கிட்டே இருக்காங்களே.. ஏன் தெரியுமா\nஇயல்பாகவே ஆணைவிட பெண்களோட மூளைக்குன்னு சில சிறப்புகள் இருக்கு. பெண்களின் மூளையில இருக்கிற `மொழி மையம்' என்கிற `லாங்க்வேஜ் ஏரியா' (Language area) ரொம்பப் பெரிசு. அதனாலதான், கல்வியில் பெண்கள் முன்னோக்கி இருக்காங்க. பல தேர்வுகளில் பெண்கள் அதிகமாக ஜெயிக்கிறதுக்கும் அதுதான் காரணம். அதனால்தான், புகுந்த வீட்டுல நடக்கிற சின்னச் சின்ன சம்பவங்களைக்கூட தன்னோட அம்மாக்கிட்ட அப்டேட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. `கத்திரிக்காய் கூட்டு வைச்சதெல்லாம் கூட உங்கம்மாக்கிட்ட சொல்லணுமா..’னு மாமியார் கோவிச்சக்கலாம். ஆனா, இதுல ஒரு உளவியல் இருக்கு. அப்படி தன்னோட புகுந்த வீட்டுல நடக்கிறதை ஷேர் பண்ணிக்கிறதாலதான், அவங்களுக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்குது. அப்படி ஷேர் பண்ணிக்க முடியாம போச்சுன்னா, அவங்க வேற முடிவை எடுத்துடுவாங்க.\nஎந்தப் பெண்ணும் தன்னோட நண்பர்கள்கிட்ட பாலியல் ரீதியாப் பேசமாட்டாங்க. அவங்களுக்கு ஒரு கம்யூனிகேஷன்தான் வேணுமே தவிர, செக்ஸ் இல்லை. இந்த மாதிரியான பெண்கள் கொலை செய்ய��ம் அளவுக்கெல்லாம் துணிய மாட்டாங்க\nஇன்னொரு வகையான பெண்கள் இருக்காங்க. அவங்களுக்கு வேறுவிதமான மனப் பிரச்னைகள் இருக்கும். ஓர் உறவில் அவர்களுக்கு திருப்தி இருக்காது. அதில் பலமான நம்பிக்கையும் வைச்சிருக்க மாட்டாங்க. இந்த வகையான பெண்கள்தான் `எடுத்தேன் கவுத்தேன்' என்று எதையாவது செய்து, சிக்கலில் மாட்டிப்பாங்க. ஆனா, குன்றத்தூர் அபிராமி விஷயத்துல என்ன நடந்திருக்குன்னு இன்னும் தெளிவா சொல்ல முடியல\nஇனிமே, இதுமாதிரியான சம்பவங்கள் நடக்காமல் இருக்கணும்னா, அது கணவன்மார்கள் கையிலதான் இருக்கு. தன்னோட மனைவிகிட்ட அன்பாகவும் அணுசரனையாகவும் நடந்துக்கணும். `உனக்காகத்தான் நான் இருக்கேன்... என்னதான் வேலையில பிஸியாக இருந்தாலும் உன் நினைப்பு நெஞ்சுக்குள்ளே இருந்துக்கிட்டேதான் இருக்கும்'னு நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனைவிக்கிட்டே சொல்லி, புரிய வைக்கணும். `நான் பிஸியா இருக்கேன்.. அதனால, நீ உன் வேலையை பாரு.. நான் என் வேலையை பார்க்கிறேன்'னு சொல்றதைத் தவிர்க்கணும். அப்போதான் இந்த மாதிரி பிரச்னைகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்கிறார் ஷாலினி\nபிற சமூகத்துக்கு இல்லாத தனிச் சிறப்பு நம் சமூகத்துக்கு உண்டு. அதைக் காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் கையிலும் உள்ளது. அன்பு செலுத்தி, அதைக் காப்போம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b9abbebb0bcdba8bcdba4-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd/b9abbfbb1baabcdbaabc1-b95bb2bcdbb5bbf-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd/b9abc6bb2bcdbb2bc1bb2bb0bcd-baebb1bcdbb1bc1baebcd-baebbebb2bbfb95bbfbafbc2bb2bb0bcd-baabafbbebb2b9cbbf-baebc8bafbaebcd", "date_download": "2019-10-15T07:17:14Z", "digest": "sha1:QGHNISJATBIFPPXPAHLI2V4Q6T2TJFLY", "length": 24000, "nlines": 244, "source_domain": "ta.vikaspedia.in", "title": "செல்லுலர் மற்றும் மாலிகியூலர் பயாலஜி மையம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / சிறப்பு கல்வி நிறுவனங்கள் / செல்லுலர் மற்றும் மாலிகியூலர் பயாலஜி மையம்\nசெல்லுலர் மற்றும் மாலிகியூலர் பயாலஜி மையம்\nசெல்லுலர் மற்றும் மாலிகியூலர் பயாலஜி மையம்\nகடந்த 1977 , ஏப்ரல் 1 ஆம் தேதி பாதி-சுயாட்சி நிறுவனமாக, அப்போதைய ஆராய்ச்சி ஆய்வகத்தின் (இன்றைய இந்திய வேதியியல் தொழில்நுட்ப கழகம்) பயோகெமிஸ்ட்ரி பிரிவை கொண்டு ஐதராபாத்தில் தொடங்க��்பட்டது. 1981-82 ஆம் ஆண்டுகளில் இது முழுஅளவிலான தேசிய ஆராய்ச்சி ஆய்வகமாக அங்கீகரிக்கப்பட்டது.\nநவீன உயிரியல் துறையில் பலவித ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அந்த துறையில் புதிய ஆய்வுகளை வரவேற்பது.\nஉயிரியலின் பல்வேறு துறைகளில் புதிய மற்றும் நவீன நுட்பங்களுக்கு மையப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குதல், அந்த வசதிகள் முறைப்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்தல், அந்த வசதிகள் ஆய்வாளர்களால் முழுஅளவில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்தல்.\nஉயிரியலின் நவீன துறைகளில் ஆய்வுகளை மேம்படுத்த, மற்ற கல்வி நிறுவனங்களிலுள்ள ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல்.\nUNESCO -வின் மாலிகியூலர் மற்றும் செல் பயாலஜி -இன் உலகளாவிய துறையால், ஒரு \"அறிவுத்திறன் மையமாக\" CCMB தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் மூன்றாம் உலக அறிவியல் அகடமி விருதை பெற்றதோடல்லாமல், ஆராய்ச்சி & பயிற்சியில் நுண்ணறிவுக்கான தெற்கு மையம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.\nDNA பிங்கர்பிரிண்ட் -இல் மேற்கொண்ட ஆய்வுக்காக, உயிரியல் அறிவியலில், CSIR தொழில்நுட்ப விருதை பெற்றது.\nஅறிவியல் & தொழில்நுட்ப துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக, இந்திய சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் மற்றும் தொழில்துறை(FICCI) விருதை பெற்றது.\nஇந்த நிறுவனம் மூன்று விதமான பெரிய ஆராய்சிகளில் ஈடுபடுகிறது.\nநவீன உயிரியலின் முக்கிய பகுதிகளில் உயர்தர அடிப்படை ஆய்வு\nசமூக தேவைகளின் அடிப்படையிலான ஆராய்ச்சி\nபயோடெக்னாலஜி மற்றும் பயோமெடிசின், ஜெனடிக்ஸ் மற்றும் பரிணாமங்கள், செல்உயிரியல் மற்றும் மேம்பாடு, மாலிகியூலர்உயிரியல், பயோகெமிஸ்ட்ரி மற்றும் பயோபிசிக்ஸ், ஜெனோமிக்ஸ் மற்றும் பயோஇன்பர்மேடிக்ஸ் போன்ற துறைகளில் தேவை சம்பந்தமான ஆராய்ச்சி.\nபோன்ற துறைகளில் இந்நிறுவனம் சேவை புரிகிறது.\nபி.எச்டி மாணவர்களுக்கு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து பயிற்சியளிக்கிறது. மேலும் பி.எச்டி முடித்த மாணவர்களுக்கும், CSIR, பயோடெக்னாலஜி துறை மற்றும் டெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆகியவற்றின் உதவியுடன் பயிற்சியளிக்கிறது.\nசெல் பயாலஜி மற்றும் மேம்பாடு\nபோன்றவை உள்ளிட்ட பல தலைப்புகளில் பி.எச்டி ஆராய்ச்சிக்கான ஊக்கமும் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.\nபி.எச்டி மற்றும் அதை முடித்த மாணவர்களுக்கான பயிற்சிகள் மட்டுமல்லாது, தொடர்ச்சியான வொர்க்ஷாப்கள், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி கடைசி வாரத்தில், 2 - வார சர்வதேச பயிற்சி முகாம் மற்றும் ஒவ்வொரு வருடமும் பலவித தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம்கள் போன்றவையும் CCMB -ஆல் நடத்தப்படுகின்றன.\nCCMB -இல் மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் வளங்கள்:\nஉயர்நிலை தரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள்\nபலவிதமான புத்தகங்கள், கிராமப்புற மேம்பாடு சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் செய்திகளை உள்ளடக்கிய ஜர்னல்கள் மற்றும் பத்திரிக்கைகள் போன்றவைகளைக் கொண்ட பிரமாண்டமான நூலகம்.\nஉலகத்தரம் வாய்ந்த அரங்க வசதிகள்\nபலவகை உணவுகளைக் கொண்ட தரமான உணவு விடுதிகள்\nமேலும் CCMB, இறுதிவருட M.sc /M.Tech. /M. Pharm /B.E.(Biotechnology) / B.Tech. (Biotechnology) மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் பயிற்சிகளை வழங்குகிறது.\nஇவைத்தவிர JRF எனப்படும் Junior Reasearch Fellowship ஆய்வு வசதியும் இங்கு வழங்கப்படுகிறது.\nCCMB நிறுவனத்தின் முழு முகவரி\nஐதராபாத் - 500 007\nFiled under: Centre for Cellular & Molecular Biology, கல்வி, பாடங்கள், மாணவன், கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி, கல்வி, பல வகையான படிப்புகள்\nபக்க மதிப்பீடு (24 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nஇந்திய ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனம்\nடூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி\nவேளாண் சந்தைப்படுத்தலுக்கான தேசிய கல்வி\nமத்திய சைக்யாட்ரி கல்வி நிறுவனம்\nஇயற்பியல் கல்வி நிறுவனம் - ஒரு சுயாட்சி ஆராய்ச்சி\nநீர் விளையாட்டுக்களுக்கான தேசிய கல்வி நிறுவனம்\nமொரார்ஜ் தேசாய் தேசிய யோகா கல்வி\nமக்கள்தொகை அறிவியலுக்கான சர்வதேச கல்வி\nராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்\nபிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம்\nஇந்திய வைரங்கள் கல்வி நிறுவனம்\nஇந்திய பெட்ரோலிய கல்வி நிறுவனம்\nபுகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்\nநாடகத்திற்கான தேசிய கல்வி நிறுவனம்\nவெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்\nசென்னை கணிதவியல் கல்வி நிறுவனம்\nதேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனம்\nபொது நிர்வாகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்\nஇந்திய லாஜிஸ்டிக் கல்வி நிறுவனம்\nஇந்திய சார்டர்ட் அக்கவ���ண்டன்ட் கல்வி நிறுவனம்\nவேளாண் விரிவாக்க மேலாண்மைக்கான தேசிய நிறுவனம்\nநேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கல்வி நிறுவனம்\nவான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்\nஇந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்\nஇந்திய அலுவலக செயலர்கள் கல்வி நிறுவனம்\nதேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமனித உரிமைகளுக்கான இந்தியக் கல்வி நிறுவனம்\nமத்திய உப்பு மற்றும் கடல்சார் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம்\nமத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வடகிழக்கு நிறுவனம் (என்.இ.ஐ.எஸ்.டி.)\nதேசிய ரேடியோ ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மையம்(என்.சி.ஆர்.ஏ.)\nமினரல்கள் மற்றும் மெட்டீரியல்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எம்.எம்.டி)\nமத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்(சி.ஜி.சி.ஆர்.ஐ)\nசெல்லுலர் மற்றும் மாலிகியூலர் பயாலஜி மையம்\nமத்திய மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் ஆராய்ச்சி நிறுவனம்\nமத்திய அறிவியல் உபகரணங்கள் கல்வி நிறுவனம்\nமத்திய எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்\nமத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (சி.பி.ஆர்.ஐ)\nஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்\nதமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பவியல் நிறுவனம்\nஅகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சில்\nமாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nபுகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்\nஇந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு\nபொது நிர்வாகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 28, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2019-10-15T06:53:47Z", "digest": "sha1:C3AH6YA4QAPPMHTG6JP3NFCZDZS3RZ44", "length": 26047, "nlines": 624, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: கும்மி அடிக்கும் குஷ்பு", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதமிழக அரசியலில் அநாதையாக நிற்கும் தமிழக காங்கிரஸுக்கு மின்னும் நட்சத்திரமாக குஷ்பு கிடைத்துள்ளார். திராட முன்னேற்றக்கழகத்தில் அரசியலை ஆரம்பித்த குஷ்பு இப்போது காங்கிரஸில் தஞ்சமடைந்திருக்கிறார்.குஷ்புவுக்கு மதிப்பு கொடுத்து அவரை வரவேற்றுள்ளது காங்கிரஸ்.\nவாசனின் வெளியேற்றத்தால் துவண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு குஷ்புவின் வரவு புதிய தெம்பைக்கொடுத்துள்ளது;தமிழகத்தில் காங்கிரஸின் இருப்பை வெளிக்காட்ட ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பிய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கையில் எடுத்துள்ளார்.\nதமிழக ஆளுனரைச் சந்தித்த இளங்கோவந்தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கையளித்தார்முன்னாள் அமைச்சர் சிதம்பரம் குமரி அனந்தன் ஆகியோருடன் . குஷ்புவும் அவருடன் சென்றார். தமிழக அமைச்சரவையில் உள்ள 25 துறைகளில் ஊழல் நடைபெற்றதாக அப்பட்டியலில்கூறப்பட்டுள்ளது.இ ந்த ஊழலை விசாரித்து தமிழக அரசை கலைக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். காங்கிரஸ்யின் ஊழல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் கசிந்தவண்ணம் இருக்கையில் தமிழக மைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுனரிடம் கையளித்தார் இளங்கோவன்.\nதமிழக காங்கிரஸில் குஷ்புவை சுற்றி ஒரு கூட்டம் உருவாகி உள்ளது. இதனால்மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குஷ்புவின் கூட்டத்துக்கு அதிகளவான மக்கள் சேர்வதனால்; தமது இருப்பு இல்லாமல் போய்விடுமோ என அவர்கள் அஞ்சுகின்றனர்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தில் குஷ்பு சேர்ந்த போதும் இதேபோல் தான் மூத்த தலைவர்கள் எரிச்சலடைந்தனர். சர்ச்சைகள் பிரச்சினைகள் என்பன குஷ்புவுக்கு புதியதல்ல. அழகிரிக்கு ஆதரவாககருத்துத் தெரிவித்ததனால் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் அவரை வறுத்தெடுத்தனர். சுவாமிப்படத்துக்கு முன்னால் மேடையிலே காலுக்கு மேல் கால் போட்டு செருப்புடன் இருந்ததனால் ஆன்மீகவாதிகள் பிடித்து உலுக்கினார்கள்.திருமணத்துக்கு முன்னைய உடல் உறவு பற்றிய கருத்தினால் நீதிமன்றப்படி ஏறினார். உருத்திராட்ச மாலையில் தாலி கோர்த்த பிரச்சினை இன்னமும் ஓயவில்லை.\nபிரச்சைனைகளின் உறைவிடமான குஷ்புவுக்கு தமிழக காங்கிரஸிலும் வெளித்தெரியாத பிரச்சினைகள் உள்ளன. அதுவரை குஷ்புவை அங்கிருந்து அசைக்க முடியாது.\nLabels: அழகிரி, குஷ்பு, தமிழக அரசியல், ஸ்டாலின்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஜோதிகா 36 வயதினிலே ……\nசூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/category/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:23:59Z", "digest": "sha1:RVP2TKF66TW3JE27HVVQCCUOLLEJIL43", "length": 12587, "nlines": 184, "source_domain": "urany.com", "title": "வசந்தியின் பக்கங்கள் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / வசந்தியின் பக்கங்கள்\nApril 18, 2017\tவசந்தியின் பக்கங்கள் 0\nகண்ணீர் அஞ்சலி. நீராடும் நிலைபோல நின்றாடி வாழ்ந்ததென்ன நிலையான வாழ்வங்கே நின்றதாய்க் கண்டதென்ன நீங்காத நினைவுகள் நிறைவாகிப் போனதென்ன நிரந்தரமாய் நீயும் கண்மூடிப் போனதென்ன\nJanuary 2, 2016\tவசந்தியின் பக்கங்கள் 0\nஅவ்வப்போது ஊரிலுள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாவிட்டால் அங்கே நிலைமை சிக்கலாகி விடும். எனவே மூச்சிரைக்க ஓடியாவது அதை அனுப்பி விட்டால்தான் நிம்மதியாக இருக்கும்.இந்த வருட …\nApril 22, 2015\tவசந்தியின் பக்கங்கள் 0\nஎனக்கு சின்ன வயதில இருந்தே செத்த வீடு எண்டால் சரியான பயம். எங்கட வீட்டில இருந்து இடது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில …\nFebruary 16, 2015\tவசந்தியின் பக்கங்கள் 0\nஎங்கட அப்பா அந்தக் காலத்தில் பெரிய சம்மாட்டி. சம்மாட்டி எண்டால் பெரிய சம்மாட்டியாம். அது சரி, சம்மாட்டி எண்டால் என்ன விளக்கம் தெரியாத சிலபேருக்கு …\nNovember 24, 2013\tவசந்தியின் பக்கங்கள் 0\nபலமாய் எழுந்திரு நாம் வளமாய் வாழ்வதற்கு- நம் நிலமகள் மடியிலே வாழ்ந்திடும் உரிமையுண்டு விதையிடா நிலங்களும் விளைந்திருக்கும் மண்புழுக்களும் வாவென்றழைக்கும் தூக்கத்திலும் கனவுகளாய் வதையுறும் …\nNovember 24, 2013\tவசந்தியின் பக்கங்கள் 0\n‘உ. பா. வ.’ என்பதன் சரியான உள்ளடக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். எனது அனுபவத்துக்கு உட்பட்டவரை அது மக்களுக்கான ‘பாதுகாப்பு’ அல்ல என்பதே நான் விளங்கிக் …\nNovember 4, 2012\tவசந்தியின் பக்கங்கள் 0\n பெயருக்கேற்றாற்போல் ஊரிலேயே செல்வமும் செல்வாக்காயும் வாழ்ந்தது அவரது குடும்பம். ஊரிலேயும் அருகிலேயும் பல நிலங்கள் அவர்களுக்குச் சொந்தம். நேரம் காலம் பார்க்காமல் சுழன்று …\nOctober 11, 2012\tவசந்தியின் பக்கங்கள் 0\nநளாயினி வீட்டுக்கு மூத்த பிள்ளை. அவளையடுத்து இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. உயர்தரப் பரீட்சை இரண்டு முறை எடுத்தும் சரிவராமற் போகவே வீட்டிலே அம்மாவோடு …\nOctober 11, 2012\tவசந்தியின் பக்கங்கள் 0\nப��ணம் நீண்டதாயிருக்கிறது; மிக மிக நீண்டதாயிருக்கிறது. சேர வேண்டிய இடம் வெகு தூரத்திலிருக்கிறது . உண்மையிலேயே வெகு தூரத்திலிருக்கிறது என்று தெரிந்தே தொடங்கப் பட்டது …\nOctober 11, 2012\tவசந்தியின் பக்கங்கள் 0\nஆச்சி (அப்பம்மா) என்றால் சீலனுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் மெலிந்த தோற்றமுடையவர் ஆச்சி. ஆனால் குரல் கம்பீரமாயிருக்கும். ஊரிலேயே அதிக காலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் …\nOctober 11, 2012\tவசந்தியின் பக்கங்கள் 0\nஎது நடக்கக் கூடாது என்று கொஞ்ச நாளாக பாமினி நினைத்துப் பயந்து கொண்டிருந்தாளோ அது நடந்து விட்டது. இறுக்கமான சப்பாத்துக்களை அணிந்து கர்ச்சித்துக் கொண்டு …\nOctober 11, 2012\tவசந்தியின் பக்கங்கள் 0\nஊரான ஓர் ஊரிலே பேரான ஓர் பெயர் கொண்ட பேர் விருட்சமொன்று கிளை பரப்பி குடை விரித்து குளிர்வித்து ஊர் காத்தது வசந்தம் வந்தது …\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958209", "date_download": "2019-10-15T07:46:05Z", "digest": "sha1:MPZC3WG36M7A4RJARMKZ5BJVLHVUHC4E", "length": 7810, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "செய்யாறு அருகே 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமி���ர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nசெய்யாறு அருகே 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது\nசெய்யாறு, செப்.20: செய்யாறு அருகே 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரை சேர்ந்தவர் 14 வயது மாணவி. 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து, அவரது பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 4 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து, மருத்துவ உயரதிகாரிகள் மாணவியை திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி(31) என்பவர், ஆசை வார்த்தை மாணவியுடன் தனிமையில் இருந்ததால் அவர் கர்ப்பமானது தெரியவந்தது. இதுகுறித்து, மாணவியின் தாய் செய்யாறு மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, தட்சணாமூர்த்தியை நேற்று முன்தினம் கைது செய்J செய்யாறு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.\nதிருவண்ணாமலையில் விண்வெளி வார விழா கற்பனை திறனை மாணவர்களிடம் கொண்டு வரவேண்டும் கலெக்டர் பேச்சு\nதிருவண்ணாமலையில்வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி 2 பேருக்கு வலை\nசெங்கம் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் தொகையை வாரம் ஒருமுறை வழங்க வேண்டும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை\nதண்டராம்பட்டு அருகே மனுநீதிநாள் முகாமில் 112 பேருக்கு நலத்திட்ட உதவி\nதிருவண்ணாமலையில் எஸ்ஐயிடம் தகராறு செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nவந்தவாசியில் தீக்குளித்து டிரைவர் தற்கொலை\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528005", "date_download": "2019-10-15T07:52:32Z", "digest": "sha1:QAFAA225CVXLFBJMRF2YBJUU4RWBB4CD", "length": 8633, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது: காவல் ஆணையர் அதிரடி | Motorists not wearing helmets in Karnataka should not be given petrol: Police Commissioner - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது: காவல் ஆணையர் அதிரடி\nபெங்களூரு: கர்நாடகாவில், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என பங்க் உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அதிக அபராத தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கர்நாடகாவின் கலபுராகி பகுதி காவல் ஆணையர் ஒருவர் புதிய முயற்சியை கையாண்டுள்ளார்.அதன்படி, கலபுராகியில் இயங்கும் சுமார் 50 பெட்ரோல் பங்கின் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், இருசக்கர வாகனம் வைத்திருந்தும், ஹெல்மெட் இன்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது முதல் ஒருவாரத்துக்கு வாடிக்கையாளர்களிடம் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதன் பிந்தைய வாரங்களில் ஹெல்மெட் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்குவதை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.\nகர்நாடகா ஹெல்மெட் பெட்ரோல் காவல் ஆணையர் அதிரடி\nபுதுச்சேரி அருகே மீனவ��்களிடையே ஏற்பட்ட மோதல்: இரு கிராமங்களை சேர்ந்த 600 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு\nஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல்\nஅரசு பங்களாவில் தங்கியிருக்க பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அனுமதி: பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை\nஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை\nதிருப்பதி போல சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: புதிய திட்டம் அமல்படுத்த கேரள அரசு முடிவு\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/head-news/46362-no-review-of-daily-fuel-pricing-mechanism-says-oil-minister.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-15T07:28:26Z", "digest": "sha1:LEU35G3QATX5DC4DLV6KY3GWK2DMFX6H", "length": 8888, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரியா இருந்தாலும் ஒரு அளவு வேணும் : பெட்ரோலிய அமைச்சர் | No review of daily fuel pricing mechanism, says oil minister", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nவரியா இருந்தாலும் ஒரு அளவு வேணும் : பெட்ரோலிய அமைச்சர்\nநாளுக���கு நாள் பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினந்தோறும் இவற்றின் விலையை நிர்ணையிக்க ஆரம்பித்ததில் இருந்து பைசா, பைசாவாக கூட்டி ரூ 80 ஐ தாண்டி நிற்கிறது பெட்ரோல் விலை. இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது\nகுறிப்பாக பெட்ரோல் , டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் மாநில அரசுகள் ஒன்று கூட அதற்கு இசைவி தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசு சார்பில் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் கலால் வரியை குறைத்து விடுங்கள் பதிலுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.\nசெய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எண்ணெய் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை மாற்ற முடியாது என்றும் மாநிலங்கள் கச்சா எண்ணெய் மீது விதிக்கும் வரியை ஏற்க கூடிய அளவிலும் , பொறுப்பான முறையிலும் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\n‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா\nகுழந்தைக் கடத்தல் பீதியால் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து உதைத்த ஊர்மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு’ - ஜோதிகா ஹீரோயினா\n“தனிநபர் வாகனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு” - வாகன உற்பத்தியாளர் சங்கம்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\nஇரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சிசிடிவியால் அம்பலமான திருட்டு\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்���ிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா\nகுழந்தைக் கடத்தல் பீதியால் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து உதைத்த ஊர்மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/G.V.Prakashkumar?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T07:33:38Z", "digest": "sha1:GQNB2OGWCYUCMIPDP5KQRDFBRNPJJH2J", "length": 3623, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | G.V.Prakashkumar", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nகன்னியாகுமரி மீனவ மக்களுக்கு ஆரி, ஜி.வி.பிரகாஷ் ஆறுதல்\n‘துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை’: அனிதா மரணத்தால் விஜய்சேதுபதி சோகம்\nகன்னியாகுமரி மீனவ மக்களுக்கு ஆரி, ஜி.வி.பிரகாஷ் ஆறுதல்\n‘துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை’: அனிதா மரணத்தால் விஜய்சேதுபதி சோகம்\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/3", "date_download": "2019-10-15T06:27:17Z", "digest": "sha1:Z5Q5FBL32ABY6V2FSJ2IKDUNCH3NS7LL", "length": 8231, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நெருப்பு திருவிழா", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளா���்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nசித்திரை திருவிழாவின்போது 92 சவரன் நகைகள் பறிப்பு : பொதுமக்கள் அதிர்ச்சி\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nபண்ணாரி அம்மன் கோவில் விழா: குண்டத்தில் தவறி விழுந்த பெண் காயம்\nமதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்: சத்யபிரதா சாஹூ\nகச்சத்தீவு திருவிழா இன்று தொடக்கம்\nமதுரையில் தேர்தல் தேதியை மாற்ற இயலுமா\nசித்திரை திருவிழா : அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு\nசித்திரை திருவிழா விவரங்களை இன்றே தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஆட்சியருக்கு உத்தரவு\nவருடாந்திர திருவிழா: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு\nஉலக ஸ்மார்ட்போன் திருவிழா - களமிறங்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்\n2500 கிலோ கமகமக்கும் பிரியாணியுடன் முனியாண்டி விலாஸ் திருவிழா\nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nதாரமங்கலம் பாரம்பரியம் மிக்க கத்தி போடும் திருவிழா\nசித்திரை திருவிழாவின்போது 92 சவரன் நகைகள் பறிப்பு : பொதுமக்கள் அதிர்ச்சி\nதிருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசல் விபரீதம்: 7 பேர் பலி\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nபண்ணாரி அம்மன் கோவில் விழா: குண்டத்தில் தவறி விழுந்த பெண் காயம்\nமதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்: சத்யபிரதா சாஹூ\nகச்சத்தீவு திருவிழா இன்று தொடக்கம்\nமதுரையில் தேர்தல் தேதியை மாற்ற இயலுமா\nசித்திரை திருவிழா : அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு\nசித்திரை திருவிழா விவரங்களை இன்றே தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஆட்சியருக்கு உத்தரவு\nவருடாந்திர திருவிழா: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு\nஉலக ஸ்மார்ட்போன் திருவிழா - களமிறங்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்\n2500 கிலோ கமகமக்கும் பிரியாணியுடன் முனியாண்டி விலாஸ் திருவிழா\nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nதாரமங்கலம் பார��்பரியம் மிக்க கத்தி போடும் திருவிழா\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Pandian+Rural+Bank/3", "date_download": "2019-10-15T05:59:07Z", "digest": "sha1:DBNB2VKV6W34B3VVFAXSK6CGYDVK4ZUZ", "length": 7973, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pandian Rural Bank", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nதிருச்சி வங்கியில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்தவர் கைது\nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\n“என்னைப்போல் இனி யாரும் ஏமாறக்கூடாது” - வங்கி வளாகத்தில் பணத்தை பறிகொடுத்த இளைஞர்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\nவாரத்தின் முதல் வர்த்தக நாள் : சென்செக்ஸ், நிஃப்டி விளிம்புநிலை உயர்வு\nகடனை திருப்பிச் செலுத்த தயார்: விஜய் மல்லையா\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nபொதுத்துறை வங்கி பணிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு\nமிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியல்: பின்னோக்கிச் சென்ற இந்தியா\nவங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை - ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்\nநாய்க்கு பயந்து ஒளிந்தவரை திருடன் என எரித்துக்கொன்ற கும்பல்\nவங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு\nதிருச்சி வங்கியில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்தவர் கைது\nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\n“என்னைப்போல் இனி யாரும் ஏமாறக்கூடாது” - வங்கி வளாகத்தில் பணத்தை பறிகொடுத்த இளைஞர்\n59 நிமிட��்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\nவாரத்தின் முதல் வர்த்தக நாள் : சென்செக்ஸ், நிஃப்டி விளிம்புநிலை உயர்வு\nகடனை திருப்பிச் செலுத்த தயார்: விஜய் மல்லையா\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nபொதுத்துறை வங்கி பணிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு\nமிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியல்: பின்னோக்கிச் சென்ற இந்தியா\nவங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை - ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்\nநாய்க்கு பயந்து ஒளிந்தவரை திருடன் என எரித்துக்கொன்ற கும்பல்\nவங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Rajeev%20Pillai", "date_download": "2019-10-15T06:32:21Z", "digest": "sha1:7EYSQI6MJ7HVDMXDR2MVKMN2SKLF3GGB", "length": 8576, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Rajeev Pillai", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n“முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு 9 நாட்களில் 81 ஆயிரம் கோடி கடன்” - நிதித்துறை செயலாளர்\n’நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆனார் சிவகார்த்திகேயன்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : ராஜீவ் குமார் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nசாரதா நிதி நிறுவன மோசடி : ராஜீவ்குமாரை கைது செய்ய சிபிஐ திட்டம்\nசாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு : ராஜீவ் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்\nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழ���்கு\n‘மன்கட்’ முறையில் ஆட்டமிழக்க செய்யக் கூடாதா - தோனி, கோலி முடிவு என்ன\nபாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: ராஜீவ் சுக்லா\nகொல்கத்தா காவல் ஆணையரிடம் சிபிஐ இன்று விசாரணை\nசாரதா நிதி நிறுவன விவகாரம்: கொல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று விசாரணை\n‘ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள்’ - மே.வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nஉச்சநீதிமன்ற உத்தரவு யாருக்கு சாதகமானது - சொந்தம் கொண்டாடும் மம்தா, பாஜக\nகிராமப்புற பெண்களின் வாழ்வை மாற்றிய சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ..\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\n“முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு 9 நாட்களில் 81 ஆயிரம் கோடி கடன்” - நிதித்துறை செயலாளர்\n’நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆனார் சிவகார்த்திகேயன்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : ராஜீவ் குமார் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nசாரதா நிதி நிறுவன மோசடி : ராஜீவ்குமாரை கைது செய்ய சிபிஐ திட்டம்\nசாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு : ராஜீவ் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்\nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\n‘மன்கட்’ முறையில் ஆட்டமிழக்க செய்யக் கூடாதா - தோனி, கோலி முடிவு என்ன\nபாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: ராஜீவ் சுக்லா\nகொல்கத்தா காவல் ஆணையரிடம் சிபிஐ இன்று விசாரணை\nசாரதா நிதி நிறுவன விவகாரம்: கொல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று விசாரணை\n‘ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள்’ - மே.வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nஉச்சநீதிமன்ற உத்தரவு யாருக்கு சாதகமானது - சொந்தம் கொண்டாடும் மம்தா, பாஜக\nகிராமப்புற பெண்களின் வாழ்வை மாற்றிய சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ..\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/203824", "date_download": "2019-10-15T07:10:46Z", "digest": "sha1:CUDJ4ISVFEAFZKOPRE6L7UKRUDB6GV7L", "length": 7434, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "மனைவியின் கை விரல்களை வெட்டி வீசிய கணவன்: அதிர்ச்சி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவியின் கை விரல்களை வெட்டி வீசிய கணவன்: அதிர்ச்சி காரணம்\nவங்காளத்தில் இளம் மனைவி கல்லூரியில் சேர்ந்து படித்து வருவதை அறிந்த கணவன் அவரது கை விரல்களை வெட்டி துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வருபவர் 30 வயதான ரபிகுல் இஸ்லாம். இவரது மனைவி 21 வயதான ஹவா அக்தர்.\nசம்பவத்தன்று மனைவியை ஆசையாக அழைத்த ரபிகுல், ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக கூறி அவரது கண்களை ஒரு துண்டால் கட்டிவிட்டுள்ளார்.\nபின்னர் சமையல் கத்தியை பயன்படுத்தி மனைவியின் கை விரல்களில் ஐந்தை வெட்டி வீசியுள்ளார்.\n8-வது வகுப்பு வரை மட்டுமே படித்த ரபிகுல், தமது மனைவியை கல்லூரியில் இணைந்து பட்டப்படிப்பு படிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது என கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் விடுமுறைக்கு நாட்டிற்கு வந்த ரபிகுல், தமது மனைவியின் விரல்களை வெட்டி வீசியுள்ளார்.\nமட்டுமின்றி, வெட்டப்பட்ட விரல்களை குப்பை தொட்டியிலும் விசி அப்புறப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் குறித்த பெண் புகார் அளித்த நிலையில், பொலிசார் அவரது கணவரை கைது செய்துள்ளனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-15T07:53:21Z", "digest": "sha1:4HEFFCLGDEBA74KJEKQAOHXAMUHH5Y75", "length": 9722, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல் ஒலக்கூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. ப��னிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமேல் ஒலக்கூர் ஊராட்சி (Mel olakkur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மைலம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1107 ஆகும். இவர்களில் பெண்கள் 547 பேரும் ஆண்கள் 560 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 22\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வல்லம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ngk-audio-to-be-released-soon/", "date_download": "2019-10-15T07:41:47Z", "digest": "sha1:S4UW7WE7B2QYWYJXKTWPJYS3EQEHETQJ", "length": 11925, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Selvaraghavan Birthday : NGK audio to be released soon - Selvaraghavan Birthday : செல்வராகவன் பிறந்தநாளில் சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nசெல்வராகவன் பிறந்தநாளில் சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்\nsurya's NGK Audio Release : இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு என்.