diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1521.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1521.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-10_ta_all_1521.json.gz.jsonl"
@@ -0,0 +1,355 @@
+{"url": "http://dinasuvadu.com/ms-dhoni-5/", "date_download": "2020-02-29T01:36:57Z", "digest": "sha1:PQNXX6VFDOLMNPYOYRTV23RB2AS5JYFQ", "length": 4600, "nlines": 57, "source_domain": "dinasuvadu.com", "title": "Dhoni's name lifted from the list ..!", "raw_content": "\nபட்டியலில் இருந்து தூக்கப்பட்ட தோனியின் பெயர்..-2020ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட பிசிசிஜ...\nவருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை\n2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ தகவல்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேபடனும் விக்கெட் கிப்பருமான தோனியின் பெயர் இடம்பெறவில்லை.இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் 2019 அக்டோபர் முதல் 2020 செப்டமர் வரையிலான இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு அதில் ஏ பிளஸ் கிரேடில் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர்கள் இடம்பெற்றுள்ளனர்.மேலும் ஏ கிரேடில் ரவிசந்திரன் அஸ்வின், புஜாரா, கே.எல்.ராகுல், ரஹானே, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஷிகார் தவான், ரிஷப் பந்த் ,இஷாந்த் சர்மா, குல்திப் யாதவ், ஆகியோர் இடம் பெற்ற நிலையில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை பிசிசிஐ வெளியிட்ட இந்த பட்டியலால் தோனி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\n இதிலாவது வெற்றிபெறுமா இந்திய அணி \nஊதுபத்தி கொளுத்தி ,தேங்காய் உடைத்து விவசாயியாக மாறிய தல தோனி\nநாளை கடைசி டெஸ்ட் போட்டி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=colombo", "date_download": "2020-02-29T01:02:44Z", "digest": "sha1:EHVQ65VU4KHZZMMRDGGSBI3XN6JABR35", "length": 11493, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 29 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 212, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:31 உதயம் 10:15\nமறைவு 18:29 மறைவு 22:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இண���யதள குழு\nகாவாலங்கா செயலரின் சகோதரர் காலமானார்\nகுருவித்துறைப் பள்ளி துணைத்தலைவரின் சகோதரர் மகள் காலமானார்\nஅஹ்மத் நெய்னார் பள்ளி தலைவரின் மகன் இலங்கையில் காலமானார்\nஇலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயலரின் சகோதரர் கொழும்பில் காலமானார் இன்று 16.00 மணிக்கு கொழும்பில் நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு கொழும்பில் நல்லடக்கம்\nஹஜ் பெருநாள் 1438: இலங்கை தலைநகர் கொழும்புவில் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1438: இலங்கையில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்... (27/6/2017) [Views - 1303; Comments - 0]\nஇலங்கையில் நாளை மறுநாள் (ஜூன் 26 திங்கள்) நோன்புப் பெருநாள்\nஇலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் கிராஅத் போட்டியில் காயல்பட்டினம் ‘காரீ’க்கு கண்ணியம்\nஹஜ் பெருநாள் 1437: இலங்கையில் காயலர் ஒன்றுகூடல்\nஇலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் காவாலங்கா தலைவரும் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2013/06/on-press-tv-discusion-london-smmbazeer.html", "date_download": "2020-02-29T00:52:12Z", "digest": "sha1:QWRRVTYX4M4MZ5FB7KWJT2WYHM53RQMW", "length": 6971, "nlines": 199, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: On Press TV Discusion -London-S.M.M.Bazeer (2009)", "raw_content": "\nபரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்\nபிப்ரவரி 14, 2020 சீ னாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்க��ம் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n - ஒரு தொடர் பார்வ...\n - ஒரு தொடர் பார்வ...\nஇலக்கியச் சந்திப்பில் யாரை வரவழைப்பது \n - ஒரு தொடர் பார்வ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/vishal/", "date_download": "2020-02-28T23:22:24Z", "digest": "sha1:P7KDKNNECS3IVK7THTHFVSUTPZH26CSL", "length": 9189, "nlines": 106, "source_domain": "www.behindframes.com", "title": "Vishal Archives - Behind Frames", "raw_content": "\nஇயக்குனர் சுந்தர்.சி விஷால் கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ள படம்தான் ஆக்சன். சுந்தர்சி படங்களை பொருத்தவரை காமெடி பாதி, ஆக்சன் சென்டிமென்ட் மற்ற...\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்ஷன்“ படம் \nகாமெடி ,குடும்ப படம் ,திரில்,பேய் படம் ,ஆக்ஷன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர்.சி இவரது...\n“விஷாலை நடிக்க விடுங்கள்” – ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை\nஸ்டூடியோ 9 என்ற பட நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.கே.சுரேஷ், அந்த நிறுவனம் சார்பில் ‘தர்மதுரை’ ‘சலீம்’ உள்பட சில படங்களை...\nஇன்று பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபடும் கயவர்கள் கைது செய்யப்பட்டாலும் மறுநாளே ஹாயாக சிரித்துக்கொண்டு ஜாமீனில் வெளி வருகின்றனர் ஆனால் தண்டனை...\nராதாரவிக்கு விஷால் கடும் கண்டனம்.\nநயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி தரக்குறைவாகவ கடுமையாக விமர்சித்திருந்தார்....\nகுழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் புதிய முயற்சியில் விஷால்\nபல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மன அழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி...\nமுதன்முறையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மைக்ரோப்ளக்ஸ் வசதி\nமுதன்முறையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மைக்ரோப்ளக்ஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கசெயலாளர் கதிரேசன் பேசும்போது,...\nவிஷால் திருமணம் பற்றி தவறான தகவலை பரப்ப வேண்டாம்\nநடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் புதிய கட்டடப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த கட்டடம் திறக்கப்பட்ட பின்புதான்,...\nராயல்டி தொகையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ஒரு பங்கு தரும் இளையராஜா..\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’இளையராஜா 75′ நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து வகையிலும்...\nதயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக பார்த்திபன் தேர்வு..\nசமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் அடாவடியாக செயல்பட்டு தன்னிச்சையாக பூட்டுபோட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பின்னர் அதில் ஈடுபட்ட நபர்கள் நீதிமன்றத்தின்...\nகன்னட ஹீரோவை தமிழில் அறிமுகப்படுத்தும் விஷால்..\nகன்னட சினிமாவில் முதல் முறையாக பல கோடி ரூபாய் செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் படம் ‘கே.ஜி.எஃப்’. இப்படத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்...\n‘96’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்காதீர்கள் ; நடிகர் சங்கம் அதிரடி..\n‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ தயாரிப்பான ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தில் நடித்த விஷாலுக்கும் “வீரசிவாஜி” படத்தில் நடித்த விக்ரம்பிரபுவுக்கும் ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது....\nஒரு காலத்தில் ஓஹோவென ஹிட்டான படங்களுக்கு, அடுத்தடுத்து இரண்டாம் பாகங்கள் வெளியாகிவரும் இந்த சூழலில், சூப்பர்ஹிட்டான விஷாலின் சண்டக்கோழி படத்தின் இரண்டாம்...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_258.html", "date_download": "2020-02-29T00:51:48Z", "digest": "sha1:PNSFNCJK7XB4Z6JNKBFPXUDETXWJMPSY", "length": 43770, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அநுரகுமாரவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி - ஜனாதிபதி கோத்தபாயக்கு வாழ்த்துக்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅநுரகுமாரவுக்கு வாக்களித்��வர்களுக்கு நன்றி - ஜனாதிபதி கோத்தபாயக்கு வாழ்த்துக்கள்\n\"எமது வேண்டுகோளை ஏற்று தேசிய மக்கள் சக்தி (NPP)க்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நாம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்தோடு, இலங்கையின் 7வது ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கின்ற கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இந்நாடு சகல இன மக்களும் சமத்துவமாகவும், சமூக நல்லிணக்கத்துடனும் வாழுகின்ற ,பாதுகாப்பான செழிப்பான நாடாக முன்னேறிச் செல்ல வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்\" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.\nஜனாதிபதித்தேர்தல் நிறைவடைந்துள்ளதை அடுத்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேற்படி ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"எமது வேண்டுகோளை ஏற்று தேசிய மக்கள் சக்தி(NPP)க்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நாம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.அத்துடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலனை மாத்திரம் முதன்மை நோக்காக கொண்டு, இன,மத பேதமற்று தன்னுடைய அரசியல் பயணத்தினை முன்னெடுத்து வருகின்ற ஒரு கட்சியாகும். சமூக நீதிக்காகவும், சகல சமூகங்களுக்கு மத்தியிலுமான சகவாழ்விற்காகவும் தொடர்ந்து பாடுபடுவதுடன், ஊழல், மோசடிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருகின்ற ஒரு கட்சியுமாகும். அந்த வகையில் இத்தேர்தலிலும் முழு நாட்டு மக்களினதும் சமூக ஒற்றுமை, முறையான அபிவிருத்தி, ஊழலற்ற நாடு போன்ற பல குறிக்கோள்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தியோடு(NPP) இணைந்து NFGGயாகிய நாம் எமது அரசியல் பணிகளை முன்னெடுத்திருந்தோம். எமது செயற்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும், பொருளாதார ரீதியிலும் பலரும் பங்களிப்புச்செய்திருந்தனர். எனவே எம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை மேலும் வலுப்படுத்தும் வகையில் எமது சமூகத்திற்காகவும் தேச நலனுக்காகவும் நாம் தொடர்ந்தும் உழைப்போம்.\nஇத்தேர்தலில் நாட்டிலுள்ள ��னைத்து இன மக்களினதும் அபிலாஷையாக இருந்த ஒரே விடயம் இந்த நாட்டில் தத்தமது உரிமைகளையும், கலாச்சாரத்தினையும் பாதுகாக்கும் வகையிலான கௌரவமான சமத்துவமிக்க ஒரு ஆட்சிமுறையினை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகும். அப்போதுதான் எமது நாடு சகல துறைகளிலும் அபிவிருத்தியடைந்த ஒரு செழிப்பான நாடாக மிளிரும் எனவும் மக்கள் நம்பினர்.\nஇந்த நம்பிக்கையினை மேலும் கட்டியெழுப்பும் வகையில் இனங்களுக்கிடையிலான உண்மையான நம்பிக்கையினையும், சகவாழ்வினையும், ஒற்றுமையினையும், மேம்படுத்தி இனவாத வேற்றுமைகளை இல்லாதொழித்து இந்த நாட்டினை வளர்ச்சிப்பாதைக்கு முன் கொண்டு செல்வதே புதிய ஜனாதிபதியின் இந்த வெற்றியினை மேலும் உறுதி செய்கின்ற விடயமாக அமையும். அதுவே இந்த நாட்டில் உண்மையான பாதுகாப்பான சூழலையும் உருவாக்கும்.\nஅதே போன்று இந்த நாட்டில் ஊழல் மோசடியினை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தினை சாதகமான முறையில் கட்டியெழுப்புவதனூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதும் புதிய ஜனாதிபதியின் கடமைப்பாடாகும்.\nஅந்த வகையில் பெரும்பான்மை-சிறுபான்மை என்ற பேதங்களின்றி இலங்கையர் என்ற சமத்துவ உரிமையுடன் அனைவரையும் அரவணைத்து, சட்டத்தின் பாதுகாப்பை அனைவருக்கும் சமமாக உத்தரவாதம் செய்து, அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக்கூடிய செழிப்பான ஒன்றாக நாட்டை முன் கொண்டு செல்ல வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்\"\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை ���ானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியி���் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_636.html", "date_download": "2020-02-29T00:20:10Z", "digest": "sha1:74HZENJY67EDMGK4AHAA2NT3A5KI2FD4", "length": 39886, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இதயமா, யானையா - இறுதி தீர்மானம் இன்று ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇதயமா, யானையா - இறுதி தீர்மானம் இன்று\n´சமகி ஜனபல வேகய´ எனப்படும் ஒற்றுமையின் சக்தி ��ன்ற கூட்டணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவது குறித்த இறுதி தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளது.\nஇது குறித்து கலந்துரையாட எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nபுதிய கூட்டணி தொடர்பில் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.\nஎதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ´சமகி ஜனபல வேகய´ என்ற கூட்டணியை உருவாக்கி அதன் சின்னமாக இதயத்தை பெயரிட்டிருந்தாலும் அதற்கு ஐ.தே.க செயற்குழுவில் உள்ள பெரும்பலான உறுப்பினர்கள் இணங்வில்லை.\nஅவர்கள் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்க் கட்சித் தலைவர் இது குறித்து கலந்துரையாடினார்.\nஅந்த கலந்துரையாடலில் எதிர்க் கட்சித் தலைவர், கபீர் ஹசீம், ரஞ்ஜித் மத்தும பண்டார உள்ளிட்டவர்கள் பங்கேற்றதுடன் அவர்கள் புதிய கூட்டணியின் சின்னமான யானை சின்னத்தை பெயரிட ரணில் விக்ரமசிங்கவிடம் அனுமதி கோரிய போதிலும் அதற்கு அவர் இணங்கவில்லை.\nஅதற்கு பதிலாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தில் போட்டியிடுமாறும் கூட்டணியின் பொதுச் செயளாலராக ஜோன் அமரதுங்க அல்லது தயா பெல்பொல ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்க கூடிய இயலுமை உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்த தீர்க்கமான நிலைமை தொடர்பில் ரணில் மற்றும் சஜித் தரப்பினர் தனித்தனியாக ஊடக சந்திப்புகளை நடத்தி தத்தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇவ்வாறான நிலைமையிலேயே ´சமகி ஜனபலவேகய´ எனப்படும் ஒற்றுமையின் சக்தி என்ற கூட்டணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவது குறித்த இறுதி தீர்மானத்தை எடுக்க சஜித் பிரேமதாச இன்று (14) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பே��ழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறு���னங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/101085-11-arrested-in-connection-with-fake-passes-in-kanchipuram-athivarathar-vaibhavam.html", "date_download": "2020-02-29T00:01:19Z", "digest": "sha1:6N3LXEGM3GIDLW7PEF3X4SA7R25FGCOH", "length": 34352, "nlines": 370, "source_domain": "dhinasari.com", "title": "அத்திவரதர் வைபவத்தில் போலி விஐபி பாஸ் தயாரித்து விற்ற 11 பேர் கைது! - தமிழ் தினசரி", "raw_content": "\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\n8 நாட்களாக இறந்த குட்டி அருகே நிற்கும் தாய்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nஅடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல..\nகழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த…\nபாமாயில், துவரம் பருப்பு மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு\nசாகித்ய அகாடமி விருது: கே வி ஜெயஸ்ரீக்கு மொழி பெயர்பாளர் விருது\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nதேர்தல் ஆணையம் அறிவிப்பு: மார்ச் 26-ல் தேர்தல்\nவைரஸ் பாதிப்பில்… 30 ஆயிரம் கோழிகள் மரணம்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nஇனி பயணத்தின் போதே சினிமா, சீரியல் பார்க்கலாம் புதிய சலுகைகளுடன் மெட்ரோ ரயில்:\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nமுதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி: செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ்., பள்ளி முதலிடம்\nஇனி பயணத்தின் போதே சினிமா, சீரியல் பார்க்கலாம் புதிய சலுகைகளுடன் மெட்ரோ ரயில்:\nஅடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல..\n18 செல்போன்கள், மூன்றே மணிநேரம்.. 18 வது செல்போனில் வசமாய் மாட்டிய திருடன்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nதிருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி மலைக்குச் செல்ல எளிய வழி\nசிவராத்திரிக்கு மட்டுமே தரிசனம் தரும் மூலவர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.23- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.22- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nஉள்ளூர் செய்திகள் அத்திவரதர் வைபவத்தில் போலி விஐபி பாஸ் தயாரித்து விற்ற 11 பேர்...\nஉள்ளூர் செய்திகள்கிரைம் நியூஸ்சற்றுமுன்சென்னைதமிழகம்லைஃப் ஸ்டைல்\nஅத்திவரதர் வைபவத்தில் போலி விஐபி பாஸ் தயாரித்து விற்ற 11 பேர் கைது\nஅத்தி வரதர் வைபவத்தில் போலி விஐபி பாஸ் தயாரித்து விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 1:20 PM 0\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 11:50 AM 0\nஅஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக��கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்.. – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்\nஉரத்த சிந்தனை ஆனந்தகுமார், கரூர் - 23/02/2020 11:15 PM 0\nநலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.\nமாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை\nசுய முன்னேற்றம் ரம்யா ஸ்ரீ - 23/02/2020 3:36 PM 0\nநீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம்\n2016 இல் சுப்ரமணிய ஸ்வாமி ஜிஹாதிகள் பற்றி ஹிந்து முன்னணி கேசட் வெளியிட்டபோது பேசிய பேச்சு இது. தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள ஜிஹாதி ஆபத்து \nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 8:02 PM 0\nமோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 5:34 PM 0\nஎஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.\n8 நாட்களாக இறந்த குட்டி அருகே நிற்கும் தாய்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 5:30 PM 0\nமீண்டும் வனத்துறையினர் குட்டியின் உடலை மீட்க முயன்ற போது அந்த யானை அவர்களை விரட்டியுள்ளது.\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nஅழைப்பை ஏற்று இந்தியா வந்ததற்கு டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப��� மீண்டும் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஅடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல.. கம்யூனிஸ்ட் கட்சியில இருந்து நீக்கிட்டாய்ங்கன்னாலும்..\nஇந்த ஐந்து கிழட்டு ஓநாய்களும் அங்குள்ள இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை அழைத்து தினசரி முட்புதர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர் கடந்த மூன்று மாதமாக\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nநடிகையின் படத்தைப் பகிர்ந்து… “கிழிச்சுட்ட போ..” என கலெக்டர் கமெண்ட் போட்ட விவகாரத்தில்… அதிர்ச்சி திருப்பம்\nஹாக் செய்தவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அந்த மனிதரும் ஓர் உயரதிகாரியே என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. ஐபி அட்ரஸ் மூலம் போலீசார் அவரை கண்டறிந்தார்கள்.\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nசிலிண்டர் புக் பண்ண இனி வாட வேண்டாம் வாட்ஸ்அப் போதும்\n7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்\nதேர்தல் ஆணையம் அறிவிப்பு: மார்ச் 26-ல் தேர்தல்\nதமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறும் என, தலைமை தேர்தல் ஆணையம் இன்று (பிப்.25) அறிவித்தது\nஅத்தி வரதர் வைபவத்தில் போலி விஐபி பாஸ் தயாரித்து விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n40 ஆண்டுக்கு ஒருமுறை 48 நாட்கள் நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் ஆக.17ம் தேதியுடன் நிறைவு பெற்றது. கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெற்ற இந்த அத்திவரதர் வைபவத்தை ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.\nஅத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக விவிஐபி, விஐபி, சிறப்பு தரிசன டோனர் பாஸ்கள் என பகுதி பகுதியாகப் பிரித்து பாஸ்கள் வழங்கப��பட்டன. அந்த பாஸ்களை, ஸ்கேன் செய்தபோது அதில் பல பாஸ்கள் போலியாக அச்சடிக்கப்பட்டது தெரியவந்தது. ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து சென்ற நிலையில், அத்திவரதர் வைபவத்தில் ரூ.7 கோடி வருவாய் ஆலயத்துக்கு கிடைத்ததாக அறநிலையத்துறை தெரிவித்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, போலி பாஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இவ்வாறு போலியாக பாஸ்களை அச்சடித்து விற்ற நபர்களை போலீசார் தேடி வந்தனர்.\nஇந்நிலையில் சிவ காஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தனசேகர், திலால், மற்றொரு திலால் உள்ளிட்ட 4 பேர் மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட செந்தில், ரமேஷ், அப்துல் காதர், பாலு, நௌஷத், அசோக், கலிவரதன் என 7 பேர் என மொத்தம் 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபாகிஸ்தானுக்கு மேலும் அழுத்தம்..\nNext articleஇன்னும் ஒரே வாரம்… அதற்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு உத்தரவு\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 25/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி\nபச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.\nகேரள சமையல்: பலாக்காய் மசால்\nவேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.\nகேரள சமையல்: அடை பிரதமன்\nதேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nவைரஸ் பாதிப்பில்… 30 ஆயிரம் கோழிகள் மரணம்\nஅண்மையில் சீனாவில் கூட வைரஸ் தாக்குதலால் கோழிகள் மரணித்தன. அதேபோல் இங்குகூட நடக்குமோ என்னவோ என்று அவர்கள் ஐயத்தினால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nமோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்\nமுதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி: செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ்., பள்ளி முதலிடம்\nசெங்கோட்டையில் முதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி: எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம்\nகேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி\nபச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961539/amp", "date_download": "2020-02-29T00:42:59Z", "digest": "sha1:CNMLTK7G4YRJ35I3Y7HHIOTTRUDWB53B", "length": 9930, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை முழுமையாக வழங்காவிட்டால் விரைவில் போராட்டம் கலெக்டரிடம் மனு | Dinakaran", "raw_content": "\nபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை முழுமையாக வழங்காவிட்டால் விரைவில் போராட்டம் கலெக்டரிடம் மனு\nதஞ்சை, அக். 10: தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத்தொகை முழுமையாக வழங்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்துக்கு 2018- 19ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை ரூ.270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக அழிந்துள்ளது. இந்நிலையில் பயிர் காப்பீட்டுத்தொகை விவசாயிகள் பெரும்பாலானோருக்கு வழங்கவில்லை. மேலும் ஏக்கருக்கு ரூ.28 ஆயிரம் வழங்க வேண்டிய நிலையில் பல பகுதிகளில் 5000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் பல விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்படாமல் உள்ளது.\nஇந்நிலையில் குற்றம் சாட்டிய விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் இதை முறையிட தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகளை கோஷம் போட விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.\nமேலும் காவல்துறையினர் அவர்களை வெளியேற்றியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் உடனடியாக தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.\nசுந்தரபெருமாள்கோவில் கொள்முதல் நிலையத்தில் எடை மோசடி புகார் ஊழியர் வராததால் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்\nபோக்குவரத்துக்கு இடையூறு 2 வாலிபர்கள் கைது\nகற்கள் பரப்பி 2 மாதமாகியும் சாலை அமைக்காத அவலம்\nபுறவழிச்சாலையிலேயே இறக்கி விட்டதால் தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்\nபழிவாங்கும் போக்கை கைவிடகோரி நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க கூட்டமைப்பு வாயிற்கூட்டம்\nபணி பாதுகாப்பு கேட்டு ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரி தற்காலிக பேராசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்\nபோலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் செயின் நூதன திருட்டு\n2 பேருக்கு வலைவீச்சு பேருந்து பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் உங்களுக்காக நாங்கள் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் இனிப்பு விநியோகம்\nபண்டாரவாடை பகுதியில் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை\nவாகன ஓட்டிகள் அவதி ஜேக் அன்ட் ஜில் மெட்ரிக் பள்ளியில் அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அனைத்து கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்\nதபால்துறை அலட்சியம் பணிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து அரசு மகளிர் கல்லூரி முன் தற்காலிக பேராசிரியர்கள் தர்ணா, சாலை மறியல்\nகும்பகோணத்தில் கேட்பாரற்று திறந்தே கிடக்கும் தபால் பெட்டி\nபூண்டிமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு\nதிருப்பழனத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 72 பேருக்கு ரூ.5 லட்சம் நலஉதவி\nரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு தபால் நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகள் ரத்து\nமீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் 2ம் நாளாக வேலைநிறுத்த போராட்டம்\nதென்னையில் இருந்து தயாரிக்கப்படும் நீராபானம் விற்பனை மையம் துவக்கம்\nபாலத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி\nபேராவூரணியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-directed-neet-extend-the-deadline-one-week-fill-up-the-form-335315.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-28T23:19:49Z", "digest": "sha1:OASGKJB5JGOCHQUOO54HYEQDFZUIQ2QQ", "length": 17685, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் கூடுதல் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி! | SC directed NEET to extend the deadline by one week to fill up the form - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமார்ச் 2வது வாரத்தில் வங்கிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையா\nடெல்லி வன்முறை.. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம்... 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nடெல்லி கலவரம்.. முதல்முறையாக மௌனம் கலைத்தார் அமித் ஷா.. பரபரப்பு குற்றச்சாட்டு\nவிஜயகாந்தின் மைத்துனர் தேமுதிக செயலர் சுதீஷ் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்திப்பு\nகுடிப்பழக்கம்.. சண்டை.. மனம் வெறுத்த தீபா.. தீக்குளிப்பு, கணவனும் பலி, தவிக்கும் இரண்டு குழந்தைகள்\nSports அஸ்வின் நல்ல பவுலர் தான்.. ஆனா அதுமட்டும் தான் இடிக்குது.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்\nFinance டிஜிட்டல் பணத்தில் பெங்களூர் மக்கள் தான் கில்லி.. அப்போ தமிழ்நாட்டு மக்கள்..\nMovies சிட்டிசன் அஜித்தா.. தசாவதாரம் கமலா.. தூம் 2 ஹிரித்திக்கா.. எப்படி வரப் போறாரு கோப்ரா விக்ரம்\nAutomobiles எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nLifestyle உங்க லவ்வரை நீங்க ‘இப்படி’ கட்லிங் செய்தால்... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் கூடுதல் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் அவகாசம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு 2019 மே 5ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்விற்கு இப்போதே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.\nவரும் நவம்பர் 30ம் தேதியுடன�� (நாளை) இதற்கான கால அவகாசம் முடிகிறது. ஆனால் குறைந்த கால அவகாசமே கொடுக்கப்பட்ட காரணத்தால், பல மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கப்பட முடியாமல் போனது. முக்கியமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழக மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது.\nஇதையடுத்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க கோரியும், நீட் தேர்விற்கான வயது வரம்பை அதிகரிக்க கோரியும் பல மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் ஒன்றாக விசாரிக்கப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டிசம்பர் 7ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.\nநாளையுடன் நீட் தேர்வு விண்ணப்பத்தை அனுப்ப அவகாசம் முடிகிற நிலையில் மாணவர்களுக்கு இந்த உத்தரவு மகிழ்ச்சி அளித்துள்ளது. முக்கியமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழக மாணவர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.\nமேலும் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையிலும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி இடஒதுக்கீடு இல்லாதவர்களும் 30 வயது வரை நீட் தேர்வு எழுதலாம்.\nமுன்பு இடஒதுக்கீடு உள்ளவர்கள் மட்டுமே 30 வயது வரை நீட் எழுத முடியும். இடஒதுக்கீடு இல்லாதவர்கள் 25 வயது வரை நீட் எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக மாணவர்களின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய வயது வரம்பை அளித்துள்ளது.\nமார்ச் 2வது வாரத்தில் வங்கிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையா\nடெல்லி வன்முறை.. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்\nடெல்லி கலவரம்.. முதல்முறையாக மௌனம் கலைத்தார் அமித் ஷா.. பரபரப்பு குற்றச்சாட்டு\nஅடி வயிற்றில் எட்டி உதைத்த மதவெறி கும்பல்.. அலறி துடித்த சபானா பர்வீன்.. பிறந்தது 'மிராக்கிள் பேபி'\nநீதிபதி முரளிதர் இடமாற்றம் அச்சத்தை உருவாக்கியுள்ளது- நீதிபதி மதன் பி லோகுர்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு\nஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet chennai tamilnadu gaja rain floods சென்னை நீட் தேர்வு தேர்வு நீட் கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2300744", "date_download": "2020-02-29T01:09:19Z", "digest": "sha1:LDA5I2H7O5BNTKW2PI6LIRASGYI5EBUW", "length": 18589, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| சோதனை சாவடி கொட்டகை 'டேமேஜ்': போலீசார் கடும் அவதி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nசோதனை சாவடி கொட்டகை 'டேமேஜ்': போலீசார் கடும் அவதி\nஇல்லத்தரசிகளுக்கு சம்பளம் கமலின் புதிய பொருளாதார திட்டம் பிப்ரவரி 29,2020\nபவன் குப்தா சீராய்வு மனு தாக்கல்: தூக்கு தண்டனை தள்ளிப் போகும்\nகுடிசையில் வசித்த காத்தவராயன் பிப்ரவரி 29,2020\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம் பிப்ரவரி 29,2020\nகடலுார்:கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கொம்மந்தான்மேடு சாலையில் உள்ள சோதனை சாவடியில் தகர கொட்டகை பழுதடைந்துள்ளதால், போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வாகனங்களில் மது பாட்டில்கள், சாராயம் கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு, கடலுார், கொம்மந்தான் மேடு சோதனை சாவடியில், கலெக்டர் அலுவலகம் எதிரே சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.\nஅங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு போலீசார் தங்க இரண்டு ஆண்டுகளுக்கு முன், தகர ஷீட்டால் ஆன கொட்டகை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சோதனை சாவடியில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகை கடந்த ஓராண்டிற்கு முன்பு காற்றில் சேதமடைந்து, போலீசார் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.அப்பகுதியில், மின் விளக்கு வசதி இல்லாத நிலையில், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.\nஇரவு நேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் அச்சமடைகின்றனர். மேலும், மழை மற்றும் வெயில் நேரங்களில் அருகில் உள்ள பயணியர் நிழற்குடை, மரத்தடி நிழலில் போலீசார் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, போலீசார் நலன் கருதி, கொம்மந்தான்மேடு சாலை சோதனை சாவடியில் புதிய கொட்டகை அமைத்து, மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.புகைப்பட அடையாள அட்டை வழங்குவது எப்போது ஒரு ஆண்டாக வாக்காளர்கள் காத்திருப்பு\n1. மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு\n2. எக்விடாஸ் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் வெற்றி\n3. அரசு கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை\n4. பஸ் நிலையம் கட்டுமான பணிக்கு இடம் அளவீடு\n5. விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரமோற்சவம்\n1. மாட்டு வண்டிகள் பறிமுதல்\n3. 75 பேர் மீது வழக்குப் பதிவு\n4. தந்தை மாயம்: மகன் புகார்\n5. நுாறு நாள் வேலை வழங்கக் கோரிஊராட்சி அலுவலகம் முன் தர்ணா\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள���, உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15626&ncat=2", "date_download": "2020-02-29T01:22:07Z", "digest": "sha1:ZQTRGFFG3GY4AFSMDCKW5DSN34M67A2C", "length": 22414, "nlines": 326, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்துமணி பதில்கள் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஇல்லத்தரசிகளுக்கு சம்பளம் கமலின் புதிய பொருளாதார திட்டம் பிப்ரவரி 29,2020\nபவன் குப்தா சீராய்வு மனு தாக்கல்: தூக்கு தண்டனை தள்ளிப் போகும்\nகுடிசையில் வசித்த காத்தவராயன் பிப்ரவரி 29,2020\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம் பிப்ரவரி 29,2020\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\n*என்.பார்த்திபன், மதுரை: நீங்க, \"சைட்' அடித்த பெண் யார்\nஅந்தக் கலை தான், கைவர மாட்டேங்கிறது அண்ணே (கத்துக் கொடுக்குறீங்களா\n* எஸ்.சுபத்திரா, கொடைக்கானல்: \"இதை' புரிந்துகொள்ள, உனக்கு வயசு பத்தாது...' என்று, என் தோழிகள் கூறுகின்றனரே... எத்தனை வயதாக வேண்டும்\nநீங்கள் பலே கில்லாடிதான்; புரிந்து கொண்டே, புரியாதது போல நீங்கள் பாவனை செய்வதால்தான், உங்கள் தோழிகள் இப்படி கூறுகின்றனர் என்பது, இன்னுமா புரியவில்லை\n** எஸ்.கே.குப்புசாமி, வீரபாண்டி: யார், யார் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்\nஅடுத்தவர் செலவில் காலம் தள்ளுபவர் மந்திரிக்கு மருமகனாய், உறவினராய் ஆனவர்\n*வெ.கண்ணன், திண்டுக்கல்: காதல் செய்ய எந்தக் காலம் உகந்தது\nமார்கழி எனச் சொல்வேன் என்றா எதிர்பார்த்தீர்கள் இல்லை.. \"லைப்பி'ல் செட்டில் ஆன பின், கால் ஊன்றிய பிறகு இல்லை.. \"லைப்பி'ல் செட்டில் ஆன பின், கால் ஊன்றிய பிறகு இது ஆணுக்கும் - பெண்ணுக்கும் பொருந்தும்\n* மு.ஜாபர் அலி, பரமக்குடி: தேசியத் தலைவர்கள் இறந்தால், ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிப்பது தேவைதானா\nதேவை இல்லை; பொது மக்களின் அன்றாட வாழ்வுக்கு, இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த விஷயத்திலும், உடன்பாடில்லை எனக்கு பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத, விஷயங்களின் மூலம், ஒரு வாரம் என்ன...பத்து நாள் கூட துக்கம் அனுஷ்டிக்கலாமே\n** மு.பத்மநாபன், சிவகங்கை: வேலை வாய்ப்பு அலுவலகத்தால், இனி இளைஞர்களுக்கு ஏதாவது பயன் கிடைக்குமா\nகிடைக்கும்... அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு\n*டி.மல்லிகா, அனுப்பானடி: ஒரு பெண்ணுக்கு ஒரு பையன் மீது காதல் ஏற்பட்டால், அதை எப்படித் தெரிவிப்பது\nபொண்ணு - பையன், என்றால் காதலே வரக்கூடாது; வந்தாலும் தெரிவிக்கக் கூடாது\nபொண்ணு - ஆளு என்ற நிலை வந்த பின், காதல் வரலாம்; அதைத் தெரிவிக்க ஆயிரம் வழிகள் உள்ளன\n*எஸ்.மரியஜோசப், விழுப்புரம்: நான் சினிமா படம் எடுக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் என்னிடம்\nவாயில் பொய்; கையில் புகையும் சிகரெட் இவை இரண்டும் இருந்தால், பையில் பணம் இல்லாமலே, படம் எடுக்கலாம்\n*எஸ்.சிவப்ரியா, சேலம் : லட்சியமுள்ள புத்திசாலி மனைவியை, ஆண்கள் வெறுப்பது ஏன் அதையும் பொறுத்துக் கொண்டு வாழும் மனைவி பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஎப்போதும் தமக்கு ஒருபடி கீழே பெண்கள் இருப்பதையே விரும்புகின்றனர் ஆண்கள். உடன் வேலை செய்யும் பெண், புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் போது, அவளையே மட்டம் தட்டத் துடிக்கும் ஆண்கள் இருக்கும் சமுதாயத்தில், புத்திசாலியாக பெண்டாட்டி இருந்தால் சகிப்பரா\nஅமெரிக்கா போன்ற, \"ஓபன் சொசைட்டி'யாக இருந்தால், \"போய்யா போ' என, உதறி தள்ளிவிட்டு, பெண��கள் தம் வழியே போய் விடலாம்; இங்கு பொறுத்துக் கொண்டு தான் போக வேண்டும்\nமிகப் பழமையான ஷாவலின் கோவில்\nஉலகின் கவர்ச்சியான பெண் ஹாலிவுட்டில் நிலவும் சர்ச்சை\nஇந்தியாவின் ஒரே ஒளி ஓவிய கலைஞர் ஜெஸ்வின் ரெபெல்லோ\nகுடும்ப பாரம் தலையை அழுத்துகிறதா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅந்து மணி பதில்கள் அனைத்தும் பலே\n\"ஆளுக்கும் பெண்ணுக்கும் காதல் வருவது இயற்கையே. ஆனால் ஒரு வயதை கடக்கும் பொழுது அடங்கிவிடும் \"\nலட்சியம், புத்திசாலித்தனம் உள்ள ஒரு மனைவியை எந்த ஒரு கணவனும் வெறுப்பதில்லை... ஆனால் அதுவே தலைக்கனமாக மாறி, கணவனையும் கணவரை பெற்றவர்களையும் மதிக்காதபோதுதான் பிரச்னை ஆரம்பிக்கிறது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறு��னம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-29T01:12:07Z", "digest": "sha1:H6AYZGJQTOFXZV7U4HDZMB2AQM5LC2QJ", "length": 22378, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதம்", "raw_content": "\n [சிறுகதை] அன்புள்ள ஜெ நலம்தானே யாதேவி, மற்றும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களை வாசித்தேன். எல்லா கோணங்களிலும் வாசித்துவிட்டார்கள். ஆனாலும் வாசிப்பதற்கு கொஞ்சம் மிச்சமிருந்துகொண்டே இருக்கிறது. அதுதான் உங்கள் கதைகளின் சிறப்பு என்பது எனக்கு ஒன்று தோன்றியது. வழக்கமாக நான் வாசிக்கும் தமிழ் கதைகள் இரண்டு வகையானவை. பெரும்பாலான கதைகள் மரபை மீறுகிறோம் என்று ஒரு சவால்தன்மையுடன் எதிராக எழுதப்பட்டிருக்கும். ஒழுக்கம், செண்டிமெண்ட்ஸ் எல்லாவற்றையும் ரிவர்ஸ் செய்திருப்பார்கள். இன்னொரு வகை கதை …\nவெயில், நகைப்பு – கடிதம்\nவெயில் கவிதைகள் அன்பு ஜெயமோகன், வெய்யிலின் கவிதைகள் குறித்த உங்களில் பேச்சில் ஒருபகுதி, சமகால உலகின் கடுஞ்சித்திரம் ஒன்றை ஈவிரக்கமின்றி முன்வைத்தது. ”நமக்கு நம்முடைய பிரச்சினைகள், நம்மைச் சார்ந்தவர்களுடைய பிரச்சினைகள் மட்டுமே பெரிதாகத் தோன்றுகின்றன” எனும் வாக்கியத்தில் புலப்பட்டிருந்த அக்கடுஞ்சித்திரத்தை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை; அதேநேரம், மறுக்கவும் இயலவில்லை. நேற்று ஒரு முதியவர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியைக் கேட்டுக்கொண்டிருந்தார். அருகில் நான் இருந்தேன். நினைத்திருந்தால் அவரை அரசு மருத்துவமனைக்கே கொ���்டு விட்டிருக்க முடியும். …\n [சிறுகதை] அன்புள்ள ஜெ, யாதேவி கதை பிப்ரவரியி 1 லேயே வந்திருக்கிறது. நான் அந்திமழை வாசிப்பவன். ஆனால் கதையைக் கவனிக்கவில்லை. இவ்வளவுக்கும் அந்திமழையை வாசிப்பவன். அச்சில் கதைகள் கவனம் பெறாமலேயே போய்விடுகின்றன. இப்போது வாசித்தேன். அதன் இலகுவான உரையாடல்போக்கு என்ன இது ஜெயமோகன் கதைபோல இல்லையே என்று தோன்றியது. நீங்கள் அளிக்கும் நுணுக்கமான விரிவான விவரணைகள் இல்லை. எல்லாவின் தோற்றத்தைக்கூட விரிவாகச் சொல்லவில்லை. ஸ்ரீதரனின் முகமே இல்லை. அவனுடைய பெயரைக்கொண்டு ஒரு …\nஅன்புள்ள ஜெ, ‘யா தேவி’ சிறுகதை வாசித்தேன். எல்லா ஆன்ஸெல் “நீ ஒரு பெண்” என்று சொல்லும்போது உடனடியாக நினைவுக்கு வந்தது காந்தியின் சோதனைகள் குறித்து மனு சொல்வதுதான்: “நான் என் தாயின் அருகில் இருப்பதுபோல் உணர்ந்தேன்”. உண்மையில் காந்தி பற்றிப் பெருமதிப்பு கொண்டவர்களால் கூட எளிதில் கடந்துசெல்லமுடியாத இடம் அவருடைய பாலியல் சோதனைகள். ஒழுக்கக் கேள்விகள் ஒருபுறம் இருக்க, காந்தி இவற்றின் வழியாக உண்மையில் எதைத்தான் அடைந்தார்’ சிறுகதை வாசித்தேன். எல்லா ஆன்ஸெல் “நீ ஒரு பெண்” என்று சொல்லும்போது உடனடியாக நினைவுக்கு வந்தது காந்தியின் சோதனைகள் குறித்து மனு சொல்வதுதான்: “நான் என் தாயின் அருகில் இருப்பதுபோல் உணர்ந்தேன்”. உண்மையில் காந்தி பற்றிப் பெருமதிப்பு கொண்டவர்களால் கூட எளிதில் கடந்துசெல்லமுடியாத இடம் அவருடைய பாலியல் சோதனைகள். ஒழுக்கக் கேள்விகள் ஒருபுறம் இருக்க, காந்தி இவற்றின் வழியாக உண்மையில் எதைத்தான் அடைந்தார் ஏதேனும் அடைந்தாரா, அல்லது இவை தோல்வியடைந்த …\nகடிதம், சிறுகதை, பொது, வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ. சார், மானுட மனம் தன்னை இழந்து இயற்கையின் பிரமாண்ட பெருவெளியின் முன் ஆழ்ந்து நிற்கும் இடங்களில் ஒன்று கடல். மற்றொன்று மலைக்காடு. காட்டின் அரசன் சிங்கமெனில் பேரரசன் யானை. பார்த்து முடிக்க இயலா உணர்வையும் நெஞ்சை விம்மச் செய்யும் சிலிர்ப்பையும் தருவது காடெனில் அதன் குறியீடாக யானையே முன் நிற்கும். சிறு வயதில் தெரு வழியே சென்ற யானை சாணமிட்டுச் செல்ல அதை மிதித்தால் யானை பலம் கிடைக்கும் என்று யாரோ …\nகுறளின் மதம் – கடிதங்கள்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர் அன்புள்ள ஜெ.. குறள் அதன் ‘பக்தர்களால���’ இன்று ஒரு நவீன மதநூலாக ஆக்கப்படுகிறது. என்ற உங்கள்,வரி யோசிக்க வைத்தது குறளை மத நூலாக்க முயல்பவர்கள் அதன் பக்தர்கள் அல்லர்கள். உண்மையில் குறள் அவர்களுக்கு பிடிக்கவில்லை. குறள் ஒரு பிற்போக்கான நூல்தான். ஆனால் கீதை போன்ற அப்பட்டமான பிற்போக்கான நூலை விட ஓரளவு மட்டுமே பிற்போக்குத்தன்மை கொண்ட குறள் தேவலாம் என போனால் போகிறது என்ற அளவில்தான் …\nஇமையச்சாரல் அன்புள்ள ஜெயமோஹன், 2017இல் தங்கள் முகங்களின் தேசம் தொடரால் ஈர்க்கப்பட்டு பல கதை கட்டுரைகளைப் படித்து மகிழ்ந்து, தங்களுக்கு கடிதங்களும் எழுதினேன். சில கடிதங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். இதில் குறிப்பிட வேண்டியது தங்கள் எழுத்து எங்கள் அமெரிக்க வாஸ தனிமைக்கு மருந்தாக அமைகிறது என்பது. அறுபதுகள் வரை ஆர்வமாக வாசித்து வந்த நான், அடுத்த ஐம்பது ஆண்டுகள் தமிழ் வாசிப்பை முக்காலும் விட்டு விட்டேன். எழுத்தின் தரம் …\nஅனுபவம், ஆன்மீகம், கடிதம், பொது\nமெய்மையின் பதியில்… அன்புள்ள ஜெ மெய்மையின் பதியில் வாசித்தேன். ஐயா வைகுண்டர் பற்றிய ஒரு சுருக்கமான குறிப்பு. இன்றைக்கு ஐயா அவர்களைப்பற்றி வாசிக்கக் கிடைப்பவை எல்லாமே அந்த நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்டவை. அவை புராணம் கலந்த பக்திமிகுந்த பதிவுகள். அதற்கு வெளியே கிடைப்பவை இடதுசாரிகள் அவரை ஒரு சாதியத்தலைவர், சமூகப்போராளி என்ற அளவில் மட்டுமே சுருக்கி எழுதிய குறிப்புகள். இன்றைய வாசகனுக்கு ஐயா அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள், அன்றைய வரலாற்றுச்சூழல் பற்றிய …\nகண்ணீரைப் பின்தொடர்தல் வாங்க அன்புள்ள ஜெ. நூலகத்தில் புத்தக ரேக்குகளை துழாவும்போது உங்களது ஆழ்நதியைத் தேடி…மற்றும் கண்ணிரை பின் தொடர்தல் ஆகிய இரு நூல்களும் கிடைத்தன. இவை இரண்டும் தற்போது அச்சில் இல்லாத. நூல்கள் என நினைக்கிறேன். கண்ணீரை பின் தொடர்தல் இன்று புதிய வாசகர்கள் நிறையபேர் வாசித்திருக்கமாட்டார்கள். சமீபத்தில் வாசித்த அக்னி நதி, மீசான் கற்கள், முன்பு வாசித்த நீலகண்ட பறவையைத் தேடி, ஆரோக்ய நிகேதனம், பாத்துமாவின் ஆடு என நான் …\nஎதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… மீதான என் பார்வை.. நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். கல்லூரி இறுதிவருடத்தில், வளாகத்தில் நிகழ்ந்த நேர்முகத் தேர்வில் எனது முதல் பணிக்கான ஆணையை பெற்றேன். ஹைதராபாத்-சிகந்தராபாத் இரட்டை நகரின் மையத்தில் அமைந்திருந்த ஒரு ஐந்து மாடி கண்ணாடி கட்டிடத்தில் பணியிடம். சில நாட்கள் மச்சவதாரத்தில் இருந்து, இன்று ஹுசைன் சாகர் ஏரியின் நடுவில், எழுந்து நின்று ஆசியளிக்கும் புத்தரின் பார்வையில் …\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nநான் கடவுள் ஒரு கேள்வி\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆ���ிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-02-29T00:10:30Z", "digest": "sha1:JL5PG4DYKG72QWPIVKODL73YFCEPCSMT", "length": 29846, "nlines": 103, "source_domain": "www.siruppiddy.info", "title": "சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.\nயாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது.\nஅத்துடன் இப் போட்டில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் இலங்கையில் இருந்து தெரிவாகிய ஒரே தமிழர் செ.செல்வதாசன் ஆவார்.\nஇவரின் கண்டுபிடிப்பானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பார்வை அற்றவர்களுக்கான வழிகாட்டும் கருவி ஆகும். குறித்த கருவி இது சூரிய ஒளியில் இயங்க கூடியது என்பது மேலதிக தகவல்.\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பத���வாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்\nகாய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...\nவவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nவவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...\nஇன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...\nஅதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்\nதம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...\nதிருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா\nவரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர...\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகைய��ரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசைக்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசைக்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.softwareshops.net/2018/04/kamal-haasan-launches-maiam-whistle-app.html", "date_download": "2020-02-29T01:13:18Z", "digest": "sha1:YBK35GVJ2OTHRXNGWFGS3HWQ2W4N5ZP2", "length": 6254, "nlines": 92, "source_domain": "www.softwareshops.net", "title": "மய்யம் விசில் என்ற பொது சேவை செயலியை அறிமுகப்படுத்தினார் கமல்", "raw_content": "\nHomeMayyam whistle Appமய்யம் விசில் என்ற பொது சேவை செயலியை அறிமுகப்படுத்தினார் கமல்\nமய்யம் விசில் என்ற பொது சேவை செயலியை அறிமுகப்படுத்தினார் கமல்\nமக்கள் நீதி மய்யத்தின் சார்பில் 'மய்யம் விசில்' என்ற புதிய செயலியை அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இந்த செயலியை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், இந்த செயலி மூல���் சமுதாய குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.\nமேலும், மக்கள் தெரிவிக்கும் புகார்களின் உண்மை தன்மையை ஆராய 3 பேர் கொண்ட குழு செயல்படும் எனவும், அதன் மீதான நடவடிக்கைகளை எடுக்க அட்மினுக்கு பரிந்துரைக்கும் எனவும் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், பல்வேறு இடங்களில் நடக்கும் தவறுகளை வெளிகொண்டு வரும் ஏஜென்டாக மக்கள் நீதி மய்யத்தின் செயலி இருக்கும் என குறிப்பிட்ட அவர், குற்றங்களை கண்டறிய காவல்துறைக்கும் முக்கிய பங்காக இந்த செயலி இருக்கும் எனவும் தெரிவித்தார்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/investment/140317-beware-of-bitcoin-fraud", "date_download": "2020-02-29T01:58:40Z", "digest": "sha1:JJXMCKMOOR5ECSCTXU3S4XFL7N7CTQU5", "length": 12804, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 29 April 2018 - பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7 | Beware of Bitcoin fraud - Nanayam Vikatan", "raw_content": "\nசொந்த வீடு... வரிசைகட்டும் வரிச் சலுகைகள்\nஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்... எப்படி லாபம் பார்ப்பது\nகுளுகுளு ஹாலிடே ஹோம்... உங்களுக்கு லாபமா, நஷ்டமா\nசென்னை சி.எம்.டி.ஏ விரிவாக்கம்... மக்களுக்கு என்ன நன்மை\nஏ.டி.எம் பணத்தட்டுப்பாடு... என்னதான் காரணம்\nவிற்க முடியாத ஏர் இந்தியா\nசர்க்கரைப் பங்குகள்... லாபம் தருமா\nஉங்களை அசைக்க முடியாத பணக்காரர் ஆக்கும் அசத்தல் சூட்சுமம்\nட்விட்டர் சர்வே: ஏ.டி.எம்-களில் பணத்தட்டுப்பாடு... மக��கள் என்ன சொல்கிறார்கள்\nஷேர்லக்: பருவமழை கணிப்பு... விலை ஏறும் வேளாண் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை தொடர்ந்தால் வியாபாரத்தைத் தவிருங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 35 - 38 வயதில் ஓய்வுபெறுவது சாத்தியமா\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7\nஅங்காடித் தெரு - 18 - சகலமும் கிடைக்கும் தஞ்சாவூர் கீழவாசல்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முருங்கை மதிப்புக் கூட்டலில் முத்தான லாபம்\n - 19 - ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்ட்... - அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - #LetStartup - பணப் பரிவர்த்தனையைச் சுலபமாக்கும் புதிய தொழில்நுட்பம்\nமுதிர்வுத் தொகையைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் டாக்குமென்ட் அவசியமா\n - மெட்டல் & ஆயில்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7\nபிட்காயின் பித்தலாட்டம் - 52\nபிட்காயின் பித்தலாட்டம் - 51\nபிட்காயின் பித்தலாட்டம் - 50\nபிட்காயின் பித்தலாட்டம் - 49\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nபிட்காயின் பித்தலாட்டம் - 47\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nபிட்காயின் பித்தலாட்டம் - 45\nபிட்காயின் பித்தலாட்டம் - 44\nபிட்காயின் பித்தலாட்டம் - 43\nபிட்காயின் பித்தலாட்டம் - 42\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23\nபிட்காயின் ���ித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6\nபிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nபிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=77713", "date_download": "2020-02-29T01:14:12Z", "digest": "sha1:6MOZKJZFUQ6RGROC5UXDEGGFDYIYN57B", "length": 15741, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉக்ரைன் விமானப்படை பெண் விமானி ரஸ்யச் சிறையில் உண்ணாவிரதம் - Tamils Now", "raw_content": "\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா - அரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு - தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு - டெல்லி கலவரம்; 3 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு - ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\nஉக்ரைன் விமானப்படை பெண் விமானி ரஸ்யச் சிறையில் உண்ணாவிரதம்\nஉக்ரைனை சேர்ந்த பெண் விமானி நாடியா சாவன்ஸ்கோ (34 வயது) 2014ம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஸ்ய ஆதரவு போராளிகளால் கடத்தப்பட்டு ரஸ்ய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 2 இரஸ்ய தொலைகாட்சி நிருபர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரஸ்ய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார்.\nநாடியா சாவன்ஸ்கோ உக்ரைன் இராணுவத்தில் தனது 17 வயதில் சேர்ந்தார். உக்ரைன் சார்பாக ஈராக்கிற்கு அனுப்பப்பட்ட ஐ.நாவின் அமைதிப்படையில் பங்கு கொண்ட ஒரே பெண் வீரர் இவர். ஈராக்கில் இருந்து திரும்பி வந்த இவர் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்துடன் நீதிமன்றத்தில் போராடி, விமானப்படை கல்லூரியில் இணைந்து படித்த முதல் உக்ரைன் பெண் இவர். படித்த முடித்த பிறகு விமானப்படையில் நேவிகேட்டராகவும், விமானத்தில் துப்பாக்கியை இயக்கும் விமானியாகவும் உக்ரைன் விமானப்படையில் வேலை பார்த்து வந்தார்.\n2014இல் கிழக்கு உக்ரைனில் இரஸ்ய அரசால் ஆதரிக்கப்பட்ட போராளிக் குழுக்கள் கலகம் செய்த பொழுது அதை அடக்கும் படையிலும் அங்கம் வகித்தார். அப்பொழுது இரஸ்ய ஆதரவு போராளிகளால் கடத்தப்பட்டு இரஸ்ய அரசு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பிறகு இரஸ்ய அரசு தொலைக்காட்சி நிருபர்களை சுட்டுக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இதே போல் சென்ற வருடம் உக்ரைன் இயக்குனர் ஒலேக் செண்ட்சோவ் மீது ரஸ்ய ஆதரவு போராளிகள் மீது தாக்குதல் தொடுத்ததாக வழக்கு பதியப்பட்டு 20 வருடம் கடும் ஊழிய தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.\nநாடியா மீதான வழக்கு தாமதமாவதை தொடர்ந்து மிகவிரைவில் வழக்கை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தொலைக் காட்சி நிருபர்கள் கொலை செய்ப்படுவதற்கு முன்பாகவே தான் கடத்தப்பட்டதாக நாடியா கூறியுள்ளார், மேலும் இது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட பொய் வழக்கு என்று கூறியுள்ளார்.\nநாடியாவின் தொலை பேசி ஆவணங்கள் தொலைக்காட்சி நிருபர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இவர் இல்லை என்பதை உறுதி செய்கிறது. 10.40மணிக்கு கொலை செய்த இடத்திற்கு நாடியாவின் ஹெலிகாப்டர் வந்து சென்றுள்ளது, கொலை நடந்தது 11 மணியிலிருந்து 12 மணிக்குள் அந்த சமயத்தில் நாடியாவின் மொபைல் அந்த பகுதியில் இல்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கிறது. நாடியாவின் வழக்கறிஞர் இந்த வழக்கின் தீர்ப்பு “கிரம்ளின் மாளிகையிலே��ே இருக்கிறது, அவர்களுக்கு தேவையான அரசியல் ஆதயங்களின் படி தீர்ப்பு இருக்கும்” என்று தெரிவித்தார்.\nஇதே சமயத்தில் சென்ற மாதம் வழக்கை விரைவில் நடத்தி முடிக்கும் படி நாடியா உண்ணாவிரதம் இருந்தார் 5 நாட்களுக்கு பிறகு உக்ரைன் அதிபரின் கடிதம் வந்ததை முன்னிட்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஆனால் அது பொய் கடிதம் என்பது பின்னர் தெரிந்தது. தற்பொழுது தன்னை உக்ரை நாட்டுக்கு திரும்ப அனுப்பும் வரை உண்ணாவிரதம் என்று கூறி போராட்டம் நடத்தி வருகிறார். தற்பொழுது நாடியா வழக்கின் தீர்ப்பு மார்ச் 22 இன்று வரவிருக்கும் நிலையில் உணவுகளை மட்டும் மறுத்து நீர் அருந்தி வரும் நாடியா, தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.\nநாடியா தற்பொழுது உக்ரைன் மக்களின் கதாநாயகியாக உள்ளார், உக்ரைனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். நாடியா நீதிமன்ற விசாரணையில் கடைசியாக பேச வாய்ப்பு சட்டப்படி இருந்தும் அதை கொடுக்க மறுத்த பொழுது, இரஸ்ய நீதிமன்றம் ஒரு பாசிச நீதிமன்றம் என்று நீதிமன்றத்திலேயே அறிவித்தார், மேலும் தன் வழக்கறிஞர்களிடம் இந்த விசயத்தை அரசியல் ஆக்கினால் மட்டுமே எனக்கு விடுதலை கிடைக்கும் என்பதை தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇரஸ்ய உக்ரைன் ஒலேக் கிழக்கு ஹெலிகாப்டர் 2016-03-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தியா – சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு\nதொழில்நுட்ப கோளாறு: 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்\nகர்நாடக அணைகளின் நீர் நிலைமைகளை முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழப்பு.\nசிரியாவில் ரஷியா ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது\nகிரிமியாவை இணைத்துக் கொண்ட ரஷ்யாவின் ஆணை செல்லாதது: உக்ரைன் திட்டவட்டம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லி கலவரம்;மேகாலயா கவர்னர் சர்ச்சையான கருத்து\nஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிக���் வேலைநிறுத்தம்\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா\nஅரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lion-muthucomics.com/", "date_download": "2020-02-29T00:41:55Z", "digest": "sha1:NX273KIAFFLHCU33TVENHG3KKJN34VZL", "length": 6397, "nlines": 159, "source_domain": "www.lion-muthucomics.com", "title": "Lion Muthu Comics", "raw_content": "\nலயன் காமிக்ஸ் - முத்து காமிக்ஸ்\n1972ல் தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு இரும்புக்கை மாயாவியை அறிமுகம் செய்ததோடு துவக்கம் கண்டது நமது முத்து காமிக்ஸ் குடும்பத்தில் அனைவரும் படிக்கக்கூடிய தரத்திலான சர்வதேசச் சித்திரக்கதைகளை அழகுத் தமிழில் வெளியிடுவதை ஒரு பெருமையாகக் கருதுகிறோம் நாங்கள்\n1984ல் லயன் காமிக்ஸ் எனும் புதியதொரு இதழும் உருவாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து உலகின் தலைசிறந்த பல காமிக்ஸ் தொடர்கள் சரமாரியாய் தமிழாக்கம் கண்டு வருகின்றன\n2012 முதல் முழு வண்ணத்தில், உயர் தர ஆர்ட் பேப்பரில் அற்புதமாய் நமது வெளியீடுகள் வந்து கொண்டுள்ளன நேரடிச் சந்தாக்கள், ஆன்லைன் விற்பனைகள் என்பதே தற்சமயத்து விநியோக முறைகள் என்பதால் அவை தொடர்பான விபரங்கள் அனைத்தும் இங்கே உள்ளன\nலயன் - முத்து காமிக்ஸ் குடும்பத்தில் ஒரு அங்கமாகிட உங்களை அன்போடு அழைக்கிறோம்\n1972ல் தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு இரும்புக்கை மாயாவியை அறிமுகம் செய்ததோடு துவக்கம் கண்டது நமது முத்து காமிக்ஸ் குடும்பத்தில் அனைவரும் படிக்கக்கூடிய தரத்திலான சர்வதேசச் சித்திரக்கதைகளை அழகுத் தமிழில் வெளியிடுவதை ஒரு பெருமையாகக் கருதுகிறோம் நாங்கள்\n1984ல் லயன் காமிக்ஸ் எனும் புதியதொரு இதழும் உருவாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து உலகின் தலைசிறந்த பல காமிக்ஸ் தொடர்கள் சரமாரியாய் தமிழாக்கம் கண்டு வருகின்றன\n2012 முதல் முழு வண்ணத்தில், உயர் தர ஆர்ட் பேப்பரில் அற்புதமாய் நமது வெளியீடுகள் வந்து கொண்டுள்ளன நேரடிச் சந்தாக்கள், ஆன்லைன் விற்பனைகள் என்பதே தற்சமயத்து விநியோக முறைகள் என்பதால் அவை தொடர்பான விபரங்கள் அனைத்தும் இங்கே உள்ளன\nலயன் - முத்து காமிக்ஸ் குடும்பத்தில் ஒரு அங்கமாகிட உங்களை அன்போடு அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Erica", "date_download": "2020-02-29T01:11:09Z", "digest": "sha1:XJHPK5OXRZXG2LD2VYE5WI7OTWKK4SWO", "length": 4580, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Erica", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nபாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி\nரூ.84கோடி வரி செலுத்துமாறு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை கோரி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மனு\nஅரசியல் கொள்கையில் மட்டுமே கவனம் செலுத்துவதால் தான் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்\nதேனி அருகே வீரப்ப அய்யனார் கோவில் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பயங்கர காட்டுத் தீ\nமாநிலங்களவை இடம் வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் தேமுதிக துணை செயலர் சுதீஷ் சந்திப்பு\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு\nசெய்தி தொகுப்பாளராக களமிறங்கிய ரோபோ\nநடிகை எரிக்காவுக்கு உதவிய புது ஹ...\nஇயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி : விவசாயியான தோனி..\nவன்முறைக்கு நடுவே இஸ்லாமியர்கள் பாதுகாப்புடன் நிகழ்ந்த இந்துப் பெண்ணின் திருமணம்..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/did-anjali-find-her-sinbad-cinema-review/", "date_download": "2020-02-29T01:54:53Z", "digest": "sha1:DBPE73COP6RUHH6IF76SMTIXOAGXPLSQ", "length": 23420, "nlines": 209, "source_domain": "seithichurul.com", "title": "அஞ்சலியை தேடிக் கண்டுபிடித்தாரா விஜய்சேதுபதி! சிந்துபாத் சினிமா விமர்சனம்!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஅஞ்சலியை தேடிக் கண்டுபிடித்தாரா விஜய்சேதுபதி\n👑 தங்கம் / வெள்ளி\nஅஞ்சலியை தேடிக் கண்டுபிடித்தாரா விஜய்சேதுபதி\nமாயாவியிடம் மாட்டியிருக்கும் தனது காதலியை கண்டுபிடிக்கும் கன்னித்தீவு சிந்துபாத்தை விஜய்சேதுபதி, தனது காதலி அஞ்சலியை தேடிக் கண்டுபிடித்தாரா இல்லையா என்ப��ே சிந்துபாத் படத்தின் கதை.\nபண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என இரண்டு தரமான படங்களை கொடுத்த அருண்குமார், மூன்றாவது முறையும் சமூக விழிப்புணர்வுள்ள நல்ல படத்தையே கொடுத்துள்ளார்.\nஆனால், தாமதமாக வந்தது மட்டும் தான் படத்திற்கு பலவீனம்.\nமிஸ்டர் லோக்கல் படத்துடன் இந்த படத்தை ரிலீஸ் செய்திருந்தால், நல்ல வசூல் ஈட்டியிருக்கும். பார்ப்போம், இந்த வாரம் நல்ல பாசிட்டிவிட்டி படத்திற்கு கிடைத்து வசூலை ஈட்டும் என்றும் எதிர்பார்க்கலாம்.\nவிஜய்சேதுபதியின் மகன் சூர்யா இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஆனால், இருவருக்கும், தந்தை மகன் கதாபாத்திரமல்ல. திருடன் சிந்துபாத்தின் அசிஸ்டெண்டாக விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும் என்பதை போல, இறுதி வரை படத்தில் பயணிக்கும் சூர்யா நடிப்பில் மிரட்டுகிறார்.\nகாது சரிவர கேளாதவராக விஜய்சேதுபதி, வழக்கம் போல மாறுபட்ட கதாபாத்திர ஸ்கெட்ச் தேர்வு செய்து அதில், தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். இந்த படத்தில் சேதுபதிதான் காதும்மா.\nஉரக்க பேசும் பெண்ணாக வரும் அஞ்சலி, தாய்லாந்தில் வேலைக்கு செல்லும் இடத்தில், பாலியல் தொழில் செய்யும் மாஃபியாக் கூட்டத்தினரால் கடத்தப்படுகிறார். அவரை தேடிக் கண்டு பிடிக்க செல்லும் விஜய் சேதுபதி அதில் வெற்றியடைந்தாரா இல்லையா என்பது தான் சிந்துபாத் படத்தின் மொத்த கதை.\nமேலும், இந்த படத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த யாருக்கும் தெரியாத விசயங்களை இயக்குநர் அருண்குமார் தோலுரித்துக் காட்டியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.\nமொத்தத்தில் சிந்துபாத் படம் நல்ல கருத்து மிக்க கமர்ஷியல் படம்.\nசிவகார்த்திகேயனின் 3வது தயாரிப்பு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n2.0 படம் சீனாவில் ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nவிஜய் சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்\nவிஜய்-க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி… சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2\nவிஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பாரா\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nஎன் ரசிகர்களை பெண்கள் தைரியமாக காதலிக்கலாம்: சிம்பு\nநடிகர் சிம்பு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு ���ல்லூரியின் விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.\n“அப்போது அவர் கல்லூரி மாணவர்களைப் பாட்டுப் பாடியும், நடனமாடியும் உற்சாகப்படுத்திய சிம்பு, தனது ரசிகர்களைப் பெண்கள் தைரியமாகக் காதலிக்கலாம்.\nஊரே என்னைக் கழுவி ஊற்றும் போது, என் தலைவன் திரும்பி வருவான் என்று எனக்கு ஆதரவாக நின்றார்கள். அப்ப கட்டின பொண்டாட்டிக்கும் லவ் பன்ற பெண்ணுக்காகவும் எப்பாடி நிற்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.\nஎனக்குப் படங்கள் கிடைப்பதைத் தடுக்க கூட்டமே வேலை செய்கிறது. இப்படி ஆதரவு அளிப்பது அவர்களை காண்டாகிறது. இப்படி எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி.” என்று சிம்பு உருக்கமாகப் பேசினார்.\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nரஜினியின் 168வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. ட்விட்டரில் அதகளம் செய்யும் ரஜினியின் ரசிகர்கள்.\nமுருகதாஸின் தர்பார் படத்தை அடுத்து,இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என கோலிவுட் நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடிக்கின்றனர்.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிவாவின் இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில், சிவா, படத்தின் வேலைகளை வேகமாகவும், விவேகமாகவும் நடத்தி வருவதால், இந்த ஆண்டின் ஆயுத பூஜைக்கு ரஜினி 168 படத்தை வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.\nஇது குறித்த எந்த தகவலும் வராத நிலையில், திடீரென படத்தின் தலைப்பை ‘அண்ணாத்த’ என அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். இந்த டைட்டிலை போஸ்டரோடு மட்டுமில்லாமல் மோஷன் போஸ்டராகவும் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் #Annaatthe #அண்ணாத்த ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nதனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்; கருணாஸின் சாதி அமைப்பு புகார்\nநடிகர் தனுஷ் இப்போது பரியேறும் பெருமாள் இயக்குநர், மார் செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\n1991-ம் ஆண்டு மணியாச்சியில் நடைபெற்ற சாதி கலவரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nதற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு காட்சியில் தனுஷ் மணியாச்சி காவல் நிலையத்தை அடித்து நொறுக்குவது போன்ற படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nஇதை போன்ற வன்முறையான படங்களை எடுக்க அனுமதியளிக்கக் கூடாது. எனவே, தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்று கருணாஸ் அவர்களின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பிடமிருந்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/02/2020)\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்24 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்24 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்24 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்1 day ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்1 day ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்1 day ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்24 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்24 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்24 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்1 day ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்1 day ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்1 day ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்3 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்3 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்3 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\nவீடியோ செய்திகள்24 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்1 day ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி மீதான தடை நீக்கம்\nவீடியோ செய்திகள்1 day ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/cm-edappadi-to-attend-isari-ganesh-function-q199zm", "date_download": "2020-02-29T01:57:15Z", "digest": "sha1:2XMFHADLDB4BUOMNNLICUNSWT3QSYQDS", "length": 11072, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பூனைக்குட்டி வெளியே வந்தது...ஐசரி கணேஷ் பட விழாவில் முதல்வர் எடப்பாடி...", "raw_content": "\nபூனைக்குட்டி வெளியே வந்தது...ஐசரி கணேஷ் பட விழாவில் முதல்வர் எடப்பாடி...\nநடிகராகவும் விநியோகஸ்தராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த ஐசரி கணேஷ் தற்போது தனது வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் அதிக படத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார். ’கோமாளி’,பப்பி’,’எல்.கே.ஜி’படங்களைத் தயாரித்து வெளியிட்ட அவர் கைவசம் மிர்ச்சி சிவா நடிப்பில் ஹோசிமின் இயக்கும் ’சுமோ’ கவுதம் மேனன் இயக்கும் ‘ஜோஸ்வா’ ஆர்.ஜே.பாலாஜி இயக்கவிருக்கும் நயன்தாரா நடிக்கவிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.\nநடிகர் விஷாலின் பரம எதிரியான ஐசரி கணேஷின் பட விழா ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பரிசுகளை வழங்க உள்ளார். இதன் மூலம் தமிழக அரசு தமக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று நடிகர் விஷாலும் அவரது அணியினரும் குற்றம் சாட்டி வருவது நிரூபணமாகியுள்ளது.\nநடிகராகவும் விநியோகஸ்தராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த ஐசரி கணேஷ் தற்போது தனது வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் அதிக படத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார். ’கோமாளி’,பப்பி’,’எல்.கே.ஜி’படங்களைத் தயாரித்து வெளியிட்ட அவர் கைவசம் மிர்ச்சி சிவா நடிப்பில் ஹோசிமின் இயக்கும் ’சுமோ’ கவுதம் மேனன் இயக்கும் ‘ஜோஸ்வா’ ஆர்.ஜே.பாலாஜி இயக்கவிருக்கும் நயன்தாரா நடிக்கவிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.\nஇந்நிலையில் 2019 ம் ஆண்டு தனது தயாரிப்பில் வெளிவந்த மூன்று படங்களுக்கு விழா எடுத்து அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றை நடத்த உள்ள ஐசரி கணேஷ், அவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளார். இவ்விழா வரும் ஞாயிறு 24ம் தேதியன்று ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை மிக மூர்க்கமாக எதிர்த்த ஐசரி கணேஷின் விழாவில் முதல்வர் கலந்துகொள்வதன் மூலம் இவ்வளவு காலமும் விஷாலுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த அத்தனை நடவடிக்கைகளும் உள்நோக்கம் கொண்டவை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.\n'துப்பறியும் அனந்தன்' கண்டிப்பா வரும், துருவ நட்சத்திரத்தின் நிலை\nவாழ்கை கொடுத்தவருக்கு வாடகை வீடு கூட கொடுக்காதவர் தளபதி விஜய்..\nசூர்யா வீட்டில் ரெய்டுக்கு ஆப்பு தீட்டியிருக்கும் சொந்த டாடி சிவகுமார்: ச்ச்ச்ச்சை\n அன்புச்செழியனை குத்த வைத்து உட்கார வைத்த சூப்பர் ஸ்டார்..\nசிவகார்த்தியின் புதுப்பட கதை இதுதான்: சஸ்பென்ஸை உடைத்த டைட்டில்\nஉடல் உறுப்புக��ை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா திரௌபதி..\n'துப்பறியும் அனந்தன்' கண்டிப்பா வரும், துருவ நட்சத்திரத்தின் நிலை\nசந்திரபாபுவை நினைவு படுத்திய சிறுவன்..வயதை மிஞ்சிய திறமை..\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா திரௌபதி..\n'துப்பறியும் அனந்தன்' கண்டிப்பா வரும், துருவ நட்சத்திரத்தின் நிலை\nசந்திரபாபுவை நினைவு படுத்திய சிறுவன்..வயதை மிஞ்சிய திறமை..\nசொட்ட, சொட்ட நனைந்து... உச்சகட்ட கவர்ச்சி காட்டும் ஷாலு ஷம்மு... வசைபாடும் நெட்டிசன்கள்...\nநன்றி மறந்தாரா இயக்குநர் பா.ரஞ்சித்..\nபேத்தி வயது சிறுமியிடம் காமத்தை காட்டிய கிழவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/murasoli-land-issue-dmk-warning-of-pon-radhakrishnan-q15krs", "date_download": "2020-02-29T01:49:52Z", "digest": "sha1:FKA4SPNHP7VUOW6U4S2WZR5LKEBBZX2X", "length": 13785, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொந்த அரிப்புகளை சொரிந்து கொள்ள குற்றம்சாட்டாதீர்கள்... பொன்னாருக்கு திமுக கடும் எச்சரிக்கை..!", "raw_content": "\nசொந்த அரிப்புகளை சொரிந்து கொள்ள குற்றம்சாட்டாதீர்கள்... பொன்னாருக்கு திமுக கடும் எச்சரிக்கை..\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியும், தங்கள் சொந்த அரிப்புகளை சொரிந்து கொள்வதற்காகவும் குற்றம்சாட்டுபவர்கள் தங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் கொடுக்கலாம் என்றும் கூறிவிட்டார். தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை தட்டினாலும் எழுப்ப முடியாது என்பதற்கிணங்க - ஓய்வு அரசியலில் ஒய்யாரமாக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் துணிச்சல் இருந்தால் ஆதாரங்களை வெளியிட வேண்டும்.\nதிமுக பற்றி பிதற்றினால் அரசியல் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வரலாம் என கணக்கு போடுகிறார் ��ன முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து, பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால், அதனை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் திமுகவிற்கு 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றால் அதற்கான தொகையை பாஜக வழங்கும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள பதில் அறிக்கையில் கூறியுள்ளதாவது:- “சொந்தத் தொகுதியில் செல்வாக்கை இழந்து திண்ணையில் அமர்ந்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முரசொலி பத்திரிகை அலுவலகம் “பஞ்சமி” நிலத்தில் உள்ளது என்று திரும்ப திரும்ப பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாடாளுமன்றத்திற்கே போகக்கூடாது என்று கன்னியாகுமரி மக்களால் நிராகரித்து தூக்கியெறியப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் கற்பனையான பஞ்சமி நிலக் குற்றச்சாட்டை வைப்பது வெட்கக்கேடானது. முரசொலி அலுவலக விவகாரம் குறித்து எங்கள் கழக தலைவர் ஏற்கனவே உரிய இடத்தில் ஆதாரங்களை காட்டத் தயார் என்று உரிய விளக்கத்தை கொடுத்து விட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சியும், தங்கள் சொந்த அரிப்புகளை சொரிந்து கொள்வதற்காகவும் குற்றம்சாட்டுபவர்கள் தங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் கொடுக்கலாம் என்றும் கூறிவிட்டார். தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை தட்டினாலும் எழுப்ப முடியாது என்பதற்கிணங்க - ஓய்வு அரசியலில் ஒய்யாரமாக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் துணிச்சல் இருந்தால் ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதற்கு வக்கில்லை என்றால் வேறு வழிகளில் தனது கட்சிக்குள் விரும்பும் தலைவர் பதவியை பெற முயற்சிக்க வேண்டும் என்றார்.\nமேலும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நான் விடுக்கும் ஒரேயொரு அறைகூவல் இதுதான். ஊழல் அதிமுகவுடன் இருக்கும் பழக்க தோஷத்தால் 'பொய்களை உண்மைகளாக்க' புலம்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் பஞ்சமி நிலம் குறி��்த ஆதாரத்தை வெளியிடுங்கள். அதற்கு நாம் லாயக்குப்பட மாட்டோம் என்று நீங்கள் கருதினால், தேர்தல் வெற்றியில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி - அரசியலிலும் ஓய்வு எடுங்கள். அதை விடுத்து வீணாக திமுக பற்றி பிதற்றினால் அரசியல் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து விடலாம் என்று கணக்குப் போட்டு - தி.மு.க.வை வீண் வம்புக்கு இழுக்காதீர்கள் என ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\nஅண்ணா அறிவாலயத்துக்கு விரைவில் உருது பெயர்... நடிகர் ராதாரவி ஆவேசம்\nடெல்லி கலவரம்; பலியானவர்கள் பட்டியலை வெளியிட்டது டெல்லி மருத்துவமனை\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் ம��ஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/two-killed-in-an-accident-q5hkbo", "date_download": "2020-02-29T01:46:04Z", "digest": "sha1:FGDD4K2BFAN2QCOGCAXRS65OE7DJWXBN", "length": 9892, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிவேகத்தில் சென்று பைக்கில் பயங்கரமாக மோதிய கார்..! தூக்கிவீசப்பட்டு இருவர் பரிதாப பலி..! | two killed in an accident", "raw_content": "\nஅதிவேகத்தில் சென்று பைக்கில் பயங்கரமாக மோதிய கார்.. தூக்கிவீசப்பட்டு இருவர் பரிதாப பலி..\nபைக் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.\nசென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(27). இவரும் ஆதம்பாக்கத்தை சேர்ந்த அப்துல்காதர்(30) என்பவரும் நண்பர்கள். வேலை சம்பந்தமாக இருவரும் ஒரு பைக்கில் சென்னையில் இருந்து புதுவை செல்ல திட்டமிட்டனர். பைக்கை அப்துல் காதர் ஓட்டி வந்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.\nஅப்போது அதே சாலையின் எதிரே புதுவையில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அதிவேகத்தில் வந்த கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக சென்றுள்ளது. கூனிமேடு பேருந்து நிலையம் அருகே காரும் அப்துல்காதரின் இருசக்கர வாகனம் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் அப்துல் காதர் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.\nபலத்த காயமடைந்த அவர்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தவழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள காவலர்கள் விசாரணை நடந்து வருகின்றனர்.\nமனநலம் பாதித்த சிறுமியை சீரழித்த கிழவன்.. 4 மாதங்களாக சிறை வைத்து கர்ப்பமாக்கிய கொடூரம்..\nதாறுமாறாக சென்று தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து..\nகண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு... ஆம்புலன்ஸ் வராததால் உடல்களை லாரியில் கொண்டு சென்ற அவலம்..