ஜி.கே படத்தின் ஆடியோ குறித்தி சூப்பர் அப்டேட்\nDirector Selvaraghavan Birthday special and surya’s NGK Audio Release : இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படத்தின் ஆடியோ குறித்த முக்கிய தகவல் ஒன்று அறிவித்துள்ளனர்.\nதுள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகின் இயக்குநராக அறிமுகமானவர் தான் செல்வராகவன். இவரின் தம்பி தனுஷ் அப்படத்தில் நடித்திருப்பார். பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவர் மற்றும் மயக்கம் என்ன உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.\nNGK Audio Release : என்.ஜி.கே ஆடியோ ரிலீஸ்\nஇவரின் படங்கள் பெரும்பாலான மக்களுக்கு அதிகம் புரியாது என்றாலும், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தற்போது இவரின் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் தான் என்.ஜி.கே. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.\nஇப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் செல்வராகவன் பிறந்தநாள் ட்ரீட்டாக இந்த செய்து அமைந்துள்ளது.\n”நான் எடுக்க விரும்பிய படங்களின் கீழ் ’கைதி’ இடம்பெறும்” – கார்த்தி\n2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த கார்த்தியின் ’கைதி’ ட்ரைலர்\nஅன்று தனுஷ், இன்று சூர்யா – விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன் கலெக்ஷன்\nசூர்யா, கேவி.ஆனந்த்தை நேரில் வாழ்த்திய டெல்டா விவசாயிகள் சங்கம்\nகார்த்தியின் சுல்தான், திப்பு சுல்தானின் வரலாறா இந்து முன்னணி, பாஜகவினர் எதிர்ப்பு\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nKaappaan Movie Review: காப்பான் சூர்யாவுக்கு ’கேம் சேஞ்சிங்’ படம்\nமீண்டும் இணையும் தனுஷ் – செல்வா – யுவன் கூட்டணி\nசெப்டம்பர் 27-ல் வெளியாகிறதா கார்த்தியின் கைதி\n’10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்’ – முதல்வரிடம் நேரில் வலியுறுத்திய அன்புமணி\nஅபிநந்தன் பெயர் வைத்தவர்களுக்கு இலவச பீட்சா… பீட்சா ஹட்டை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்…\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஒரு பெரிய பிரச்சனையை கையில் எடுத்து அதனை சிறிது சிறிதாக பிரித்து ஒவ்வொரு பிரச்சனைக்குமான காரணங்கள், தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்தனர்.\nஇந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது – நோபல் பரிசு பெற்ற அபிஜித் கருத்து\nஅனைத்து துறைகளிலும் பிரதம அலுவலகத்தின் ஆதிக்கம் இருப்பதால் அத்துறைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன என குற்றச்சாட்டு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/vivo-z5x-smartphone-specifications-price-availability-in-india-and-more/", "date_download": "2019-10-15T07:33:31Z", "digest": "sha1:7RHVVPYQ3RAR67Y47CJWX3ZKL4LKUXJC", "length": 12330, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vivo Z5x Smartphone specifications, Price, Availability in India and More", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nமூன்று பின்பக்க கேமராக்களுடன் வெளியாகும் விவோவின் அட்டகாசமான ஸ்மார்ட்போன்\nஅரோரா, எக்ஸ்ட்ரீம் நைட் ப்ளாக், மற்றும் பேந்தோம் ப்ளாக் போன்ற நிறங்களில் இந்த போன் வெளியாகிறது.\nVivo Z5x Smartphone specifications, Price, Availability : விவோ நிறுவனத்தின் Z சீரியஸில் புதிதாக போன் ஒன்று வெளியாகியுள்ளது. Z5x என்ற மாடலில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே, மூன்று பின்பக்க கேமராக்கள், குவால்கோம் ஸ்நாப்ட்ராகன், மற்றும் 5000mAh பேட்டரி என்று அசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது இந்த ஸ்மார்ட்போன். சீனாவில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை 1,398 யுவான் ஆகும். இந்திய விலையில் ரூ.14,000 ஆகும்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4 வித்தியாசமான ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளுடன் வெளியாகிறது.\nஅரோரா, எக்ஸ்ட்ரீம் நைட் ப்ளாக், மற்றும் பேந்தோம் ப்ளாக் போன்ற நிறங்களில் இந்த போன் வெளியாகிறது.\nகுவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசர்\n6.53 இன்ச் ஃபுல் எச்.டி. ஸ்க்ரீன் கொண்டுள்ளது.\n2340 x 1080 பிக்சல் ரெசலியூசன்\nகேமரா : 16 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மூன்று பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது. 16எம்.பி + 8 எம்.பி + 2 எம்.பி செயல்திறன் மிக்கவை. ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளத்தில் இந்த போன் இயங்குகிறது.\nமேலும் படிக்க : ஆப்பிளுடன் கை கோர்க்கும் சாம்சங் நிறுவனம்… காரணம் என்ன\nஇந்த வாரம் பட்ஜெட் போன்கள் வாரம் : விவோ யூ10 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை\nவிவோவின் புதிய ஸ்மார்ட்போன்.. விலை ரூ. 29,000… சிறப்பம்சங்கள் என்னென்ன\n2 செல்ஃபி கேமராக்களுடன் வெளியாகும் விவோவின் வி17 ஸ்மார்ட்போன்…\nஇந்த வாரம் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்… என்ன போன் வாங்க போறீங்க\nவிவோவின் ஸ்டைலான ஸ்மார்ட்போன் 7ம் தேதி இந்தியாவில் அறிமுகம்\nசாம்சாங் நிறுவனத்தாலும் நிகழ்த்த முடியாத சாதனை… இந்தியாவில் சாம்ராஜ்யம் அமைக்கும் சியோமி\n‘வாவ்’ சொல்ல வைக்கும் விவோவின் புதிய ஸ்மார்ட்போன்… இந்தியாவில் இன்று அறிமுகம்…\nபட���ஜெட் வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் விவோ Y12… விலை என்ன தெரியுமா\n5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ\n‘இப்படி கூட இந்தியா தோற்குமா’ , ‘சிங்கத்தையே சாச்சிப்புட்டியே பா’ – கெத்து இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸி.,\nAir Force Recruitment 2019: டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் காத்திருக்கு வேலை\n…. ஆனால், விரைவில் வடிவேலுவின் அடுத்த இன்னிங்ஸ்…\nVadivelu : வடிவேலு மீண்டும் நடிக்க இருப்பதை பார்க்க ஆவலாக இருக்கும் கோடானகோடி ரசிகர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை\nஎன் வளர்ச்சியை தடுப்பவர்கள் இவர்கள் தான்: நேசமணிக்கு பிறகு வாய் திறந்த வடிவேலு\nVadivelu on Imsai Arasan: இந்தப் படத்திலும் ஒரு காட்சியில் எனக்கு உடன்பாடில்லை.\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/02/fort.html", "date_download": "2019-10-15T06:14:06Z", "digest": "sha1:7B7XCTAS66T4QFZDYB4L2HLDV2XIGRH2", "length": 12208, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த வாரம் | indian communist to stage dharna infront of the fort on 11th august - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோட்டை முன்பாக.11-ம் தேதி இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்\nதேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் கோட்டை முன்பு ஆகஸ்ட் 11-ம்தேதிஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் என். சங்கரய்யா வெளியிட்டுள்ளஅறிக்கை:\nதமிழகத்தில் தேயிலை விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nரூ.19-க்குக் கிடைத்த ஒரு கிலோ பச்சைத் தேயிலையின் விலை இப்போது ரூ. 4 ஆகக் குறைந்துவிட்டது.இதனால், சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தேயிலை விவசாயிகளின் குடும்பத்தினர் கடும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nவெளி நாடுகளில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்ததே இப்பிரச்சினைக்குக் காரணம். இதையடுத்து வெளிநாட்டிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும், பச்சைத் தேயிலை கிலோ ஒன்றுக்கு\nரூ.15 என விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் கோரி தேயிலை விவசாயிகள் போராடிவருகின்றனர்.\nவிவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்கள் மீது அடக்குமுறையைமத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. இது கண்டிக்கத்தக்கது. தேயிலை விவசாயிகளுக்குஆதரவாக சென்னையில் கோட்டை முன்பு ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் சங்கரய்யா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/02/ramdoss.html", "date_download": "2019-10-15T07:23:55Z", "digest": "sha1:UUVRGEIED7UMMOYQHJEMAEIZPYVR6RQN", "length": 14931, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகர்கோவிலில் ராமதாஸை அதிர வைத்த போஸ்டர்கள்! | Anti Ramdoss posters create tension in Nagerkoil - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nMovies நம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\nTechnology சந்திராயன்2 விக்ர���் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகர்கோவிலில் ராமதாஸை அதிர வைத்த போஸ்டர்கள்\nநாகர்கோவிலிக்கு வருகை தந்த பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை கண்டித்து நகரின் பல பகுதிகளிலும்ஒட்டப்பட்டிருந்த ரஜினி மன்ற சுவெராட்டிகளால் ராமதாஸ் கடும் அதிர்ச்சியுற்றார்.\nநேற்று நாகர்கோவிலுக்கு பிரச்சாரத்துக்கு வந்தார் ராமதாஸ். அவரது வருகையைக் கண்டித்தும், ரஜினி குறித்துபேசியதற்கு மன்னிப்பு கேட்கக் கோரியும், அவர் சென்ற வழியெங்கும் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்ரசிகர்கள்.\nரயில் நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு காரில் சென்ற ராமதாஸ் வழியெங்கும் ஒட்டப்பட்டிருந்தசுவரொட்டிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் மூட் அவுட் ஆன நிலையிலேயே ராமதாஸ் பிரச்சாரம்செய்ததைப் பார்க்க முடிந்தது.\nநாகர்கோவிலில் பாமகவுக்கு தொண்டர்கள் பலம் இல்லாததால், இருந்த சொற்ப தொண்டர்கள், சுவரொட்டிகளைகிழித்துப் போட்டனர். இருப்பினும் ரஜினி ரசிகர்கள் திரண்டு விட்டால் ஆபத்து என்று உணர்ந்து சுவரொட்டிகளைஅதிகம் கிழிக்காமல் விட்டு விட்டனர். அதே நேரம் வட மாவட்டமாக இருந்திருந்தால் போஸ்டர் ஒட்டியவர்களைபா.ம.கவினர் பதம் பார்த்திருப்பார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/06/swiss.html", "date_download": "2019-10-15T06:19:27Z", "digest": "sha1:RVIL5SGJ6O5RXXECTJ5GKW3HTG65IP2K", "length": 15079, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதிய அரசு விரும்பினால் பேச்சு தொடரும்: புலிகள் | Tigers willing to talk to new Lankan government - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ��ரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய அரசு விரும்பினால் பேச்சு தொடரும்: புலிகள்\nபுதிதாக அமையவிருக்கும் இலங்கை அரசு எங்களுடன் பேச்சு நடத்த விரும்பினால், நாங்களும்பேச்சுவார்த்தையைத் தொடர்வோம் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.\nஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்களின் வருடந்தார அணிவகுப்பில்புலிகளின் பிரதிநிதியாக இளையதமி கெளசல்யன் கலந்து கொண்டார். இதில் ஐரோப்பா முழுவதும் இருந்தும்ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் திரளாக வந்து பங்கேற்றனர்.\nபின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஐரோப்பியத் தலைமை அலுவலகத்தில் கெளசல்யன் நிருபர்களிடம்பேசுகையில்,\nஅமைதிப் பேச்சுவார்த்தையின் எதிர்கால நிலை குழப்பமாகத்தான் உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற தேர்தல்தொங்கு நாடாளுமன்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. நிலையான அரசு ஏற்படாத நிலையில், பேச்சுவார்த்தைஎப்படியிருக்கும் என்பதைக் கூறுவது கடினமே.\nபுதிதாக அமையவிருக்கும் அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தால், நாங்கள் அதற்குத் தயாராகஉள்ளோம். இலங்கையில் மீண்டும் அமைதி நிலவ வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் இலங்கைக்குத்திரும்பி அமைதியாக வாழ வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்�� மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/chennai-marina", "date_download": "2019-10-15T06:39:26Z", "digest": "sha1:ZGAOYU3N3DPETDKSJ77FZL3OEJFB7PMC", "length": 9775, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chennai Marina: Latest Chennai Marina News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாவிரிக்காக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டம்.. வேல்முருகன் அதிரடி\nகாவிரி போராட்ட எதிரொலி: சென்னை மெரினா கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல இன்றும் தடை\nகாவிரி போராட்ட எதிரொலி: சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் லூப் சாலை மூடல்\nமெரினாவில் கெடுபிடி சோதனைகள்... அனுமதியின்றி போராடக் கூடாது என போலீஸ் எச்சரிக்கை\nமாட்டுக்காக திரண்டது போல காவிரி நீருக்காக ஒன்று திரள்வோம்... இளைஞர்களுடன் கைகோர்த்த மக்கள்\nஜெ. நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி\nஎடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்\n144 தடை உத்தரவு அமலில் உள்ள சென்னை மெரினாவில் வட மாநில இளைஞர் குத்தி கொலை... அதிர்ச்சி\nசென்னை கலவரம்: மேலும் 4 பேரை கைது செய்தது போலீஸ்\nமெரினா கடற்கரை மணலையும் தொட்டது ஆயில் லீக்கேஜ் படலம்\nதமிழ் மக்கள் வாழ்க.. மணக்க மணக்க வாழ்த்திய கட்ஜு\nபோராட்டக்காரர்கள் மீது தடியடி.. ஆளும்கட்சியின் அணுகுமுறை சரியில்லை: வி���யகாந்த்\nமெரினாவில் நடிகர் லாரன்ஸ் சமாதானப் பேச்சு.. ஒரு பிரிவு இளைஞர்கள் கலைகிறார்கள்\nமன்னித்து விடுங்கள்... கொந்தளிப்பைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்ட ராதா ராஜன்\nமெரினாவில் பதற்றம்... வேளச்சேரி டூ பீச் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nமாணவர்கள் மீது கல்வீச்சு... விரட்டி விரட்டி தாக்கிய போலீஸ்... போர்க்களமான திருவல்லிக்கேணி\nமெரினாவில் தடியடி... பெண்களின் உடைகளை கிழித்த போலீசார்... மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு\nஜல்லிக்கட்டுக்காக.. சிங்கப்பூரிலிருந்து ஒரு வித்தியாசமான சமர்ப்பணம்\nஜல்லிக்கட்டால் கொந்தளித்துக் கிடக்கும் மெரீனா.. குடியரசு விழா எப்படி நடக்கும்\nமெரீனா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான போலீஸார் குவிப்பு.. பதட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesuvin-naamathinaal-kudidum-samaiyangalil-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-15T07:22:59Z", "digest": "sha1:AI2IGKK6LD26P3WVVUC2UGY22TR3CWD4", "length": 4911, "nlines": 104, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil – இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nYesuvin Naamathinaal Kudidum Samaiyangalil – இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்\nஇயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்\nதிவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2\n1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2\nமாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2\n2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2\nதுதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2\n3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2\nஅழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2\nKarthavin Janame – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே\nValkai Kurukiyathe – வாழ்க்கை குறுகியதே\nUmmai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா\nUn Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக\nEnakkagave Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து\nKirubaiye Unnai Innal – கிருபையே உன்னை இந்நாள்\nPaava Sanjalathai – பாவ சஞ்சலத்தை நீக்க\nValibane Kanikaye – வாலிபனே கன்னிகையே\nDeva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே\nOttathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்\nYesuvin Naamathinaal Kudidum Samaiyangalil – இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://win10.support/ta/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-pc-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-bluetooth-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2019-10-15T06:04:10Z", "digest": "sha1:6V4BWUU7UHIHSEZHZBNF4BLQYN33BOIY", "length": 7658, "nlines": 129, "source_domain": "win10.support", "title": "எனது pc-இல் ஒரு bluetooth சாதனத்தை இணையுங்கள் – விண்டோஸ் 10 ஆதரவு", "raw_content": "\nவிண்டோஸ் 10 உதவி வலைப்பதிவு\nஎனது pc-இல் ஒரு bluetooth சாதனத்தை இணையுங்கள்\nBluetooth ஆடியோ சாதனம் அல்லது கம்பியில்லா காட்சியை உங்கள் pc-க்கு இணைக்கவும்\nBluetooth ஆடியோ சாதனத்தை இணைக்கவும் (Windows 10)\nஉங்களது Windows 10 PC யில் Bluetooth ஹெட்செட், ஒலிப்பெட்டி, ஹெட்ஃபோன் இவற்றை இணைக்க முதலில் சாதனத்தை இணையாக்கம் செய்யவேண்டிய தேவையுள்ளது\nஉங்கள் Bluetooth சாதனத்தை ஆன் செய்து அது தெரியும்படியாக செய்யுங்கள். அதைக் கண்டறியத்தக்கதாக ஆக்கும் வழி, சாதனத்தைப் பொறுத்தது. சாதனம் பற்றிய தகவல் அல்லது வலைத்தளத்தில் சோதித்து மேலும் கண்டுபிடி.\nபணிப்பட்டியில் செயல் மையம் படவுருவைத் தேர்ந்தெடுத்து, Bluetooth ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்.\nசெயல் மையத்தில், இணை என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறகு உங்கள் சாதனத்தை எடுங்கள்.\nஎந்த கூடுதல் கட்டளைகளையும் பின்பற்றவும். இல்லாவிட்டால், முடித்து விட்டீர்கள்.\nஎனது pc-இல் ஒரு bluetooth சாதனத்தை இணையுங்கள்\nஉங்கள் PC-ஐ ஒரு TV, புரொஜக்டர் அல்லது Miracast-ஐ ஆதரிக்கின்ற வேறு வகையான வெளிப்புற காட்சியுடன் கம்பியில்லாமல் இணைக்கவும்.\nஉங்கள் TV அல்லது புரொஜக்டரை இயக்கவும். நீங்கள் Miracast டாங்கில் அல்லது அடாப்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது காட்சியுடன் செருகப்பட்டுள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉங்கள் PC-இல் Wi-Fi அணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும்.\nபணிப்பட்டியில் செயல் மையம் படவுரு > இணை > உங்கள் காட்சியை எடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nதிரையிலுள்ள கூடுதல் கட்டளைகளைப் பின்பற்றவும். இல்லாவிட்டால், முடித்து விட்டீர்கள்.\nஎனது pc-இல் ஒரு bluetooth சாதனத்தை இணையுங்கள்\nஉங்கள் PC-ஐ ஒரு திரையகம், புரொஜக்டர் அல்லது WiGig டோக்குடன் இணைக்கப்பட்டுள்ள வேறு வகையான வெளிப்புற காட்சியுடன் கம்பியில்லாமல் இணைக்கவும்.\nTV அல்லது புரொஜக்டரை இயக்கவும்.\nஉங்கள் WiGig டோக்கை இயக்கி, அது காட்சியுடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.\nஉங்கள் PC, WiGig-ஐ ஆதரிக்கிறது மற்றும் அது இயக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும். உங்கள் PC, WiGig-ஐ ஆதரித்தால், நீங்கள் WiGig ���ட்டுப்பாட்டை அமைப்புகள் > நெவொர்க் மற்றும் இணையம் > விமானப் பயன்முறை என்பதில் பார்ப்பீர்கள்.\nPrevious Previous post: windows ஸ்டோருக்கான வாங்கல் உள்நுழைவு அமைப்புகளை மாற்றவும்\nNext Next post: வலிமையான கடவுச்சொல்லை உருவாக்குவது எப்படி\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு\nநினைவகப் பற்றாக்குறையினால், Google Chrome இந்த இணையப்பக்கத்தைக் காட்டவில்லை.\nwww.breinestorm.net on windows டிஃபெண்டரைக் கொண்டு உங்கள் windows 10 pc-ஐப் பாதுகாக்கவும்\nShunmugam on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\np.chandrasekaran on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162342", "date_download": "2019-10-15T07:36:14Z", "digest": "sha1:53F5AASVKKS4IWPD5ACVNJC3RLGDFXP3", "length": 17608, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| பூம்புகார் விருதுக்கு மாணவர்கள் தேர்வு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பொது செய்தி\nபூம்புகார் விருதுக்கு மாணவர்கள் தேர்வு\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் அக்டோபர் 15,2019\nமாமல்லபுரம்: பூம்புகார் கைத்திற கைவினைஞர் விருதுக்கு, அரசு சிற்பக் கல்லுாரி மாணவர்கள், தேர்வாகினர்.தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக, பூம்புகார் நிறுவனம், அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்களுக்கான கைத்திறன் போட்டியை, அரசு மரபுக்கலை கல்லுாரி மாணவ - மாணவியருக்காக, சில ஆண்டுகளாக நடத்துகிறது.இதில் தேர்வு பெறுவோருக்கு, தலா, 2,000 ரூபாய் பரிசு, வெள்ளி பதக்கம், சான்றிதழ் என, வழங்குகிறது. இப்போட்டி, மாமல்லபுரம், அரசு கட்டட சிற்பக்கலைக்கல்லுாரியில், நேற்று நடத்தப்பட்டது.கல், மரம், சுதை, உலோக சிற்ப, வண்ண ஓவிய மாணவ - மாணவியர், 51 பேர் பங்கேற்றனர்.அரசு விருது பெற்ற சிற்பக்கலைஞர் த.பாஸ்கரன், சிற்ப வடிவம், செயல்திறன் அடிப்படையில், 30 பேரை, பரிசுக்குரியவர்களாக தேர்ந்தெடுத்தார்.சென்னை விழாவில், அவர்களுக்கு பரிசளிக்கப்படும். மாமல்லபுரம் பூம்புகார் மேலாளர், வேலு, கல்லுாரி முதல்வர், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் காஞ்சிபுரம் மாவட���ட செய்திகள் :\n1. மாமல்லபுரத்தில் தமிழ் புறக்கணிப்பு\n2. மாமல்லையில் திரிந்த மனநல பாதிப்பு நபர்கள்\n3. நெல்லிக்குப்பத்தில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு\n4. உலக பேரிடர் தணிப்பு தின பேரணி\n5. ஏரிக்கரையை பாதுகாக்க பனை நடவு\n1. 'டெங்கு பாதித்த 252 பேர் சிகிச்சை பின் வீடு திரும்பினர்\n2. போலீஸ் டைரி: விபத்தில் இருவர் பலி\n3. நில அளவீடு செய்ய லஞ்சம்: சர்வேயர்கள் அடாவடி\n' காஞ்சிபுரத்தில் ரவுடி கும்பலிடையே.. தொடர் கொலைகளால் மக்கள் பீதி...போலீஸ் தீவிர நடவடிக்கை எடுக்குமா\n5. மாலையில் நடக்குது செயின் பறிப்பு\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/5", "date_download": "2019-10-15T07:43:53Z", "digest": "sha1:MGHRXQCJPCWB4UPGWUFLWKHFIB226FH4", "length": 21001, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil News | Top Tamil News | Online Tamil news - Maalaimalar | 5", "raw_content": "\n48 ஆயிரம் பேர் பணிநீக்கம் - தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை\nதெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தின் போது பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 04:11 IST\nமாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி\nமாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி அதனை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 03:21 IST\nஈரான், சவுதி இடையே சமரசம் செய்ய இம்ரான்கான் டெக்ரான் சென்றார்\nஈரான், சவுதி அரேபியா இடையே சமரசம் செய்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஈரான் தலைநகர் டெக்ரான் புறப்பட்டு சென்றார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 02:58 IST\nஜப்பானில் புயல் ருத்ரதாண்டவம் - 25 பேர் பலி\nஜப்பான் நாட்டில் ‘ஹகிபிஸ்’ புயல் ருத்ர தாண்டவமாடியது. 25 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஅப்டேட்: அக்டோபர் 14, 2019 08:18 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 01:47 IST\nநேபாள நாட்டுக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு\nநேபாளத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று அதிபர் ஜின்பிங் அறிவித்தார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 00:11 IST\nஆரணி அருகே அரிசி ஆலை அதிபர் வீட்டில��� 80 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை\nஆரணி அருகே அரிசி ஆலை அதிபர் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் 80 பவுன் நகை ரூ 5 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 22:46 IST\nஒடிசாவில் இறந்ததாக கருதியவர் உயிர் பிழைத்த அதிசயம்\nஒடிசாவில் இறந்து விட்டார் எனக் கருதி உறவினர்கள் இறுதிச் சடங்கிற்கு உடலை தூக்கிச் சென்றபோது உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 13, 2019 21:17 IST\nநிலவுக்கு செயற்கைகோள் அனுப்புவதன் மூலம் நாட்டின் ஏழைகளுக்கு உணவு அளிக்க முடியாது: ராகுல் காந்தி\nநிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதன் மூலம் உங்களால் நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு அளிக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 21:03 IST\nதமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- நடிகை குஷ்பு பேட்டி\nதமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை குஷ்பு தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nஅப்டேட்: அக்டோபர் 13, 2019 20:32 IST\nபதிவு: அக்டோபர் 13, 2019 20:11 IST\nநாங்குநேரி இடைத்தேர்தல்: முன் அறிவிப்பின்றி 30 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றம் என தி.மு.க. புகார்\nநாங்குநேரி தொகுதியில் முன் அறிவிப்பின்றி 30 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 20:09 IST\nசிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்: எர்டோகனிடம் ஜெர்மனி அதிபர் வலியுறுத்தல்\nசிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று துருக்கி அதிபரிடம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 19:58 IST\nஇடைத்தேர்தலின் போதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கு திண்ணை ஞாபகம் வருகிறது - முதலமைச்சர் விமர்சனம்\nஇடைத்தேர்தல் வரும் போதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கு திண்ணை ஞாபகம் வருகிறது என முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது விமர்சனம் செய்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 18:27 IST\nகுப்பைகளை அள்ளி மோடி விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்- நடிகை கஸ்தூரி கருத்து\nபிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது பல்வேறு நபர்களுக��கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 18:16 IST\nநாங்குநேரியில், எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகிறார்கள்- கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nமக்கள் ஆதரவை அ.தி.மு.க. இழந்துவிட்டதால் நாங்குநேரியில் எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகிறார்கள் என்று கேஎஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 18:00 IST\nகாந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்: மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேள்வி\nகுஜராத் தனியார் பள்ளிகள் நடத்திய உள் மதிப்பீட்டு தேர்வில் காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார் எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஅப்டேட்: அக்டோபர் 13, 2019 18:07 IST\nபதிவு: அக்டோபர் 13, 2019 17:44 IST\nவேட்டி கட்டியதால் மோடி தமிழர் ஆகமாட்டார்- திருநாவுக்கரசர் பேட்டி\nபிரதமர் மோடி மாமல்லபுரத்தில் வேட்டி - சட்டை அணிந்து வலம் வந்ததால் தமிழராகிவிட முடியாது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 17:01 IST\nஜம்மு - காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல, அது இந்தியாவின் கிரீடம்: பிரதமர் மோடி\nமராட்டிய மாநிலம் ஜலாகான் பொக்கூட்டத்தில் பேசிய மோடி, ஜம்மு - காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின் கிரீடம் என ஆக்ரோசமாக பேசினார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 16:48 IST\nமுன்னாள் அமைச்சர் உறவினரின் பெட்ரோல் பங்கில் ரூ.1 1/2 லட்சம் கொள்ளை\nமுன்னாள் அமைச்சர் உறவினரின் பெட்ரோல் பங்கில் ரூ.1 1/2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅப்டேட்: அக்டோபர் 13, 2019 17:47 IST\nபதிவு: அக்டோபர் 13, 2019 16:48 IST\nதமிழக அரசை குறைகூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது- ஜெயக்குமார் பேட்டி\nதமிழக அரசை குறை கூறுவதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 15:58 IST\nபெண்கள் உலக குத்துச்சண்டை - இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளி வென்றார்\nபெண்கள் உலக குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளி பதக்கம் வென்றார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 14:11 IST\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nசென்னையில் சந்தித்த ஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅப்டேட்: அக்டோபர் 13, 2019 14:31 IST\nபதிவு: அக்டோபர் 13, 2019 13:33 IST\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு\nபாகிஸ்தானை இணைக்கும் கர்தார்பூர் பாதை - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்\nதமிழகம் மற்றும் சீனா இடையே தொடர்பை ஏற்படுத்த பிரதமர் மோடி பரிந்துரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/197387?ref=archive-feed", "date_download": "2019-10-15T06:01:54Z", "digest": "sha1:JUEMR3A7SQIERQNP5O5G4BRMYWSNPMI4", "length": 6630, "nlines": 132, "source_domain": "www.tamilwin.com", "title": "குருநாகல் பொத்துஹர புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகுருநாகல் பொத்துஹர புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை\nபுகையிரதம் தாமதமானதால் பொத்துஹர புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.\nபுகையிரத பாதையினை இடைமறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் இருந்து புறப்படுகின்ற புகையிரதம் தாமதமாகியதால் பயணிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக வடக்கிற்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/121942-how-a-mobile-app-predicts-the-earthquake-in-advance", "date_download": "2019-10-15T07:24:45Z", "digest": "sha1:SPRR3O5M2PVXVFFF76RP4J4W2GBSCOMR", "length": 14580, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "நிலநடுக்கம் ஏற்படும் முன்பே எச்சரிக்கும் மொபைல் ஆப்... எப்படிச் செயல்படுகிறது? #QuakeAlert | How a mobile app predicts the earthquake in advance", "raw_content": "\nநிலநடுக்கம் ஏற்படும் முன்பே எச்சரிக்கும் மொபைல் ஆப்... எப்படிச் செயல்படுகிறது\nஇந்தக் கடைசி நேர மொபைல் எச்சரிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இது கதையல்ல. கிட்டத்தட்ட இப்படி ஒரு நிகழ்வுதான் சமீபத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது.\nநிலநடுக்கம் ஏற்படும் முன்பே எச்சரிக்கும் மொபைல் ஆப்... எப்படிச் செயல்படுகிறது\nவழக்கமான ஒரு நாளாகத்தான் அது விடிகிறது. குழந்தைகள் அரைத் தூக்கத்தில் இருந்து விடுபட மறுக்கின்றனர். அம்மாக்கள் பரபரப்புடன் வேலை பார்க்கின்றனர். அதைப் பொருட்படுத்தாமல் குடும்பத் தலைவர்கள் வீட்டின் வெளியே அமர்ந்து செய்தித் தாள்களை புரட்டிக் கொண்டு ஸ்ட்ராங்கான காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தனர். புதியதோர் சூரிய ஒளி அந்த நகர்ப்புறத்தின் மேல் போர்வை போல விரிய, எல்லோரும் அதை வரவேற்கத் தயாராகத்தான் இருந்தனர். ஆனால், நாய்களுக்கு ஏனோ அந்த விடியல் பிடிக்கவில்லை. விடாமல் ஒரு திசை உற்று நோக்கியவாறு குலைக்கத் தொடங்கின. பறவைகள் கூட்டமாக அந்த நகரத்தையே காலி செய்வதுபோல இடம்பெயரத் தொடங்கின. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த கால்நடைகள்கூட விடாமல் ஒலி எழுப்பின. என்னவென்றே புரியாத இந்தக் குழப்பமான தருணத்தில் ஒரு சில மொபைல் போன்களில் செய்திகள் வந்து விழுந்தன. அலாரம் போன்ற ஒலி காதை பிளந்தது. எடுத்துப் பார்த்தால் இன்னும் அறுபது வினாடிகளில் நிலநடுக்கம் இங்கே நிகழப் போவதாக தகவல். சட்டெனக் குழந்தைகளுடன் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று பதுங்குகின்றனர். இந்தக் கடைசி நேர மொபைல் எச்சரிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இது கதையல்ல. கிட்டத்தட்ட இப்படி ஒரு காட்சிதான் சமீபத்தில் அமெரிக்காவில��� நிகழ்ந்திருக்கிறது.\nஏப்ரல் 5-ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தை நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆகப் பதிவான அது கலிஃபோர்னியாவில் 61 கி.மீ.க்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பூமி அதிர்ந்து அடங்கிய சில நிமிடங்களிலேயே ட்விட்டர் தளத்தில் தெற்கு கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர மக்கள் வரிசையாக ஒரு சில ட்வீட்களைப் பதிவு செய்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட மொபைல் ஆப், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னதாகவே தங்களுக்கு எச்சரிக்கை செய்திகளை அனுப்பியதாகவும், அதனால்தான் தங்களுக்குப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல போதிய அவகாசம் கிடைத்ததாகவும் பதிவிட்டிருந்தனர்.\nQuake Alert என்று அழைக்கப்படும் அந்த ஆப், இத்தனைக்கும் beta வெர்ஷனாகதான் செயல்பட்டு வந்தது. அதுவே பலருக்கு உதவியிருக்கிறது. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 30-லிருந்து 60 வினாடிக்குள் இதனால் அதை மோப்பம் பிடித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்ப முடியும். அந்தக் குறுகிய இடைவெளியில் மக்கள் ஒரு அளவுக்காவது பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட முடியும்.\nஇந்த ஆப் எப்படி நிலநடுக்கத்தை கண்டறிகிறது\nஎர்லி வார்னிங் லேப்ஸ் (Early Warning Labs) என்ற நிறுவனம் இந்த மொபைல் ஆப்பை வடிவமைத்துள்ளது. சீஸ்மிக் (Seismic) சென்சார்கள் கொண்டு நில அதிர்வுகளை முன்னரே கண்டறிந்து, ஆப்பை இன்ஸ்டால் செய்த அனைவருக்கும் தகவல்களை அனுப்புகிறது. இந்த சென்சார்கள் எந்த இடத்தில் எப்போது நிலநடுக்கம் ஏற்படும், ரிக்டர் அளவுகோலில் அது எந்த அளவுக்கு இருக்கும் என்பது வரை கணித்துக் கூறி விடுகிறது.