\nடயர் வெடித்து பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கார்... 4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு... மற்றொரு குழந்தை ரத்த வெள்ளத்தில் அலறல்..\nசொகுசு பேருந்தில் பயங்கரமாக மோதிய கார்.. ரத்தவெள்ளத்தில் முதியவர் துடிதுடித்து பலி..\nகுடிபோதையில் அரசு பேருந்தை பள்ளத்தில் இறக்கிய ஓட்டுனர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரணகளத்திலும் \"ஜன கண மன\" பாடச்சொல்லி படுத்தியெடுத்த டெல்லி போலீஸ்..\nபெண்களின் புரட்சி..வாரணாசியில் 6 நாளாக தொடரும் போராட்டம்..\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\nரணகளத்திலும் \"ஜன கண மன\" பாடச்சொல்லி படுத்தியெடுத்த டெல்லி போலீஸ்..\nபெண்களின் புரட்சி..வாரணாசியில் 6 நாளாக தொடரும் போராட்டம்..\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nபிரபல நடிகையுடன் பெட்ரூமில் நடிகர் ஸ்ரீகாந்த் கிளுகிளுப்பு... அதிரவைக்கும் புகைப்படங்கள்..\n முகத்திற்கு நேரா கேட்ட ராய்.. வஹாப் ரியாஸின் கேவலமான நடத்தை.. வீடியோ\nநான் இந்தியா திரும்பும்போது சசிகலாதான் பிரதமர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/old-coins-getting-good-price-bidding-on-online-sites/articleshow/73603952.cms", "date_download": "2020-02-29T00:59:59Z", "digest": "sha1:5POYSY4RLLPIXN2ZVNISMR4CQGHFBOQ3", "length": 12577, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "Old Coins Selling : இந்த காசு எல்லாம் இப்ப நீங்க வச்சிருக்கீங்களா? அப்ப நீங்க தான் கோடீஸ்வரன்... எப்படி தெரியுமா? - old coins getting good price bidding on online sites | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nஇந்த காசு எல்லாம் இப்ப நீங்க வச்சிருக்கீங்களா அப்ப நீங்க தான் கோடீஸ்வரன்... எப்படி தெரியுமா\nபழைய நாணயங்கள் ஆன்லைன் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகின்றன.\nஇந்த காசு எல்லாம் இப்ப நீங்க வச்சிருக்கீங்களா அப்ப நீங்க தான் கோடீஸ்வரன்... எ...\nஉங்களிடம் பழைய நாணயங்கள் இருக்கிறதா அப்படி என்றால் நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்.\nebay, india old coin போன்ற தளங்கள் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஏலம் விடும். தளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பழங்கால நாணயங்கள் பல ஏலமிடப்படுகின்றன.\nஇதுவரை 400 ஆண்டுகள் பழமையான சிவபெருமான் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் ரூ3.5 லட்சத்திற்கு விற்பனையானது. 1018ம் ஆண்டு நாணயமான மெக்கா மதீனா நாணம் ரூ2.5 கோடிக்கு விற்பனையானது. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரிய நாணயம் ரூ50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அதில் அன்னை துர்காவில் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.\nதற்போது இணையத்தில் பழைய 5 ரூபாய் நோட்டில் தொடர் நம்பர் 786 என்ற வரிசை எண்ணில் முடிந்திருந்தாலோ அல்லது உழவு டிராக்டர் படம் இருந்தாலோ அதையும் இணையத்தில் விற்பனை செய்யலாம். அதற்குப் பயங்கர தேவை இருக்கிறது.\nஉங்களிடம் இப்படியான ஏதாவது பழைய நாணயங்கள் இருந்தால் நீங்களும். இந்த நாணயத்தைப் புகைப்படம் எடுத்து இணையம் ஏலத்திற்கு அனுப்பலாம். அதைத் தேவைப்படுபவர்கள் அதை ஏலத்தில் எடுப்பார்கள். இதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரன் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nஇந்த வீடியோவை எல்லாம் \"மியூட்\" பண்ணி பாருங்க.. வேற லெவல்ல இருக்கும்\nஇப்படி ஒரு பொண்டாட்டி வச்சு வாழ தெரியாதவன் யாரு தெரியுமா\nTik Tok Viral Video : நடிகையுடன் டிக்டாக்கில் குத்தாட்டம் போட்ட சஹால் - வைரலாகும் வீடியோ\n16 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்...\nஇந்த வீடியோவை பார்த்த பின்பு இந்த கணவருக்கு என்ன ஆகியிருகும்ன்னு சொல்லுங்க பார்ப்போம்...\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nAmerica : பள்ளியில் குறும்பு செய்ததற்காக 6 வயது சிறுமியை கைது செய்த போலீஸ் - வை..\nஅவெஞ்சர்ஸ் வடிவேலு வெர்ஷன் வீடியோ செம வைரல்\nஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய தாய்... - வீடியோ பார்த்தால் சிரிச்சிடுவீங்க...\n10ம் வகுப்பு மாணவிக்கு உதவிய போலீஸ்... என்ன செய்தார்ன்னு படிச்சு பாருங்க...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல உடைந்த காலை தானே சரி செய்த கால்பந்து வீர..\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்த காசு எல்லாம் இப்ப நீங்க வச்சிருக்கீங்களா அப்ப நீங்க தான் க...\nPost Wedding Shoot : 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் புது மண தம்பதி...\nஇந்த குழந்தைக்கு என்ன பெயர் என்று தெரிந்தால் ஆச்சரிப்படுவீர்கள்....\nஅட.... இது என்ன புது புரளியா இருக்குது\nBengaluru : 6 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை......", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://weshineacademy.com/tntet-exam-notification-2019/", "date_download": "2020-02-29T01:09:49Z", "digest": "sha1:3UOSCQOMUEWIGHYE2UEHY25WKNKGUVB2", "length": 14855, "nlines": 219, "source_domain": "weshineacademy.com", "title": "TNTET Exam Notification 2019, TET Exam Notification 2019, Apply online | We Shine Academy", "raw_content": "\nமுதன்மை மற்றும் இரண்டாம்நிலை ஆசிரியர் தகுதித் தேர்வு\nTNTET அறிவிப்பு 2019 வெளியீட்டு தேதி 28.02.2019\nTNTET 2019 ஆன்லைன் தொடங்கும் தேதி விண்ணப்பிக்கவும் 15.03.2019\nTNTET ஆன்லைன் விண்ணப்பிக்க 2019 கடைசி தேதி 05.04.2019\nTNTET 2019 தேர்வுப் Paper-I (DTED) விரைவில் அறிவிக்கப்படும்\nTNTET 2019 தேர்வுப் படிப்பு -2 (B.Ed) விரைவில் அறிவிக்கப்படும்\nஅதிகாரப்பூர்வ வலைத்தளம் கிளிக் செய்யவும்\nவிரிவான அறிவிப்பு கிளிக் செய்யவும்\nசான்றிதழ் செல்லுபடியாகும் 7 ஆண்டுகள் செல்லுபடியாகும்\nகுறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்\nஅதிகபட்ச வயது 40 ஆண்டுகள்\n18 வயது மற்றும் அதிகபட்சம் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.\nகுறிப்பு: ஒருமுறை டெபாசிட் செய்யப்பட்ட கட்டணம் எதிர்காலத்தில் வேறு எந்தவொரு பரிசோதனையிலும் திருப்பிச் செலுத்தப்படாது அல்லது சரிசெய்யப்படாது.\nகாகிதப் பெயர் குறைந்தபட்ச பாஸ் சதவிகித மதிப்பெண்கள்\nபேப்பர் I 60% சதவீத மதிப்பெண்கள்\nபேப்பர் II 60% சதவீத மதிப்பெண்கள்\nகுறைந்தபட்ச ஊதியம் ரூ. 5,200 / –\nஅதிகபட்ச ஊதியம் ரூ. 20,200 / –\nகாகித எண் வகுப்பு தரநிலை\nTNTET 2019 காகித 1 வகுப்பு 1 முதல் வகுப்பு 5 வரை\nTNTET 2019 காகித 2 வகுப்பு 6 முதல் வகுப்பு 8 வரை\nபொருள் பெயர் கேள்விகள் எண்ணிக்கை மதிப்பெண்கள்\n1 குழந்தை வளர்ச்சியும், ஆசிரியருமான (வயது 6 முதல் 11 வயது வரை) 30 30 90 நிமிடங்கள்\n2 மொழி- I (தமிழ் / தெலுங்கு / மலையாளம் / கன்னடம் / உருது) 30 30\n3 மொழி -II (ஆங்கிலம்) 30 30\n4 சுற்றுச்சூழல் கல்வி 30 30\n5 கணிதம் 30 30\nS.No பொருள் பெயர் கேள்விகள் எண்ணிக்கை மதிப்பெண்கள் தேர்வு காலம்\n1 குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வி (11-14 வயதிற்கு உட்பட்டது) 30 30 90 நிமிடங்கள்\n2 மொழி- I (தமிழ் / தெலுங்கு / மலையாளம் / கன்னடம் / உருது) 30 30\n3 மொழி -II (ஆங்கிலம்) 30 30\n4 கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்:\nபி) சமூக அறிவியல் ஆசிரியர்: சமூக அறிவியல்\nசி) வேறு எந்த ஆசிரியர் அல்லது iv (a) அல்லது iv (b) 60 60\nஎடிட்டர் நர்சரி ஆசிரியருடன் 2 ஆண்டுகளுக்குப் பி.டி.சி பயிற்சி, டி.டி.எம்., டிப்ளமோ இன் எஜெக்டிவ் எஜுகேஷன் எடிட்டரி எஜுகேஷன் டிரஸ்ட் இன்ஸ்டிடியூட் / டி.டி.ஈ.இல் டி.என்.டீ.ஈ. பேப்பர் 1 செகண்ட் கிரேடு டீச்சர் விண்ணப்பிக்க வேண்டும். 5.\nDEEd / B.Ed பட்டத்திற்காக தோன்றியவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் மற்றும் TNTET பேப்பர் 1 க்கு விண்ணப்பிக்கலாம்.\nவேட்பாளர்கள் BA / B.Sc வேண்டும். / B.Lit. டி.என்.டி.டீ. காகிதத்தில் தெரிவு செய்ய விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் 10 + 2 + 3 பேட்டர்ன் மற்றும் பி.இ.டி ஆகியவற்றின் கீழ் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் பிரதான பாடமாக இயற்பியல், ஆங்கிலம், கணிதம், தாவரவியல், வேதியியல், தமிழ், உயிரியல், 2 பட்டதாரி ஆசிரியருக்கு.\nB.Lit உடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (தமிழ்) பட்டம் பி.இ.டி. அல்லது DTEd. அல்லது TPT 6 முதல் 8 வது வரை\nS.No. வகை கணிதம் சமூக அறிவியல் தமிழ் விஞ்ஞானம் ஆங்கிலம்\nகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்: கல்வி மற்றும் உளவியல் கல்வி உளவியல் கவனம் செலுத்த வேண்டும்\n, 6 முதல் 11 வயது வரை தொடர்புடைய.\nஅறிவுறுத்தலின் நடுத்தரத்துடன் தொடர்புடைய தகுதிகள் ம���து கவனம் செலுத்துவீர்கள். வேட்பாளர், எந்தவொரு மொழியையும்\nவேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட நடுத்தர காலியிடங்களுக்கு மட்டும் தகுதியுடையவர்கள்\nமொழி II ஆங்கிலம் : மொழி,\nதொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களின் கூறுகள் மீது கவனம் செலுத்தும் .\nகணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் : கருத்துக்கள்,\nசிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்தப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரிய புரிதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும் .\nTET பேப்பரில் உள்ள கேள்விகள்,\nவகுப்புகள் I – V க்கான மாநிலத்தின் பரிந்துரைக்கப்படும் பாடத்திட்டத்தின் தலைப்புகளில் அடிப்படையாக இருக்கும், ஆனால் அவற்றின் கடினத்தன்மை நிலை\nமற்றும் இணைப்புக்கள் இரண்டாம்நிலை நிலை வரை இருக்கும்.\nசிறுவர் அபிவிருத்தி மற்றும் பெடோகோகி:\n14 வயதிற்குட்பட்ட வயதுவந்தோருக்கு தொடர்புடைய கல்வி மற்றும் கற்றல் கல்வி உளவியல் மீது கவனம் செலுத்தும் .\nஅறிவுறுத்தலின் நடுத்தர தொடர்பான தகுதிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் . வேட்பாளர்\n, SL இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு மொழியையும் தேர்ந்தெடுக்க வேண்டும் . எண். II (ii) மேலே ஆட்சேர்ப்புச்\nசம்பந்தப்பட்ட நடுத்தரத்தில் உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே வேட்பாளர் கருதப்படுவார் .\nமொழி II – ஆங்கிலம் மொழி,\nதொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களின் கூறுகள் மீது கவனம் செலுத்தும் .\nகணிதம் மற்றும் அறிவியல் / சமூக அறிவியல் :\nகருத்துக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் . சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும்\nஇந்த பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்து புரிந்துகொள்ளுதலும் .\nசோதனைக் கட்டுரையில் உள்ள கேள்விகள்,\nVI-VIII வகுப்புகளுக்கு மாநிலத்தின் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் அவற்றின் சிரமம்\nநிலை மற்றும் இணைப்புகளும் மூத்த இரண்டாம் நிலை\n(மேல்நிலை) நிலை வரை இருக்கும்.\nமுந்தைய ஆண்டு கேள்வி தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1991871", "date_download": "2020-02-28T23:53:50Z", "digest": "sha1:K55WDEDUPUDQ4NEONAFUDYYTAZD5K4XY", "length": 19880, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "குழந்தையை வெள்ளையாக்க கருங்கல்லில் தேய்த்த பாசக்கார தாய்| Dinamalar", "raw_content": "\nகிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்\nஅமெரிக்கா - தலி��ான் அமைதி ஒப்பந்தம்; இன்று கையெழுத்து\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம்\nபொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம்: அமைச்சர் ...\nஎட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி 2.2 சதவீதம்\nமார்ச் முதல் மே வரை வெயில் கொளுத்தும்\nடிரம்பின் இந்திய பயணம் ; அமைச்சர் மைக் போம்பியோ ...\nஜாலியன் வாலாபாக் படுகொலை நேரில் பார்த்த 123வயது தியாகி ...\nகேரள ஏர்போர்ட் வழக்கு ஐகோர்ட்டுக்கு மாற்றம்\nகுழந்தையை வெள்ளையாக்க கருங்கல்லில் தேய்த்த பாசக்கார தாய்\nபோபால் : மத்திய பிரதேசத்தின் நிஷத்புரா பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுதா திவாரி. இவரது கணவர் தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.\nசுதா திவாரி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தை கருப்பாக இருந்ததால், தத்தெடுத்தது முதல் அதிருப்தியில் இருந்த சுதா, அக்கம் பக்கத்தினரிடம் யோசனை கேட்டுள்ளார். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில், 5 வயதாகும் அந்த குழந்தையின் உடலை கருங்கல்லில் வைத்து தேய்த்துள்ளார். இதனால் அந்த குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.\nஅந்த குழந்தையை கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சுதாவின் சகோதரியின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற குழந்தை நல அமைப்பினரும், போலீசாரும் குழந்தையை மீட்டுள்ளனர். ஆசிரியை சுதாவையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.\nவிசாரணையில் சுதா, அந்த குழந்தையை சட்டவிதிகளுக்கு புறம்பாக தத்தெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குழந்தை, குழந்தைகள் நல அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags மத்திய பிரதேசம் பள்ளி ஆசிரியை சுதா திவாரி தத்து குழந்தை உத்தரகாண்ட் குழந்தைகள் ... கருங்கல்லில் தேய்த்த தாய் Madhya Pradesh Uttarakhand Children Archive School Teacher Sudha Tiwari adoptive child\nபா.ஜ.,வின் டி.என்.ஏ., ராகுல் சந்தேகம்(56)\nஉலக சாதனைக்காக ரோபோக்கள் நடனம்(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஏ கருத்தவன்லாம் கலீஜாம் கெளப்பிவிட்டாங்க, .. அந்த கருத்த மாத்து .. உழைச்சவன் டா நம்மாளு ஒதுங்கி நீக்காத, வா வா தெறிக்க வ��டு ...\nPoor child. இதைத்தான் கர்மா வினை என்பார்கள் போல. பாவம் இந்த குழந்தை.\nநான் பார்த்த வரை அறிவு கெட்ட பூபதிகள் யூபி மபி பிஹாரில் மிக அதிகம். ஆனால் ஏமாற்றுவதில், டிக்கெட்டில்லா (முக) பயணங்களில், சின்ன திருட்டுக்களில் , படா தேர்ச்சி . இங்க ராமனும் புத்தனும் அசோகனுக்கு மௌர்யனும் பிறந்து கோலோச்சினார் எனுமளவுக்கு வறுமையும் ஏமாற்றும். ஜாக்கிரதை , இப்போ தமிழகமும் இந்த மோடில் இருக்கிறது.\nஇவ்வளவு அடிமட்ட புத்திசாலிகள் தமிழகத்தில் இல்லை. மற்றபடி பேராசை, சோம்பேறித்தனம், இலவசம் என்று அலைவது பொதுவான அம்சம்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை க���ளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபா.ஜ.,வின் டி.என்.ஏ., ராகுல் சந்தேகம்\nஉலக சாதனைக்காக ரோபோக்கள் நடனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/snehas-family-celebrates-with-cow-here-are-the-photos/", "date_download": "2020-02-29T01:24:55Z", "digest": "sha1:5YTFXLDQJ2UDKWKQ2ZSYCERW2QJEJLQ7", "length": 4837, "nlines": 60, "source_domain": "dinasuvadu.com", "title": "Sneha's family celebrates with cow Here are the photos!", "raw_content": "\nமாடுகளுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடிய சிரிப்பழகி சினேகாவின் குடும்பம்\nமாடுகளுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடிய சிரிப்பழகி சினேகாவின் குடும்பம்.