\nபொதுவாக, நிலநடுக்கம் ஏற்படும்போது இரண்டு வகை அலைகள் வெளியேற்றப்படும். முதலில் நீள்வெட்டாக பயணிக்கும் அழுத்த அலைகள் (Pressure Waves) வெளியேறும். அது வெளியேறிய சில நொடிகளிலேயே சக்தி வாய்ந்த வெட்டு அலைகள் (Shear Waves) தாக்கும். இதுதான் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். சேதமடையச் செய்யும். இந்த இரண்டு அலைகளுக்கும் குறைந்த பட்சம் ஒரு நிமிட இடைவெளி இருக்கும். முதல் அழுத்த அலைகள் வந்தவுடனேயே இந்த வார்னிங் மெசேஜ்கள் மக்களுக்குச் சென்றடைவதால், அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள போதுமான நேரம் கிடைக்கும். இந்த ஆப் மாநில பொது அவசரநிலை பாதுகாப்பு அதிகாரிகள், உள்கட்டமைப்பு (எரிவாயு இணைப்புகள், சுரங்கப்பாதை அமைப்புகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவை), தனியார் நிறுவனங்கள் போன்றவற்றுக்குத் தகவல்களை அனுப்பி விடுகிறது.\nஜப்பான், தைவான், மெக்ஸிகோ போன்ற ஒரு சில நாடுகளில், இத்தகைய முன்னெச்சரிக்கை செய்திகளை அனுப்பும் தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டு விட்டன. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மெக்ஸிகோவில் 8.1 என்ற அளவுக்கு நிலநடுக்கம் பதிவானபோது மக்கள் தங்களை காத்துக்கொள்ள 60 நொடிகள் இடைவெளி கிடைத்தது. இது மிகவும் குறைவான இடைவெளிதான் என்றாலும், முடிந்தளவு உயிர்களையாவது காத்துக்கொள்ள இது உதவும்.\nஇந்த ஆப் மட்டுமல்ல, இதேபோல நிறைய ஆப்கள் கூகுள் ப்ளேஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. இது அலைகளை ஆராய்வதைப்போல வேறு சில ஆப்கள் நம் ஸ்மார்ட்போன்களில் உள்ள முடுக்க அளவியை (accelerometer) கொண்டு நிலநடுக்கம் குறித்த தகவல்களை முன்னரே தெரிந்துகொண்டு நம்மை எச்சரிக்கின்றன. இவற்றில் நம்பகமானவற்றைக் கண்டறிந்து பயன்படுத்தினால் நிலநடுக்கம் ஏற்படுத்தும் சேதங்களில் இருந்து ஓரளவிற்கேனும் தப்பிக்கலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://norabeautyshop.com/en/organic-handmade-soap-in-malaysia/", "date_download": "2019-10-15T07:07:04Z", "digest": "sha1:I2X672YOE2WEUFTOXCBPWC5A4FH5HKMI", "length": 10060, "nlines": 114, "source_domain": "norabeautyshop.com", "title": "Organic Handmade Soap in Malaysia | Nora Beauty Shop", "raw_content": "\nநாம் கோலாலம்பூர், மலேஷியா இங்கே எங்கள் சொந்த பட்டறை கரிம சோப்பு handcrafting வருகின்றன. நாம் இப்போது ஒரு பெரிய பட்டறை / உற்பத்தி தளம் விரிவடைந்தது, மற்றும் புதிய உற்பத்தி தளத்தில் எங்கள் கையால் சோப்பு அனைத்து தயாரிக்க வேண்டும். உற்பத்தி, பேக்கேஜிங், உள்ளூர் மற்றும் சர்வதேச விற்பனை, மற்றும் நிகழ்வுகள் தற்போது மலேஷியா நடைபெறும்.\nஅனைத்து கரிம சோப்புகள் முழுமையாக செய்ய handcrafted. எங்கள் சோப்புகள் மட்டும் பார்க்க, உணர மற்றும் பரபரப்பான வாசனை, ஆனால் அவர்கள், உங்கள் தோல் துடிப்பான விட்டு என்று இளைய மற்றும் ஆரோக்கியமான, வளர்த்தாள், ஆரோக்கியமான, தோல்-அன்பான பொருட்கள் கொண்டிருக்கும். எங்கள் சோப்பு பெரும்பாலான சைவ உணவுப் பழக்கம்.\nநாங்கள் பஜார்கள், கண்காட்சிகள் மற்றும் கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ளூர் நிகழ்வுகள், அத்துடன் மலேஷியா மற்ற பகுதிகளில் பங்கேற்க. மொத்த ஆர்டர்கள் அத்துடன் சர்வதேச அளவில் மலேஷியா உள்ள மொத்த விலையில் கிடைக்கின்றன. சோப்பு வடிவமைப்பு மற்றும் பேக்கேஜிங் போன்ற திருமண மழை உதவிகள், திருமண உதவிகள், கட்சி விருந்தினர் உதவிகள், முதலியன NoraBeautyShop.com/shop எங்கள் skinfood மெனு பாருங்கள் எந்த நேரத்தில், ஏற்ப ஏற்ப முடியும், மற்றும் எங்கள் சோப்புகள் வாசனை வந்து\nNoraBeautyShop.com – கோலாலம்பூர், மலேஷியா உள்ள ஆர்கானிக் கையால் சோப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://urany.com/04112016-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-15T06:54:38Z", "digest": "sha1:3RZ6ZQD26XMOMCDDNCIMO657SSXL5K4K", "length": 10310, "nlines": 141, "source_domain": "urany.com", "title": "பொதுக் காணியை ஏலத்தில் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / 04/11/2016 பின்பான ஊறணி / பொதுக் காணியை ஏலத்தில்\nஊறணியின் பங்குத்தந்தை அருட்திரு தி.தேவராஜன் அடிகளாரின் தலைமையில் கூட்டப்பட்ட ஊறணி அனைத்து அமைப்புக்களின் நிர்வாகிகள் பங்குபற்றிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட சீந்திப்பந்தல் காணி தொடர்பான முடிவுகள் வருமாறு :-\nஅனைத்து புலம் பெயர் ஊறணி வாழ் மக்களின் ஏகோபித்த ஆதரவின் பிரகாரமும் தாயக வாழ் ஏகோபித்த ஆதரவின் பிரகாரமும் சீந்திப் பந்தல் பொதுக் காணியை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.\nஊறணியை சொந்த இடமாகக் கொண்ட நபரோ அல்லது குடும்பமேதான் இக்காணியை ஏலத்தில் எடுக்க முடியும்.\nஇக்காணி ஒன்றரை பரப்புக் கொண்டது.(இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான சுற்று மதிலும் மற்றும் குழாய்க்கிணறும் காணப்படுகிறது) இதன் ஆரம்ப விலை ஏழு லட்சம் ரூபாய் (இலங்கை ரூபா 700000 )\nஇக்காணியை வேண்டுபவர் மீண்டும் விற்க நேர்ந்தால் ஊறணியை சொந்த ஊராகக் கொண்டவருக்கோ அல்லது தனது பிள்ளைகளுக்கோ அல்லது தன் இரத்த வழி வந்தவர்க்கோதான் மறுபடியும் விற்க முடியும் – இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆவணம் முடிக்கப்படும்.\nஊறணி வைபரில் மட்டுமே இக்காணி ஏலம் விடப்படும்.\nஇச்செய்தி பதிவேற்றப்படும் இக்கணத்திலிருந்து ஏலம் ஆரம்பமாகிறது. ஏலத்தின் இறுதித் திகதி 30.04.2019 (இலங்கை நேரம்) நள்ளிரவு 12 மணி வரை. இத்திகதி நேரத்திற்கு பின்னர் வரும் ஏலம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nபுதியதோர் கலாச்சாரமாக மாறி வரும் திருநாள்\nபுனித அந்தோனியார் கோவில் கொடியேற்றம் 03.06.2019\n26.05.2019- ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற அருட்பணி சபையின் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.\nபுனிதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கு (எவரும் மறுப்பில்லாத) ஏகோபித்த வரவேற்பு.ஆலய கட்டுமானத்தின் செயற்பாட்டாளர்களாக அறுவர் நியமிப்பு.(திரு.மே.சாந்தசீலன், திரு.இ.விஜயகுமார், திரு.குளோட் எட்வேட், …\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?cat=10", "date_download": "2019-10-15T07:25:44Z", "digest": "sha1:5QPQLIEV3VC4AKRLHFEMPBSFAXF3O3JI", "length": 11084, "nlines": 98, "source_domain": "www.ilankai.com", "title": "காலி – இலங்கை", "raw_content": "\n18 வயது யுவதிக்கு முன்னாள் காதலன் செய்த கொடுமை\nகாலி, வது­ரம்ப பிர­தே­சத்­தி­லுள்ள தேயிலை தோட்டம் ஒன்­றி­லி­லி­ருந்து வன்­பு­ணர்வின் பின் கொலை செய்­யப்­பட்­ட­தாக சந்தேகிக்கப்படும் 18 வயது யுவதி ஒரு­வரின் சட­லத்­தை பொலிஸார் மீட்டுள்­ளனர். மேற்­படி யுவதி தனது 16 வயதில் இளைஞர் ஒரு­வ­ருடன் காதல் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி வந்­தி­ருந்த...\tRead more »\nபாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது\n13 வயதான பாடசாலை மாணவி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் காலி – தங்கொ���்டுவ பிரதேசத்தின் செங்கல் தொழிற்சாலை தொழிலாளர்கள் குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. இந்த 13 வயதான...\tRead more »\nமலையகத்தில் 168 எயிட்ஸ் நோயாளர்கள்\nபதுளை, கண்டி மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் 168 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் இயக்­குநர் வைத்தியர்.சிசிர லிய­னகே தெரி­வித்­துள்ளார். பெருந்­தோட்டப் பகுதிகளில் எயிட்ஸ் நோய் பரவி வரும் அபாயம் அவதானிக்கப்­பட்­டுள்­ளது. இதற்கமைய இது­வ­ரை 168...\tRead more »\nவேறு நாடுகளின் கடற்படைத் தளங்களுக்கு சிறிலங்காவில் இடமில்லை – சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்காவில் ஏனைய நாடுகளின் கடற்படைத் தளங்கள் அமைக்க இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இன்று ஆரம்பமான, சிறிலங்கா கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “வரலாற்று...\tRead more »\nபெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பெரும் சக்தியாக தொடர்ந்திருப்பதோடு, வாக்குப் பலத்தின் மூலம் அரசியலிலும் பலமான சக்தியாக விளங்குகின்றனர். பெருந்தோட்ட கம்பனிகள் இவர்களை வருமானம் ஈட்டிக்கொடுக்கும் சக்தியாகவும், அரசியல்வாதிகள் தங்களை பதவியில் அமர்த்தும் உழைப்பாளர் சக்தியாகவும் மட்டுமே...\tRead more »\n´WT1190F´ வானில் வெடித்து சிதறியிருக்கலாம்\nஇலங்கை கடற்பரப்பில் இன்று (13) விழும் என எதிர்வு கூறப்பட்ட ´WT1190F´ என்ற மர்மப்பொருள், பூமியை வந்தடைய முன்னர் வளிமண்டலத்திலேயே, வெடித்து சிதறியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர். இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்னவிடம் வினவியபோது...\tRead more »\nஊவா மாகாணசபை தமிழ் மொழி ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பல்\nஊவா மாகாணசபை அரசாங்க சேவையில் வெற்றிடமாகவுள்ள தமிழ் மொழி ஆசிரிய வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண கல்வியமைச்சர் வடிவேல் சுரேஸ் இந்த தகவலை வெளியிட்டார். இதன்படி, எதிர்வரும் 6...\tRead more »\nமகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­��­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு\nஇலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்...\tRead more »\n126 நவீன போர் விமானங்களை பிரான்சிடம் வாங்குகிறது இந்தியா\nபுதுடில்லி: பிரான்ஸ் நாட்டின், ‘தாசல்ட் ஏவியேஷன்’ நிறுவனம், ரபாலே ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. நவீன 126 போர் விமானங்களை வாங்க, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, விமான...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=299061", "date_download": "2019-10-15T06:00:19Z", "digest": "sha1:OHGUIPG2AKDC4YWE6WRHU2BPQZC6T4QX", "length": 6523, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "விபத்தில் சிக்கியவரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்...!- Paristamil Tamil News", "raw_content": "\nவிபத்தில் சிக்கியவரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்...\nஅமெரிக்காவில் விபத்தில் சிக்கிய தனது தந்தையின் உயிரை காப்பாற்ற, அவர் அணிந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் உதவியதாக மகிழ்ச்சியுடன் இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவாஷிங்டன் மாநிலத்திலுள்ள ஸ்பொப்க்கேன் நகரை சேர்ந்த கேப் பர்டெட் என்பவர், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அவரது தந்தை பாப்பின் வருகைக்காக காத்திருந்த போது அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச்சில் இருந்து ஒரு தகவல் கிடைத்தது. அவரது தந்தை அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டது என்றும், தந்தை எந்த இடத்தில் இருகிறார் என்ற விவரமும் அந்த தகவலில் இடம்பெற்றிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து விபரீதத்தை உணர்ந்து கொண்ட பர்டெட், அவசர சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு விபத்து நிகழ்ந்த இடத்தை தெரிவித்துள்ளார். அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனை ஒன்றில் அவரது தந்தை இருக்கிறார் என்ற தகவலும் அந்த வாட்ச் மூலம் பர்டெட்டுக்கு தகவல் கிடைத்தது.\nதனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற ஆப்பிள் வாட்ச்சின் அற்புதமான தொழில்நுட்பம் உதவியது குறித்து பர்டெட் மகிழ்ச்சி தெரிவித்து பேஸ்புக்கில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு��்ளார். ஆப்பிள் வாட்ச் வைத்திருப்பவர்கள் ஹார்டு ஃபால் டிடெக்சன் என்ற செட்டப்பை பாதுகாப்புக்காக வைத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅந்த பதிவை ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக்கும் லைக் செய்துள்ளார். ஆப்பிள் வாட்ச் மூலம் அதை அணிபவரின் இதய துடிப்பையும் அறியமுடியும் என்பதால், அதன் மூலம் சிலர் வழக்கத்திற்கு மாறான இதயதுடிப்பை அறித்து, உரிய சிகிச்சை பெற்று உயிர்பிழைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\nவெளியானது வேகமான இணைய சேவையை பயன்படுத்தும் நாடுகளின் தரவரிசை பட்டியல்\n விளம்பரதாரர்களுக்கு 284 கோடி செலுத்த பேஸ்புக் ஒப்புதல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/thalladi-thalladi-nadai-nadanthu-lord-ayyappa-songs/", "date_download": "2019-10-15T06:57:48Z", "digest": "sha1:GHF6JRMGPGNORC747P253LAOJP7QVKT4", "length": 7575, "nlines": 116, "source_domain": "divineinfoguru.com", "title": "Thalladi Thalladi nadai nadanthu - Lord Ayyappa Songs - DivineInfoGuru.com", "raw_content": "\nதள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை\nதள்ளாடி தள்ளாடி நடை நடந்து\nநாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா\nகார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு\nகாலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு\nநாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா\nஇருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு\nசாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு\nஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nபேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு\nவேடிக்கையாய் நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு\nசாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்\nசாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்\nபேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு வேடிக்கையாய்\nநாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nகாணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு\nகாடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு\nகாணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு\nகாடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு\nபஜனைகளெல்���ாம் பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nநீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு\nநீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு\nநெஞ்ச‌ம் முழுதுமே உந்தன் நினைப்பதுமே மாத்திக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nபடியேறி போகும்போது பாங்காகக் காயுடைத்து\nபகவான‌ உன்னையே பாத்துப் பாத்து சொக்கிக்கிட்டு\nநெய்யிலே குளிப்பதையும் நேரிலே பாத்துவிட்டு\nஐயா சரணம் என்று ஆனந்தமா பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nசாமியே,…… சரணம் ஐயப்போ ………….\nசாமியே,…… சரணம் ஐயப்போ ………….\nசாமி சரணம் ஐயப்ப‌ சரணம்\nTags: ayyappa songs by yesudas, ayyappa songs kannada, ayyappa songs malayalam, ayyappa songs telugu yesudas, ayyappa swamy songs tamil, lord ayyappa songs, lord ayyappa songs in telugu, lord ayyappa songs mp3 download, lord ayyappa songs mp3 free download, ஐயப்பன் பக்தி பாடல்கள் download, ஐயப்பன் பக்தி பாடல்கள் free download, ஐயப்பன் பக்தி பாடல்கள் mp3, ஐயப்பன் பக்தி பாடல்கள் தமிழ், ஐயப்பன் பஜனை பாடல் வரிகள், ஐயப்பன் பஜனை பாடல்கள் mp3, ஐயப்பன் பாடல் mp3, ஐயப்பன் பாடல் டவுன்லோடு, ஐயப்பன் பாடல்கள் download, ஐயப்பன் பாடல்கள் டவுன்லோடு, ஐயப்பன் பாடல்கள் பதிவிறக்கம், சன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள், பள்ளிக்கட்டு சபரிமலைக்கு, ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல், ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல் mp3\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:22:15Z", "digest": "sha1:HQIRJ5YISXLC2Y2XBKHYGVZ57LBZ72DR", "length": 5675, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதியன இப்பக்கத்தின் வாயிலாக, விக்கிப்பீடியாவில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளை நீங்கள் பார்க்கவியலும். இப்பக்கத்தைப் பயன்படுத்திப் பயனர், பிறரின் வேலைகளைக் கண்காணிக்கவும், மதிப்பிடவும், திருத்தங்களைச் செய்யவும், தவறான பயன்பாட்டை அகற்றவும் முடியும். புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளுக்கான இணைப்பு விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தின் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்து இணைப்பு ஏற்படுத்தலாம்: புதியன\nஇப்பக்கங்களில் செய்யப்பட���டுள்ள புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளை நீங்கள் பார்க்கலாம். 25 | 50 | 100 | 250 | 500\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2012, 13:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/188", "date_download": "2019-10-15T07:31:22Z", "digest": "sha1:XIYYKDO5KRLYS5IMBUWOPL42HTMN4V36", "length": 4852, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/188\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/188\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/188 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை பேச்சு:அ. மருதகாசி-பாடல்கள்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/97", "date_download": "2019-10-15T06:43:10Z", "digest": "sha1:BJNTNGSVCXUCP5CBMTWVLXNDMWYKGN3X", "length": 8536, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/97 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n82 அகநானூறு - மணிமிடை பவளம்\nஇரேன் என்பது கருத்��ு) என்று, பிரிவுணர்ததிய தோழிக்குத் தலைமகள் சொன்னாள் என்க.\nசொற்பொருள்: அரியல் பெண்டு - கள்விலைப் பெண்டு. அல்குற் கொண்ட அல்குலினிடத்தே தாழிகளிலே எடுத்துச் சுமந்து வருகிற, 3 வரிநிறக் கலுழி - வரி வரியான நிறமுடைய கலங்கல்.4. சிலைக்கும்-ஆரவாரிக்கும். 5. பதக்கை இறந்தாரைப் புதைத்து மேலே குவித்திருக்கின்ற கற்குவியல். 6. எல்லி மலர்ந்த இரவிலே மலர்ந்த அதிரல் - கொடிப் பூவகைகளுள் ஒன்று. 7. பெரம்புலர் - பெரிய இருள் புலர்கின்ற வைகறை - விடியல். அரும்பு - பூவாத முகைகள். 8. கவளம் கவளமாக உருட்டியே கொள்ளும்இயல்பு உடையது ஆதலினால், யானை உணவாகக் கொள்ளும் என்பதைக் கவளங் கொள்ளும்’ என்றனர். 10. சென்மார் - செல்ல வேண்டி, நெஞ்சுஉண - நெஞ்சு ஏற்றுக்கொள்ள 11. முனை - போர்முனை.12. பெயல் - மழை. சாஅய் - வற்றி, ஒடுங்கி. 14. வினை - செய்வினையாகிய புனைதற்றொழில்.\nஉள்ளுறை: எல்லிலே மலர்ந்த பூவும், மறுநாள் இரவிலே மலர்தற்குரிய அரும்புமாகக் கோங்கிலே படர்ந்திருக்கும் அதிரலின் பசுங்கொடியை, அதனை மற்றும்அழித்து யானை யானது தனக்குக் கவளமாக்கிக் கொள்வதுபோலத், தலைவரைப் பற்றுக்கோடாகக் கொண்டு அழகுடன் இல்லிலே விளங்கும் எமையும், அவர் பிரிவின் வெம்மையானது முற்றவும் அழித்து விடும் என்பதாம். யான் இறந்துபடுவேனாதலின், என் நெஞ்சுண மொழிபவர் ஆகார் அவர் என்றும் சொன்னாள்.\nபாடபேதங்கள்: 1. அல்கில், 2. பகுவா யானைக் குறு குலை தந்த 11. புலம் பெயர்ந்த 14 இருத்தல் ஆற்றுவோர்க்கே,\nபாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி செவிலித்தாய்க்குச் சொல்லு வாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.\n(களவு ஒழுக்கத்தினாலே மகளின் தோற்றப் புதுமாற்றங் களைக் கண்ட தாய் ஐயுற்றாள்; அவளைச் சிறைகாவலுக்கும் உட்படுத்தினாள். அதன்மேல், தன் மகளுடைய தோழியை அழைத்து வினவுவதிலும் ஈடுபடுகிறாள். இரவாகிய அவ்வேளையிலே, இரவுக்குறி நேரிட்டு வந்து காத்திருக்கும் தலைவன் காதுகளிலேயும் அவர்களுடைய உரையாடல் விழ, அவன் வரைந்து வரும் வேட்கையனாகச் செல்லுகிறான்.)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/04/eunuchs.html", "date_download": "2019-10-15T07:12:30Z", "digest": "sha1:EMSNYFV3XLAOY4LGVH3ZOMX7NKKEEYYU", "length": 16897, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிஸ் கூவாகம்- 2004: மும்பை பாபி டார்லிங் தேர்வு | Mumbai eunuch gets Miss Koovagam title - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிஸ் கூவாகம்- 2004: மும்பை பாபி டார்லிங் தேர்வு\nமிஸ் கூவாகம் 2004 பட்டம் பெற்ற பாபி ராணி மற்றும் இரண்டாம் இடம் பெற்ற ரக்ஷா (இடது)\nவிழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் நடந்த மிஸ் கூவாகம் போட்டியில் மும்பையைச் சேர்ந்தஅரவாணியான பாபி டார்லிங் மிஸ் கூவாகம்-2004 ஆக தேர்வு செய்யப்பட்டார்.\nமுதல் மூன்று இடங்களையும்மும்பையைச் சேர்ந்த \"அழகிகளே\" பெற்றனர்.\nகூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அரவாணிகள் கூடிவழிபடுவார்கள்.\nசித்திரை பெளர்ணமியன்று அரவாணிகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.\nஅதற்கு அடுத்தநாள் அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அரவாணிகள் தங்களதுதாலிகளை அறுத்து எறிவார்கள்.\nஇந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கூவாகத்தில் நடந்து வருகிறது. விழாவையொட்டிநாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரவாணிகளும் கூவாகத்தில் குழுமியுள்ளனர். பாட்டு, நடனம் என கலக்கிவருகிறார்கள்.\nஇந் நிலையில் நேற்று மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடந்தது. இதில் பல்வேறு அரவாணிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட அரவாணிகள் அட்டகாசமான உடைகள், மேக்கப்புடன் கலந்து கொண்டுபார்வையாளர்களை அசத்தினர். அச்சு அசல் பெண்கள் போலவே சிலர் காணப்பட்டதால் உண்மையானபெண்களா என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழுந்தது.\nஇறுதியில் மும்பையைச் சேர்ந்த பாபி ராணி என்ற பாபி டார்லிங் மிஸ் கூவாகமாகத் தேர்வு செய்யப்பட்டார்.\nமிஸ் கூவாகம் போட்டியில் பங்கேற்ற அரவாணிகளில் ஒரு பகுதியினர்\nஅவருக்கு கிரீடம், பரிசுகள் வழங்கப்பட்டன.\nஅடுத்த இரண்டு இடங்களையும் மும்பையைச் சேர்ந்தஅரவாணிகளான ரக்ஷாவும் லட்சுமியும் பிடித்தனர்.\nஅடுத்த மூன்று இடங்களை திருச்சி ரஜியா, சென்னை லைலா, பெங்களூர் காஞ்சனா ஆகியோர் பிடித்தனர்.\nமுதலிடம் பிடித்த பாபி டார்லிங் கூறுகையில், அடுத்த ஜென்மத்திலும் அரவாணியாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்என்றார்.\nஅரவாணிகள் இன்று கூத்தாண்டவர் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக் கொள்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு செ��்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/06/17/school.html", "date_download": "2019-10-15T07:03:46Z", "digest": "sha1:7ZC2WKEXMJXQTJHEHZOHTKJ7DW67ETCP", "length": 14936, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "1 முதல் 5ம் வகுப்பு வரை இனி எல்லோரும் பாஸ் | Jaya orders to pass all students till 5th standard - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மை��ள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 முதல் 5ம் வகுப்பு வரை இனி எல்லோரும் பாஸ்\n1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இனி எல்லா மாணவ, மாணவிகளையும் பாஸ் செய்து விடுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் இளம் மாணவ, மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஅனைவருக்கும் கல்வி வழங்குவதில் தீவிரமாக உள்ளது எனது அரசு. இளம் குழந்தைகளின் மனதில் தேர்வு என்ற அச்சம் நீங்கி கல்வி கற்றலின் இனிமையை உணரச் செய்ய முடிவு செய்திருக்கிறோம்.\n1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் படிப்பிலிருந்து பாதியில் நின்றுவிடுவதைத் தவிர்த்தால் தான் அனைவருக்கும் உயர் கல்வி என்ற நோக்கம் நிறைவேறும்.\nஇதையடுத்து இந்த இளம் மாணவ, மாணவிகளை தேக்கமின்றி, அதாவது பெயில் ஆக்காமல், தேர்ச்சி அளிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nகுறைந்தபட்சம் 75 சதவீத வருகை இருந்தால் மாணவ, மாணவிகளை பாஸ் செய்யப்படுவர். இந்தத் திட்டம் இக் கல்வியாண்டு முதலே அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.\nசமீபத்திய மக்களவைத் தேர்தலுக்குப் பின் இன்று முதல் முதலாக தமிழக அமைச்சரவைக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/prime-minister-narendra-modi-at-the-butterfly-garden-in-gujarat-363154.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-15T06:15:02Z", "digest": "sha1:SAOS5OTUHZP4H4K5RGZDWAJP5DGGFH26", "length": 14501, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. கலர்கலராக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்ட நரேந்திர மோடி | Prime Minister Narendra Modi at the Butterfly garden in Gujarat - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nMovies கிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nLifestyle விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைத்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. கலர்கலராக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்ட நரேந்திர மோடி\nஅகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி தனது 69-ஆவது பிறந்தநாளையொட்டி வண்ணமிகு வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தார்.\nநாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் 69-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாஜகவினரும், கூட்டணி கட்சியினரும், மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள கேவடியாவில் இருக்கும் சூழல் பூங்காவுக்கு சென்றார். அங்கு ஒரு பை நிறைய கொண்டு சென்ற வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிட்டார்.\nமோடி அந்த பையை திறந்ததும் பட்டாம்பூச்சிகள் கலர் கலராக முந்திக் கொண்டு பறந்து சென்றது. இது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இதை பார்த்த மோடி குழ்நதையை போல் சிரித்து பூரிப்படைந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் prime minister செய்திகள்\nஎழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.. இன்று ஆசிரியர் தினம்.. குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து\nபிரதமரின் முதன்மை செயலாளர் பதவியிலிருந்து நிருபேந்திர மிஸ்ரா விலகல்.. மோடி உருக்கம்\nஎங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nபிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ\nமோடியின் 40 நிமிட அதிரடி, ஆவேச பேச்சு.. காஷ்மீர் இளைஞர்ளை ஒட்டுமொத்தமாக கவர்வாரா\nநாட்டு மக்களுக்கு நல்ல சேதி.. பாகிஸ்தானுக்கு வார்னிங்.. மோடியின் காஷ்மீர் உரையில் 'நச்' ராஜ தந்திரம்\nநீர்பாசனம், சாலை, ரயில் திட்டங்கள்.. காஷ்மீருக்கு இனி வளர்ச்சிதான்.. மோடி அதிரடி உரை\nLive: காஷ்மீரை தீவிரவாத பிடியிலிருந்து விடுவிக்க மோடி அழைப்பு.. 40 நிமிட உரை நிறைவு\n8 மணிக்கு டிவியில் உரையாற்றப் போகும் மோடி.. ஏடிஎம் மையங்களில் குவிந்த மக்கள்.. நாடு முழுக்க பரபரப்பு\nமோடியின் தீவிர ஆதரவாளர்.. குஜராத் பெண்.. பிரிட்டனில் உயரிய பதவிக்கு தேர்வு.. புதிய பிரதமர் அதிரடி\nமேற்கு வங்கத்திலிருந்து பங்களா.. பெயர் மாற்றத்தை துரிதப்படுத்த மோடிக்கு மம்தா கடிதம்\n15ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தைக் கூட்டுகிறார் மோடி.. மாநில முதல்வர்களுக்கு அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ramanathan-chettiyar-high-school-was-reopened-karaikudi-288837.html", "date_download": "2019-10-15T07:12:52Z", "digest": "sha1:KTWMI2KEEJ532ZVHB2YXU5OROSTM3ZER", "length": 13824, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "டை கட்டுவது எப்படி? புதிய மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பழைய மாணவர்கள் | Ramanathan chettiyar high school was reopened in Karaikudi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழை��்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n புதிய மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பழைய மாணவர்கள்\nகாரைக்குடி: காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு டை கட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் புதிதாக 2017-18 ம் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு டை கட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.\nபள்ளியில் 9 மற்றும் 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு சகோதர பாசத்துடன் டை கட்டடும் முறை குறித்து விளக்கி கூறினர்.\nபுதிய மாணவர்கள் தாமாகவே டை கட்டும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு ஆசிரியர்கள் கீதா மற்றும் வளர்மதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nகண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி\nதிருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே.. பயணிகள் கடும் அதிருப்தி\nதேர்வுகள் இனி இன்பமயமே.. தித்திக்கும் டிப்ஸ் கொடுத்த எஸ்எஸ் கோட்டை சக்திவேல்\nஜுன் 1 முதல் திருவாரூர்- காரைக்குடி ரயில் சேவை.. இப்படி ஒரு ரயில்சேவையா.. சோகத்தில் மக்கள்\nபள்ளி மாணவிக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்த்த மேனேஜர் - அடி வெளுத்த மக்கள்\nகட்சியே அறிவிக்கல.. அதுக்குள்ள முந்திக்கொண்டு சொன்ன ஹெச்.ராஜா.. இதோ வேட்பாளர் பட்டியல்\nதுபாயில் நடனப்போட்டி - காரைக்குடி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம்\nமலேசியா வாழ் தமிழர்கள் நடத்திய ஆங்கிலமும் நானும்.. கருத்தரங்கம்\nதழைய தழைய பட்டுபுடவை.. தலை நிறைய பூ வைத்து.. பெர்டிலிஸை கைப்பிடித்த முனியாண்டி மகன் கார்த்திகேயன்\nதேர்வை நோக்கிய முயற்சியும் பயிற்சியும் .. கருத்தரங்கம்\nகை தட்டினால் என்ன நன்மை.. பள்ளி மாணவர்களுக்கு சுவாரஸ்ய விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkaraikudi schools summer காரைக்குடி பள்ளிகள் மாணவர்கள��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86722", "date_download": "2019-10-15T06:52:51Z", "digest": "sha1:4YFDQJIOIA2OGSTC6TPZFZEQO7DOIA3M", "length": 18482, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெல்லை கடிதங்கள் -2", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13\nரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும் »\n03.04.2016 நெல்லை புத்தக வெளியீட்டு விழாவில் தங்களை சந்தித்து என் வாழ்வில் பொன்னான நாள். நான் 4 வருடங்களாக தங்களின் வாசகன்.\nதங்களை எனக்கு அறிமுகப்படுத்தியேதே ”கமல்” தான். விஜய் டிவியில் நடந்த ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டு நிறைவு பகுதியில் இரண்டு புத்தகங்களை அறிமுகப்படுத்தினாா். அதில் ஒன்று தங்களின் ” அறம்” புத்தகம். கமலை மிகவும் பிடிக்கும. அவா் அறிமுகப்படுத்திய புத்தகத்தை படிக்காமல் விடலாமா.\nநெல்லையில் நடந்த புத்தகவிழாவில் ”அறம்“ புத்தகம் வாங்கி படித்திலிருந்து உங்களின் தீவிர வாசகன். உங்களின் ”ஏழாம்உலகம்”, ”உலோகம்”, படித்துள்ளேன். வெண்முரசில் ”காண்டவம்” வரை படித்துள்ளேன். ”இந்திரநீலம்” வாங்கியுள்ளேன். ”விஷ்ணுபுரம்” ஆரம்பித்துள்ளேன். தினசாி வரும் தங்களின் இணைய பதிவுகளை படித்துவருகிறேன். உங்களின் எழுந்து எனக்கு பல வழிகளில் திறப்பாக உள்ளது.\n03.04.2016 அன்று நெல்லையில் பேசுகிறேன் என்ற உங்கள் அழைப்பை பாா்த்ததும். எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டேன். இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஏனென்றால் இன்னும் இரண்டு மாதங்களில் வெளிநாடு வேலைக்கு செல்ல ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது. அழைப்பு பாா்த்ததிலிருந்து மனம் நிலைகொள்ளவில்லை. 02.04.2016 திருநெல்வேலியில் வேறு வேலை நிமித்தமாக சென்ற போதே மறுநாள் நிகழ்ச்சி நடக்க இருக்கும் சக்தி கலைக்களம் இடத்தை பாா்த்து விசாாித்துவிட்டேன். 3.04.2016 காலை 7.30 மணிக்கு கிளம்பி வண்ணாா்பேட்டை வந்து சாப்பிட்டுவிட்டு. பிறகு நெல்லை நகரம் வந்த போது மணி 9.00 மணி சாி இன்னும் அரைமணி நேரம் இருக்கு. கோவிலுக்கு போகலாம், நெல்லையப்பா் கோவில் சென்று தாிசனம் முடித்து வேகமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தேன். கோவிலில் யானையை பாா்த்த போது தங்கள் எழுத்தின் நியாபகம் தான்..\nநிகழ்ச்சி ஆரம்பிக்கவில்லை. உங்களை செல்வேந்திரன் அழைத்து வருவதாக சொன்னாா்கள். உங்களுக்க���க வெளியில் காத்து கொண்டு இருந்தோம். நீங்கள் வந்தவுடன் அண்ணாச்சி விக்கி பாதம் தொட்டு வணங்கியது. அவாின் மீது நீங்கள் வைத்துள்ள மாியாதை புாிந்தது. புத்தக வெளியீட்டுக்கு பிறகு உங்களிடம் தயக்கம் நீங்கி இயல்பாகவே பேச முடிந்தது. அந்த தயக்கம் நீங்க உங்கள் எழுத்துதான் காரணம். எல்லா கேள்விகளுக்கும் இயல்பாகவே பதில் சொன்னீா்கள். புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மதியம் உணவிற்கு பின்பு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நீங்கள் வருவீா்களா என எதிா்பாா்த்து கொண்டே இருந்தேன். நண்பாிடம் கேட்ட கொண்டே இருந்தேன் நீங்கள் வரவாய்ப்பு இல்லையென்றாா்கள். ஆனால் நீங்கள் மறுபடியும் வந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் அண்ணாச்சியின் தீவிரம் கண்டு பயந்தேன். நண்பாிடம் சொன்னேன் சாா் கோபப்படபோறாா். இனி திருநெல்வேலி வரவேமாட்டாா். அப்போது கூட்டத்தில் இருந்த வாசகா் ஒருவா் நாம் பேசுவோம். அது தந்தை மகனுக்கும் நடக்கிறது. (அண்ணாச்சி உங்களிடம் நடந்ததை பாா்த்து) பிறகு அண்ணாச்சி தீவிரம் முற்றவே நீங்கள் அரங்கிற்கு வெளியே வந்து விட்டீா்கள். நானும் வெளியே வந்துவிட்டேன். நீங்கள் அண்ணாச்சிக்கு செலவிற்கு பணம் கொடுத்தது. செல்வேந்திரன் உங்களிடம் ஜெயன் பஸ்க்கு காசு இருக்கிறதா என கேட்டது எல்லாம் கைலாஷ் சிவன், அண்ணாச்சி, நான் மூன்று பேரும் உங்களை காாில் ஏற்றி வழியனுப்பியது ஆச்சாியமாக இருக்கிறது.\nஉங்களைச் சந்தித்ததை புகைப்படம் பார்த்ததும் நினைவுகூர்ந்தேன்.\nஅண்ணாச்சிக்கும் எனக்குமான உறவு நீங்கள் சொல்வதுபோலத்தான். அன்பும் பகையும். அதாவது அப்பன் பிள்ளை\nநான் படிகம் சிற்றிதழ் நடத்திய மூன்று கவிதை நூல் வெளியிட்டு விழாவில் பங்கு கொண்டேன்.\nஇந்த நிகழ்வு எனது இலக்கியப் பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஒரே மேடையில் ஜெயமோகன், கோணங்கி, தேவதச்சன், விக்ரமாதித்யன் நம்பி போன்றோர்களை கண்டது ஒரு மறக்க முடியாத தருணமாக இருந்தது. மேலும் நீங்கள் விழாவுக்கு வரும் போது கோணங்கியுடன் தோளில் கைபோட்டுவிட்டு வந்த தருணம் நெகிழ வைப்பதாக இருந்தது. மேலும் விழாவில் விக்ரமாதித்யன் நம்பி நடந்து கொண்ட முறை உண்மையில் என் மனதை மிகவும் பாதிக்க தக்கதாக இருந்தது. ஒரு மூத்த கவிஞர் இன்னொரு இளம்கவிஞரை நோக்கி நீ என்ன சாதி என கேட்பது ��ன்னும் மலையாள கவிஞர்களை போல இன்னும் நம் கவிஞர்கள் போதையின் பிடியில் இருக்கிறார்களோ என தோன்றுகிறது. மேற்கொண்டு அந்த நிகழ்வில் இறுதி வரை நீங்கள் இருந்திருந்தால் உண்மையில் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.\nஇப்படிக்கு உங்கள் நலம் விரும்பும்\nவிக்கியண்ணாச்சியைப் புரிந்துகொள்ள கொஞ்சம் தாமதமாகும். அவர் அரசியல்சரிகள், நாகரீங்களுக்கு கொஞ்சம் அப்பாற்பட்டவர்\nஆழமற்ற நதி - கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\nரயிலில் - ஒரு கட்டுரை\nவா.மணிகண்டன் - களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்��ு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/anthrax.html", "date_download": "2019-10-15T06:17:36Z", "digest": "sha1:QCS4RM4RRBXT37JINNLBRR72VTTENZ2O", "length": 3700, "nlines": 74, "source_domain": "www.manavarulagam.net", "title": "நூற்றுக்கும் அதிகமான நீர்யானைகளைக் கொன்று தீர்த்த Anthrax.", "raw_content": "\nநூற்றுக்கும் அதிகமான நீர்யானைகளைக் கொன்று தீர்த்த Anthrax.\nநமீபியா நாட்டின் விலங்குகள் சரணாலயம் ஒன்றில் வசித்து வந்த நூற்றிட்கும் அதிகமான நீர்யானைகள் Anthrax எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.\nAnthrax என்பது Bacillus anthracis எனும் பாக்டீரியாவால் ஏற்படும் நோயாகும். இந்நோய் ஆப்பிரிக்க நாடுகளில் வருடத்திற்கு 2,000 பேரைதாக்குகிறது. இது விலங்குகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு நோயாகும்.\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\nஅலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், சுகாதார தொழிலாளி, காவலாளி, வேலை / களத் தொழிலாளி - பேருவளை பிரதேச சபை (Beruwala Pradeshiya Sabha)\nCommunity Development Officer (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), Land Acquisition & Resettlement Specialist - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nதொழிலாளர் (134 அரச பதவி வெற்றிடங்கள்) - வடக்கு மாகாணம் (Northern Province Vacancies)\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8335:%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE&catid=90:%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=914", "date_download": "2019-10-15T07:51:25Z", "digest": "sha1:AQNHCWTFYQ2T3VIAOBUI3Y7UD4KB3TFT", "length": 18553, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "மவ்லிது ஒரு வணக்கமா?", "raw_content": "\nHome இஸ்லாம் ‘ஷிர்க்’ மவ்லிது ஒரு வணக்கமா\nஒரு முதலாளியிடம் ஒருவன் வேலை செய்கின்றான். அந்த முதலாளிக்குக் காலையில் 6 மணிக்கு டீ தேவை, 9 மணிக்கு டிபன் தேவை. ஆனால் இந்தப் பணியாளனோ 6 மணிக்கு டிபனையும் 9 மணிக்கு டீயையும் கொண்டு போய் கொடுக்கின்றான். இதுபோலவே அந்த முதலாளிக்குச் செய்ய வேண்டிய காரியங்கள், பணிவிடைகளில் அவரது விருப்பத்திற்குத் தக்க இவன் நடக்காமல் இவனது விருப்பத்திற்குத் தக்க அவருக்குப் பணிவிடைகள் செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். இதை அந்த முதலாளி ஏற்றுக் கொள்வ���ரா நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்.\nஇந்த உதாரணத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ளும் அடிப்படையான விஷயம் முதலாளியின் விருப்பத்திற்குத் தக்க தொழிலாளி தன்னுடைய கடமைகளை வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தொழிலாளி தனது விருப்பத்திற்கு ஏற்ப அவரது கடமைகளை வகுத்துக் கொள்ளக் கூடாது. நாம் வணங்கும் அல்லாஹ் என்ற அந்த எஜமான் மனிதத் தேவைகளுக்கும் பலவீனங்களுக்கும், இதுபோன்ற உதாரணங்களுக்கும் அப்பாற்றபட்டவன். எனினும் அவன் இன்னின்ன காரியங்களை எனக்குச் செய்யுங்கள் என்று நமக்குச் சில வணக்க வழிபாடுகளைக் கடமையாக்கியுள்ளான்.\nஇதுதான் அவனுடைய விருப்பம். அவனுடைய விருப்பத்திற்குத் தக்கவாறு தான் நாம் வணங்க வேண்டுமே தவிர நம்முடைய விருப்பத்திற்குத் தக்க அவனை வணங்கக்கூடாது. இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்த அம்சத்தைப் பொறுத்த வரை மற்ற மதங்கள் அனைத்தும் இஸ்லாத்தை விட்டு வேறுபட்டு நிற்கின்றன.\nமக்கள் நினைத்த மாதிரியெல்லாம் வணங்குவது தான் பிற மதங்களிலுள்ள அம்சமாகும். ஆனால் அல்லாஹ் நினைத்தது போல் மக்கள் அவனை வணங்குவது தான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும். வணக்கமாகி விட்ட மவ்லிதுகள் இப்போது ரபீஉல் அவ்வல் மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலே அல்லாஹ்வின் பள்ளிகளிலும், தங்களின் வீடுகளிலும் மக்கள் மவ்லிதுகளை சங்கையாக ஓதிக் கொண்டிருப்பார்கள்.\nபள்ளிகளானாலும் வீடுகளானாலும் அங்கு மேற்கட்டி கட்டப்பட்டு, அதில் பூமாலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். சந்தனக் கிண்ணம், சாம்பிராணி கிண்ணங்களும் மவ்லிது சபையைக் கலக்கி, சம அளவில் மனமேற்றிக் கொண்டிருக்கும். இன்னொரு பக்கத்தில் ஊதுபத்தியின் நறுமண வாடை கமழ்ந்து கொண்டிருக்கும்.\nஇதுபோக அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களும் தங்கள் பங்கிற்கு சுகந்தத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும். மவ்லிது கிதாபும் கையுமாக அலையக் கூடிய மவ்லவிகளுக்கு கிராக்கியான மாதம் இவ்வாறு கிராக்கியான காலத்தில் அவர் மவ்லிது ஓதும் போது தொண்டை காய்ந்து விடக் கூடாது என்பதற்காக இடையிடையே பால், டீ, காபி, பாயாசம் போன்ற குடிபானங்கள்\nமவ்லிது முடித்து கிறங்கிப் போய் விடக் கூடாது என்பதற்காக இறைச்சி சகிதம் அடங்கிய உணவுப் படைப்புகள் ஜகாத்தைக் கொடுக்க மறந்த சமுதாயம் மக்கள் மவ்லிதுக்கென்று ஒரு பெருந்தொகையை செலவு செய்கின்றனர். இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் 12 நாட்களும் வீட்டில் ஆட்டிறைச்சி தான் ஜகாத்தைக் கொடுக்க மறந்த சமுதாயம் மக்கள் மவ்லிதுக்கென்று ஒரு பெருந்தொகையை செலவு செய்கின்றனர். இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் 12 நாட்களும் வீட்டில் ஆட்டிறைச்சி தான் மறந்தும் இந்த மாதத்தில் மீன் உள்ளே புகுந்து விடக் கூடாது. மீன் மவ்லிதுக்குரிய தூய்மையை மாசுபடுத்தி விடும். ஒரு மாதிரியான நாற்றம் வெளிப்படும் என்பதற்காக மீனுக்கு இப்படி ஒரு தடை, கட்டுப்பாடு\nஅல்லாஹ் ஹலாலாக்கிய இந்த மாமிச உணவுகளுக்கு மத்தியில் இப்படி ஒரு பாரபட்சம் குர்ஆன் ஓதுவதற்கு இந்தக் கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் இருக்குமா என்றால் இருக்காது. காய்ந்த கருவாடு சாப்பிட்டு விட்டும் குர்ஆன் ஓதலாம். ஆனால் காயாத மீனைக் கூட மவ்லிது ஓதும் வீடுகளில் சாப்பிடக் கூடாது என்று நிபந்தனை வைத்துள்ளார்கள்.\nஇதைவிடக் கொடூர சட்டம் என்னவென்றால், மவ்லிது ஓதப்படும் வீடுகளில் கணவன், மனைவி இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை தான். இந்த அளவுக்கு இதற்குப் புனிதமும் புண்ணியமும் ஏற்றப்பட்டதால் இந்த மக்கள் இஸ்லாம் கொடுக்கச் சொன்ன ஜகாத்தைக் கூட கொடுக்காமல் இந்த மவ்லிதுக்கென்று மலையளவுக்குச் செலவு செய்கின்றனர்.\nபெரும்பெரும் தர்ம ஸ்தாபனங்களில், வக்பு சொத்து நிறுவனங்களின் கல்வெட்டுக்களில் மாதாந்திர மவ்லிது செலவுக்கென்று ஒரு தொகையைச் செய்ய வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர். இஸ்லாம் கடமையாக்கிய ஜகாத்திற்கு கதவைச் சாத்தி விட்டனர். இந்த அளவுக்கு சமுதாயத்தில் அந்தஸ்தை இந்த மவ்லிது பெற்றுவிட்டதற்குக் காரணம், இது மக்களிடம் வணக்கம் என்ற தோற்றத்தைப் பெற்றிருப்பது தான்.\nமவ்லவிமார்கள் வருவாய்க்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் இதை வணக்க வழிபாடாக ஆக்கி, இதற்காக இதுவரை வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்படி வக்காலத்து வாங்குவதற்கு இந்த மவ்லிதுகள் ஒரு வணக்கமாக இல்லை என்பதை விட மார்க்கத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு பாவத்திற்குத் தான் மவ்லவிகள் பரிந்து பேசுகின்றனர்.\nமுழுமை பெற்று விட்ட மார்க்கம்\n''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன���. எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.'' (அல்குர்ஆன் 5:3)\nஇந்த வசனம் வணக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது. எது எதைச் செய்தால் நன்மை கிடைக்கும் என்ற வணக்கம் தொடர்பான அனைத்தையும், அதாவது தனக்குப் பிடித்தமான வணக்கங்கள் அனைத்தையும் தெளிவாக, அல்லாஹ் தனது தூதருக்குக் காண்பித்துக் கொடுத்து விட்டான்.\nஎனக்குப் பிடித்த விதத்தில் அல்லாஹ்வை நான் வணங்கப் போகின்றேன் என்று யாரேனும் ஒருவர் கூறி எவராவது வணங்கினால் அந்த வணக்கம் நிராகரிக்கப்படும், தூக்கி முகத்தில் எறியப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.\n''நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 2697, முஸ்லிம் 3242)\nநமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: முஸ்லிம் 3243\nமேற்கண்ட ஹதீஸ்களின் படி எந்த ஒரு புது வணக்கத்தையும் எவரும் தன் விருப்பத்திற்கேற்ப நன்மை என்ற பெயரில் தோற்றுவித்தால் உருவாக்கிவன் முகத்திலேயே அதைத் தூக்கி எறிந்து விட வேண்டும். அப்படி மீறி எவராவது அதைச் செய்தால் அந்த அமல் அல்லாஹ்வினால் அவரது முகத்தில் தூக்கி எறியப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப் பின்னால் சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தோன்றிய இந்த மவ்லிதுகள் நிச்சயமாக ஒரு இபாதத் அல்ல அது ஒரு பித்அத் ஆகும். இத்தகைய பித்அத்தால் இம்மை மறுமையில் ஏற்படும் நட்டங்கள் இழப்புகள்\nsource: 2004 மே மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:52:16Z", "digest": "sha1:BIK3HLSN6AXZ2BSBAASPHYJH4OG7273Q", "length": 6048, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மலேசியா விமானத்தளத்தில் உரிமைகோரப்படாத 3 விமானங்கள் | Sankathi24", "raw_content": "\nமலேசியா விமானத்தளத்தில் உரிமைகோரப்படாத 3 விமானங்கள்\nபுதன் டிசம்பர் 09, 2015\nமலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாட்டின் பெரிய விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்ற சொந்தம் கோரப்படாதுள்ள 3 விமானங்களின் உரிமையாளர்கள் அல்லது உரிமையாளரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடந்துவருகின்றது.\nஇந்த போயிங் 747 ரக விமானங்கள் 14 நாட்களுக்குள் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாவிட்டால், அவற்றை விற்றுவிடுவதற்கு அல்லது அழித்துவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது என்று கூறி அந்நாட்டின் தேசிய நாளிதழில் விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.\nவிமானங்களை தரையிறக்கியமை மற்றும் நிறுத்திவைத்திருக்கின்றமைக்காக கட்டணங்களும் செலுத்தப்பட வேண்டியுள்ளன. டிசம்பர் 21-ம் திகதிக்குள் கட்டணங்கள் செலுத்தப்படாவிட்டால், அந்த விமானங்கள் ஏலத்தில் விற்கப்படும் அல்லது பணத்தை அறிவிடுவதற்காக அவற்றின் பாகங்கள் மற்றும் உலோகங்களை அகற்றி எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nகாக்கிச் சட்டைக்குள் ஒரு கருணை உள்ளம்\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nமொத்தக் கேரளமும் அபர்ணா லாவகுமாரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கையாம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nபுத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள்\nஇந்தியத் தமிழர்கள் அதிகமுள்ள தீவில் தஞ்சமடையும் இலங்கைத் தமிழர்கள்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை எந்த பரிசீலணையுமின்றி நாடுகடத்தும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nசிற்றம்பலம் இலங்கைநாதன் அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/07/%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-15T06:24:00Z", "digest": "sha1:L3ZGF4DMOO26FMXFGHUGW62TRIANCYWZ", "length": 12883, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தள்ளாத வயதில் தேர்வெழுதி அசத்தினார் மூதாட்டி! | Vanakkam Malaysia", "raw_content": "\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nராமசாமி என் மீது அதிருப்தி அடைந்தால் – பாதகமில்லை- துன் மகாதீர்\nசமூகக் கட்டுப்பாட்டுக்காகவே முஸ்லிம் பெண்கள் தலை அங்கியை அணிகின்றனர்- ஆய்வில் தகவல்\nநாணய மாற்றுக் கடையில் – ஆயுதமேந்திய ஐவர் கொள்ளை\nஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை – தம்பதியரால் கொடுமை\nகழுத்தில் 12 கற்கள் கட்டப்பட்ட நிலையில்- மீன்பிடி வலையில் சடலம்\nதள்ளாத வயதில் தேர்வெழுதி அசத்தினார் மூதாட்டி\nஆலப்புழா: படிக்க வசதியிருந்தும், நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தும் கல்வி கற்காமல் இருக்கும் பல பேருக்கு இடையே வயது 96 ஆகியும், உடல் தளர்ந்தும்கூட, மனம் தளராமல் நான்காம் வகுப்பு தேர்வு எழுதி அசத்தியுள்ளார் கார்த்தியாயினி அம்மாள் என்ற ஒரு மூதாட்டி.\nகேரளாவில் தற்போது கல்வி கற்க வயது தடையாக இல்லை என்பதும், எத்தனை வயது முதிர்ந்திருந்தாலும் அவர்கள் 4-ஆம், 7-ஆம்,10-ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும் என்ற நிலை உள்ளது மட்டுமல்ல, குறைந்தபட்சம் 4-ஆம் வகுப்பு தேறியிருந்தால் மட்டுமே பல்வேறு அரசு சலுகைகளைப் பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளதால், பல வயது முதிர்ந்த பெரியவர���களும் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஅந்த வகையில், ஆலப்புழாவை மாவட்டைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மாள், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வெழுதினார். வாசிப்புக்கான தேர்வில் அவர் முழு மதிப்பெண்களைப் பெற்றார். மலையாள மொழி, கணிதம் ஆகியவற்றின் மதிப்பெண்கள் இன்னும் தெரியவில்லை.\nஆனால், தேர்வெழுதி விட்டு வெளியே வந்த மூதாட்டி தான் படித்த எல்லாவற்றையும் தேர்வில் கேட்கவில்லை; வினாத் தாட்களில் கேட்கப்பட்டவையைக் காட்டிலும் தான் அதிகமாகப் படித்து விட்டதாகக் கூறியுள்ளார். அதனால், நிச்சயம் சிறந்த மதிப்பெண்களை பெறுவார் என அவர் நம்பிக்கையாக இருக்கிறார்.\nஇதனிடையே, இந்த மூதாட்டி ஆங்கில மொழியையும் எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டி நிறைய ஆங்கில நூல்களை வாசிக்கத் தொடங்கியுள்ளாராம்.\nபடிப்பு என்றாலே வெறுக்கும் இளையோருக்கு கார்த்தியாயினி அம்மாள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்கிறார்.\nஅதிவேக ரயில்: அஸ்மினுக்கு சிங்கை மறுப்பு\n நஜிப் மீது பெர்சே புகார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nAFF சுஸுக்கி கால்பந்து: அதிர்ஷ்டம் நம் பக்கம் இல்லை\nவிலையுயர்ந்த காரை வாங்கி மோசடி செய்யும் கும்பல் – போலீஸ் எச்சரிக்கை\nடிஎம்ஜே- அம்னோ, பாஸ் இளைஞர் பிரிவு சந்திப்பு\nகல்வி உபகாரச் சம்பளம் : விண்ணப்பிக்க கோரிக்கை – இந்தியத் தூதரகம்\n10,296 முட்டை வைக்கும் அட்டைகளால் ஆன ராட்சத தேசியக் கொடி\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nஎல்டிடிஐயின் தொடர்பினால் – பாஸ் கட்சி ஆதரவாளர் விலகினார்\nவிடுதலைப் புலிகள் மீதான வெள்ளை அறிக்கை; அமைச்சரவை முடிவை பொறுத்தது – அன்வார்\nமலாக்கா கோழிப் பண்ணையில் தீ – 700 கோழிகள் கருகி மடிந்தன\nஃபோரஸ்ட் சிட்டியின் சொத்துகளின் பிரம்மாண்டத்தைப் பற்றியே குறை கூறினேன்- துன் மகாதீர்\nமலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் மாணவர் கூச்சல் – போலிஸ் புகார் வழங்கியது பல்கலைக்கழகத் தரப்பு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2012/07/blog-post_22.html", "date_download": "2019-10-15T06:25:12Z", "digest": "sha1:CEIJFRPEEPTZ5HW2AWCWWKZOMXI55GW6", "length": 34263, "nlines": 637, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: கருணாநிதியின் கனவைகலைத்தது இந்திய அரசு", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nகருணாநிதியின் கனவைகலைத்தது இந்திய அரசு\nஉலகத் தமிழரின் தலைவர் என்ற அடையாளத்தை இழந்துவிட்ட கருணாநிதி அதனை மீண்டும் பெறுவதற்காக கடுமையாக முயற்சி செய்கிறார். கருணாநிதியின் எதிர்பார்ப்புகளுக்கு அவ்வப்போது முட்டுக்கட்டை போடுகிறது இந்திய மத்திய அரசு. இலங்கைத் தமிழ் மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக 1985 ஆம் ஆண்டு தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதனைச் சுருக்கமாக ரெஸோ என்று அழைத் தார்கள்.\nஇலங்கைப் பிரச்சினை உச்சக்கட்டமடைந்த வேளையில் சென்னையில் தங்கி இருந்த அன்ரன் பாலசிங்கம், சந்திரஹாசன், சந்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த ராஜீவ் தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராகக் களத்தில் இறங்கியது ரெஸோ 1985 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கண்டனப் பேரணிக்கும் ரயில் நிறுத்தப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தது. ரெஸோ இலட்சக்கணக்கான தொண்டர்கள் வீதியில் இறங்கியதால் நாடு கடத்தல் உத்தரவை வாபஸ் பெற்றது மத்திய அரசு.ரெஸோ நடத்திய இந்தப் போராட்டம் இந்திய அரசியலின் கவனத்தை ஈர்த்தது.\nஇலங்கைத் தமிழர்��ள் அல்லல் படும் போதெல்லாம் குரல் கொடுத்து உங்கள் அவலங்களை போக்க நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறியது டெஸோ. இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் மாறியபோதும் இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் டெஸோவைக் கைவிட்டார் கருணாநிதி.\n26 வருடங்களுக்கு பின்னர் ரெஸோவுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் கருணாநிதி. ரெஸோவில் அங்கம் வகித்த திருமாவளவனைக் தவிர்த்துவிட்டு ரெஸோ ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதற்கு எதிர்ப்புக் கிளம்பியபோது திருமாவளவனை அழைத்தார். கருணாநிதியின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் மத்திய அரசு ரெஸோ மாநாட்டைத் தடுப்பதற்கு மறைமுகமாக முயற்சி செய்தது.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தனித் தமிழ் ஈழம் என்ற கொள்கைக்கு ஆதரவளிப்பவர்களின் மீது இந்திய ஒருமைப்பாட்டையும் சட்டத்தையும் மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை மத்திய அரசு கருணாநிதிக்கு உணர்த்தியுள்ளது. இதன் காரணமாக ரெஸோ மாநாட்டில் தனித் தமிழ் ஈழம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று அறிவித்துள்ளார் கருணாநிதி.\nதமிழக ஆட்சி மாறிய பின்னர் சிதம்பரமும், கருணாநிதியும் சந்திக்கவில்லை. டெஸோ மாநாடு பற்றி பெரும் எடுப்பில் கருணாநிதி அறிவித்தல் விடுத்தபோது அவசரமாக டில்லியிலிருந்து தமிழகத்துக்கு விரைந்த அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்த கையோடு டில்லிக்குச் சென்றார். மத்திய அரசின் நிலைப்பாட்டைப் புரிந்து கொண்ட கருணாநிதி தமிழ் ஈழக் கோஷத்தைக் கைவிட்டுவிட்டார்.\nஒகஸ்ட் 12 ஆம் திகதி சென்னையில் நடைபெறும் ரெஸோ மாநாட்டுக்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களை அழைக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு மாநாட்டைச் சென்னையில் நடத்தி உலகின் கவனத்தைத் தன்பால் திருப்ப முயற்சி செய்கிறார் கருணாநிதி. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அமைதியாக இருந்த கருணாநிதிரெஸோவின் மூலம் பிராயச்சித்தம் தேட முயற்சிக்கின்றார். கருணாந���தியின் அழைப்பை ஏற்றுரெஸோ மாநாட்டுக்குச் செல்லும் தலைவர்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்குமா கருணாநிதியை நம்பி ரெஸோ மாநாட்டுக்குச் செல்லும் தலைவர்கள் யார் என்ற விபரங்களை அறிய தமிழ் ஆர்வலர்கள் ஆவலாக உள்ளனர்.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார் ஜெயலலிதா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் அமைச்சுப் பதவியைப் பிடுங்கிதோப்பூர் வெங்கடாச‌த்திடம் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. அமைச்சுப் பதவிகளில் சென்று ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். அவரிடமிருந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சு பதவியை அதே மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கத்திடம் கையளித்துள்ளார் ஜெயலலிதா. இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை நிலையச் செயலர் பதவியிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.\n1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியிலிருந்து முதன் முதலாக தமிழக சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன் ஆறுமுறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையனின் மனைவியும் மகனும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தமது மனக் குமுறலை வெளிப்படுத்தியதாலே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.\nகட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களை மன்னிக்கமாட்டேன் என்று அறிவித்த ஜெயலலிதா செங்கோட்டையனைத் தூக்கி எறிந்த தனால் ஏனையவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரண்டு அமைச்சர்கள் மீது ஜெயலலிதாவின்கோபப் பார்வை விழுந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் நடைபெறும் அத்துமீறல்களைப் பற்றி ஜெயலலிதா பலமுறை எச்சரித்துள்ளார். தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றி ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்பதனால் மாநகரசபையில் அத்துமீறல்செய்தவர்கள் ஆடிப் போயுள்ளனர்\nLabels: கருணாநிதி, தமிழகம், ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 39\nஉற்சாகமான கருணாநிதி கவலைபடாத ஜெயலலிதா\nலண்டன் ஒலிம்பிக் இன்று ஆரம்பம���\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 38\nகருணாநிதியின் கனவைகலைத்தது இந்திய அரசு\nச‌ஞ்சிகையில் அழகு காட்டும் நீச்ச‌ல் வீராங்கனை\nஜெசி ஒவென்ஸ் முதல்உசைன் போல்ட் வரை\nமரபை மீறிய காங்கிரஸ் கட்சிமௌனம் காக்கும் கருணாநிதி...\nபோலியான ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய நிர்வாண இளைஞன் க...\nலண்டன் ஒலிம்பிக் உதைப்பந்தாட்டம் 2\nபிரேஸில் உதைப்பந்தாட்ட அணி தெரிவு\nஅமெரிக்க கூடைப்பந்தாட்ட அணி அறிவிக்கப்பட்டது\nஒலிம்பிக் தீபத்தை பறிக்க முயன்ற சிறுவர்கள்\nலண்டனில் தங்கத் திருவிழா 8\nபோராடத் தயாராகிறது தி.மு.க அடக்க வழி தேடுகிறது அ....\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 37\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/03/", "date_download": "2019-10-15T06:09:07Z", "digest": "sha1:CRC2VJFWDACW2D6HYZAU4WUROGDURM3J", "length": 44759, "nlines": 484, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: March 2011", "raw_content": "\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் காலிறுதிகள் வரை வந்துவிட்டன.. எப்படித் தான் நாட்கள் ஓடுகின்றனவோ என யோசிக்கத் தோன்றுகிறது.\nஉலகக் கிண்ணப் பரபரப்பில் நான் ஒரு பதிவர் என்பதே மறந்து ஒரு மாதமாகிறது..\nபோட்டிகளை மைதானத்துக்கு சென்று பார்க்கும் பரவசத்தில் பதிவுகளை எழுத நேரம் இருந்தும் மனம் ஏனோ சோம்பல் பட்டது..\nபதிவுலகில் கண்ணில் படும் பதிவுகளை கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நேரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்ததோடு சரி. மிக சிலவற்றுக்கு மட்டும் பின்னூட்டம் போட்டிருந்தேன்..\nஇலங்கையில் நடந்த பத்துப் போட்டிகளில் எட்டுப் போட்டிகளை மைதானத்தில் பார்க்கும் வாய்ப்பும், மும்பாய், சென்னை போட்டிகளை இந்தியா சென்று பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.\nஇப்படியான வாய்ப்பு இனி எப்போதும் இல்லை என்பதால் கிடைத்த அனுபவங்களை கற்றுக்கொண்டேன். பல முக்கியமானவர்களின் அறிமுகம் கிடைத்தது. பெயரளவில் அவர்களின் எழுத்துக்கள் வாயிலாக அறிந்தோரை ஊடகவியலாளர் அறையில் ஒன்றாக இணைந்து பணியாற்றும் நண்பர்களாக அறிந்துகொண்டேன்.\nஇதைப் பற்றியெல்லாம் உலகக் கிண்ணத்தின் பின்னதாக விரிவாக எழுதலாம்..\nமுதல் சுற்றுப் போட்டிகள் பற்றியும் எழுதப் புறப்பட்டால் காலிறுதிகள் நான்கும் முடிந்துவிடும்.\nஆனால் முதல் சுற்றுப் போட்டிகளின் சில சாதனைகள், சில வீரர்கள், சில பாடங்கள், சில விடயங்கள் பற்றிப் பதிந்தே ஆக வேண்டும். பிறகு பார்க்கலாம் என்பது தான் இப்போதைக்கு சொல்லக் கூடியது.\nஇந்தக் கால் இறுதிப் போட்டிகள் நான்கில் ஒன்றே ஒன்றுக்கு மட்டுமே செல்ல முடிகிறது என்பது எனக்குக் கொஞ்சம் மனவருத்தமே.. ஆனால் தவிர்க்க முடியாத மங்கள நிகழ்வு ஒன்று நாளை இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அத்துடன் வங்கதேசத்துக்கான விமானசேவைகளையும் நம்பமுடியாமல் உள்ளது. எனவே இலங்கை எதிர் இங்கிலாந்து போட்டி மட்டுமே காலிறுதிகளில் பார்க்க இருக்கிறேன்.\nஇந்த உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்க முன்னர் நான் எதிர்வுகூறிய அணிகளில் பங்களாதேஷ் காலிறுதிக்குத் தேர்வாகவில்லை; ஆனால் மாறாகத் தேர்வான மேற்கிந்தியத் தீவுகள�� மோசமாக, மிக மோசமாகத் தோற்று தாங்கள் தெரிவானதே தவறானது என்பதைக் காட்டிவிட்டார்கள்.\nஎப்படிப்பட்ட பாரம்பரியப் பெருமை வாய்ந்த அணி, இப்போது இப்படி ஆகி நிற்கிறது. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்காவது உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியாக அரையிறுதி காணாமல் வெளியேறியுள்ளது இந்த 'வேஸ்ட்' இண்டீஸ் அணி.\nபாகிஸ்தான் அணி வெல்லும் என்று நேற்றைய பதிவில் எதிர்வுகூறி/விரும்பி இருந்தேன். நடந்துள்ளது.\nஇந்த உலகக் கிண்ணத்தின் Dark Horses என்று வர்ணிக்கப்பட்ட பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு இன்னும் இரு வெற்றிகளே தேவைப்படுகின்றன.\nஅணிக்குள் ஒற்றுமையின்மை, வேண்டுமென்றே தோற்க விரும்பும் சில சந்தேகப் பேர்வழிகள், மோசமான, சோம்பலான களத்தடுப்பு, நம்பகமற்ற துடுப்பாட்டம் என்று தங்கள் ஆதரவாளர்களாலேயே நம்பப்படாத அணியாக ஆரம்பித்த பாகிஸ்தான் இந்த உலகக் கிண்ணத்தினை வெல்லும் வாய்ப்புடைய அணியாக மாறியிருப்பது இந்த உலகக் கிண்ணத்தின் மிகப்பெரிய அதிர்ச்சி.\nஅதிலும் முதல் சுற்றில் இவ்வுலகக் கிண்ண வெற்றி வாய்ப்புடைய இரு அணிகளை மண்கவ்வச் செய்து பலரையும் வியப்புக்குள்ளாக்கியும் இருக்கிறது.\nஇந்த மாற்றம் எப்படி சாத்தியம்\nஒரேயொரு காரணம்; ஒரேயொருவர் - ஷஹிட் அப்ரிடி\n'92இல் பாகிஸ்தானை சோம்பேறிகளின் கூடாரமாக இருந்து சூறாவளிக் கூட்டமாக மாற்றியவர் இம்ரான் கான்.தலைமைத்துவத்தினூடாக இம்ரான் ஏற்படுத்திய மாற்றத்தை, தன் தனிப்பட்ட சிறப்பான பெறுபேறுகளின் மூலம் அணிக்கு ஊட்டியிருக்கிறார் பூம் பூம்.\nஇந்தத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் அப்ரிடி தான். ஏழு போட்டிகளில் 21 விக்கெட்டுக்கள்.\nதனியாக நின்று முதல் மூன்று வெற்றிகளை அப்ரிடி வழங்கிய பின்னர் பாகிஸ்தான் பல்லாக்கைப் பலர் சேர்ந்து உற்சாகமாகத் தூக்குகிறார்கள்.\nஆனால் அடுத்த கட்டம் ஆபத்தானது.. அரையிறுதியில் பாகிஸ்தான் சந்திப்பது இந்தியா.\nஇதுவரை உலகக் கிண்ணப் போட்டிகளில் எப்போதுமே பாகிஸ்தானிடம் தோற்காத இந்தியா.. அதுவும் இந்திய மண்ணில்.\nபத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணம் வெல்லும் கனவு நனவாகுமா என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் வந்துள்ள அரையிறுதியில் மொஹாலியில் வைத்துத் தெரியும்.\nஇந்தியா - சொந்த மண்ணில் சாதிக்கும் வெறியோடு அரை��ிறுதிக்கான இடத்தை உறுதிப்படுத்திவிட்டார்கள் நேற்று.\nபன்னிரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியா இறுகப் பிடித்திருந்த உலகக் கிண்ணத்தை நேற்று அஹ்மெதாபத்தில் இந்தியாவிடம் கண்ட தோல்வியுடன் கைவிட்டு கவலையுடன் வெளியேறியுள்ளது நான்கு தடவை உலகச் சாம்பியனான அணி.\nஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி தெரிந்தே இருந்தாலும் இவ்வளவு நாளும் கொஞ்சம் சறுக்கி பின்னர் பொன்டிங் சதத்துடன் பிரகாசிக்கையில் ஆஸ்திரேலியா தோற்று பரிதாபமாக வெளியேறுகையில் மனதில் கொஞ்சம் கவலையாகவே இருந்தது.\nஇந்தியாவின் துடுப்பாட்ட வரிசை உலகின் மிகப் பலமானதும் அனுபவம் வாய்ந்ததும் என்பது எந்த ஒரு காலகட்டத்திலும் எவராலும் சந்தேகப்பட முடியாதது தான். ஆனாலும் முதல் சுற்றின் பல போட்டிகளில் இந்தியா நல்ல ஆரம்பத்தை எடுத்த பிறகு மத்திய வரிசைத் தடுமாற்றத்தில் விக்கெட்டுக்களை இழப்பது வழக்கமா இருந்தது.\nஆனாலும் அந்தக் குறைபாட்டை நேற்றைய போட்டியின் முக்கியமான தருணத்தில் இந்தியா வெற்றிகரமாகக் களைந்து வெற்றியீட்டிக் கொண்டதும் பலவீனமாகக் கருதப்பட்ட பந்துவீச்சு+ களத்தடுப்பையும் ஓரளவு சீர்ப்படுத்தியுள்ளதையும் பார்த்தால் இருபத்தெட்டு வருடக் கனவை மும்பையில் வைத்து நிறைவேற்றி விடுவார்கள் போலவே தெரிகிறது.\nஅதிலும் சச்சின் டெண்டுல்கரின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்கள், யுவராஜ் சிங் ஒரு போட்டிகளை வெல்லும் சகலதுறை வீரராக விஸ்வரூபம் எடுத்திருப்பது, சாகிர் கானின் துல்லியம் இந்த மூன்று விடயங்களும் இந்தியாவை மொஹாலியில் மேலுயர்த்தலாம்.\nஆனால் மொஹாலி ஆடுகளத்தின் வேகப்பந்து வீச்சுக்கான சாதக இயல்புகள் பாகிஸ்தானுக்குக் கை கொடுக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு.\nஉமர் குல் அந்தப் பக்கம், சாகிர் இந்தப் பக்கம் என்று வேகப் பந்து இரு அணிகளுக்கும் ஒரு கை ஓசையாகவே இருந்துகொண்டிருப்பதால் துடுப்பாட்டத்தால் தான் அந்த அரையிறுதியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட இருக்கிறது என்று வருகையில் இந்தியா தெளிவாக முன்னால் நிற்கிறது.\nஇந்தியா மொஹாலி to மும்பாய் பயணத்துக்கு தயாராகி விட்டது.\nஇன்றைய கால் இறுதி மிர்பூரில் ஆரம்பித்துள்ளது.\nஇன்றும் நாளையும் வெற்றி பெறும் அணிகள் அநேகமாக இவை தான் என்று உறுதியாகத் தெரிந்துள்ள போதும், நியூ சீலாந்தும் இங்கிலாந்தும் அதிர்ச்சிகளை பெரிய அணிகளுக்குத் தரக்கூடிய அணிகளே..\nஆனாலும் இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்காவும் நாளை இலங்கையும் வென்று கொழும்பில் விறு விறு அரையிறுதியில் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nநியூ சீலாந்து இலங்கையை சந்தித்தால் இலங்கை அணி இலகுவாக இறுதிக்கு முன்னேறும்; எனினும் போட்டி மும்பாய் போட்டி போல சப்பென்றாகி விடக் கூடாது பாருங்கோ.\nஇவ்வளவு நாளும் முதல் சுற்றுப் போட்டிகளில் பெரிதாக ஆதிக்கம் செலுத்தாமல் இருந்த ஆடுகளத் தன்மைகள், நாணய சுழற்சிகள் இனி வரும் போட்டிகளில் முக்கியமானவையாக மாறும்.\nஇதுவரை இறுதிப் போட்டி காணாத தென் ஆபிரிக்காவுக்கும் நியூ சீலாந்துக்கும் இன்று வாழ்வா சாவா போராட்டம்.\nஇதுவரை கிண்ணம் வெல்லாத இங்கிலாந்தும் நாளை இறுதி மூச்சுவரை போராடக் கூடும்.கிரேம் ஸ்வான் தான் அவர்களது நாளைய கடவுள்.\nஆனால் முரளி, மென்டிஸ்,ஹேரத்,டில்ஷான் என்று நான்கு முனை சுழலோடு இலங்கை இறங்கி இங்கிலாந்தை மண் கவ்வச் செய்யலாம்.\nஎப்படிப் பார்த்தாலும் இம்முறை அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகின்ற அணிகள் நான்கும் இதுவரை எந்த உலகக் கிண்ணப் போட்டியிலும் ஒன்றாகத் தெரிவாகவில்லை.\nஅதிலும் இந்த உலகக் கிண்ணத்தின் முக்கிய ஹைலைட்டே இந்திய - பாகிஸ்தானிய அரையிறுதி.\nஎனவே மீண்டும் ஒரு தடவை எனது முன்னைய உலகக் கிண்ண முன்னோட்டப் பதிவில் -\nஉலகக்கிண்ணம் - விக்கிரமாதித்த விளையாட்டு - உலகக் கிண்ண அலசல் 4\nஎதிர்வுகூறிய விடயத்தையே இங்கேயும் மீள வலியுறுத்துகிறேன்..\nஇம்முறை முன்னெப்போதும் இல்லாத மாதிரியாக இரு ஆசிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்புக்கள் ஆதிகமாகவே கானப்படுகின்றன.\nஆனாலும் அந்த இரு நாடுகளில் ஒன்று பாகிஸ்தானாக இராது என்றே நம்புகிறேன்.பாகிஸ்தானும் அண்மைக்கால இலங்கை மழை போல ஊகிக்க முடியாதவாறு இருந்தாலும் இறுதி வரை நடைபோடும் பலம் இல்லை என்றே ஊகிக்கிறேன்.\nஇந்திய - இலங்கை இறுதிப் போட்டி நடக்கவே அதிக வாய்ப்புஎன்று பல பெரிய விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் சொல்வதைப் போலவே நானும் அபிப்பிராயப் படுகிறேன்.\nகாரணம் இந்த ஆஸ்திரேலிய அணி சம்பியனாகும் அணியாகத் தோன்றவில்லை. போராடி வெல்லக் கூடிய ஆற்றலோ, எந்த சூழ்நிலையிலும் வெல்லும் ஆற்றலோ இந்த ஆஸ்திரேலியாவிடம் தெரியவில்லை.\nஎனவே இப்போதே பிரகடனப்படுத்துகிறேன் இம்முறை உலகக் கிண்ணம் இரு நீல சீருடை அணிகளில் ஒன்றின் இரண்டாவது உலகக் கிண்ணம்.\nஇந்தியா வென்றால் சொந்த நாட்டில் வைத்து உலகக் கிண்ணம் வென்ற முதல் அணியாகும்.\nஇலங்கை வென்றால் போட்டிகளை நடத்தில் உலகக் கிண்ணத்தை வென்ற இரண்டாவது தடவை.\nகடந்த வெற்றி போட்டிகளை இலங்கை நடத்திய போதும் பாகிஸ்தானிய மண்ணில் பெறப்பட்டது.\nஇன்னொரு அதிசயம் இதுவரை விக்கெட் காப்பாளராக இருந்த அணியொன்று உலகக் கிண்ணம் வென்றதில்லை.\nதோனி, சங்கா இருவருமே சரித்திரங்களை மாற்றுவதில் விருப்புடையவர்கள்.\nகாத்திருப்போம்.. நாளை அரையிறுதி அணிகள் எவையென உறுதியாகத் தெரியும்.\nat 3/25/2011 03:42:00 PM Labels: cricket, world cup, இந்தியா, இலங்கை, உலகக்கிண்ணம், கிரிக்கெட், பாகிஸ்தான், முன்னோட்டம் Links to this post\nஉலகக் கிண்ண வெற்றி - விக்கிரமாதித்தனின் விருப்பங்கள்\nகொஞ்சம் பெரிய உலகக் கிண்ணப் பதிவு வர இருக்கு.. அதுக்கு முன்னதாக ஒரு மாத அஞ்ஞாத வாசத்தை முடித்துக் கொண்டு ஒரு குட்டிப் பதிவு..\nவிக்கிரமாதித்த ஊகங்களாக ஒரு குட்டிப் பதிவு..\nஇன்றைய கால் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெல்கிறது..\nஆசிய அணி.. நிறைய திறமை இருந்தும் ஜெயிக்க அதிர்ஷ்டமும் வீரர்களின் ஒற்றுமையும் இல்லாமல் தவிக்கும் அணி..\nபாகிஸ்தான் வென்றால் தான் அரையிறுதி சுவாரஸ்யமாகவும் இருக்கும்.\nஅத்துடன் பாகிஸ்தான் வென்றால் தானே கொழும்பில் வைத்து ஆஸ்திரேலியாவின் தொடர்வேற்றியை நிறுத்திய பாகிஸ்தானை நம்ம ஆஸ்திரேலியாவால் பழிவாங்க முடியும்.\nநாளைய காலிறுதியில் ஆஸ்திரேலியா வெல்லவேண்டும்.. வெல்கிறது..\nகாரணம் எனக்குப் பிடித்த இரண்டாவது அணி :)\nசுழல் பந்துவீச்சு ஆடுகளங்களிலும் கலக்கும் வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பரிசாக இந்த வெற்றி கிடைக்கும்.\n(எனக்கு ஐந்து பிட்சாக்களும் கிடைக்கும்)\nஆஸ்திரேலியாவின் மீது இருக்கும் நம்பிக்கையை விட அதிகமாக இந்தியாவின் பின்வரிசைத் துடுப்பாட்டம் மீது இப்போது இருக்கிறது.\nஅஹ்மதாபாத் ஆஸ்திரேலியாவின் கோட்டையாகிறது நாளை.\nநியூ சீலாந்து - தென் ஆபிரிக்க காலிறுதியில் தென் ஆபிரிக்கா இலகுவாக வென்றுவிடும். வேகப் பந்துவீச்சு, சுழல்பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என்று சகலதுறைகளிலுமே நியூ சீலாந்தை விட தென் ஆபிரிக்கா விஞ்சி நிற்கிறது.\nஅத்த��டன் நியூ சீலாந்தை ஏற்கெனவே இலங்கை அணி மரண அடி அடித்திருப்பதால் செத்த பாம்பாக இல்லாமல், புதிய பாம்பாக அடிக்கலாமே..