\nநடிகை சினேகா என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பொங்கலை முன்னிட்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள பட்டாசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சிரிப்பழகி சினேகா அவரது கணவர் மற்றும் மகன் அனைவரும் இணைந்து மாடுகளுக்கு பொங்கல் கொடுத்து மாட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை அவர் தனது இணைய பக்காத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,\nஇந்தியன் - 2 விபத்து : முன் ஜாமீன் கோரி மனு\nநாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் : நடிகர் பார்த்திபன்\nதமிழில் வாய்ப்பில்லை, ஆனால் கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சுரபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://muslimvoice.lk/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-02-29T01:21:35Z", "digest": "sha1:HWRBBQXZZQIPUVCNBOFXQAVMAT2V5F52", "length": 8768, "nlines": 44, "source_domain": "muslimvoice.lk", "title": "Warning: Use of undefined constant ‘display_errors’ - assumed '‘display_errors’' (this will throw an Error in a future version of PHP) in /home/rifkas/public_html/muslimvoice.lk/wp-config.php on line 97", "raw_content": "\nகோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டார் – பிரகடனம் செய்தார் பைஸர் முஸ்தபா | srilanka's no 1 news website\nகோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டார் – பிரகடனம் செய்தார் பைஸர் முஸ்தபா\n(கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டார் – பிரகடனம் செய்தார் பைஸர் முஸ்தபா)\nதேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் சிறந்த தலைவராக கோத்தாபய ராஜபக்ஷவைக் கண்டு கொண்டோம். எனவே, சிறுபான்மை இன சமூகத்தின் துணையுடன் அவரது வெற்றிக்காகப் பாடுபடப் புறப்பட்டுவிட்டோம் என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா கொழும்பில் இன்று தெரிவித்தார்.\nஸ்ரீல.சு.க. தலைமையகத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,\nஇந்நாட்டு மக்கள், மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வினாவுக்கு இன்று விடை அளித்து விட்டோம். பொதுஜன பெரமுனவுக்கு எமது ஆதரவு கிடைத்தமையால், கோத்தாபய ராஜபக்ஷ் வெற்றி பெற்றுவிட்டார். சிறுபான்மை மக்களின் வாக்குக் கிடைக்கும் என்று ஐ.தே.க. எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இது இம்முறை ஒருபோதும் நடக்காது.\nஜனாதிபதி எப்பொழுதும் இந்நாட்டிற்காக தூர நோக்குச் சிந்தனையுடனேயே செயற்பட்டார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, ஸ்ரீல.சு.கட்சிக்கு நான்கு இலட்சம் வாக்குகள் கிடைத்தன. ஸ்ரீல.சு.க., இனவாதக் கட்சியாக இல்லாமல், தேசியக் கட்சியாகவே இயங்கி வருவதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சுதந்திரக் கட்சி எல்லா இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சி என்பதையும் பெருமிதத்துடன் நினைவுபடுத்துகின்றேன். இன்று, சிறுபான்மை மக்கள், சுதந்திரக் கட்சியுடனேயே கை கோர்த்துள்ளனர். காரணம், ஜனாதிபதி நாட்டுப்பற்று உள்ளவராகவும், எல்லோருக்கும் விசுவாசமுள்ளவராகவும் செயற்பட்டு வருகின்றார். எங்களுக்கு பிரதேச சபை, நகர சபை ஆகியவற்றில் கூட���தலான உறுப்பினர்கள் உள்ளனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபட்டு வருகின்றோம். எமக்கு இன்று தேசிய பாதுகாப்பு அவசியம். இதுதான் இன்றைய எமது எதிர்பார்ப்பாகும்.\nஎனவேதான், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வேட்பாளர் யார்…, இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் தலைவர் யார்…, இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் தலைவர் யார்… என்ற நிலைப்பாட்டில் இருப்பவர் கோத்தாபயதான் என்பதனைப் புரிந்து கொண்டோம். அதனால், கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எமது முழு அளவிலான ஆதரவினையும் வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.\nயார் எதனைச் சொன்னாலும், அதி கூடிய சிறு பான்மை இன மக்கள் இன்று எம்முடனேயே உள்ளனர்.\nஜனாதிபதியின் மீது எமக்கு அதீத நம்பிக்கை உள்ளது. இன ஒற்றுமைக்காகவும் இன நல்லுறவுக்காகவும் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். இதனால், ஸ்ரீல.சு.க. என்ற வகையில் கோத்தாபயவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளோம். எனவே, சிறுபான்மை இன சமூகத்தின் துணையுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஷ் நிச்சயம் அமோக வெற்றி பெறுவார் என்றார்.\nபாகிஸ்தானை அதன் மண்ணில் வெள்ளையடிப்புச்செய்து, வரலாற்றுச்சாதனை படைத்த இலங்கை\nகோட்டாபயவை ஆதரிக்குமாறு முஸ்லிம்களிடம் துமிந்த கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tag/himalayas/", "date_download": "2020-02-29T00:43:14Z", "digest": "sha1:VNF4XKPT4JCSUVKV65QLP3SU2JMO4DIN", "length": 10571, "nlines": 139, "source_domain": "moonramkonam.com", "title": "himalayas Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉப்புத் தண்ணீரில் இயங்கும் இயந்திரம் உள்ளதா உள்ளதெனில் அது எவ்வாறு வேலை செய்யும்\nமனிதனின் கை கால்கள் ஒரே அளவில் வளர்வது எவ்வாறு\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 10 – பாபா நளினி\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 10 – பாபா நளினி\nTagged with: baba, china, himalayas, horse, lord shiva, parikrama, pilgrimage, pony, shiva, tea, yak, ஆன்மீகம், ஈசன், கயிலாயம், குதிரை, சினிமா, சிவபெருமான், சீனா eesan, டீ, பகவான், பனிமழை, பயணக்கட்டுரை, பரிக்கிரமா, பாபா, பொன்னார் மேனியனே, யாக், லலிதாசகஸ்ரநாமம்\nஅர்ஜுனன் பாசுபத அஸ்த்திரம் பெறும் [மேலும் படிக்க]\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 5 – பாபா நளினி\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தின��த் யாத்திரை 5 – பாபா நளினி\nதிபெத்-உலகிலேயே மிக உயர்ந்த பீடபூமி இந்தப் [மேலும் படிக்க]\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை – பாபா நளினி\nதிருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை – பாபா நளினி\nநேபாள மலைத்தொடர் – விமானத்திலிருந்து [மேலும் படிக்க]\nதிருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் – 1 – பாபா நளினி\nதிருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் – 1 – பாபா நளினி\nTagged with: baba nalini, ganapathi, himalayas, kailash, manasarovar, mukthinath, nalini, payanak katturai, pilgrimage, series, shiva, tibeth, ஆனை முகத்தான், ஆன்மீகத் தொடர், இமயமலை, கணபதி, சிவன், சீனா, திபெத், திருக்கைலாயம், பயணக் கட்டுரை, பயணக் கட்டுரை தொடர், முக்தினாத், யாத்திரை, ஷிவா, ஹிமாலயா\nஎனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் [மேலும் படிக்க]\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: himalayas, rajinikant, இமயமலை, எந்திரன், கை, ரஜினி, ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஒவ்வொரு படம் [மேலும் படிக்க]\nஉப்புத் தண்ணீரில் இயங்கும் இயந்திரம் உள்ளதா உள்ளதெனில் அது எவ்வாறு வேலை செய்யும்\nமனிதனின் கை கால்கள் ஒரே அளவில் வளர்வது எவ்வாறு\nமூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்துவிடுவது எதனால்\nவார ராசி பலன் 23/2.2020 முதல் 29.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2020/01/22/120741.html", "date_download": "2020-02-29T00:58:36Z", "digest": "sha1:KIVNNW5TRGTLNDCESJQC6WJIH7SWILDL", "length": 16596, "nlines": 189, "source_domain": "thinaboomi.com", "title": "டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்", "raw_content": "\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nடெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2020 தமிழகம்\nசென்னை : டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றின் வேகம் அதிகம் உள்ளதால் குமரி, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள லேசான சுழற்சி காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்,தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென்றும் ,அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியல் ஆக இருக்குமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் புதுவையில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும், திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளில் அதிகாலை நேரங்களில் அதிக பனிமூட்டம் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். நகரில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 22 டிகிரி டெல்சியசும் வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கடலடியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், தூத்துக்குடி, மற்றும் கடம்பூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nகோடையில் வெப்ப அளவு எப்படி இருக்கப் போகிறது இந்திய வானிலை மையம் தகவல்\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nமுதல் முறையாக ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது\nபயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாக். செல்கிறது சீன வாத்துப்படை\nஈரானில் துணை அதிபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஐ.நா. கண்டனம்\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nமகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\nவங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nடெல்லி சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்\nடெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,4071-க்கும், சவரன் ரூ. ...\nபெட்ரோல் குண்டுகள், கற்களை வீட்டில் வைத்திருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறையின் போது உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கவுன்சிலர் தாஹிர் உசேன் ஆம் ஆத்மி ...\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nவடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி ...\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்���ள் என்று கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு துணை ...\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\n1தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\n2மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\n3வங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\n4நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_794.html", "date_download": "2020-02-29T01:30:33Z", "digest": "sha1:WBKVMLO3STYS3N6RXP5KQ2BOBD43O6AT", "length": 39769, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கிருஸ்த்தவ, பௌத்த, இந்து தீவிரவாதி என்று நாம் எவரையும் அழைப்பதில்லை - எர்துகான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிருஸ்த்தவ, பௌத்த, இந்து தீவிரவாதி என்று நாம் எவரையும் அழைப்பதில்லை - எர்துகான்\nஇஸ்லாம் அன்பின் மார்க்கம், அமைதியை விதைத்து வளர்க்கும் மார்க்கம்.\nதீவிரவாதம் என்ற சொல்லை இஸ்லாத்துடன் முஸ்லிம்களுடன் இணைத்து கூறுவது சகிக்க முடியாத செயலாகும்.\nகிருத்துவ தீவிரவாதி என்றோ, புத்த தீவிரவாதி என்றோ, இந்து தீவிரவாதி என்றோ எவரையும் நாம் அழைப்பதில்லை.\nஅப்படி அழைப்பது அறிவீனம் என்றும் ஒழுக்கம் கெட்ட செயல் என்று நமது மார்க்கம் நமக்கு கற்று தருகிறது\nமதிப்புமிக்கசிலநாடுகளின் மதிப்பற்ற சில தலைவர்கள் தீவிரவாதத்தை இஸ்லாத்தோடு இணைத்து பேசுகின்றனர்.\nஅப்படி பேசகுடியவர்கள் எந்த நாட்டின் தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் அறிவற்றவர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்.\nஅவர்கள் தங்கள் போக்கை மாற்றி கொள்ளவேண்டும்.\nஇரு தினங்களுக்கு முன் லண்டனில் இஸ்லாமிய கூட்டமைப்புகள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு துருக்கி அதிபர் ஆற்றிய உரையின் ஒரு பகுதிதான் மேலே நாம் எழுதி இருப்பது\n\"மதிப்பு மிக்க சில நாடுகளின் மதிப்பற்ற சில தலைவர்கள்\" மிகவும் நேர்த்தியான கூற்று.பண்பாடு மிக்க பகுத்தறிவுள்ள தலைவர்களின் அறிக்கைகள் இவ்வாறு தான் அமையும்.\nகுறிப்பாக அமெரிக்க, இந்திய தலைவர்களுக்கு இவரைக் கொண்டு பாடம் நடத்த வேண்டும்.\nஇவருக்கு நீண்ட ஆயுளைம் தேகரோக்கியத்தையும் கொடுக்கவேண்டுமென இறைவனை பிரார்த்திப்போமாக.\nஇக்கூற்றில் மறுப்புத் தெரிவிப்பதற்கு எவரிடமும் எதுவும் இல்லை. விளக்கமாக எழுதலாம் தேவையற்றவை என்பதனால் தவிர்க்கப்படுகின்றது.\nவிரும்பியதை அடைவாய், விரும்பியவர்களுடன் இருப்பாய் என்பது இறைவாக்கு முற்சிக்கேற்ப கூலி என்பது அவனது நியதி. ஆதலின் நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/2034,2033,2029,2030,2031,2035,2036,2037,2028&lang=ta_IN", "date_download": "2020-02-28T23:29:57Z", "digest": "sha1:QWLAIDMJQLN4Q6CBOTCDLEMFCZ5QLTMC", "length": 6673, "nlines": 152, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/216736?_reff=fb", "date_download": "2020-02-29T00:01:40Z", "digest": "sha1:SINCR2DVRCTFXV43NCWMI3FXCG2UAYWT", "length": 8092, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியான தகவல்\nஇந்திய மாநிலம் ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஷிரோஹி மாவட்டத்தில் 5 வயது சிறுவன் தனது வீட்டிற்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான்.\nசிறுவனின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படை குழுவினர் 15 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.\nசம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுரேந்திர குமார் மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.\nசுமார் 8 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.\nசம்பவ இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர், மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296099", "date_download": "2020-02-29T01:45:00Z", "digest": "sha1:WXPU3YDVKY76RHX5UWDMA43YQR2FHAKA", "length": 15239, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "First Episode of new Mann KI Baat series on June 30 | 30-ம் தேதி மன்கி பாத்தில் மோடி உரை| Dinamalar", "raw_content": "\nபிப்.,29: பெட்ரோல், டீசல் விலை குறைவு\nநேரில் பேச நேரம் ஒதுக்குங்கள்: ஜனாதிபதிக்கு ...\nடில்லி கலவரம்: 123 எப்ஐஆர்; 630 பேர் கைது\nபுல்வாமா தாக்குதல்; முக்கிய பயங்கரவாதி கைது 3\nகிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்\nஅமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம்; இன்று கையெழுத்து\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம் 4\nபொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம்: அமைச்சர் ...