\nஇங்கிலாந்தை கொழும்பில் வைத்து அணியில் உள்ள அத்தனை சுழல் பந்துவீச்சாளர்களையும் மொத்தமாக உள்ளே இறக்கி ஒட்டுமொத்தமாக உருட்டித் தள்ளி இலங்கை வென்றுவிடும்.\nஇங்கிலாந்து தட்டுத் தடுமாறி இதுவரை வந்ததே பெரிய விஷயம்.\nஅசுற்றலியா பாகிஸ்தானை பழி தீர்த்துக்கொள்ளும்..\nமொஹாலியில் 96ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளை வென்று இறுதிப் போட்டிக்கு வந்த ராசி ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது.\nஇலங்கை கொழும்பில் வைத்து தென் ஆபிரிக்காவை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்த மாதிரியே அரையிறுதியுடன் வீட்டுக்கு பார்சல் பண்ணிவிடும்.\nதென் ஆபிரிக்கா, நியூ சீலாந்து அணிகள் அரையிறுதிக்கு மேல் சென்றால் அவர்களுக்கும் ஆகாது.. கிரிக்கெட்டுக்கும் ஆகாதாம் என்று சுவாமி வந்தியானந்தா என்ற உலகப் பிரபல நாடி ஜோசியர் சொல்லியுள்ளார்.\nஎனவே இறுதிப் போட்டி 1996, 2007 இறுதிப் போட்டிகள் போலவே அமையும்..\nஆனால் கடந்த உலகக் கிண்ண இறுதியில் கில்க்ரிச்ட்டாலும் இருளாலும் தோற்கடிக்கப்பட்டமைக்கு இம்முறை மும்பையில் ஆசிய அமோக ஆதரவோடு இலங்கை பழி தீர்த்துக்கொள்ளும்.\nஇது ஊகம் என்பதை விட விக்கிரமாதித்தனின் விருப்பங்கள்..\nஇப்படியே அனைத்தும் நடந்தால் சந்தோசம்.\nஇது எல்லாம் நடக்காவிட்டாலும் அநேகமானவை நடக்க வாய்ப்புள்ளது.\nயாராவது இல்லை என சொல்பவர்கள் என் மூக்குக்கு சேதாரமில்லாத பந்தயத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.\nசாதக பாதகங்கள் பார்த்து விக்கிரமாதித்தன் பந்தயத்தில் இறங்குவார்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஉலகக் கிண்ண வெற்றி - விக்கிரமாதித்தனின் விருப்பங்க...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nரா���ணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2019-10-15T07:38:24Z", "digest": "sha1:4OAL5NYEYDPMVM4AKPOM676DUHGQGD3M", "length": 4047, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "கேகாலையில் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த உயிரினம் ! | EPDPNEWS.COM", "raw_content": "\nகேகாலையில் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த உயிரினம் \nகேகாலை – கருந்தப்பனை என்ற இடத்தில் ஒற்றைக் கண்ணுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த பகுதியில் உள்ள ஆடு ஒன்று இரண்டு ஆட்டுக் குட்டிகளை ஈன்றுள்ள போதிலும், அதில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றைக்கண்ணுடன் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும், இந்த ஒற்றைக்கண் ஆட்டுக்குட்டி பார்ப்பதற்கு வேற்றுக் கிரகவாசியை போல தோற்றமளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\niPhone 7 கைப்பேசியினை வடிவமைப்பதற்கு செலவாகும் தொகை 224.80 அமரிக்க டொலர் செலவு\nபுதைந்திருக்கும் மர்மங்களின் உண்மைகள் வெளிச்சமானது\nபேஸ்புக் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு வசதி\nபோதைப்பொருள் அடிமையாளர்களை கண்டுபிடிக்கும் கைவிரல் அடையாளம்\nவழமைக்கு மாறான கரும்பொருள் அற்ற உடுத்தொகுதி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/09/Skull-piled-tower-Mayan-neuralgia.html", "date_download": "2019-10-15T07:20:35Z", "digest": "sha1:MSZFZIV7GGPJGNGOKY7MY6FBLZTBICOF", "length": 10065, "nlines": 102, "source_domain": "www.ethanthi.com", "title": "மண்டை ஓடு குவியலால் கட்டப்பட்ட கோபுரம் - மாயன் நரபலியா? - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / inform / மண்டை ஓடு குவியலால் கட்டப்பட்ட கோப��ரம் - மாயன் நரபலியா\nமண்டை ஓடு குவியலால் கட்டப்பட்ட கோபுரம் - மாயன் நரபலியா\nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nநூற்றுக் கணக்கான மனித மண்டை ஓடுகளால் கட்டப்பட்ட கோபுரம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது மாயன் வம்ச காலக் கட்டத்தில் இருந்ததாக கருதப்படும் நரபலியை உறுதி செய்வதாக உள்ளது என தொல் பொருள் ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.\nபழங்கால மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும் அவர்கள் எப்படி வாழ்ந்திருப் பார்கள் என்பது குறித்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் அனுதினமும் ஆய்வுகள் நடத்தப் படுகின்றன.\nஎகிப்து பிரமிடுகள் உட்பட புராதன சின்னங்கள் உள்ள ஒவ்வொரு இடத்திலும் தொல்லியல் துறையிளர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் பதிலாக கிடைத்தது தான் மாயன் வம்ச தகவல்கள், 3 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய எகிப்தின் மம்மிக்கள் உள்ளிட்ட பல.\nஅச்சுறுத்தும் மண்டை ஓடு கோபுரம்\nஹைவே விபத்தின் பின்னணியில் திகிலூட்டும் அரக்கன் \nஇந்நிலையில் இதன் தொடர்ச்சியாக முற்றிலும் மனித தலைகளால் உருவாக்க ப்பட்ட கோபுரம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தும் கோபுரம் மெக்ஸிகோவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.\nமெக்சிகோ தலைநகரில் பழங்கால அஸ்டெக் கோவில் அமைந்துள்ள பகுதியில் தொல்லியர் ஆய்வாளர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது அங்கு 676 மனித மண்டை ஓடுகளால் ஆன கோபுரம் ஒன்றை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇது மாயன் வம்ச கால கட்டத்தில் நரபலி கலாச்சாரம் இருந்துள்ளதை உறுதிப் படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.\nஅஸ்டெக் மற்றும் மெசோமெரிக்கன் மக்கள் சூரிய கடவுளுக்கு நரபலி அளித்து வந்துள்ளது வரலாற்றாசிரி யர்களால் தெரிவிக்க ப்பட்டுள்ளது.\nமழை நீர் தொட்டி அமைப்பது எப்படி\nஇந்நிலை யில் தற்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ள மண்டை ஓடுகளால் ஆன கோபுரமானது ஸ்பெயின் நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து அப்போதைய குடிமக்களை காக்கும் பொருட்டு அமைக்கப் பட்டிருக்க லாம் என கூறப்படுகிறது.\nஇந்த மண்டை ஓடுகள் வரிசை அடுக்கப் பட்டும் சுவற்றில் புதைக்கப் பட்டும் கோபுரமாக கட்டப்ப ட்டுள்ளது.\nபெண்கள், குழந்தைகள் மண்டை ஓடு\nஆண்கள், இளைஞர்கள் மட���டுமின்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் பலரின் மண்டை ஓடுகளும் இந்த கோபுரத்தில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.\nஏன் செம்பு மோதிரம் சருமத்தில் பச்சை நிறத்தை உண்டாக்கு கிறது\nஅவர்கள் போர்படை வீரர்களாக இருந்திருக் கலாம் ஏதாவது போரின் போது கொல்லப் பட்டிருக்க லாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nமேலும் கண்டெடுக்கப் பட்டுள்ள மண்டை ஓடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி யதில் ஒரு மண்டை ஓடு மட்டும் ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவரது என உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.\nமண்டை ஓடு கோபுரம் கண்டெடுக் கப்பட்ட பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nமண்டை ஓடு குவியலால் கட்டப்பட்ட கோபுரம் - மாயன் நரபலியா\nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது\nமழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81)", "date_download": "2019-10-15T06:54:21Z", "digest": "sha1:3FEC6MSKFGGG2PEIOJMZJ3D36JZ4RUET", "length": 5970, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வளிமண்டலம் (அலகு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநியம வளிமண்டல அழுத்தம் அல்லது நியம வளிமண்டலம் (standard atmosphere, \"atm\"') என்பது அழுத்தத்தின் ஓர் அலகாகும். இது 101325 Pa (1.01325 பார்) என்பதற்கு சமனாகும். இவ்வலகு சில வேளைகளில் reference அல்லது நியம அழுத்தம் (standard pressure) எனவும் அழைக்கப்படும்.\n1954 ஆம் ஆண்டில், 10வது அலகுகளுக்கான பொது மாநாட்டில் \"நியம வளிமண்டலம்\" என்ற அலகு பொதுப் பயன்பாட்டிற்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1 நியம வளிமண்டலம் 1,013,250 தைன்கள்/சதுர மீட்டர் (101325 Pa) என்பதற்கு சமன் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1] இப்பெறுமானம் பாரிசு நகரத்தில் நிலநேர்க்கோட்டில் சராசரி கடல் மட்டத்தில் சராசரி வளிமண்டல அழுத்தம் ஆகும். பொதுவாக இதே நிலநேர்க்கோட்டில் உள்ள தொழில்வள நாடுகளின் சராசரி கடல் மட்ட அழுத்தங்களுக்கு ஏறத்தாழ சமனாக இருந்தது.\nவேதியியலிலும், மற்றும் பல தொழிற்துறைகளிலும், நியம அழுத்தம் \"நியம வெப்பநிலை மற்றும் அழுத்தம்\" (Standard Temperature and Pressure, நிவெஅ) பயன்படுத்தப்படுகிறது. இது 1 atm (101.325 kPa) ஆகும், ஆனாலும் நியம அளவைகள் சில பின்னர் மாற்றமடைந்துள்ளன. 1982 இல் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC), பொருட்களின் இயற்பியல் பண்புகளுக்கு \"ஒரு நியம அழுத்தம்\" குறிப்பாக 100 kPa (1 bar) ஆக இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:28:12Z", "digest": "sha1:LMEZBQVJZ6674XMN3LRNCXWPT2SGXFL5", "length": 10241, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குபேரன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுபேரன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகார்த்திக் (தமிழ் நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளிதாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராவணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிக்பாலர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐயனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுட்பக விமானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயக் கடவுளின் வாகனங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராவண காவியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலஸ்தியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க நிதி (இறைவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதும நிதி (இறைவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநளகூபன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிக்ரீவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:குபேரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரலேகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரம்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதை (ஆயுதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடிமரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:சைவம்/தொடர்பானவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:சைவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தவ கீதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிபூதி யோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுபேர லிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்மாவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/திசம்பர் 11, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநஞ்சகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் மகாமக குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகவத் கீதையின் சாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயக் கடவுள்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிசொக்கநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயட்ச நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயட்சினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்குட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலட்சுமி குபேர பூஜை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்மா மலைக் குகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகப்பட்டினம் அகத்தீசுவரசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகச்சி அநேகதங்காவதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிராதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதும்புரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-15T07:33:53Z", "digest": "sha1:HH3FJ7L7CC4NGGZLD3OFB7GLIGBABQYT", "length": 7340, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றெழுத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூன்றெழுத்து 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந��த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவீட்டுக்கு ஒரு பிள்ளை (1972)\nசிறீதனக்கே சவால் (1978) (கன்னடம்)\nபலே உடுகா (1978) (கன்னடம்)\nபெரிய இடத்துப் பெண் (1963)\nமஞ்சி செடு (1963) (தெலுங்கு)\nடி. கே. ராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2019, 06:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/3-big-boss-contestant-names-will-be-leaked-prl08n", "date_download": "2019-10-15T06:09:35Z", "digest": "sha1:BSROD5UJDN3OZYYEVWI734APB5LZU67R", "length": 9401, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சற்றும் எதிர்பார்க்காத மூன்று பிரபலங்கள்? பார்த்துட்டு ஷாக் ஆகிடாதீங்க!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சற்றும் எதிர்பார்க்காத மூன்று பிரபலங்கள்\nபிக்பாஸ் தமிழ் சீசன் 3, நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் முதல்கொண்டு ஆவலோடு காத்திருக்கின்றனர். அதிலும் இந்த முறை எந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்கிற ஆவல், ஏக்க சக்கமாய் எகிறி போய் உள்ளது.\nபிக்பாஸ் தமிழ் சீசன் 3, நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் முதல்கொண்டு ஆவலோடு காத்திருக்கின்றனர். அதிலும் இந்த முறை எந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்கிற ஆவல், ஏக்க சக்கமாய் எகிறி போய் உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக, ஒரு சில பிரபலங்கள் பற்றி பொய்யான தகவலும் அதிகம் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இப்படி வெளியான தகவலுக்கு நடிகை பூஜா தேவரியா, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பிரபலங்கள் சிலர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில், தற்போது சற்றும் எதிர்பாராத மூன்று பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவர்கள் யார் யார் என்றால்... ராஜா ராணி சீரியலில் கலக்கி வரும் நடிகை ஆலியா, வெள்ளித்திரையில் எதார்த்தமான காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் ��ம்.எஸ்.பாஸ்கர் , மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநேற்றைய தினம் தான், விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளதை உறுதி படுத்தும் வகையில் ப்ரோமோ ஒன்று வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஷி ஜின்பிங் – மோடி \nஇளம் பெண்ணுடன் கள்ளக் காதல் செய்வதில் மோதல் இளைஞரை கண்டம் துண்டமாக கூறு போட்ட பூ வியாபாரி \n ஓய்வே எடுக்காமல் 3 மணி நேரம் என்ன செய்தார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/modi-is-not-thinking-about-election-result-ps26xa", "date_download": "2019-10-15T07:30:12Z", "digest": "sha1:AWBATM3OAIZWP2R2GXS2KE6GSFVLCZFS", "length": 7746, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேர்தல் முடிவை நினைத்து கலங்காத மோடி..!", "raw_content": "\nதேர்தல் முடிவை நினைத்து கலங்காத மோடி..\nதேர்தல் முடிவுகள் வெளியான தினத்தன்று பிரதமர் மோடி, மின்னஞ்சல்களை பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதேர்தல் முடிவுகள் வெளியான த��னத்தன்று பிரதமர் மோடி, மின்னஞ்சல்களை பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரும் தேர்தல் வெற்றியை அறியும் ஆவலுடன் தொலைக்காட்சிகளை பார்த்து கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் மோடி அலுவல் தொடர்பான மின்னஞ்சல்களை பார்ப்பதில் மூழ்கியிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகாலையில் மின்னஞ்சல்களை பார்க்கத் தொடங்கிய மோடி, காலை 10.30 மணிக்கு பிறகே, பாஜகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருந்த முன்னணி நிலவரங்களில் கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றி குறித்து எள்ளளவும் ஐயம் கொள்ளாததாலேயே பிரதமர் மோடி வேறு பணிகளில் மூழ்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஷூட்டிங் டென்ஷனில் சிகரெட் பிடித்த ஜெயம் ரவி..\nவேளாங்கண்ணி ஆலயமும், சாந்தோம் சர்ச்ச���ம் இந்து கோயில்களாம்... அதை மீட்க போராட்டம் துவக்கம்.. மோடி கையில் பகீர் ரிப்போர்ட்\nப.சிதம்பரத்தை மீண்டும் சிறையில் தள்ள பக்காவாக ஸ்கெட்ச்... அதிரடி காட்டும் பாஜக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/17/vanjinathan.html", "date_download": "2019-10-15T06:53:04Z", "digest": "sha1:ECNTY5D2IGPPBTR7CQ3ZKURP7THB63GE", "length": 13592, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று வீர வாஞ்சிநாதனின் நினைவு தினம் | Vanjinathan lives in memory - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nMovies ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று வீர வாஞ்சிநாதனின் நினைவு தினம்\nவீர வாஞ்சி நாதனின் 92-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.\nவெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் தமிழன் வ��ஞ்சிநாதன் ஆவார்.\n1911ம் ஆண்டு இதே நாளில்தான் மணியாச்சி ரயில் நிலையத்தில், ரயிலில் பயணம் செய்த ஆஷ்துரை என்ற ஆங்கில கலெக்டரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலைசெய்துஅழியாப் புகழ் பெற்றார்.\nவாஞ்சிநாதனின் நினைவு தினத்தையொட்டி அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம்செங்கோட்டையில் இன்று காலை 10.50 மணிக்கு நினைலுச் சங்கொலி எழுப்பப்பட்டது.\nஇதையடுத்து 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் வாஞ்சிநாதன் சிலைக்குபலரும் மாலை அணிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்\nதமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/cbd-belapur-sector-11/afydecor-com/91vEZV9p/", "date_download": "2019-10-15T07:12:46Z", "digest": "sha1:CDN34FVIPFOCVMX73GKZ3VWEBFGHDJNZ", "length": 7786, "nlines": 160, "source_domain": "www.asklaila.com", "title": "ஏஃபீடெகோர்.காம் in சி.பி.டி. பெலாபுர் செக்டர்‌ 11, நவிமும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்ன��்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n305, கேசேபிலேங்கா கட்டிடம், பாலம் பீச் ரோட்‌, பிலாட்‌ நம்பர்-45, சி.பி.டி. பெலாபுர் செக்டர்‌ 11, நவிமும்பயி - 400614, Maharashtra\nஅருகில் சி.பி.டி. பெலாபுர் ரெல்வெ ஸ்டெஷன்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்‌ரூம் செட், டினைங்க் செட்\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர், டெசிக்னெர் ஃபர்னிசர், ஹோம் ஃபர்னிசர், இண்டோர் ஃபர்னிசர், அலுவலகம் ஃபர்னிசர், ஆஉட்‌டோர் ஃபர்னிசர்\nபூக்கெஸ், கேபினெட்ஸ், செஸ்ட், கிலாத்‌ ராக்ஸ், கபர்ட், க்யூரியோ, டிரெசெர், ஷூ ராக்ஸ், வார்டிரோப்ஸ்\nஆர்ம்‌செயர், பெஞ்ச், செயர், கூக், ஃபூட்‌ஸ்டூல், ஓடோமேன், ரெகிலிந்யேர், சிடீ, சோஃபா, ஸ்டூல்\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nபெங்களூர், சென்னை, ஹைதெராபாத், கொல்கத்தா, மும்பை, என்.சி.ஆர்.\nபட், செண்டர் டெபல், காஃபீ டெபல், கம்ப்யூடர் டெபல்ஸ், கான்ஃபரென்ஸ் டெபல்ஸ், கோர்னர் டெபல்ஸ், டெஸ்க், தீவன், டிரெசிங்க் டெபல், எண்ட் டெபல், சீட் டெபல்ஸ், வால் யூனிட்ஸ்\nமரச்சாமான்கள் கடைகள் ஏஃபீடெகோர்.காம் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nமரச்சாமான்கள் கடைகள், சி.பி.டி. பெலாபுர் செக்டர்‌ 11\nமரச்சாமான்கள் கடைகள், சி.பி.டி. பெலாபுர் செக்டர்‌ 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162344", "date_download": "2019-10-15T07:36:43Z", "digest": "sha1:IQ3TSFYO37I5HJRXGTYFDXRNJO5EXLJY", "length": 16960, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஜெயின் சமூக துறவியர் வாலாஜாபாத் வருகை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பொது செய்தி\nஜெயின் சமூக துறவியர் வாலாஜாபாத் வருகை\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் அக்டோபர் 15,2019\nவாலாஜாபாத்: பிறருக்கு தீங்கு இழைக்காத, அஹிம்சையை வலியுறுத்தி, ஜெயின் சமூக துறவியர், நடை பயணமாக நேற்று, வாலாஜாபாத் வந்தனர்.ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த துறவியர் பலர், நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.அவர்களில் சிலர், நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வந்தனர். அவர்களுக்கு, வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த, ஜெயின் சமூகத்தினர் வரவேற்பு அளித்தனர். வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அஹிம்சை மற்றும் நன்நெறிகள் குறித்து, ஆச்சார்யர் ஸ்ரீமஹாஸ்ரமன் சொற்பொழிவு ஆற்றினார்.இதில், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பினர் பங்கேற்றனர்.\nமேலும் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் :\n1. மாமல்லபுரத்தில் தமிழ் புறக்கணிப்பு\n2. மாமல்லையில் திரிந்த மனநல பாதிப்பு நபர்கள்\n3. நெல்லிக்குப்பத்தில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு\n4. உலக பேரிடர் தணிப்பு தின பேரணி\n5. ஏரிக்கரையை பாதுகாக்க பனை நடவு\n1. 'டெங்கு பாதித்த 252 பேர் சிகிச்சை பின் வீடு திரும்பினர்\n2. போலீஸ் டைரி: விபத்தில் இருவர் பலி\n3. நில அளவீடு செய்ய லஞ்சம்: சர்வேயர்கள் அடாவடி\n' காஞ்சிபுரத்தில் ரவுடி கும்பலிடையே.. தொடர் கொலைகளால் மக்கள் பீதி...போலீஸ் தீவிர நடவடிக்கை எடுக்குமா\n5. மாலையில் நடக்குது செயின் பறிப்பு\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய ம��றையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119658", "date_download": "2019-10-15T07:51:17Z", "digest": "sha1:PO7ZROSSF5SPHF3ZRYEUTYL57JVG7P22", "length": 9276, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈழத்திலிருந்து ஒரு குரல்", "raw_content": "\n« சந்திப்பு, உரையாடல் – கடிதங்கள்\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு »\nதமிழகத்தில் ஒவ்வொரு தரப்புகளுக்குமிடையில் முரண்பாடுகளும் கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளும் வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. அது அவர்களுடைய உள் வீட்டுப் பிரச்சினை. ஆனால் கருத்துலகம் என்ற வகையிலும் கோட்பாடு என்ற வகையிலும் அங்கே நிலவுகின்ற பிரச்சினைகள் ஈழச்சூழலிலும் பிரதிபலிக்கும் என்று ஒரு நியாயத்தை எவரும் சொல்லக்கூடும். அதில் உண்மையும் உண்டு. உதாரணமாக பெரியாரியம், தலித்தியம் மற்றும் இன அடையாளம் குறித்த பிற அம்சங்களில். ஆனால், அந்தக் கருத்து நிலையைக் கொள்வது வேறு. அங்குள்ள அணிகளுடன் தம்மை அடையாளப்படுத்தி அவர்களுக்காக இங்கிருந்து அல்லது புலம்பெயர் நாடுகளில் இருந்து கம்பு தூக்குவது வேறு.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 1\nவெண்முரசு- ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் வாழ்த்து\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23\nகன்னியும் கொற்றவையும் (கொற்றவை பற்றிய பதிவுகள் - மேலும்)\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/04/19124419/1237851/Mediatek-5G-chip-coming-India-by-end-of-2019.vpf", "date_download": "2019-10-15T07:54:58Z", "digest": "sha1:3CUZ22LEZA2ZH3PL5MBMXPURKYZ7MBMM", "length": 15500, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்டு இறுதியில் இந்தியா வரும் 5ஜி சிப்செட் || Mediatek 5G chip coming India by end of 2019", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆண்டு இறுதியில் இந்தியா வரும் 5ஜி சிப்செட்\nமீடியாடெக் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்களை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது. #Mediatek\nமீடியாடெக் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்களை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது. #Mediatek\nசீனாவில் நடைபெற்ற சைனா மொபைல் சர்வதேச கூட்டணி கருத்தரங்கில் மீடியாடெக் நிறுவனம் தனது முதல் 5ஜி சிப்செட்டை அறிமுகம் செய்தது. மீடியாடெக் நிறுவனத்தின் முதல் 5ஜி சிப்செட் ஹீலியோ M70 என அழைக்கப்படுகிறது.\nமீடியாடெக் ஹீலியோ M70 சிப்செட் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு கொண்டு வரயிருப்பதாக மீடியாடெக் தெரிவித்துள்ளது. இவற்றின் விநியோகம் அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கும் என தெரிவித்துள்ளது. உலகின் முதல் 5ஜி மல்டி-மோட் சிப்செட்களில் ஹீலியோ M70 ஒன்றாக இருக்கிறது.\n5ஜி சேவையில் மீடியாடெக் அதிகம் கவனம் செலுத்த இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்செட்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மீடியாடெக் தெரிவித்துள்ளது. எனினும், சரியான தேதி அறிவிக்கப்படவில்லை.\n3ஜி மற்றும் 4ஜி சாதனங்களில் மீடியாடெக் சிப்களை வழங்க மீடியாடெக் நிறுவனம் கைஓ.எஸ். டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. கைஓ.எஸ். இயங்குதளம் மீடியாடெக் 3ஜி MT6572 மற்றும் மீடியாடெக் MT6731 உள்ளிட்டவற்றில் இயங்கும். இது மொபைல் போன்களில் டூயல் 4ஜி சிம் பயன்படுத்த வழி செய்யும்.\nஇந்த சிப்செட் கொண்டு இயங்கும் முதற்கட்ட சாதனங்கள் இந்த ஆண்டின இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு முதல் மீடியாடெக் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் ஆலைகள் இயங்கி வருகின்றன.\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்த��க்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி நோட் 10 லைட்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nசீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு\nநோக்கியா 5ஜி போன் விலை குறைவாக இருக்கும்\nஇந்திய சந்தையில் தொடர்ந்து சரிவை சந்திக்கும் வாகன விற்பனை\n2020 ஐபோன்களில் 5ஜி வசதி\nரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/10215002/1265457/railway-announce-some-trains-are-stopped-tomorrow.vpf", "date_download": "2019-10-15T07:44:13Z", "digest": "sha1:I2NNQ7UA3HP757HHMFOM2EEW4ZJ6SZMK", "length": 15972, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீன அதிபர் சென்னை வருகை எதிரொலி - நாளை ரெயில்கள் சிறிது நேரம் நிறுத்தம் || railway announce some trains are stopped tomorrow in such hours", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீன அதிபர் சென்னை வருகை எதிரொலி - நாளை ரெயில்கள் சிறிது நேரம் நிறுத்தம்\nபதிவு: அக்டோபர் 10, 2019 21:50 IST\nசீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை சென்னை வரவுள்ளார். அவரது வருகையை முன்னிட்டு கிண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் ரெயில்கள் நிறுத்தப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nசீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை சென்னை வரவுள்ளார். அவரது வருகையை முன்னிட்டு கிண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் ரெயில்கள் நிறுத்தப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nசீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக நாளை சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nஅதன்பின் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று தங்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.\nவழிநெடுக 34 இடங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு சீன அதிபருக்கு பிரமாண்டமான அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.\nஇந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வரும்போது, நாளை சிறிது நேரம் ரெயில்கள் நிறுத்தப்படும் என தெற்கு ரெயில்வே இன்று அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை சென்னை வரவுள்ளார். அப்போது கிண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் ரெயில்கள் நிறுத்தப்படும். அதுபோல், புறநகர் மற்றும் விரைவு ரெயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.\nIndia China Negotiated | trains stopped | இந்தியா சீனா பேச்சுவார்த்தை | ரெயில்கள் நிறுத்தம்\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபேனர் விழுந்த விவகாரம்- ஜெயகோபால் ஜாமீன் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சீமான், கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு சம்மன்\nபிகில் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nகனமழை - தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிச��\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nபாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் - அமித் ஷா அறிவிப்பு\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்\nநீட் தேர்வில் மோசடி - முதலாண்டு மருத்துவ மாணவர்கள் கைரேகையை பதிவு செய்ய உத்தரவு\nதமிழகம் மற்றும் சீனா இடையே தொடர்பை ஏற்படுத்த பிரதமர் மோடி பரிந்துரை\nசீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம்\nஇந்தியா-சீனா உறவுகளுக்கு சென்னை இணைப்பு உத்வேகத்தை சேர்க்கும்: மோடி பெருமிதம்\nஆற்றல் மிக்க தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்: மோடி நெகிழ்ச்சி\nபுதிய சிக்கல்கள் உருவாக இனி அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடி\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் டிரைலர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/pisces-zodiac-today-is-a-good-day.php", "date_download": "2019-10-15T06:01:27Z", "digest": "sha1:F2GFOWSFN3YZBLAIFIUSGMHDHHWJK7DX", "length": 11067, "nlines": 154, "source_domain": "www.seithisolai.com", "title": "மீனம் இராசிக்கு… “மன உறுதியுடன் செயல்படுவீர்கள்”… இன்று யோகமான நாள்..!! – Seithi Solai", "raw_content": "\nஆமை படத்துடன் …… ”சீமானுக்கு எதிராக போராட்டம்”….. காங்கிரஸார் கைது …\nBREAKING : தங்கம் விலை உயர்வு ….. பொதுமக்கள் அதிர்ச்சி …..\nமோசமான பிரிவினைவாதி….. ”சீமானை உடனே கைது செய்யுங்க” ….. கொந்தளித்த H.ராஜா ……\nஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…\nடி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை….\nவரலாற்றில் இன்று அக்டோபர் 15…\nமீனம் இராசிக்கு… “மன உறுதியுடன் செயல்படுவீர்கள்”… இன்று யோகமான நாள்..\n இன்று உங்கள் மீது பலரும் நல்ல எண்ணம் கொள்வார்கள். இதனால் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில் வியாபாரத்தில் உருவான குறுக்கீடு விலகிச்செல்லும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். யோகமான நாளாக இருக்கும். இன்று நிதி நிலையும் உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்துக் காட்டுவீர்கள். பக்குவமாக பேசி பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும். உங்களுடைய இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை இன்று நல்வழிப்படுத்தும். மன உறுதியுடன் நீங்கள் செயல்படுவீர்கள் இன்று வெற்றி வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். திட்டமிட்ட காரியங்கள் நல்லபடியாகவே முடியும். இன்று கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. இன்று நண்பரின் ஆலோசனைகள் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுக்கும். பொறுப்புகள் உங்களுக்கு அதிகமாக இருப்பதால் உழைப்பும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.\nமாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். கூட்டு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து தகராறுகள் நீங்கி செல்லும்.. இன்று தேவையில்லாத பயணங்கள் மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கொஞ்சம் வீண் அலைச்சலும் இருக்கும். நட்பால் உங்களுக்கு நல்ல காரியங்கள் நடைபெறும். விட்டுப்போன சொந்தங்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். தொலைபேசி வழித் தகவல்கள் மகிழ்ச்சி கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்குச் சென்று விடுவீர்கள். இன்று நீங்கள் ஆலய வழிபாட்டையும் மேற்கொள்வீர்கள். ஆனந்தம் கொள்ளும் நாளாகவும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துக் கொண்டு செல்வது சிறப்பு. அனைத்து காரியங்களும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும். அதே போலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்கினால் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு\nஅதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 7\nஅதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்\n← கும்ப இராசிக்கு… “புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்”… இன்று செலவுகள் இருக்கும்..\nஅலறும் போராளிகள் ”பிரதமர் மோடியின் அதிரடி” கலக்கத்தில் தமிழ்நாடு …..\nதனுசு ராசிக்கு… ” நிதானமாக பேசுவது நல்லது”… எதிர்பார்த்த பணம் வரவு..\nமேஷ இராசிக்கு ”மருத்துவ செலவு நேரிடும்” நிதானமாக செயல்படுங்கள்…\nமுஸ்லிமின் முதல் மாதம்…..”மொஹரம் பண்டிகை”…. சியாஸ், சுனிஸ்_சின் வெவ்வேறு காரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/91747-divorce-bitter-experience-will-be-pleasant-by-yoga---yoga-teacher-says-about-her-story", "date_download": "2019-10-15T06:56:03Z", "digest": "sha1:D2PXRZELBOMI6VWOTGDE5QVP6UMNXWKJ", "length": 12370, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "“திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை | 'Divorce bitter experience will be pleasant by yoga!' - Yoga teacher says about her story", "raw_content": "\n“திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை\n“திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை\nபெண்கள் வாழ்வின் முழுமையே திருமண பந்தத்தில்தான் உள்ளது என்ற சூழல் சமூகத்தில் நிலவுகிறது. பெண்கள் சிறந்த குடும்பத் தலைவியாக செயல்படுவதில்தான் தங்கள் பிறப்பின் லட்சியமே அடங்கியுள்ளது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. பல பெண்கள் தனக்கென வேலை, பொழுதுப்போக்கு என எதுவும் இல்லாமல், அனைத்தையும் துறந்து குடும்பமே கதி என இருக்கின்றனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாட்டால் பிரச்னைகள் எழும்போது அந்தப் பெண்ணின் வாழ்வு கேள்விக்குறியாகி விடுகிறது. குடும்பத்தின் அன்றாடத் தேவைக்கு என்ன செய்வது குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்குவது குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்குவது எனப் பெரும் கவலைக்குள் மூழ்கிவிடுகின்றனர். அதிலிருந்து ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வரும் பெண்களில் ஒருவராக, சாதனைப் பெண்மணியாகத் திகழ்கிறார் சிவகாசியைச் சேர்ந்த யோகா ஆசிரியை ஞானவாணி. குடும்ப வலி தந்த வலிமையில்தான் சாதித்த கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.\n‘‘என்னோட சொந்த ஊர் சாத்தூர். எல்லா பொண்ணுங்களைப் போல எனக்கும் பட்டப்படிப்பு முடிச்சதும் கல்யாணம். கல்யாணங்கிற பந்தத்தை நாங்க இரண்டு பேர��ம் முழுசா புரிஞ்சுக்கிறதுக்குள்ள குழந்தைப் பொறந்துருச்சு. கணவர்தான் நமக்கு எல்லாம்னு முடிவு பண்ணி எந்த வேலைக்கும் போகாம, வீட்டு வேலை, குழந்தையை வளர்க்கிறதுனு இருந்தேன். சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் தொடங்கி டைவர்ஸ் நோட்டீஸ் வர்ற அளவுக்குப் போயிடுச்சு. வேலைக்கே போகாத எனக்கு இரண்டு குழந்தைகளையும் வளர்க்கிற பொறுப்பு. எனக்கு வெளியுலகமே தெரியாது. இனி இப்படிதான் நம் வாழ்க்கை என்பதை ஏத்துக்கவே முடியல. அழுது அழுது மனஅழுத்தம் அதிகமாயிருச்சு. இனி குழந்தைகளுக்கு நான் மட்டும்தானு மனசுக்கு தெரிஞ்சாக்கூட என்னால அந்த வலியிலிருந்து வெளியேற முடியல'’ எனச் சொல்லும் போதே குரல் தழுதழுத்தது.\n‘‘மன அழுத்ததிலிருந்து விடுபடுறதுக்காக யோகா கத்துக்கிட்டேன். அப்ப என்னோட பெரிய பையன் பத்தாவது படிச்சிட்டு இருந்தான். சின்ன பையன் எல்.கே.ஜி. முதல்ல சிரமமா இருந்துச்சு. தொடர்ந்த முயற்சி, பயிற்சியோட பலனா யோகாலேயே பிஜி டிகிரி படிக்கிற வரைக்கும் உயர்ந்தேன். என்னோட பொறந்த வீட்ல கொஞ்சம் எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. சமூகத்துல அங்கீகாரம் கணவர்தானு நினைச்ச என் நினைப்பு பொய்யாயிருச்சு. அவரோட அடையாளம் இல்லாம, நமக்குனு ஒரு அடையாளம் வேணும்ன்ற வெறி மட்டும் மனசுல நெருப்பா இருந்தது. ஸ்கூல்ல போயி பிள்ளைகளுக்கு யோகா கிளாஸ் எடுத்தேன். வீட்லேயும் பெண்கள், குழந்தைகளுக்குனு பிஸியா கிளாஸ் எடுத்துட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல மாநில அளவுல யோகா போட்டி நடந்தது. அதுல கலந்துக்கிட்டு முதலிடத்துல வந்தேன்’’ எனப் பெருமையாக சொன்னவர், அதன் பின் நடந்த சாதனைகளை விவரிக்கத் துவங்கினார்.\n“முதல் வெற்றி தந்த ஊக்கத்தால 2013-ல் 20 நிமிஷத்துல 310 ஆசனங்கள் செஞ்சு உலக சாதனை பண்ணினேன். அடுத்து, 2015-ல ஜிம் பால்ல 1875 ஆசனங்கள் பண்ணி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல இடம் பிடிச்சேன். இப்பக்கூட கின்னஸ் சாதனைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதுவும் சீக்கிரம் கிடைச்சிரும்னு’’ என நம்பிக்கையோடு பேசுகிறார் ஞானவாணி.. தான் கற்ற வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்கும் விதத்தைப் பகிர்ந்தார்.\n“வர்மக்கலையும் எனக்கு அத்துப்பிடி. யோகா, வர்மக்கலையால பெண்களோட வாழ்க்கையில ஏற்படுற மனப்பிரச்னை, உடல் பிரச்னையைத் த��ர்க்க முடியும். அதுக்கான பயிற்சிகளைப் பெண்களுக்குக் கத்துக் கொடுத்துட்டு வர்றேன். எனக்குப் பாரம்பர்யத்துல அவ்ளோ பற்று. வளர்ற தலைமுறை நல்ல உணவு, ஆரோக்கியத்தோட இருக்கணும்ன்றதுதான் என்னோட ஆசை. அதனால குழந்தைங்களுக்கு இலவச யோகா பயிற்சியோட, சித்தர் வாழ்வியல் நெறி முறைகளையும் கற்றுத் தர்றேன். குழந்தைங்க நிறையப் பேர் ஆர்வமா கத்துக்கிட்டு வர்றாங்க. யோசிச்சுப் பார்க்கிறப்ப, எவ்ளோ அடிச்சாலும், ஸ்பின் பால் மாதிரி உயர எழுந்ததாலதான் நாம இன்னிக்கு இந்த அளவுல உயர முடிஞ்சதுனு நினைச்சுப்பேன்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528008", "date_download": "2019-10-15T07:48:26Z", "digest": "sha1:OGIT6CF7VS2LL5XDKSCKCYPWPNDPXEFB", "length": 11001, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் மீண்டும் தொடங்கியது: பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லாததால் இன்று மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பு | Container Larry, Strike - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகண்டெய்னர் லாரி ஸ்டிரைக் மீண்டும் தொடங்கியது: பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லாததால் இன்று மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பு\nசென்னை: சென்னையில் கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் மீண்டும் தொடங்கியது. அதிக அபராதம் விதிக்கப்படுவதால், அதிக பாரம் ஏற்ற மாட்டோம்; கன்டெய்னர் லாரிகளுக்கு உரிய வாடகை நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறி, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 16ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 21 சங்கங்கள் பங்கேற்றன.தற்போது,20 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ரூ2,500 வாடகையை 3,800 ஆகவும் 40 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ரூ3,500ஐ 4,800 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். காலி கன்டெய்னர் லாரிகளுக்கு வழங்கப்படும் 2,000 வாடகையை, 3,300 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.இதை நிறைவேற்றினால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர்.\nஇதனால் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் தேங்கியதால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிப்புக்குள்ளானது. அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறக்கோரி, தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி தலைமையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்களுடன் நேற்று மதியம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், சரக்கு பெட்டக நிலைய அதிகாரிகள், துறைமுகம் உதவி ஆணையர் கொடிலிங்கம், துறைமுகம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தை முடிவில், 20 அடி கன்டெய்னருக்கு வாடகை 2,500 ரூபாயில் இருந்து 3,500 ரூபாயாகவும், 40 அடி கன்டெய்னருக்கு வாடகை 3,500 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாகவும் உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.\nஇந்நிலையில் இன்று காலை 21 சங்கங்களை சேர்ந்த அனைத்து லாரி உரிமையாளர்களும் ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து துறைமுக நிர்வாகத்தினர் தற்போது ஒப்புதல் அளித்துள்ள 1000 ரூபாய் வாடகை என்பது தங்களுக்கு போதுமானது என்றும், இதனால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தனர். இதனால் இன்று முதல் மீண்டும் வேலை நிறுத்தம் தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.\nஉயர்சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை. இருக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\nஉங்கள் வீட்டு மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்கள்: பேனர் வழக்கில் ஜெயகோபாலுக்கு ஐகோர்ட் கண்டனம்\nமழலையர் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பாடம் கற்பிக்க வேண்டும்: தேசிய கல்வி கவுன்சில் வழிகாட்டி நெறிமுறை வெளியீடு\nவடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல்: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு...வானிலை மையம் தகவல்\nகாவல் ஆணையம் அமைப்பு தொடர்பான வழக்கு: போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 18ம்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனர் தகவல்\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த த���னம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?cat=12", "date_download": "2019-10-15T07:25:49Z", "digest": "sha1:B53HJZDGNCNX3D3CW6SMNUL7P2OJOJKK", "length": 8291, "nlines": 89, "source_domain": "www.ilankai.com", "title": "குருநாகல் – இலங்கை", "raw_content": "\nபிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை\nஉருஹஸ்மன்ஹந்தவில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளரான டொனால்ட் சம்பத் என பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளே...\tRead more »\nமனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் கள்ள காதலியுடன் பிடிபட்ட கணவன்\nமனைவி வீட்டில் இருந்து சென்ற பின்னர், கள்ளக் காதலியுடன் வீட்டில் இருந்த போது, மனைவியின் தம்பியிடம் பிடிபட்ட கணவன் பற்றிய சம்பவம் ஒன்று குருணாகல், பொல்கஹாவல பிரதேசத்தில் நடந்துள்ளது. தாய் சுகவீனமுற்று குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தாயுடன் தங்கியிருக்க...\tRead more »\nசென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர் சிலை\nசென்னையைச் சேர்ந்த சிற்பி (ஸ்தபதி) ஒருவர் வடிவமைத்து ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ரம்பொடகல மகாவிகாரையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புத்தர் சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட...\tRead more »\nமகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு\nஇலங்­கைக்கும�� இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்...\tRead more »\n‘அல்கன்சா’ பெண்கள் படை: திடுக் தகவல்\nரக்கா: ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வௌியாகி உள்ளது. ஈராக்கில், ஐ.எஸ்,ஐ,எஸ்., என்ற பயங்கரவாத...\tRead more »\nசென்னை பாலப்பணிகள் விரைவில் முடியும்\nசென்னை : சென்னை வியாசர்பாடி, மூலக்கடை பகுதியில் நடைபெற்று வரும் பாலப்பணிகள் விரைவில் முடிவடையும் என பெரம்பலூர் எம்.எல்.ஏ., சவுந்தராஜனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். மேலும் 2 பாலங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், அப்பணிகள்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55751-fishermen-did-not-go-to-sea-due-to-peyitti-storm.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T07:29:55Z", "digest": "sha1:UJDARYUURN36FI7OPIXGLLPQ5RUSIFWJ", "length": 9115, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...! | Fishermen did not go to sea due to Peyitti Storm", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nகடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...\nதமிழகத்தில் பெயிட்டி புயல் மழை தராதபோதிலும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.\nவங்க கடலில் உருவாகியுள்ள 'பெய்ட்டி' புயல் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் இன்று கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது பெயிட்டி புயல் நிலை கொ���்டிருக்கிறது.\nஇந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கொகிலமேடு, கல்பாக்கம் போன்ற மீனவபகுதி மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளை பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறும் போது கடந்த சில தினங்களுக்கு முன் கஜா புயலின் காரணமாக கடலுக்கு செல்லவில்லை. மீண்டும் மற்றொரு புயல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மீன்வளத்துறையில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறித்தி உள்ளார்கள். மேலும் கடலுக்கு செல்லாததால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளதாகவும் அரசு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என தெரிவித்தனர்.\n’பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து விலகினார் மஞ்சு வாரியர்\nமகள் நினைவாக, கீமோ சிகிச்சை பிரிவு கட்டிக்கொடுத்த ’சின்னக் குயில்’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\n வானிலை ஆய்வு மையம் தகவல்\nதொடர் மழை எதிரொலி : தவளைகளால் அவதிப்படும் மக்கள்\nபிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை - கலங்கவைக்கும் அவலம்\n‘மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு’ - வானிலை மையம்\nதிருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\nபல வேடங்கள் போட்டு போராடிய தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி மறைவு\nRelated Tags : பெயிட்டி புயல் , ஆந்திரா , காக்கிநாடா , வானிலை ஆய்வு மையம் , Phethai Intesifies , Peyitti Storm\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து விலகினார் மஞ்சு வாரியர்\nமகள் நினைவாக, கீமோ சிகிச்சை பிரிவு கட்டிக்கொடுத்த ’சின்னக் குயில்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/central-censor-tribunal-committee/", "date_download": "2019-10-15T07:17:29Z", "digest": "sha1:ZZVXLRWNK6PUD4RMADBGYMAY4GNRKYGT", "length": 6463, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – central censor tribunal committee", "raw_content": "\nTag: actor s.vee.sekhar, censor board, central censor tribunal committee, director ganesan, porkkalathil oru poo movie, slider, இசைப்பிரியா, இந்திய அரசு, இயக்குநர் கணேசன், இலங்கை அரசு, சென்சார் போர்டு, நடிகை தாமினி, போர்க்களத்தில் ஒரு பூ திரைப்படம், மத்திய திரைப்படத் தணிக்கை டிரிப்யூனல் கமிட்டி, முள்ளிவாய்க்கால் போர், விடுதலைப்புலிகள்\n“இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா…” – நடிகர் எஸ்.வி.சேகர் கேட்ட அற்புதமான கேள்வி..\nஇந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்தபோதே நமக்கு...\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகர���கிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=72", "date_download": "2019-10-15T06:43:36Z", "digest": "sha1:N6X77DGZQNGEEMEKARD32R3A72L4JWD3", "length": 5329, "nlines": 81, "source_domain": "books.nakkheeran.in", "title": "ரத்த ஜாதகக் கதைகள் – N Store", "raw_content": "\nHome / Politics / ரத்த ஜாதகக் கதைகள்\nரத்த ஜாதகக் கதைகள் quantity\nமகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு\nசிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் | Sivaji Kanda Hindu Samrajyam\nஇட ஒதுக்கீடு | Ida othikidu\nஒரு சாமான்யனின் நினைவுகள் | Oru Samanyanin Ninaivugal\nஅமைப்பாய்த் திரள்வோம் | Amaippai Thiralvom சுயமரியாதை | Suyamariyaathai\nஅமித்ஷாவிற்கு திடீர் உடல்நிலைக் குறைவு...பிரச்சாரம் ரத்து...அதிர்ச்சியில் பாஜகவினர்\nஅமித்ஷாவிற்கு திடீர் உடல்நிலைக் குறைவு...பிரச்சாரம் ரத்து...அதிர்ச்சியில் பாஜகவினர்\nசர்ச்சையில் சிக்கிய நாட்டின் முதல் தனியார் ரயில்...\nசர்ச்சையில் சிக்கிய நாட்டின் முதல் தனியார் ரயில்... kirubahar@nakk… Tue, 15/10/2019 - 11:23 [...]\nமரண அடி கொடுக்க வேண்டும்... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்...\nமரண அடி கொடுக்க வேண்��ும்... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்... rajavel Tue, 15/10/2019 - 11:20 [...]\nகலைஞர் சொன்னதால் செய்தேன்... நாங்குநேரியில் ஸ்டாலின் பிரச்சாரம்\nகலைஞர் சொன்னதால் செய்தேன்... நாங்குநேரியில் ஸ்டாலின் பிரச்சாரம்\nமோடியின் ராஜதந்திர செயல்...அதிர்ச்சியில் தமிழக எதிர்க்கட்சிகள்\nமோடியின் ராஜதந்திர செயல்...அதிர்ச்சியில் தமிழக எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D).pdf/70", "date_download": "2019-10-15T07:16:26Z", "digest": "sha1:X4GAOD6HT5EB6GIJ5FI2VQOS3YRKZTMK", "length": 7361, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/70\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n என்று அவர் வாதாடி நின்றார். இவர்,வேதம் என்ன கூறியுள்ளது என்றார். அவர், அசம்கொண்டு யாகம் செய்க என்று கூறியுள்ளதே என்றார். \"அசம் பெய் தவிசொரிந் தாற்றி வானோர் - வசம் பெய் தருளின் மாநிலஞ் செழிக்கும்' என இன்னவாறு அதன் பெயர் குறித்துப் பின்னவரும் உரைத்துள்ளாரே என்று அவர் எதிர்த்து நின்றார். இவர் அசம் என்னும் சொல்லுக்குப் பொருள் என்னை என்றார். அவர், அசம்கொண்டு யாகம் செய்க என்று கூறியுள்ளதே என்றார். \"அசம் பெய் தவிசொரிந் தாற்றி வானோர் - வசம் பெய் தருளின் மாநிலஞ் செழிக்கும்' என இன்னவாறு அதன் பெயர் குறித்துப் பின்னவரும் உரைத்துள்ளாரே என்று அவர் எதிர்த்து நின்றார். இவர் அசம் என்னும் சொல்லுக்குப் பொருள் என்னை என்றார். அவர், \"ஆடு\" என்றார். அது மூவாட்டை நெல்லைக் குறித்ததேயன்றி, ஆட்டைக் குறிக்க வில்லை; மொழிப்பொருள் தெரியாமல் நீவீர் இங்ஙனம் வழுப்படல் தீது; கொல்லுதற்றொழிலில்லாமல் அந்நெல்லைக்கொண்டு இவ்வேள்வியைச் செய்மின் என இவர் விதித்தருளினார். அவர் எதிர்த்துரைக்க அஞ்சி அப்படி யாயின் அடிகளே இதனை அவ்வாறு செய்துமுடிக்கவேண்டுமென்று சேர்ந்து மொழிந்தார். இவர் சரி என இசைந்து அவர் காணும்படி பொதியையின்கண் இருந்து அந்நெல்லைக்கொண்டே சொல்லிய அவ் வேள்வியை முடித்து இந்திரனை வந்து அவி ஏற்றுக்கொள்ளும்படி சிந்தித்தார். வழக்கத்திற்கு மாறாக செய்���ு இங்ஙனம் வலிந்திழுக்கின்றாரே என்று அவன் வராமல் மறைந்து நின்றான். உடனே இவர் அரன், மால், அயன், என்னும் முதல்வர் மூவருக்கும் அவியினை அளித்துவிட்டுத் தவவலியால் பல வளங்களும் சுரக்கச் செய்து இவ்வுலகினை யுயர்நிலையில் நிறுத்தி அவியே லாது நின்ற அமரர் கோனை இவர் சிறிது சினந்து நினைந்தார். அவன் அஞ்சி வந்து இவர்பால் அடங்கி நின்று \"மகத்திற் கொல்லப்பட்ட உயிர் பரத்திற் செல்லுமே; ஆதலால் அது கொலை வினையாகாதே; ஏன் அடிகள் அதனை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2018, 18:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T07:26:26Z", "digest": "sha1:53KWQ2G7WA52QQNHQXNBL3C2RE2MKEE6", "length": 5565, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "முகவபிநயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅஞ்சிதமுகம், அதோமுகம், ஆகம்பிதமுகம், பிரகம்பிதமுகம், ஆலோலிதமுகம், உலோலிதமுகம், உத்துவாகிதமுகம், சமமுகம், சௌந்தரமுகம், துதமுகம், விதுதமுகம், பராவிருத்தமுகம், பரிவாகிதமுகம், திரச்சீனமுகம் எனப் பதினான்கு வகையாய் முகத்தாற் குறிக்கும் அபிநயங்கள் (சது.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 திசம்பர் 2014, 16:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/local-body-elections-pqyyp6", "date_download": "2019-10-15T07:28:55Z", "digest": "sha1:LNUTZLKUEKK7R7CJLELAICX4PSUXGYJP", "length": 10035, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உள்ளாட்சி தேர்தலில் கள்ளாட்டம்... மீண்டும் மீண்டும் தடைபோடும் தமிழக அரசு..!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் கள்ளாட்டம்... மீண்டும் மீண்டும் தடைபோடும் தமிழக அரசு..\nவாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தே��்தலை நடத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளது.\nவாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தற்போது மக்களவை தேர்தல் நடந்து வருவதால் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து மாநிலத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை பெற இயலவில்லை. வாக்காளர் பட்டியலையும் சரிபார்க்க வேண்டியுள்ளது. எனவே, தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால், குடிநீர், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப்பணிகள் தேங்கியுள்ளன என்ற மனுதாரர் வாதம் ஏற்புடையதல்ல. உள்நோக்கம் கொண்டது. தமிழக அரசு, தூய்மை காவலர்கள் மூலமாக தமிழகம் முழுவதும் அனைத்து பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 3 ஆண்டுகளாவே தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், தொகுதி பங்கீடு காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்திருந்தது. இப்போது மக்களவை தேர்தலை காரணம் காட்டி, தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nவன்னியர் சமுதாயத்துக்கு திமுக என்ன செய்தது.. மீண்டும் பட்டியலிட்டு அடுக்கிய மு.க. ஸ்டாலின்\nமனநோயாளி... கோமாளி.... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வெளுத்து வாங்கிய கே.எஸ். அழகிரி\n ஒரே நாளில் 3 சினிமா 120 கோடி வசூல் பண்ணியிருக்கு தெரியுமா…மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/trichy/", "date_download": "2019-10-15T07:46:39Z", "digest": "sha1:PILWP24UAXXNLHYFHAPMXS4SV5NV4TU7", "length": 10825, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "trichy News in Tamil:trichy Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nலலிதா ஜுவல்லரியை கொள்ளையடிப்பதற்கு ஒரு வாரம் குடும்பத்துடன் சென்று நோட்டமிட்ட முருகன்\nLalitha Jewellery robbery main accused Murugan: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி சரண் அடைந்ததைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nரூ. 100 கோடியேப்பே….: லலிதா ஜீவல்லர்ஸ் கொள்ளை முக்கிய குற்றவாளி முருகன் ஜெகஜால கில்லாடிதான் போல….\nLalitha jewellers theft : முருகன் கொள்ளை அடித்த பணம் மட்டும் சுமார் ரூ.100 கோடி இருக்கும் என்பதும் இதில் ஏராளமான பணத்தை நடிகைகள், துண��� நடிகைகளுக்கு தண்ணீராக செலவு செய்து செம ஜாலியாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nமுறைகேடாக குழந்தை தத்தெடுப்பு- அதிகாரிகளின் முயற்சியால் மீட்பு\nகல்யாணமாகாத ஒரு பெண் இக்குழந்தையைப் பெற்றதாகவும், மேலும் வளர்க்க விருப்பம் காட்டாததால் தான் இந்த தம்பதிகள் தத்தெடுக்க உதவியதாக தெரியவந்துள்ளது.\nலலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு 18ம் தேதி வரை ரிமாண்ட்\nசுரேஷ் மற்றும் திருவாரூர் முருகன் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nலலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவம் : கையும் களவுமாக சிக்கிய கொள்ளையன்\nகொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இவ்விரு நபர்களும், பிரபலமான கொள்ளையன் முருகனின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.\nலலிதா ஜூவல்லரி நகை கொள்ளை: துப்பு துலங்கியது, புதுக்கோட்டையில் 5 பேர் கைது\nவிடுதியில் தங்கியிருந்த 5 வட மாநில இளைஞர்களிடம் திருச்சி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் விரைவில் வருகிறது மொபைல்போன் தடை\nTrichy Srirangam temple : திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மொபைல் போன் தடையை விரைவில் அமல்படுத்த இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதிக்கு காத்திருப்பதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.\n8-வது மாடியிலிருந்து விழுந்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\nWoman Software Engineer jumps to death from 8th floor: சென்னை அம்பத்தூரில் உள்ள ஐடி பூங்காவில் பணிபுரிந்த பெண் ஊழியர் அலுவலக வளாகத்தின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nதிருச்சியில் அரங்கேறிய அரிதான காட்சி சூரியனை சுற்றி வட்ட வடிவில் வானவில்\nமழைக்காலங்களில் வானவில் தோன்றுவது என்பது இயல்பான காட்சி. ஆனால்\nதுறையூர் அருகே கிணற்றில் விழுந்த மினி வேன் – குழந்தை உட்பட 8 பேர் பலியான பரிதாபம்\nவிபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிலர், கோவில் திருவிழாவிற்காக லோடு ஆட்டோவில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nசொந்த காசில் சூனியம் வைத்த கதை கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமை\nவிக்ரம் மற்றும் சந்தானம் படங்களில் 2 முக்கிய கிரிக்கெட் வீரர்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்கரையில் பிகினியில் வந்த இளம் பெண்ணை கைது செய்து அபராதம் விதித்த போலீஸ்\nஅக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mugilan-says-that-some-unknown-assailants-kidnapped-me-and-threatened-me-356337.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T07:12:47Z", "digest": "sha1:3J4X2HW6RD2EI5PFLRYOHQQFEU34ESJV", "length": 17512, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேரம் பேசினர்.. படியாததால் மிரட்டி நிறைய ஊசிகளை போட்டனர்.. ஸ்டெர்லைட் நிர்வாகம் மீது முகிலன் புகார் | Mugilan says that some unknown assailants kidnapped me and threatened me - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nTechnology இரண்டு மாதத்திற்குள் வருகிறது மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்.\nAutomobiles பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேரம் பேசினர்.. படியாததால் மிரட்டி நிறைய ஊசிகளை போட்டனர்.. ஸ்டெர்லைட் நிர்வாகம் மீது முகிலன் புகார்\nசென்னை : காட்பாடியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட முகிலன்..\nசென்னை: ஸ்டெர்லைட் குறித்து பேசவே கூடாது என மிரட்டிய மர்ம நபர்கள் தனக்கு நிறைய ஊசிகள் போட்டு தன்னை துன்புறுத்தியதாகவும் இதன் பின்னணியில் ஸ்டெர்லைட் நிர்வாகம் இருப்பதாகவும் முகிலன் தெரிவித்தார்.\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான நிலையில் அது திட்டமிட்ட சதி என்றும் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.\nஇதையடுத்து அன்றைய தினம் முதல் அவரை காணவில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம் திருப்பதியில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய முகிலனை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து முகிலன் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் தமிழக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரிடம் வாக்குமூலத்தை பெற்றனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், நள்ளிரவு 1 மணிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் வீட்டில் ஆஜர்��டுத்தப்பட்டார்.\nநீதிபதி வீட்டுக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த முகிலன் கூறுகையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடக் கூடாது என என்னை மர்ம நபர்கள் மிரட்டினர். மேலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் வாய்த் திறக்காமல் இருக்க பேரம் நடத்தப்பட்டது.\nஇதற்கு நான் பணியாததால் எனக்கு ஏராளமான ஊசிகளை போட்டு துன்புறுத்தினர். என் குடும்பத்தை இல்லாமல் செய்துவிடுவோம் என மிரட்டினர். நான் பல அவமானங்களை சந்திக்க நேரிடும் என்றும் என்னை மிரட்டினர். பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழக மக்களாலேயே நான் இதுவரை உயிரோடு இருந்தேன்.\nஎன்னை கடத்தியது உண்மைதான். இதன் பின்னணியில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை தவிர வேறு யார் இருக்க முடியும் என பரபரப்பு தகவல்களை முகிலன் எழுப்பினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmugilan sterlite முகிலன் ஸ்டெர்லைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/22-killed-a-blast-near-north-china-chemical-plant-335239.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T06:39:15Z", "digest": "sha1:WFUYCUILDHDAEFUYOKMHZKZTROS3TTEE", "length": 14810, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனா ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து... 22 பேர் உடல்கருகி பலி | 22 killed in a blast near north China chemical plant - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனா ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து... 22 பேர் உடல்கருகி பலி\nபெய்ஜிங்: வடக்கு சீனாவில் இயங்கி வந்த தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயமடைந்தனர்.\nபெய்ஜிங்கில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷாங்ஜாகோ நகரில் இயங்கி வந்த ஹெபே ஷென்குவா கெமி���்கல் ஆலையில் இந்த விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் பயங்கர வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.\nபணியில் இருந்த தொழிலாளர்களில் 22 பேர் தீயில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயத்துடன் துடித்த பலர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் ஆலை நாசமாகி, கரும்புகையாக வெளியேறி வருகிறது.\nதீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅதிர வைத்த டிராகன்ஃபிளை.. சீனாவிற்காக கூகுள் உருவாக்கிய புதிய சர்ச் எஞ்சின்.. ஊழியர்கள் எதிர்ப்பு\nநள்ளிரவில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் சீனாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமாமல்லபுரம் வந்து இளநீர் சாப்பிட்டுட்டுப் போன ஜின்பிங்கா இது... என்னா ஒரு கோபாவேசம்\nசீன அதிகாரிகளே ஆச்சரியம்.. ஜி ஜின்பிங் பாதுகாப்பில் அசத்திய தமிழக காவல்துறை.. முழு விவரம் இதோ\nஅமெரிக்காவில் விட்டதை இங்கு பிடிக்க வந்ததா சீனா.. சீன அதிபர் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு\nஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே\nபிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நிறைவு\nவிவசாயம் செய்த ஜி ஜின்பிங் நாட்டுக்கு அதிபரானது எப்படி\nதமிழர்- சீனர்கள் உறவின் தொடக்கப் புள்ளியான போதிதருமனின் பூர்வோத்திரம் என்ன\nடேக் டைவர்சன்.. சென்னையில் நாளை, நாளை மறுநாள் நேர வாரியாக போக்குவரத்து மாற்றங்கள் விவரம்\nபல்லாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு- சீனா உறவு... கொட்டிக் கிடக்கும் சான்றுகள் இங்கே\nசீனா அதிபர் ஸி ஜின்பிங் நாளை தமிழகம் வருகை- பிரதமர் மோடியுடன் 2 நாட்கள் பேச்சுவார்த்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/sensex-642-points-down-nifty-near-10-800-363203.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-15T06:09:53Z", "digest": "sha1:S6BLWJBYQ3ZW3FCJDFAHPT63WF6TYKL2", "length": 16933, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே! | Sensex 642 points down, Nifty near 10,800 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nMovies 'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ அம்மன் மாதிரி இருக்காங்களே\nAutomobiles விழா காலத்தை முன்னிட்டு அதிரடியாக விலையை குறைத்த டெக்கோ எலெக்ட்ரா: எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nFinance அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே\nSensex Nifty Worst | இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி\nமும்பை: இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமையான இன்று இறங்குமுகத்தோடு முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண், சென்செக்ஸ் 642.22 புள்ளிகளை இழந்து 36,481.09ல் முடிவடைந்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 185.90 புள்ளிகள் சரிந்து 10,817.60 என்ற அளவில் முடிவடைந்தது.\nஉலகளாவிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி மற்றும் ரூபாய் பலவீனமடைந்து வருவதால் இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள அரம்கோ எண்ணெய் ஆலைகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலையை அது பாதித்துள்ளது, மேலும் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் மீதும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை தொடர் சரிவை சந்தித்தது.\nடாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஆக்சிஸ் வங்கி ஆகியவை சென்செக்ஸில் மிகப்பெரிய இழப்புக்களை சந்தித்தன, இவற்றின் பங்குகள் 6% வரை விலை குறைந்தன. எச்.யூ.எல், ஏஷியன் பெயிண்ட்ஸ் மற்றும் இன்போசிஸ் மட்டுமே ஓரளவுக்கு ஆதாயம் பெற்றன.\nதுறைரீதியிலாக பார்த்தால், ஏறத்தாழ அனைத்து துறைகளும் இறங்குமுகமாகத்தான் இருந்துள்ளன. வங்கிகள், ஆட்டோ மொபைல், மின்சாரம், இன்ஃப்ரா, மெட்டல், எஃப்எம்சிஜி, ஐடி மற்றும் பார்மா ஆகியவை இதில் அடங்கும்.\nஇன்றைய வர்த்தகத்தின் துவக்கத்திலேயே பங்குச் சந்தை இறங்குமுகத்தில்தான் இருந்தது. சென்செக்ஸ் 112.62 புள்ளிகள் அல்லது 0.30 சதவீதம் குறைந்து 37,010.69 க்கு துவங்கியது. நிஃப்டி 32.30 புள்ளிகள் அல்லது 0.29 சதவீதம் சரிந்தது.\nஇப்போதே இப்படி என்றால் கச்சா எண்ணை விலை உயர ஆரம்பிக்கும்போது நிலைமை இன்னும் மோசமாகலாம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\nதேர்தல் நேரத்தில் இப்படியா... சிக்கலில் மகாராஷ்டிரா பாஜக.. பெரும் தலைவலியாக மாறிய பிஎம்சி வங்கி\nமகாராஷ்டிரா: சிவசேனாவின் சீண்டிப் பார்க்கும் தேர்தல் பிரசாரம்- அதிருப்தியில் பாஜக\nஉயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு\nஎங்களுக்கு இயற்கை மீது அக்கறை உள்ளது.. ஆரே வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி.. அரசு மீது பாய்ச்சல்\nமும்பை ஆரே காலனி.. மரங்களை வெட்டுவதற்கு எதிராக போராட்டம்.. 144 தடை உத்தரவு.. போலீஸ் குவிப்பு\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை.. அவசர வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமரங்களை வெட்டி சுற்றுச்சூழலை நாசம் செய்யாதீர்... ஆதித்யா தாக்கரே பொளெர்\nமும்பை ஆரே மரங்களை வெட்ட கூடாது.. தலைமை நீதிபதியை சந்திக்கும் போராட்டக்காரர்கள்.. அவசர முறையீடு\nஅமேசானுக்கு ஒரு நியாயம்.. ஆரேவுக்கு ஒரு நியாயமா.. மும்பை போலீஸை கேள்விக்கணைகளால் தொடுத்த மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsensex nifty share market சென்செக்ஸ் நிப்டி பங்குச் சந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesuve-ummai-paduven-naan-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-10-15T07:03:50Z", "digest": "sha1:NBQ3TAO6YFYBPNMCCBSYFBPF52X5QNUY", "length": 5035, "nlines": 144, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesuve Ummai Paduven Naan – இயேசுவே உம்மை பாடுவேன் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nYesuve Ummai Paduven Naan – இயேசுவே உம்மை பாடுவேன்\nஇயேசுவே உம்மை பாடுவேன் – நான்\nஉலகத்தில் உதித்த உன்னதரே – உம்மை\n1. பாவத்தை போக்க பலியாக வந்த\nபாவத்தை வெறுத்து பாவியை அணைத்து\nபாரினில் வந்து பழி சுமந்தீரே\nபாவ பலியாய் அடிக்கப் பட்டீரே\nபரமனே உம்மை பாடுவேன் – நான்\n2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபா\nசாவினை வென்று சாத்தானை ஜெயித்த\nசகலமும் படைத்த சீர் இயேசு நாதா\nஅகிலமும் போற்றும் ஆருயிர் நாதா\nதேவனே உம்மை பாடுவேன் – நான்\nஆறுதல் தந்து என்னை தேற்றி\nதேடி வந்த தேவ சுதனே\nதன்னையே தந்த தேவாதி தேவா\nதினமும் உம்மை பாடுவேன் – நான்\nYesu Ennodu Irupathal – இயேசு என்னோடு இருப்பதால்\nEnna Kodupaen Naan – என்ன கொடுப்பேன் நான் உமக்கு\nUmmai Pola Yarundu – உம்மை போல யாருண்டு\nNigare Illatha Sarvesa – நிகரே இல்லாத சர்வேசா\nYesuvin Namame Thirunamam – இயேசுவின் நாமமே திருநாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-business-maths-applied-statistics-book-back-questions-6698.html", "date_download": "2019-10-15T07:15:29Z", "digest": "sha1:66ERN4PZ556Q7QF75LV4EXIHGE2I3EGF", "length": 23909, "nlines": 488, "source_domain": "www.qb365.in", "title": "12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் Book Back Questions ( 12th Business Maths - Applied Statistics Book BAck Questions ) | 12th Standard STATEBOARD", "raw_content": "12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations Research Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Applied Statistics Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Sampling Techniques And Statistical Inference Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Random Variable And Mathematical Expectation Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Differential Equations Three Marks Questions )\nபயன்பாட்டுப் புள்ளியியல் Book Back Questions\nஒரு காலம்சார் தொடரின் தரவுத் தொகுப்பு விவரங்களை பதிவு செய்யப்படும் இடைவெளி\nபோக்கை பொறுத்துவதற்கான மீச்சிறு வர்க்க முறையானது\nமிகக் குறைந்த துல்லியத் தன்மை கொண்டது\nநுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் மற்றொரு பெயர்\nமொத்த விலைக் குறியீட்டு எண்\nவாழ்க்கை செலவீட்டுக் குறியீட்டு எண்\nநுகர்வோர் விலைக் குறியீட்ட எண்ணை அளிக்கக் கூடியது\nகுடும்ப வரவு செலவு முறை\nபருவகால மாறுபாட்டின் மீது ஒரு சுருக்கமான குறிப்பு எழுதுக.\nநேர்க்கோடு பொருத்துதலில் பயன்படுத்தப்படும் இரு இயல்நிலைச் சமன்பாடுகளை கூறுக.\nமாதாந்திர சராசரி முறையில் 2002, 2003 மற்றும் 2004 ஆண்டுகளுக்கான கீழ்க்காணும் பொருள்களின் உற்பத்தி புள்ளி விவரங்களுக்கு மாதாந்திர குறியீடுகளை காண்க.\nகொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களுக்கு பகுதிச் சராசரி முறையின் ஒரு போக்குக்கோட்டைப் பொருத்துக.\nஎளிய சராசரி முறையைப் பயன்படுத்தி ஒரு பொருளின் மாதாந்திர விற்பனைக்கு, பருவகால குறியீட்டைக் கணக்கிடுக.\nமாதங்கள் ஜன பிப் மார்ச் ஏப் மே ஜுன் ஜுலை ஆகஸ் செப் அக் நவம் டிசம்\n5 அளவுகொண்ட 10 மாதிரிகளின் சராசரி மற்றும் வீச்சு அளவீடுகள் உங்களுக்காக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி வரம்பு வரை படங்களை வரையவும் மற்றும் செயல்முறை கட்டுப்பாட்டின் நிலை குறித்து உமது கருத்தைக் விவரிக்கவும்.\nn=5, A2=0.58, D3=0 மற்றும் D4=2.115 என கொடுக்கப்பட்டுள்ளன\nலாஸ்பியர், பாசி மற்றும் ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்களை உருவாக்கவும். மேலும் முடிவின் மீதான கருத்தினைத் தருக.\nபொருள்கள் அடிப்படை ஆண்டு நடப்பு ஆண்டு\nவிலை அளவு விலை அளவு\nகோதுமை 10 6 18 9\nஎரிபொருள் 9 5 12 6\nபோக்குவரத்து 11 4 11 7\nஇதரசெலவுகள் 16 6 15 10\nபின்வரும் விவரங்களுக்கு, 2010 அடிப்படை ஆண்டை பொறுத்து 2015 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுக.\nபருப்பு 3 800 950\nஎரிபொருள் 8 750 600\nஇதரசெலவுகள் 10 3200 3500\nPrevious 12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Bu\nNext 12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th\nதொகை நுண்கணிதம் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Tests) 1\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations ... Click To View\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Applied ... Click To View\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Sampling Techniques And Statistical ... Click To View\n12th வணிகக் கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Probability ... Click To View\n12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Random ... Click To View\n12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths\t- Differential ... Click To View\n12th Standard வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard ... Click To View\n12th வணிகக் கணிதம் - எண்ணியல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Numerical ... Click To View\n12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Differential ... Click To View\n12th வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - II மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths ... Click To View\n12th வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths ... Click To View\n12th வணிகக் கணிதம் Unit 1 அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths Unit 1 Applications ... Click To View\n12th Standard வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard ... Click To View\n12th Standard - வணிகக் கணிதம் அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Business Maths ... Click To View\n12th வணிகக் கணிதம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Term 1 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-accountancy-chapter-5-admission-of-a-partner-model-question-paper-772.html", "date_download": "2019-10-15T07:16:13Z", "digest": "sha1:S5GROJI7GR2AGCIOEBKSLNRNA5IHKT34", "length": 35301, "nlines": 530, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard கணக்குப்பதிவியல் Chapter 5 கூட்டாளி சேர்ப்பு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Accountancy Chapter 5 Admission Of A Partner Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Ratio Analysis Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Financial Statement Analysis Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - நிறுமக் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Company Accounts Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Retirement And Death Of A Partner Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Goodwill In Partnership Accounts Model Question Paper )\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி சேர்ப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Admission Of A Partner Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Goodwill In Partnership Accounts Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Partnership Firms-fundamentals Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Not-for-profit Organisation Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts From Incomplete Records Three Marks Questions )\n12th Standard கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy - Accounts From Incomplete Records Model Question Paper )\n12th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Term 1 Model Question Paper )\n12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Financial Statement Analysis Two Marks Questions )\nகூட்டாளி சேர்ப்பு மாதிரி வினாக்கள்\nசொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது\nகூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது\nகூட்டாளி சேர்ப்பின்போது நற்பெயரானது மதிப்பீடு செய்யப்பட்டு யாருடைய முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.\nபுதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்\nபாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.\nமாலா மற்றும் விமலா எனும் கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31.03.2017 அன்று வர்ஷினி என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அவர் சேர்ந்த நாளில் நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ரூ.50,000 எனக் காட்டியது. காப்புநிதியை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.\nரகு மற்றும் சாம் எனும் கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 மார்ச் 31 அன்று அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:\nமுதல் கணக்குகள் இயந்திரம் 30,000\nரகு 40,000 அறைகலன் 10,000\nசாம் 30,000 70,000 சரக்கிருப்பு 10,000\nபற்பல கடனீந்தோர் 30,000 கடனாளிகள் 21,000\nஐயக்கடன் ஒதுக்கு 1,000 20,000\n1.4.2017 அன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு பிரகாஷ் என்பவரை கூட்டான்மையில் சேர்த்தனர்.\n(அ) பிரகாஷ் ரூ.10,000 முதல் கொண்டு வருவது\n(ஆ) இயந்திரம் ரூ.24,000 என மதிப்பிடப்பட்டது\n(இ) அறைகலனின் மதிப்பில் ரூ.3,000 குறைப்பது\n(ஈ) வாரா ஐயக்கடன் ஒதுக்கை ரூ.3,000 என அதிகரிப்பப்பது\n(உ) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள கணக்குகளின் மூலம் பெறவேண்டியவைகள் மதிப்பு ரூ.1,000 பதிவு செய்தல்.\nகுறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.\nஅன்பு மற்றும் இராஜு என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அக்ஷய் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். அன்பு, இராஜு மற்றும் அக்ஷய் அவர்களின் புதிய இலாபப் பங்கு 5:3:2. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.\nசொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்தல் என்றால் என்ன\nதியாக விகிதம் என்றால் என்ன\nபுதிய கூட்டாளி சேர்க்கப்படும் போது, ஏற்கனவே உள்ள நற்பெயரை பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.\nசுரேஷ் மற்றும் தினேஷ் என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரமேஷ் ���ன்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். சுரேஷ் என்பவர் தன்பங்கில் 1/5 பங்கும், தினேஷ் என்பவர் தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.\nபிரசாந்த் மற்றும் நிஷா என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரம்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். பிரசாந்த் தன்பங்கில் 2/5 பங்கும், நிஷா தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.\nமகேஷ் மற்றும் தனுஷ் என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் அருண் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அருண் தன்னுடைய பங்கை மகேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இரு கூட்டாளிகளிடமிருந்தும் சம விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.\nகூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை\nசொத்துகள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்வதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் யாவை\nநற்பெயருக்கான கணக்கியல் செயல்முறை குறித்து சிறு குறிப்பு தரவும்.\nஅசோக் மற்றும் மும்தாஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் தருண் என்பவரை 2/9 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.27,000 என்று மதிப்பிடப்படுகிறது. தருணால் தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.\nஅரவிந்த் மற்றும் பாலாஜி இருவரும் 3:2 விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வரும் கூட்டாளிகள். அவர்கள் அனிருத் என்பவரை புதிய கூட்டாளியாகச் சேர்க்க அனுமதித்தனர். புதிய இலாபப்பகிர்வு விகிதமாக 1:1:1 என்பதை மூவரும் ஒப்புக் கொள்கின்றனர். அனிருத் செலுத்த வேண்டிய நற்பெயர் மதிப்பு ரூ.20,000 என்று மதிப்பிடப்படுகிறது. அதில், அவர் ரூ.12,000 ரொக்கம் செலுத்துகிறார். மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் உள்ளதெனக் கொண்டு நற்பெயருக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.\n2018, மார்ச் 31 ஆம் நாளைய ரேகா மற்றும் மேரியின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:\nமுதல் கணக்குகள்: கட்டடம் 50,000\nரேகா 50,000 சரக்கிருப்பு 8,000\nமேரி 30,000 80,000 பற்பல கடனாளிகள் 60,000\nபொதுக் காப்பு 40,000 வங்கி ரொக்கம் 32,000\nதொழிலாளர் ஈட்டு நிதி 10,000\nரேகா, மேரி இருவரும் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்கள் கவிதாவை 1/4 பங்கு விகிதத்தில் கூட்டாண்மையில் சேர்த்துக்கொண்டு, இப்பங்கு முழுவதையும் ரேகாவிடமிருந்து பெற ஒப்புகின்றனர்.\n(i) கவிதா ரூ.20,000 முதலாக கொண்டு வர வேண்டும். அவருடைய பங்கான நற்பெயர் ரூ.4,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.\n(ii) கட்டடத்தின் மீது 10% தேய்மானம் உருவாக்கவும்.\n(iii) சரக்கிருப்பு ரூ.6,000 என மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.\n(iv) வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.\nகூட்டாளி சேர்க்கைக்கு பின் பேரேட்டு கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.\nPrevious 12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Ac\nNext 12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள்\nவிகிதப் பகுப்பாய்வு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nநிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nநிறுமக் கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nகூட்டாளி சேர்ப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nகூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nஇலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nமுழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Ratio Analysis ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Financial Statement ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - நிறுமக் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Company Accounts ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Retirement And ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Goodwill ... Click To View\n12th Standard கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி சேர்ப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Admission Of ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Goodwill ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts From ... Click To View\n12th Standard கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy - ... Click To View\n12th Standard கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy - ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Term 1 Model ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Financial Statement ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-history-chapter-8-reconstruction-of-post-colonial-india-model-question-paper-3865.html", "date_download": "2019-10-15T07:09:34Z", "digest": "sha1:QWKIKFODN3ZA5ZMMORC6PJG2RBDVOXVB", "length": 22292, "nlines": 451, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard வரலாறு Chapter 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு மாதிரி வினாத்தாள் ( 12th Standard History Chapter 8 Reconstruction of Post-Colonial India Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "12th Standard வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard History - Advent of Gandhi and Mass Mobilisation Model Question Paper )\n12th வரலாறு - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்\t( 12th History - Last Phase Of Indian National Movement Three Marks and Five Marks Questions )\n12th வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Advent Of Gandhi And Mass Mobilisation Three Marks and Five Marks Questions )\n12th வரலாறு - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Impact Of World War I On Indian Freedom Movement Three and Five Marks Questions )\n12th வரலாறு - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Rise Of Extremism And Swadeshi Movement Three and Five Marks Questions )\n12th வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Rise Of Nationalism In India Three and Five Marks Questions )\n12th வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Advent Of Gandhi And Mass Mobilisation Two Marks Questions )\n12th வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Rise Of Nationalism In India Two Marks Questions )\n12th வரலாறு - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th History - Term 1 Five Mark Model Question Paper )\nகாலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு\nகாலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு மாதிரி வினாக்கள்\nமகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் __________\nஅரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள்தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்.\nமௌலானா அபுல் கலாம் ஆசாத்\nபி.ஆர். அம்பேத்காரைம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்துதேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது\nஅரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம்எப்போது நடைபெற்றது\nமொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் ________\nஇந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை\nபஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.\nஅரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக\nஜே.வி.பி குழு பரிந்துரைகளின் முக்கியத்துவம் என்ன\n1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.\nஇந்திய வெளியுறவுக் கொள்கையின்அடிப்படைக் கோட்பாடுகள் யாவை அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.\nPrevious 12th Standard வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்\nNext 12th Standard வரலாறு - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் மாதிரி க\nஇந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 1\n��ந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th Standard வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard History - ... Click To View\n12th Standard வரலாறு - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard History - ... Click To View\n12th வரலாறு - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்\t( 12th History - Last Phase ... Click To View\n12th வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Advent Of ... Click To View\n12th வரலாறு - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Impact Of ... Click To View\n12th வரலாறு - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Rise Of ... Click To View\n12th வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Rise Of ... Click To View\n12th Standard வரலாறு - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard History - ... Click To View\n12th Standard வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard History - ... Click To View\n12th வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Advent Of ... Click To View\n12th வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Rise Of ... Click To View\n12th வரலாறு - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th History - Term 1 Five ... Click To View\n12th Standard வரலாறு - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Book Back Questions ( 12th ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=65077", "date_download": "2019-10-15T06:26:20Z", "digest": "sha1:3NPID7D4JSCA4EBP27ACCTTF2PFLWVY4", "length": 4745, "nlines": 77, "source_domain": "batticaloanews.com", "title": "கற்றல்வள நிலையம் திறப்பு | Batticaloa News", "raw_content": "\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வளநிலையத்தினை இன்று(10) செவ்வாய்க்கிழமை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் சோ.கணேசமூர்த்தி திறந்து வைத்தார்.\nகல்வி அமைச்சின் பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனி���நேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 10மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வளநிலைய கட்டிடமே திறந்து வைக்கப்பட்டது.\nபாடசாலையின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதேச இணைத்தலைவர் சோ.கணேசமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் சோ.சுரநுதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious articleஇந்து சமய கொடி வாரம் மட்டக்களப்பில்\nNext articleபன்சேனையில் அதிபர் விடுதியும், மாவடிமுன்மாரியி ஆசிரியர் விடுதியும் திறந்து வைப்பு\nகட்டாக்காலி மாடுகள் அடைப்பு. மண்முனை தென்மேற்கு பிரதேச சபை நடவடிக்கை\nபசுமைக்காக பனம் விதைகள்அம்பிளாந்துறையில் நடுகை\nஇன்றைய விவசாய செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் இரத்து\nசிறுபோகத்தில் 5355 ஏக்கர் நெற்செய்கை பண்ண அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/12/", "date_download": "2019-10-15T06:58:46Z", "digest": "sha1:ZSVEML7TDOYBQQVUXWJS6OKMVY7EZ5K3", "length": 31077, "nlines": 215, "source_domain": "chittarkottai.com", "title": "2011 December « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,816 முறை படிக்கப்பட்டுள்ளது\nஸஃபர் மாதம் – பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,543 முறை படிக்கப்பட்டுள்ளது\nசில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு – இனி \nஅமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இந்திய அரசின் தலையாய கடமை. அதன் படி வால்மார்ட், டெஸ்கோ ஆகிய சில்லரை வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் திமிங்கிலங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துவிட்டது.\nஇம்முடிவு, நான்கு கோடி சிறு வணிகர்களையும், அனைத்து விவசாயிகளையும் பாதிக்கும் என்பதால், எதிர் கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி மற்றும் காங்கிரஸ் எம்பிக்களிடையேயும் எதிர்ப்பை உண்டாக்கியிருந்தாலும், மன்மோஹன் சிங் இம்முடிவை மாற்றப்போவதில்லை என சொல்லிவிட்டார்.\nஎதிர்கட்சிகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 23,536 முறை படிக்கப்பட்டுள்ளது\nதங்கம், வெள்ளி, முத்து, பவளம்,வைரம் ஓர் அலசல்\nஆபரணங்கள்… சீர், பிறந்த வீட்டின் பெருமை சொல்லும் அடையாளம், ஸ்டேட்டஸ் சிம்பல், சென்ட்டிமென்ட், அன்பு பரிசின் நினவுச் சின்னம், அழகு என்று நம் கலாசாரத்திலும், வாழ்விலும் நம் கூடவே ஒட்டி உறவாடும் உலோக உறவுகள் என்று சொன்னால், அது மிகையில்லை\nதங்கம், வெள்ளி, பிளாட்டினம், முத்து, பவளம், வைரம் என அவற்றில் நம் பயன்பாடுகளின் பட்டியலும் நம் வசதி, பொருளாதாரம் காரணமாக நீண்டுகொண்டே இருக்கிறது. வீட்டில் கஷ்டமான சமயங்களில் ஆபத்பாந்தவனாக கைகொடுத்துக் காப்பாற்றுவதுகூட இந்த . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,058 முறை படிக்கப்பட்டுள்ளது\nநமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,148 முறை படிக்கப்பட்டுள்ளது\nதேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்\nதெருவில் நீங்கள் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று தெய்வம் உங்கள் எதிரில் தோன்றி, “உனக்கு என்ன தேவை” – என்று கேட்கிறது. உங்களது மனக் கண்ணில் இந்தக்காடசியைக் காட்சிப்படுத்திப் பார்த்து.. உங்களது தேவையைச் சொல்ல முயலுங்கள்…அப்போது தான் நம் தேவை எதுவென்று நாமே உணராமல் இருக்கும் உண்மை நிலை நமக்குப் புரியவரும்.\nநாம் எல்லோருமே வெற்றியைத் தேடித்தான் விரைந்து கொண்டிருக்கிறோம்.. மகிழ்ச்சிக்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். நிம்மதியை நாடித்தான் நடந்து கொண்டிருக்கிறோம்.\nஆனால் வெற்றி,மகிழ்ச்சி, நிம்மதி – . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,099 முறை படிக்கப்பட்டுள்ளது\nநடுக்கடல் ஐஸ் பாளங்களில் இன்று 10-வது நாளாக சிக்கியுள்ள கப்பல்\n10 நாட்களுக்கு முன் கடலின் நடுவே ஐஸ் பாளங்களிடையே சிக்கி அசைய முடியாமல் நின்றிருந்த ரஷ்யக் கப்பலை இன்று (திங்கட்கிழமை) தென் கொரிய ஐஸ் உடைக்கும் வசதி கொண்ட கப்பல் ஒன்று சென்று மீட்டிருக்கிறது.\nஸ்பார்ட்டா என்ற பெயருடைய ரஷ்யக் கப்பல் கடந்த 16-ம் தேதி அன்டார்ட்டிக்கா கடலில் நியூசிலாந்து\nகடந்த 16-ம் தேதி முதல் ஐஸ் பாளங்களில் சிக்கியுள்ள ரஷ்யக் கப்பல் ஸ்பார்ட்டா\nகரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில், சென்று கொண்டிருந்தபோது இக்கட்டில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,951 முறை படிக்கப்பட்டுள்ளது\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஆயில் புல்லிங் எனப்படும் எண்��ெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,969 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள் 16\nவாழ்க்கை நம்மை உருட்டிக் கொண்டே செல்கையில் எத்தனையோ உன்னதமான தன்மைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம். குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இருந்த எத்தனையோ ரசனைகள் சொல்லாமலேயே நம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றன. ஒரு காலத்தில் மனதைக் கொள்ளை கொண்ட இயற்கைக் காட்சிகளும், அழகான பாடல்களும் காலப் போக்கில் நம்மில் பெரும்பாலோரால் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ பழைய நினைவுகளாக மட்டுமே அவை தங்கி விடுவது தான் பெரிய சோகம். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,287 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுளிர்கால கொண்டாட்டம் 30 வகை சூப்\nகுளிரும் பனியும் நிறைந்த இந்த மார்கழிப் பொழுதுகளில், சூடாக, தொண்டைக்கு இதமாக ஏதாவது சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்தானே அடிக்கடி தேநீர் குடிப்பதும் உடல்நலனுக்குக் கேடு என்னும்போது, நமக்கான அடுத்த சாய்ஸ் சூப் தான் அடிக்கடி தேநீர் குடிப்பதும் உடல்நலனுக்குக் கேடு என்னும்போது, நமக்கான அடுத்த சாய்ஸ் சூப் தான் குளிர்காலத்துக்கு இதமான உணவு என்பதோடு, இப்போது எல்லா வயதினருக்குமே ஏற்ற ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது சூப். உடல்நிலை தேற மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் சூப் வகைகள்தான்.\nசூப் என்றதுமே ஏதோ நட்சத்திர ஹோட்டல் சம்பந்தப்பட்ட விஷயம் என்று . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 10,163 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே – எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,752 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ”யாரசூலுல்லாஹ் எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள்.\nநான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன் அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது’ எனவினவ, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,\n‘இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர் மேலும், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,732 முறை படிக்கப்பட்டுள்ளது\nகருவறையில் இருக்கையிலே இருட்டறை தான் என்றாலும் உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை. வெளிச்சமும் பிடிக்கவில்லை வெளியுலகம் வருவதற்கோ துளியளவும் விருப்பமில்லை. உள்ளேயே இருப்பதற்கா கருவாய் நீ உருவானாய் என்றே பரிகசித்தே படைத்தவன் பாரினில் பிறக்க வைத்தான்.\nஅழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை இழந்தே நாம் தவித்தோம். பிறந்தது இழப்பல்ல பெற்றது ஒரு பேருலகம் என்றே பிறகுணர்ந்தோம். சிரிக்கவும் பழகிக் கொண்டோம் உறவுகளை நாம் பெற்றோம் நண்பர்களைக் கண்டெடுத்தோம் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.\nஒன்றை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nஇஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்\nமக்கள் பணி’க்கு வழங்கும் சம்பளம் “கிடுகிடு’\nரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்\nவெற்றிக்கு முன் வரும் தடைகள்\nதேர்வில் அதிக மதிப்பெண் ப���றுவது எப்படி\nதமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&sort_on=Date&sort_order=reverse", "date_download": "2019-10-15T06:51:01Z", "digest": "sha1:4EY2FAIMRCK6DUZGT4WY66GBYFRQ6KIE", "length": 11334, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 50 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகடலூர் பெருநகராட்சி சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / … / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / கடலூர்\nபண்ருட்டி நகராட்சி பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / … / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / கடலூர்\nசுகாதார துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / … / கிருஷ்ணகிரி / துறைகள்\nபள்ளிக்கு முந்தைய பருவம் (Pre Schooler) பற்றிய குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம் / குழந்தை பராமரிப்பு\nநோய் எதிர்ப்பு (தடுப்பு) மருந்து\nநோய் எதிர்ப்பு (தடுப்பு) மருந்து பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம் / குழந்தை பராமரிப்பு\nமாதம் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்க்கான காரணங்கள், இதனால் ஏறபடும் தீமைகள் தடுக்க வழிமுறைகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / … / பெண்களுக்கான சுகாதார ந���வடிக்கைகள் / பருவ சுகாதாரம்\nஇந்தியாவில் சிறார் உழைப்பு அகற்றுலுக்கான திட்டங்களும், செயல்பாடுகளும்\nஇந்தியாவில் சிறார் உழைப்பு அகற்றுலுக்கான திட்டங்களும், செயல்பாடுகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / சமூகநல விழிப்புணர்வு / விழிப்புணர்வு தகவல்கள்\nநாட்டியக் கலையின் விளக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 2 - 2018 - 2019\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 2 - 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு\nஉணவு, சத்துணவு மற்றும் ஆரோக்கியம்\nபல்வேறு ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளுடன் தொடர்பு உடைய ஊட்டக்குறை நோய்களைப் பற்றி இங்கு காண்போம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / ஊட்டச்சத்து\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-10-15T07:21:29Z", "digest": "sha1:B6A4IE2W6IIZHOUHQF6YQ6EHA65SL263", "length": 22896, "nlines": 145, "source_domain": "urany.com", "title": "நளாயினி – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / வசந்தியின் பக்கங்கள் / நளாயினி\nநளாயினி வீட்டுக்கு மூத்த பிள்ளை. அவளையடுத்து இரண்டு தம்பிகள்,\nஒரு தங்கை. உயர்தரப் பரீட்சை இரண்டு முறை எடுத்தும் சரிவராமற் போகவே வீட்டிலே அம்மாவோடு துணைக்கு இருந்து அம்மாவை ஒரு வேலையும�� செய்ய விடாமல் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அத்தோடு சில சிறிய வகுப்புப் பிள்ளைகளுக்கு வீட்டின் ஒரு பகுதியிலே பின்னேரங்களில் படிப்பித்தும் கொண்டிருந்தாள். அவளை ஒரு தடவை பார்த்தால் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டும் போல ஒரு ஆவலைத் தூண்டும் கொள்ளை அழகு அவளுடையது. எத்தனையோ பேர் கண்ணடித்துப் பார்த்தார்கள்; கடிதம் கொடுத்துப் பார்த்தார்கள். நளாயினியின் கவனத்துக்கு எதுவுமே வரவில்லை.வலிகாமம் வடக்கு அகதியானபோது மிகச் சிறுமியாயிருந்தவள், பண்டத்தரிப்பு, சாவகச்சேரி, வன்னி, மீண்டும் யாழ்ப்பாணம் என்று திரும்பியபோது திருமண வயதை எட்டியிருந்தாள். திருமணம் என்றால் சும்மாவா எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தார்கள் பெற்றோர். சில இடங்கள் மாப்பிள்ளை “படிக்கவில்லை”, சில இடங்கள் “பெருத்த குடும்பம்”, சில இடங்கள் “அவை எங்களை விடக் கொஞ்சம் குறைவு”, என்று நிறைய இடங்கள் தட்டுப் பட்டுக் கொண்டே போனதில் நளாயினிக்கு இன்னும் இரண்டு வயது ஏறிப் போனது.\nஇந்தக் கால கட்டத்தில் லண்டனில் இருக்கும் சித்தப்பா “என்ன எவ்வளவு காலமா மாப்பிள்ளை தேடுறியள் விடுங்கோ நான் இஞ்சை அவளுக்கு மாப்பிள்ளை பாக்கிறன்” என்று வீராப்பாக தான் ஒரு பக்கத்தால் தேடத் தொடங்கினார். இவரால மட்டும்தான் மாப்பிள்ளை தேட முடியுமோ நான் மாப்பிள்ளை எடுத்துக் காட்டுறன் என்று பிரான்சில இருக்கிற மாமா, மாமியின்ர தங்கச்சி குடும்பம் என்று எல்லாரும் ஒவ்வொரு பக்கத்தால மும்முரமாகத் தேடத் தொடங்கினர். ஆனால் எல்லாரும் நினைத்தது போல அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை மாப்பிள்ளை தேடுவது. சரியாய் வரும் என்ற நோக்கத்தில் அணுகினவர்கள் நாட்டிலே இருந்து பெண் எடுப்பதை விரும்பவில்லை. தாங்கள் படித்த படிப்புக்கு அங்கேயிருந்து பெண் வந்து மொழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பதை அவர்கள் விரும்பவில்லை. இங்கேயே படித்த பிடித்த பெண்ணைத் திருமணம் செய்வதை விரும்பினார்கள்.\nஏறக்குறைய ஒரு வருடம் கழித்து லண்டன் சித்தப்பாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்தது. சித்தப்பாவுக்கு ஒரே புழுகம் தான் முதலில் மாப்பிள்ளை தேடியதையிட்டு. அதுக்கும் சும்மா இல்லை இஞ்சினியர் மாப்பிள்ளை. மாப்பிள்ளையைப் பற்றி சரியாக விசாரிக்கும் படி நளாயினியின் அம்மா திரும்பத் திரும்ப கேட்ட���க் கொண்டாள். வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் பழக்க வழக்கங்களில் அவளுக்கு ஒரே சந்தேகம்.ஒரே ஒரு மகளை சிக்கலில்லாத இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டாத கடவுளில்லை. சித்தப்பா விசாரித்ததில் குடும்பத்தைப் பற்றி எல்லோருமே நன்றாகச் சொன்னார்கள். மகனைப் பற்றி சில தவறான தகவல்களும் வந்தன. சித்தப்பா விடாமல் எட்டத்தால் விசாரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு இந்தச் சம்பந்தத்தை விட விருப்பமேயில்லை. இஞ்சினியர் மாப்பிள்ளை எல்லோ\nபிரான்சில இருக்கிற மாமாவுக்கு தனக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்ற கவலையோடு, சித்தப்பா பார்த்த மாப்பிள்ளை அவ்வளவு சரியில்லை என்ற பேச்சும் வந்து சேர, அவர் உடனேயே சித்தப்பாவுடன் தொடர்பு கொண்டார். “நீ பாத்திருக்கிற மாப்பிள்ளை ஆரோ ஒரு பெட்டையோட சுத்துறானாம்; தெரிஞ்சு கொண்டு என்னெண்டு எங்கடை பிள்ளையைக் குடுக்கிறது” என்று குதித்தார். “இஞ்ச பெடியள் எண்டா ஒரு வயசில அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்கள்; பிறகு கலியாணம் கட்டினாப் பிறகு ஒரு ஒழுங்குக்கு வந்திடுவாங்கள். அந்த தாய் தகப்பன் நல்ல ஆக்கள்; அதுகள் சீதனம் கூட ஒண்டுமே வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டுதுகள். இத விட நல்ல சம்பந்தம் எங்களுக்குக் கிடைக்காது” என்று சொல்லி முடித்தார் சித்தப்பா. “அப்பா அந்தப் பெட்டை என்னெண்டாலும் பிரச்சனை செய்தால்” என்று குதித்தார். “இஞ்ச பெடியள் எண்டா ஒரு வயசில அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்கள்; பிறகு கலியாணம் கட்டினாப் பிறகு ஒரு ஒழுங்குக்கு வந்திடுவாங்கள். அந்த தாய் தகப்பன் நல்ல ஆக்கள்; அதுகள் சீதனம் கூட ஒண்டுமே வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டுதுகள். இத விட நல்ல சம்பந்தம் எங்களுக்குக் கிடைக்காது” என்று சொல்லி முடித்தார் சித்தப்பா. “அப்பா அந்தப் பெட்டை என்னெண்டாலும் பிரச்சனை செய்தால்…. ” “அந்தத் தாய் தகப்பனுக்கு அந்தப் பெட்டையைப் பிடிச்சிருந்தால் ஏன் கட்டி வைக்காமல் இருக்கினம்…. ” “அந்தத் தாய் தகப்பனுக்கு அந்தப் பெட்டையைப் பிடிச்சிருந்தால் ஏன் கட்டி வைக்காமல் இருக்கினம் அதுகள் அவனை அதுக்குளால வெளியாலை எடுக்கிறதுக்குத்தான் இப்ப கலியாணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கினம்; இப்பிடி ஒரு இஞ்சினியர் மாப்பிள்ளை எங்கடை பிள்ளைக்கு ஊரில கிடைக்குமோ அதுகள் அவனை அதுக்���ுளால வெளியாலை எடுக்கிறதுக்குத்தான் இப்ப கலியாணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கினம்; இப்பிடி ஒரு இஞ்சினியர் மாப்பிள்ளை எங்கடை பிள்ளைக்கு ஊரில கிடைக்குமோ” என்று தனது வாதத்தை சளைக்காமல் முன் வைத்தார் சித்தப்பா. மாமாவுக்கு பிடிக்கவில்லை “இதுகளாலை பிறகு பிரச்சனை வந்தா எங்கடை பிள்ளைக்குத்தான் கஷ்டம்” என்று சொல்லி விட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.\nசித்தப்பா அசரவில்லை. காலத்தைக் கடத்தாமல் நளாயினியை முகவர் மூலமாக விரைவிலேயே லண்டனுக்கு அழைப்பித்துக் கொண்டார். பலர் எச்சரித்திருந்தும் தட்டி விட்டு விட்டு சித்தப்பா திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தார். நளாயினிக்குக் கூடப் பெருமையாக இருந்தது. இவ்வளவு ஆடம்பரமான திருமணக் கொண்டாட்டத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. அதை விட அழகான படித்த கணவன் “நான் அதிர்ஷ்டசாலி” என்று எண்ணிக் கொண்டாள்.\nதிருமண நாளன்று எல்லாமே மகிழ்ச்சியாக இருந்தன. எல்லோருமே மகிழ்ச்சியாக இருந்தனர். கொண்டாட்டக் களைப்பு போகவே கொஞ்ச நாள் எடுக்கும் போல இருந்தது. இந்த அமளிகளுக்குள் நளாயினி எதையுமே கவனிக்கவில்லை. கணவன் பிரேம் விரைவிலேயே வேலையைத் தொடங்கியிருந்தான். ஆனால் வீட்டுக்குத் தாமதமாக வந்து கொண்டிருந்தான். முதல் சில நாட்கள் அவளுக்கு அதைப் பற்றிக் கேட்கவே பயமாக இருந்தது. ஆனால் தொடர்ந்தும் அவன் வீட்டில் இருக்கும் நேரம் அருகிப் போகவே அது பற்றி கேட்க முற்பட்டபோதுதான் தான் எப்படிப்பட்ட பயங்கரத்துக்குள் வந்து மாட்டிக் கொண்டுள்ளேன் என்பது புரிந்தது.\n“நீ நினச்சனியா நான் உன்ர வடிவில மயங்கிக் கலியாணம் செய்தனான் எண்டு” என்று அவன் கேட்டபோது அவளுடைய பேரழகு அவளைப் பார்த்துச் சிரித்தது.\n“இந்த வயது போனதுகளின்ர ஆக்கினைக்காகத்தான் நான் ஓம் எண்டனான்” என்றபோது எங்களுடைய குடும்ப உறவுகள் என்னவென்றாகிப் போனது.\n“நான் என்ர கேர்ல் பிரெண்ட் ஓட இருக்கிறனான் எண்டு தெரிஞ்சுதானே என்னைக் கட்ட ஓமெண்டு சொன்னனீ ” என்று அவன் வார்த்தைகளால் விளாசியபோது திருமணத்தில் எதிர்பார்க்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி யாருமற்ற பூமியில் தன்னந்தனியே தான் மட்டும் நின்று கொண்டிருக்கும் உணர்வு தோன்ற பயத்தில் உடம்பு சோர்ந்து நடுங்குமாப்போல் இருந்தது. இனி என்ன செய்வது என்ற கேள்வி முன்னாலே பெரிதாக எழுந்தது. உண்மையிலேயே அவளுக்கு இந்த விடையம் மறைக்கப் பட்டிருந்தது. எல்லோருமாகச் சேர்ந்து தன்னைப் பாழுங்கிணற்றில் தள்ளி விட்டார்களே என்று கோபம் வந்தது.\nமாமா, மாமியார் தனக்காகப் பரிந்துரைப்பார்கள் என்று அவர்களைப் பார்த்தாள்; அவர்களால் எதுவுமே செய்ய முடியாதிருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்து யோசித்துப் பார்த்தாள். பிறகு எழுந்து சித்தப்பாவுக்கு தொலைபேசி எண்களை அழுத்தினாள். சித்தப்பா தொடர்பில் வர “என்னை இப்ப வந்து கூட்டிக் கொண்டு போங்கோ, இஞ்சை என்னால இருக்கேலாது” என்று சொல்லி தொலைபேசியை வைத்து விட்டுத் திரும்ப மாமி முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போனார். நளாயினி போட்டிருந்த நகைகள் எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டு ஊரிலேயிருந்து வந்தபோது போட்டிருந்த சின்னக் கல்லுத் தோட்டையும், சங்கிலியையும், இரண்டு சோடிக் காப்புக்களையும் போட்டுக் கொண்டு தன்னுடைய உடுப்புக்களை மாத்திரமே அடுக்கி எடுத்தாள்.\nஎங்கட அப்பா அந்தக் காலத்தில் பெரிய சம்மாட்டி. சம்மாட்டி எண்டால் பெரிய சம்மாட்டியாம். அது சரி, சம்மாட்டி எண்டால் என்ன\nபுதிய ஆலய அடிக்கல் 13.06.19\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - பல திருநங்ககைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #IamtheChange\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\nகோவை வேளாண் பல்கலைக்கழகம் முயற்சி: பயிர் காக்க களமிறங்கும் ட்ரோன்கள் - இவை என்ன செய்யும்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nதிரு திருமதி ரவி ரத்தினா\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\nஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை\nஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_21.html", "date_download": "2019-10-15T06:08:45Z", "digest": "sha1:P34KDGHJ3MONINIF7EYEUCFWZ5Z7G5VJ", "length": 20913, "nlines": 443, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: லோகோக்கள் மாறினால்..", "raw_content": "\nஉலகம் எப்போதும் காணாத நிதி நெருக்கடி இந்த ஆண்டில் ஏற்பட்டது எல்லோருக்குமே தெரிந்ததே..\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு அமெரிக்காவே ஆட்டம் கண்டு போனது.. பல முன்னணி நிறுவனகள்,வங்கிகளும் மூடு விழா கண்டன..\nஇந்த நிதி நெருக்கடியால் சில பிரபல நிறுவனங்கள்/தயாரிப்புக்கள் தங்கள் லோகோக்களை (சின்னங்கள்)மாற்றிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதே இன்றைய கற்பனை.. (இந்தப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் தம்மாத்தூண்டு பையன் என் மீது வழக்குப் போட மாட்டாங்க என்ற துணிச்சல் தான்..)\nஉலகில் தற்போது காணப்படும் நிறுவனங்களில் நிலையானது என்று கருதப்படும் நிறுவனமும் நம்ம கற்பனையில் தப்பவில்லை..\nஞாயிற்றுக் கிழமை.. நீண்ட பதிவுகள் போடக் கொஞ்சம் சோம்பல்.. அது தான் இப்படிக் கொஞ்சம் கூலான பதிவொன்றுக்கு ஒரு முயற்சி..\nat 12/21/2008 05:47:00 PM Labels: logo, கற்பனை, சின்னங்கள், நிதி நெருக்கடி, நிறுவனங்கள், லோகோ\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528009", "date_download": "2019-10-15T07:53:40Z", "digest": "sha1:ZDM3W4Q2KIEN7UENZV7LH4UCNAAAYEET", "length": 8117, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதியதில் சர்பத் கடை உரிமையாளர் முருகேசன் உயிரிழப்பு | owner of the Sarbat shop, government bus, crashed in Coimbatore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதியதில் சர்பத் கடை உரிமையாளர் முருகேசன் உயிரிழப்பு\nசென்னை: சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதியதில் சர்பத் கடை உரிமையாளர் முருகேசன் உயிரிழந்துள்ளார். சர்பத் கடைக்கு ஐஸ் கட்டிகள் லோடு ஏற்றி வந்த போது அதை எடுப்பதற்காக சென்ற முருகேசன் மீது அரசுப்பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nகோயம்பேடு அரசுப் பேருந்து மோதியதில் சர்பத் கடை உரிமையாளர் உயிரிழப்பு\nசீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சத்யபிரதா சாகு உத்தரவு\nவாக்காளர் பட்டியலில் இதுவரை 1.87 கோடி பேர் சரிபார்ப்பு மற்றும் திருத்தம்: சத்யபிரதா சாகு பேட்டி\nபாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் கப் டென்னிஸ் போட்டியில் விளையாட இந்திய அணி மறுப்பு\nபட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க இயலாது: உச்சநீதிமன்றம் கைவிரிப்பு\nஅயோத்தி வழக்கு விசாரணை நாளையுடன் நிறைவு பெறும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஏர் இந்தியா விமான நிலையத்துக்கு பெட்ரோல் விநியோகம் நிறுத்த உள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமின் மறுப்பு\nராஜபாளையம் தேவதானம் அருகே சாஸ்தாகோவில் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது\nதேனி பெரியாறு அணையில் இருந்து 18ம் தேதி முதல் பாசனத்துக்காக நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஅரக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் சாலை மறியல்\nபீகார் அமைச்சர் அஸ்வினி சவுபே மீது மர்ம நபர்கள் மை வீசியதால் பரபரப்பு\nஇமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 3 ஆகப் பதிவு\nவெள்ளக்கோவில் இரட்டைக் கொலை வழக்கில் கண்ணம்மாளை அக்.25-ம் தேதி வரை சிறை\nபொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பேனர்ஜிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்\n15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=145", "date_download": "2019-10-15T06:43:31Z", "digest": "sha1:XTR4VR4RE5FS6GE2ZDAXVVFDHH7YB5UV", "length": 5338, "nlines": 81, "source_domain": "books.nakkheeran.in", "title": "ரத்த ஜாதகக் கதைகள் – N Store", "raw_content": "\nHome / Politics / ரத்த ஜாதகக் கதைகள்\nரத்த ஜாதகக் கதைகள் quantity\nமகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமான��்திற்கு\nஜெ கரன்தாப்பர் நேருக்கு நேர் | J Karanthaabar Nerukku Ner\nஅமைப்பாய்த் திரள்வோம் | Amaippai Thiralvom சுயமரியாதை | Suyamariyaathai\nஅமித்ஷாவிற்கு திடீர் உடல்நிலைக் குறைவு...பிரச்சாரம் ரத்து...அதிர்ச்சியில் பாஜகவினர்\nஅமித்ஷாவிற்கு திடீர் உடல்நிலைக் குறைவு...பிரச்சாரம் ரத்து...அதிர்ச்சியில் பாஜகவினர்\nசர்ச்சையில் சிக்கிய நாட்டின் முதல் தனியார் ரயில்...\nசர்ச்சையில் சிக்கிய நாட்டின் முதல் தனியார் ரயில்... kirubahar@nakk… Tue, 15/10/2019 - 11:23 [...]\nமரண அடி கொடுக்க வேண்டும்... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்...\nமரண அடி கொடுக்க வேண்டும்... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்... rajavel Tue, 15/10/2019 - 11:20 [...]\nகலைஞர் சொன்னதால் செய்தேன்... நாங்குநேரியில் ஸ்டாலின் பிரச்சாரம்\nகலைஞர் சொன்னதால் செய்தேன்... நாங்குநேரியில் ஸ்டாலின் பிரச்சாரம்\nமோடியின் ராஜதந்திர செயல்...அதிர்ச்சியில் தமிழக எதிர்க்கட்சிகள்\nமோடியின் ராஜதந்திர செயல்...அதிர்ச்சியில் தமிழக எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/mangala-roobini-navarathri-song/", "date_download": "2019-10-15T07:05:26Z", "digest": "sha1:JWJEJZVYDTUOPXUUUNP7L3UTXNAUGRRE", "length": 7314, "nlines": 114, "source_domain": "divineinfoguru.com", "title": "Mangala Roobini Navarathri Song - DivineInfoGuru.com", "raw_content": "\nமங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே\nசங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே\nகங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி\nகான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்\nதான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்\nமான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nசங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே\nபொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே\nஎம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nதணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்\nகணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்\nபணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nபஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே\nகொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே\nசங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nஎண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே\nபண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்\nகண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nஇடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்\nசுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்\nபடர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி\nஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி\nஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T06:20:34Z", "digest": "sha1:NHDAZ6FC6JHP3OQ7RCR6OTZP4CZOFPV5", "length": 3893, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சான் வான் (புவேர்ட்டோ ரிக்கோ) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசான் வான் (புவேர்ட்டோ ரிக்கோ)\n(சான் ஜுவான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசான் வான் ஐக்கிய அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ ஆட்சி நிலப்பகுதியின் தலைநகரமாகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 434,374 மக்கள் வாழ்கிறார்கள்.\nசான் வான், புவேர்ட்டோ ரிக்கோ\nலுக்கீயோ மலைத் தொடர் பின்பக்கம் இருந்த சான் வான்\nஅடைபெயர்(கள்): La Ciudad Amurallada (சுவரிருந்த நகரம்)\nபுவேர்ட்டோ ரிக்கோ தீவின் இருந்த இடம்\nஹோர்ஹே ஏ. சான்டினி படீயா (NPP)\n\"En Mi Viejo San Juan\" (என் கிழத்தில் சான் வான்)\nலுயீஸ் மூஞோஸ் மரின் பன்னாட்டு விமான நிலையம்- SJU\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/51", "date_download": "2019-10-15T06:45:17Z", "digest": "sha1:TYZ5YF7IGUXHNC72BB5VEHWHIBR6KMWA", "length": 5469, "nlines": 95, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநீல வண்ணக் கண்ணா வாடா\nநீ ஒரு முத்தம் தாடா\nவள்ளல் உந்தன் வடிவில் வந்தான்\nஎன்ன வென்று சொல் வேனப்பா\nவசந்த காலத் தென்றல் காற்றில்\nதேன் மலர்கள் சிரிக்கும் காட்சி\nசெல்வன் துயில் நீங்கும் மாட்சி\nதங்க நிறம் உந்தன் அங்கம்\nஅன்பு முகம் சந்திர பிம்பம்\nகண்ணால் உன்னைக் கண்டால் போதும்\nகவலை யெல்லாம் பறந்தே போகும்.\nகண்ணா கொஞ்சம் கருணை காட்டு\nநடுங்கச் செய்யும் வாடைக் காற்றே\nதடை செய்வேன் தாளைப் போட்டு\nமுடிந்தால் உன் திறமை காட்டு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 06:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/28/dmk.html", "date_download": "2019-10-15T06:39:49Z", "digest": "sha1:Q3JK27QIOFHAJ4HHGL2VIF2I6U6VT24Q", "length": 17276, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்ற திமுக எம்.பிக்கள் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு | Baalu elected leader of DMK parliamentary party - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nMovies சன்னிலியோன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே பாடி உம்மா கொடுத்த சன்னி லியோன்\nAutomobiles ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசி���ில் நடந்ததை பாருங்கள்\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nTechnology மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடாளுமன்ற திமுக எம்.பிக்கள் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு\nநாடாளுமன்ற (மக்களவை, மாநிலங்களைவை) திமுக எம்.பிக்களின் தலைவராக டி.ஆர்.பாலு மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.\nமக்களவை திமுக எம்பிக்கள் தலைவராக செ.குப்புசாமியும், மாநிலங்களவை எம்.பிக்கள் தலைவராகசண்முகசுந்தரமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரு அவைகளிலும் சேர்த்து திமுகவுக்கு 22 எம்.பிக்கள் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.\nஇன்று அண்ணா அறிவாலய திமுக எம்.பிக்களின் கூட்டம் அக் கட்சியின் தலைவர் கருணாநிதியின் முன்னிலையில்நடந்தது.\nஅதில் பாலு, குப்புசாமி, சண்முகசுந்தரம் ஆகியோர் நாடாளுமன்ற கட்சி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.கொறடாவாக ஆர்.கிருஷ்ணசாமியும், துணை கொறடாவாக விஜயனும் தேர்வு செய்யப்பட்டனர்.\nசெயலாளராக விடுதலை விரும்பியும், பொருளாளராக சரத்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.\nமத்திய அமைச்சராக்கப்பட்ட தயாநிதி மாறனுக்கு கட்சிப் பொறுப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில்ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டங்கள் அனைத்திலும் திமுகவின் சார்பில் தயாநிதி மாறனே கலந்துகொள்வார் என்றும் திமுகவின் குரலாக அவர் இருப்பார் என்றும் அக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.\nமத்திய அமைச்சர்களாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று சென்னை வந்த திமுகவைச் சேர்ந்த 7பேருக்கும் விமான நிலையத்தில் மிகப் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.\nடி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராஜா, சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, வேங்கடபதி, பழனிமாணிக்கம் ஆகியோர்இன்று சென்னை வந்தனர். அவர்களுக்கு திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் தலையிைல் ஆயிரக்க��க்கான தொண்டர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.\nவிமான நிலைய வளாகத்தில் போடப்பட்டிருந்த சிறப்பு மேடையில் ஏறி 7 அமைச்சர்களும் தொண்டர்களின்உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.\nபின்னர் 7 பேரும் அண்ணா அறிவாலயம் சென்று கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர். அதன் பின்னர்அண்ணா சமாதி, பெரியார் நினைவிடம், காமராஜர் நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் முரசொலிமாறன் வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nபெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்\nவிஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்\nவிட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இந்தியா.. இன்னொரு கலாமுக்காக\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sivakarthikeyan-will-beat-ajith-vijay/13734/", "date_download": "2019-10-15T07:09:45Z", "digest": "sha1:MKNQADNANEJLIVEJZHMDSB54HY5WACJ3", "length": 10228, "nlines": 114, "source_domain": "www.cinereporters.com", "title": "அஜித், விஜய், சூர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - Cinereporters Tamil", "raw_content": "\nஅஜித், விஜய், சூர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்\nஅஜித், விஜ��், சூர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்\nகோலிவுட் திரையுலகில் வெறும் 12 படங்கள் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன், கடந்த 25 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் அஜித், விஜய்க்கும்,மற்றும் சூர்யாவுக்கு சவால் கொடுக்கும் வகையில் வளர்ந்துள்ளார்\nசிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.86 கோடி வசூல் செய்து விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கணிசமான லாபத்தை கொடுத்துள்ளது.\nஅஜித், விஜய், சூர்யா, ஆக்சனை மட்டும் நம்பியிராமல் வித்தியாசமான கதையை தேர்வு செய்யாவிட்டால் மிக விரைவில் இவர்களை சிவகார்த்திகேயன் முந்துவது உறுதி என்றே கிசுகிசுக்கப்படுகிறது.\nஅஜித் பாணியில் மன்றத்தை கலைக்க முடிவு செய்த விஜய்சேதுபதி\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇந்த படத்தின் தழுவலா பிகில்\nமிரட்டும் விஷுவல்களோடு – வெளியானது மாஸான பிகில் டிரைலர் \nவிஜய் எப்போது அரசியலுக்கு வருவார் – எஸ் ஏ சி மழுப்பல் பதில் \nஅஜித் புது லுக்கை பார்த்தா அசந்துருவீங்க\nவிஜய் தந்தை மேல் மோசடி புகார் – கனடா வாழ் தமிழர் புகார் \nசினிமா செய்திகள்3 hours ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்1 week ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவ��ானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2284314", "date_download": "2019-10-15T07:43:30Z", "digest": "sha1:GZVNXFFCU7JNBRPKHQWQT3V2YNOYAYUI", "length": 16576, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "| இளம்பெண்கள் மாயம் உறவினர்கள் மறியல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அரியலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஇளம்பெண்கள் மாயம் உறவினர்கள் மறியல்\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nதொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு அக்டோபர் 15,2019\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார் அக்டோபர் 15,2019\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் அக்டோபர் 15,2019\nஅரியலுார்: அரியலுார் அருகே, காணாமல் போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅரியலுார், ஜெயங்கொண்டம் அருகே, பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன், 50. இவருக்கு, 23, 16 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் பிரகாஷ், 20, என்ற மகன் உள்ளனர்.\nஅறிவழகன், தன் மகள்களை, 23ம் தேதி திட்டியதாக தெரிகிறது. இதனால், சகோதரிகள் இருவரும், அன்றே வீட்டை விட்டு வெள���யில் சென்றவர்கள், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, அறிவழகனின் மகன் பிரகாஷ், ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தார். புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அறிவழகன் உறவினர்கள், 50க்கும் மேற்பட்டோர், ஜெயங்கொண்டம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர். பின், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, மறியலை கைவிட வைத்தனர்.\nமேலும் அரியலூர் மாவட்ட செய்திகள் :\n1.ஆசிரியரை தாக்கிய 6 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'\n» அரியலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியா��ும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Power-star-Srinivasan-pawn-his-wife-456", "date_download": "2019-10-15T06:25:35Z", "digest": "sha1:HFSAF7XJVSUDZJJMGUQKDZMKN6VH35QT", "length": 12245, "nlines": 70, "source_domain": "www.timestamilnews.com", "title": "கடத்தல்காரர்களிடம் மனைவியை அடகு வைத்துவிட்டு தப்பிய பிரபல தமிழ் நடிகர்! - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி\n வலை விரித்த முன்னாள் தலைவர்..\nஅத்தை மகளோடு தகாத உறவு தனிக்குடித்தனம்\nஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ எப்போ வரலாம்\nகடத்தல்காரர்களிடம் மனைவியை அடகு வைத்துவிட்டு தப்பிய பிரபல தமிழ் நடிகர்\nபிரபல நடிகர் ஒருவர் தன்னை கடத்திச் சென்றவர்களிடம் தனது மனைவியை வரவழைத்து அடகு வைத்துவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nலத்திகா எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் சீனிவாசன். தனக்கு தானே பவர் ஸ்டார் என்கிற பட்டத்தை சூட்டிக் கொண்டு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டி என்று அறிவித்துக் கொண்டு வலம் வந்தார். கண்ணா லட்டு திங்க ஆசைய��� படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பவர் ஸ்டார் சீனிவாசன் பிரபலம் ஆனார். மேலும் தனது சொந்த பணத்தை ஏராளமான செலவு செய்து தனக்கு தானே விளம்பரங்களும் செய்து வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சோதனை காலம் ஆரம்பமானது- தன்னை டாக்டர் என்று கூறிக் கொண்டு அண்ணா நகரில் சீனிவாசன் மருத்துவமனை நடத்தி வந்தார். பிறகு தான் அவர் எம்.பி.பி.எஸ் படிக்காதவர் என்று தெரியவந்தது- மேலும் சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி என பல்வேறு நகரங்களில் தொழில் அதிபர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாக கூறி லட்சங்களில் கமிசன் வசூல் செய்துள்ளார்.\nஇவரை நம்பி பலர் ஒரு கோடி ரூபாய் வரை கூட கமிசன் கொடுத்தனர். ஆனால் சொல்லியபடி பவர் ஸ்டார் கடன் வாங்கி கொடுக்காத காரணத்தினால் காவல் நிலையங்களில் வழக்கு பதிவானது. இந்த வழக்குகளில் கைதாகி டெல்லி திகார் சிறை வரை சென்று திரும்பினார் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்த வகையில் சீனிவாசன் பெற்ற பல்வேறு கமிசன் தொகைகள் இன்னும் செட்டில் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅந்த வகையில் பெங்களூரை சேர்ந்த ஆலன் என்ற தொழில் அதிபருக்கு பல கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி 90 லட்சம் ரூபாய் பெற்ற பவர் ஸ்டார்ன் அதன் பிறகு தொழில் அதிபரை கண்டுகொள்ளவில்லை. இதனால் புதிய பட வாய்ப்பு தருவதாக பெண் ஒருவர் மூலம் ஏமாற்றி பவர் ஸ்டாரை கோயம்பேடு வரவழைத்த ஆலன் அங்கிருந்து அவரை உதகைக்கு கடத்திச் சென்றார். மேலும உதகையில் பவர் ஸ்டார் பெயரில் உள்ள சொத்தை தனக்கு எழுதித்தருமாறு ஆலன் மிரட்டியுள்ளார்.\nஇந்த நிலையில் சொத்து தனது பெயரில் இல்லை என்று தனது மனைவி பெயரில் உள்ளதாகவும் பவர் ஸ்டார் கூறியுள்ளார். இதனை நம்பால் பவர் ஸ்டாரை இரண்டு நாட்கள் அங்கு வைத்து ஆலன் உள்ளிட்டோர் அடித்து துவைத்துள்ளனர். பின்னர் தனது மனைவியை வரவழைத்து சொத்தை எழுதித்தருவதாக பவர் ஸ்டார் கூறியுள்ளார். இதனை அடுத்து பவர் ஸ்டார் தனது மனைவி ஜுலியை உதகை வரவழைத்துள்ளார்.\nமனைவி ஜூலி அங்கு சென்றதும் சொத்து ஆவணங்கள் சென்னையில் உள்ளதாகவும் அதனை எடுத்து வருவதாகவும் அது வரை தனது மனைவி ஜூலியை அடகாக வைத்துக கொள்ளுமாறும் பவர் ஸ்டார் கூறியுள்ளார். மனைவியையே அடகாக வைப்பதாக பவர் ஸ்டார் கூறியதால் ஆலன் அவர் பேச்சை நம்பியுள்ளார். ஆனால் சென்னை சென்ற பவர் ஸ்டார் தனது மனைவியை ஆலன் கடத்தி வைத்துள்ளதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇதன் பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்து ஜூலியை மீட்டனர். ஆனால் கடத்தல் நாடகம் ஆடியதாக தற்போது பவர் ஸ்டார் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடத்தல்காரர்களிடம் தனது மனைவியை அடகு வைத்துவிட்டு வந்த பவர் ஸ்டார் பலே ஆள் தான் என்கிறார்கள் திரையுலகில்.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-riyamikka-sucide-in-chennai-337", "date_download": "2019-10-15T07:54:20Z", "digest": "sha1:D5YDH7CBOQ4AYPKF6IH4KV5HMOH552NF", "length": 9347, "nlines": 67, "source_domain": "www.timestamilnews.com", "title": "பட வாய்ப்பு இல்லை! பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை! - Times Tamil News", "raw_content": "\n மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை பயங்கரம்\n அமித் ஷா மருத்துவமனையில் அவசர அனுமதி\nதிருச்சி PNB வங்கியில் 470 சவரன் ஒவ்வொன்றாக வெளியாகும் எய்ட்ஸ் முருகனின் கைவரிசை\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா வானதி சீனிவாசனுக்கும் வாசனுக்கும் கடும் போட்டி\nபிஜேபி அரசின் பொருளாதாரக் கொள்கையை விளாசும் நிர்மலா சீதாராமனின் கணவர...\n இதோ பழைய பாட்டி வைத்தியம்\nஉடம்பு முடியலன்னா உடனே மருத்துவர்க்கிட்ட ஓடாதிங்க\n பொது இடத்தில் அமைச்சர் கருப்பண்ணன் போட்ட செ...\nநெஞ்சமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..\n பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nபட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ரியாமிக்கா. பெங்களூரை சேர்ந்த மாடலான இவர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்கிற படத்தில் நடித்துள்ளார். சின்னத்திரை நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் ரியாமிக்கா கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி ஓடாத நிலையில் ரியாமிக்கா தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தார்.\nஇந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் ரியாமிக்கா தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட ���ேரம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே ரியாமிக்கா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக உடலை மீட்ட போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில் பெங்களூரைச் சேர்ந்த ரியாமிக்கா பொறியியல் படித்துவிட்டு மாடலிங் செய்து வந்துள்ளார். பின்னர் பெங்களூரில் சில ஊடகங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். நடிகையாக வேண்டும் என்கிற தீராத ஆசையில் இருந்த ரியாமிக்காவிற்கு குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்கிற படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை வந்த அவர் அந்த படத்தில் நடித்து முடித்தார்.\nகுன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் வெற்றி பெறாத நிலையில் ரியாமிக்காவுக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த ஓராண்டாகவே வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்த அவர வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகை ரியாமிக்கா தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n அமித் ஷா மருத்துவமனையில் அவ...\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யாருன்னு தெரியுமா\nதி.மு.க.வில் இளம் பெண்கள் அணிக்கு தலைவி யார் தெரியுமா\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/83023-android-may-soon-beat-windows-os-in-worldwide-internet-usage--windowsvsandroid", "date_download": "2019-10-15T07:34:52Z", "digest": "sha1:JWYRKUL75KOEBI4FFIUUTXHMITL7QNFC", "length": 11837, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "”விண்டோஸ்” கதவுகளை அடைக்க வருகிறது ஆண்ட்ராய்டு..! #WindowsVSAndroid | Android may soon beat windows OS in worldwide internet usage #WindowsVSAndroid", "raw_content": "\n”விண்டோஸ்” கதவுகளை அடைக்க வருகிறது ஆண்ட்ராய்டு..\n”விண்டோஸ்” கதவுகளை அடைக்க வருகிறது ஆண்ட்ராய்டு..\nஆபரேட்டிங் சிஸ்டம் என்றாலே விண்டோஸ்தான் அதில் சூப்பர்ஸ்டார்; அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் அடுத்த சூப்பர்ஸ்டாராக மாறியிருக்கிறது ஆண்ட்ராய்டு. உலக அளவில் விண்டோஸ் மூலம் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை விடவும், ஆண்ட்ராய்டு மூலம் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது தற்போது தெரியவந்துள்ளது.\nஸ்டேட்கவுன்ட்டர் என்னும் வெப் அனலிடிக்ஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் இணையம் பயன்படுத்தியவர்களில் 38.6 % பேர் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இணையம் பயன்படுத்தியுள்ளனர். 37.4 % பேர் ஆண்ட்ராய்டு ஓ.எஸ் மூலம் இணையம் பயன்படுத்தியுள்ளனர். இணையப் பயன்பாட்டைப் பொறுத்தவரை இன்னும் விண்டோஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் ஆண்ட்ராய்டு முதலிடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது என்பதுதான் அடிக்கோடிட்டுக் காட்டவேண்டிய விஷயம்.\n2012-ம் ஆண்டு இணையப் பயன்பாட்டில் விண்டோஸின் பங்கு 82% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆண்ட்ராய்டின் வளர்ச்சி நமக்கு புரியும். இதற்கு காரணம் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுதான் . கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல்முறையாக உலகம் முழுவதும் கணினி மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களை விடவும் மொபைல் மற்றும் டேப்லட் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உலக அளவில் டெஸ்க்டாப் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களின் சதவீதம் 48.7% ஆகவும், மொபைல் மற்றும் டேப்லட் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 51.3 % ஆகவும் இருந்தது. இந்த விஷயத்தில் இந்திய அளவில் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் இன்னொரு ஆச்சர்யமும் காத்திருக்கிறது. அதாவது இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 61.9 % பேர் ஆண்ட்ராய்டுதான் உபயோகிக்கின்றனர். விண்டோஸ் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 19.4 சதவீதம்தான். இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் அதிகமாகிவிட்டனர் என்பதையே இது காட்டுகின்றது.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டுமென்றால் பிரவுசிங் சென்டர்கள்தான் பலருக்கும் இருந்த ஒரே ஆப்ஷன். ஆனால் இன்று உங்கள் மொபைலில் டேட்டா பேக் போட்டாலே நம் தேவை முடிந்துவிடும். அந்த அளவிற்கு இன்டர்நெட் பயன்பாடு என்பது மொபைலில் எளிமையாகவும், வேகமானதாகவும் மாறிவிட்டது. எனவே இன்று வணிக ரீதியாக இணையதளங்களை துவங்கும் பலரும், தங்கள் இணையதளங்கள் மொபைல் ஃப்ரெண்ட்லியாக இருக்கும்படியே வடிவமைக்கின்றனர். இதன் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் ஆப்ஸ்களின் பயன்பாடு. கணினியில் இணையதளங்கள் என்றால், மொபைலில் ஆப்தான் கில்லி. இன்று பெரும்பாலான சேவை நிறுவனங்கள் தங்கள் மொபைல் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கின்றன. அத்துடன் இன்று 10,000 ரூபாய்க்குள் உங்களால் 3 GB ரேம் உள்ள போன்களைக் கூட வாங்கமுடியும். எனவே அதிகமான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து வைத்திருப்பதோ, அவற்றைப் பயன்படுத்துவதோ சிரமமான காரியம் கிடையாது. இந்த விஷயங்கள்தான் மொபைல் இன்டர்நெட்டின் வெற்றி.\nஅதேபோல இலவச வைஃபை வசதிகள், டெலிகாம் நிறுவனங்களின் 4G சேவைகள் ஆகியவை நிறைய பேரை சென்றடைகிறது. இதனாலும் புதிதாக இணையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொபைல் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருவதால், நிறைய நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மொபைலில் வெளியிடவே விரும்புகின்றன. காலம் ஒவ்வொரு முறையும் தன்னைப் புதுப்புது தொழில்நுட்பங்கள் கொண்டு அப்டேட் செய்துகொண்டேதான் இருக்கின்றது. நேற்று கணினி; இன்று மொபைல்; நாளை இதை விடவும் அசத்தலான தொழில்நுட்பங்கள் நம் கைகளில் தவழலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986657586.16/wet/CC-MAIN-20191015055525-20191015083025-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}