\nஎட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி 2.2 சதவீதம் 1\n30-ம் தேதி மன்கி பாத்தில் மோடி உரை\nபுதுடில்லி: பிரதமர் மோடி, \"மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம், ரேடியோ, \"டிவி'க்களில் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி மீண்டும் மன்கி பாத் நிகழ்ச்சியை வரும் 30-ம் தேதி முதல் துவங்க திட்டமிட்டுள்ளார். பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை மைகவ் இணையதளம் மூலம் சமர்பிக்கலாம் என டுவுிட்டர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசாலை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nநடிகர் வடிவேலுக்கு ரூ.61 லட்சம் அபராதம்(2)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் ���ந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாலை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nநடிகர் வடிவேலுக்கு ரூ.61 லட்சம் அபராதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madrasbhavan.com/2012/01/blog-post.html", "date_download": "2020-02-29T00:47:25Z", "digest": "sha1:WV6NKQJJCCL44GZBALU7VXZOFX62VPYS", "length": 20713, "nlines": 201, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: கல்வி உதவி", "raw_content": "\nசகோதரி ஆமினாவிடம் இருந்து வந்த மின்மடலை இங்கு பகிர்கிறேன்:\nசென்னை,வடபழனியில் ஒரு துணி கடையில் வேலை செய்து வரும் சகோதரர் ஷாஹுல் ஹமீது எனும் சகோதரர் பல சிரமங்களுக்கு மத்தியில் தன்னுடைய மகனை பி.இ முதலாம் ஆண்டு படிக்க வைத்து வருகிறார், அவர் தற்போது கல்லூரி கட்டணம் கட்ட சிரமப்பட்டு கொண்டிருப்பதால் சகோதரர்கள் தஙகளால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.\nமேலும் விவரங்கள்(படங்களை க்ளிக் செய்து பார்க்கவும்):\nநண்பர்கள் விரும்பினால் தங்கள் வலைப்பூக்களில் இச்செய்தியை பகிரவும். நன்றி.\nஷாஹுல் அவர்களை இருமுறை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பேச எண்ணுபவர்கள் சிறிது நேரம் கழித்து(3 மணிக்கு பிறகு) தொடர்பு கொள்ளுங்கள்.\nஆரோக்கியமான பகிர்வு. நானும் ஃபேஸ்புக், டுவிட்டர்ல பகிர்கிறேன்\nMANO நாஞ்சில் மனோ said...\nநானும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன்..\nநன்றி இந்திரா, சிபி, மனோ.\nதொலை பேசினீர்கள் எனில் என்ன செய்யலாம் என சொல்லுங்கள். அவசியம் உதவுவோம்\nபாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க\nபுத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் ���ாய்ப்பு\nA2ZTV ASIA விடம் இருந்து.\nநீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.\nபுத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.\nநிச்சயம் உதவுவோம் தல :)\nமுயற்சி வெற்றி பெற வேண்டுகிறேன்.உதவ முடியா நிலையில் இருப்பதற்கு வருந்துகிறேன்.\nநன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே.\nஇவ்வாண்டேனும் கொஞ்சம் நன்றாக எழுத முயற்சிக்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி.\nதங்கள் எண்ணத்திற்கு நன்றி தோழர்.\nமக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nமக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.\nகலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.\nபல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nமக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களா��ும்.\nமக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.\nஇவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.\nஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.\nஇது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.\nசீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்ற��ு.\nஇத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.\nதோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000004965.html", "date_download": "2020-02-28T23:59:27Z", "digest": "sha1:G5MF3CG4MLBAGKB36T5VBPUU5Q2BY3SV", "length": 5347, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "திருப்பத்தூர்", "raw_content": "Home :: பொது :: திருப்பத்தூர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவாழ்வின் வளர்ச்சிக்குத் திட்டமிடுங்குகள் கண்ணன் போர் நம்பிக்கைகள்\nஇசை அரசர் தண்டபாணி தேசிகர் அழியாத ��ோபுரங்கள் சோழகங்கம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/02/jail.html", "date_download": "2020-02-29T01:09:28Z", "digest": "sha1:XOUC67AUQQ7RXCW4FAGKGIR3V5UUB3ZL", "length": 6746, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "512 கைதிகளை விடுவிக்கிறார் கோத்தா - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / 512 கைதிகளை விடுவிக்கிறார் கோத்தா\n512 கைதிகளை விடுவிக்கிறார் கோத்தா\nஎதிர்வரும் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.\nஅரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியும் நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வாவின் பரிந்துரையின் பேரிலும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை க��்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padasalai.net/2019/03/10_28.html", "date_download": "2020-02-29T01:26:10Z", "digest": "sha1:KEBDSZOBXAKCLBSYYKE6YCLFY7X5VZNV", "length": 18562, "nlines": 331, "source_domain": "www.padasalai.net", "title": "கடினமோ கடினம் 10ம் வகுப்பு அறிவியல் வினாத்தாளை படித்து மயங்கி விழுந்த மாணவிகள் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nகடினமோ கடினம் 10ம் வகுப்பு அறிவியல் வினாத்தாளை படித்து மயங்கி விழுந்த மாணவிகள்\n* தேர்வு எழுதிய பிறகு கண்ணீர் விட்டு அழுத பரிதாபம்\n* ஆசிரியர்களை திணறடித்த கேள்விகள்\nசென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த அறிவியல் வினாத்தாளை படித்தும் பல மாணவிகள் பெஞ்ச்சிலேயே மயங்கி விழுந்தனர். அவர்களை தேற்றிய ஆசிரியர்கள் தெரிந்தவரை பதில் எழுதுமாறு அறிவுரை வழங்கினர். அதேசமயம் பல மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்து கூடி அழுத சம்பவம் பெற்றோர், ஆசிரியர்களை வேதனையில் ஆழ்த்தியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த எளிதாக இருக்கும், சர்வதேச தரத்தில் இருக்கும். மாணவர்களை தனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் தகுதியை வளர்க்கும் என்ற பில்டப்புடன் தொடங்கியது. ஆனால், அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மட்டுமில்லாது பல லட்சம் கொட்டி கொடுத்து ேதர்வு எழுதிய மெட்ரிக் பள்ளி மாணவர்களும் அழுது தீர்த்ததுதான் மிச்சம். காரணம் வினாத்தாள் செட் செய்தவர்கள் தங்கள் புலமையை காட்டும் வகையில் அதை அமைத்திருந்தார்களே தவிர மாணவர்களின் நலன், கல்வி தகுதி, அறிவுத்திறனை கொஞ்சமும் கண்டு கொள்ளவே இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.\nஇது முதல் தேர்வு முதல் நேற்று நடந்த அறிவியல் தேர்வு வரை வெளியானது. இதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு 100 சதவீதம் இலக்கை வைத்து பாடம் நடத்திய பள்ளிகளே தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிைலயில் கடினமான கணக்கு த��ர்வை எழுதிய மாணவ, மாணவிகள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத சுமார் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு முன்பாக ரிசல்ட் வந்தபோது தற்கொலை நடந்தது. தமிழக வரலாற்றில் தேர்வு கடினம் என்று முதல்முறையாக 10 பேர் தற்கொலை செய்து கொண்டது இதுவே முதல்முறை. இது தமிழகத்துக்கு பெருத்த அவமானம் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று நடந்த அறிவியல் பாடத் தேர்வில் இடம் பெற்ற, கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்துள்ளது. அந்த கேள்வித்தாளை பார்த்த மாணவ- மாணவியர் தேர்வு அறையிலேயே அழத் தொடங்கிவிட்டனர். சிலர் பெஞ்சிலேயே மயங்கி விழுந்தனர். அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் தேற்றியுள்ளனர்.\nதேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவ மாணவியர் இது குறித்து கூறும் போது, 100க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள்கூட இந்த தேர்வில் சராசரி மதிப்பெண்தான் எடுக்க முடியும் என்று அழுதபடி கூறினர். சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் பெரும்பாலும் இந்த தேர்வில் தோல்வி அடையும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். அரசு பள்ளிகளை மூடும் வழி: இது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கூறும் போது, பத்தாம் வகுப்பு தேர்வு என்பது பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடியது. அப்படிப்பட்ட தேர்வில் புதுமையான முறையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை. இது முற்றிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஒழித்துக்கட்டும் ஏற்பாடு போலத் தெரிகிறது. அரசுப் பள்ளிகளை சீர்குலைக்கும் முயற்சியாக தெரிகிறது. அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் ஒழித்துவிட்டு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை புகுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனர். புதிய முறையில் கேள்விகள் கேட்கப்படும் என்றும், பாடங்களில் உள்ளே இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்றும் தெரிவித்த தேர்வுத்துறை, சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்களை அழைத்து, கடந்த 10 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் இடம் பெற்ற கேள்வித் தாள்களை ஒப்பிட்டு, இனிமேல் இப்படித்தான் கேள்விகள் கேட்கப் போகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்களா. வெறும் சுற்றறிக்கை அனு���்பிவிட்டால் மட்டும் போதுமா. அது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது ஆசிரியர்களுக்கே தெரியவில்லை.\nதவறான முடிவை தவிர்க்க வேண்டும்\nகணக்கு, ஆங்கிலம், அறிவியல் என 3 தேர்வுகளில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டு மன உளைச்சல் அடைந்து, தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க அரசும், பள்ளிக் கல்வித்துறையும் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்தால், மாணவ மாணவியரின் தற்கொலையில் இருந்து காப்பாற்ற முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.tamil.indiantvinfo.com/super-singer-junior-6-grand-finale-live/", "date_download": "2020-02-28T23:34:47Z", "digest": "sha1:3M35CWJVNRZE6XC32VJHMKUFWLM5VCNS", "length": 12928, "nlines": 80, "source_domain": "www.tamil.indiantvinfo.com", "title": "சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று - நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு", "raw_content": "\nதொலைக்காட்சி - தமிழ் டிவி ஷோவ்ஸ்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று – நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு\nவரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது – சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று\nமிக பிரபலமான, மற்றும் அனைவருக்கும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இறுதி சுற்றை நெருங்கியுள்ளது வரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு அரம்பமாகும்.ஒரு விஷயத்தின் மீது நமக்கு ஏற்படும் காதல் லட்சியமாக மாறும், அப்படி இசை மீது காதல் கொண்டு அதை லட்சியமாகியவர்கள் பலர் உண்டு.\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதி போட்டியாளர்கள்\nஅந்த கனவுகளை நினைவாக்கும் ஒரு மேடை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, பத்தாண்டுகளை கடந்து இசை துறைக்கு பல பாடகர்களை தந்துள்ளது.கடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசை கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்து இறுதி போட்டிக்கு தேர்வான போட்டியாளர்கள் – அஹானா, சின்மயி, அனுஷியா, சூர்யா, ஹ்ரித்திக் மற்றும் பூவையார் ஆவர். இவர்கள் அனைவரும் அந்த பிரமாண்ட மேடையில் பாட தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்த பிரமாண்ட சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.\nஇந்த சீசனின் நடுவர்களாக பாடகர் ஷங்கர் மஹாதேவன் ,பாடகி சித்ரா, பாடகர் SPB சரண் மற்றும் பாடகி கல்பனா அவர்கள் இந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர். இந்த இறுதிச்சுற்று போட்டியிலும் நடுவர்களாக போட்டியாளர்களை ஊக்கப்படுத்த வருகிறார்கள்.\nபெருமைவாய்ந்த பல இசை கலைஞர்களை பார்த்த இந்த மேடை. இன்று வெள்ளித்திரையில் பின்னணி பாடகர்களாக வலம் வரும் சூப்பர் சிங்கர்ஸ், இந்த பிரமாண்ட மேடையில் பல இசை ஜாம்பவான்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் முன் பாடி அற்புதமான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டனர். இந்த முறை கிராண்ட் ஃபினாலே லைவ் இன்னும் பிரமாண்டமாய் அரங்கேறவிருக்கிறது. இந்த கிராண்ட் ஃபினாலேவில் பல சுவாரசியமான இசை விருந்துகள் காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள் , சூப்பர் சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இசை விருந்தளிக்க உள்ளார்கள்.\nஇம்முறை இவர்களின் கடின முயற்சி திருவினை ஆக்க உங்களது விருப்பமான பாடகருக்கு டைட்டில் கிடைக்க, Super Singer vote என Google search செய்து உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்கலாம், ஏப்ரல் 13 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 21 அன்று நேரலையில் இரண்டாவது சுற்று முடிந்து 5 நிமிடம் வரை வாக்களிக்கலாம். இன்னும் பல பாடல்களும், வியக்கவைக்கும் இசை விருந்துகளும் அரங்கேரவுள்ளது, காணத்தவறாதீர்கள்\nவரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது – சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதி போட்டியாளர்கள்\nவிஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் 5 – இந்த மாபெரும் விழாவை கூடிய விரைவில் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்\nசூப்பர் சிங்கர் 7 – ஸ்டார் விஜய் பெருமையுடன் வழங்கும் சனி – ஞாயிறு இரவு 8 மணிக்கு\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 7 பிப்ரவரி 22 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு\nஅதிசய பிறவியும் அற்புத பெண்ணும் விஜய் டிவி தொடர் பிப்ரவரி 09 முதல் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு\nகலக்கப்போவது யாரு சீசன் 9 விஜய் டிவியில் 09 பிப்ரவரி முதல் ஞாயிறு தோறும் மதியம் 2 மணிக்கு\nபொம்முகுட்டி அம்மாவுக்கு தொடர் விஜய் டிவியில் – 03 பிப்ரவரி முதல் 2 மணிக்கு\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள் நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n© 2020 - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான போர்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/9326-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-29T00:27:52Z", "digest": "sha1:MKIEDDVG2IPI3S4OGZGO5A3GLV5FE4YF", "length": 29063, "nlines": 354, "source_domain": "yarl.com", "title": "கணனிப்பாடல்கள் - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகனணி பாடல்கள் அருமையாக இருக்கிறது ரசிகா........\nகண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் program\nபொன்மணி உன் link உ சவுக்கியமா\nஎன் link உ சவுக்கியமே\nஇதை கமல் பாடினால் எப்பிடி இருக்கும் ரசி அக்கா\nஇதை கமல் பாடினால் எப்பிடி இருக்கும் ரசி அக்கா\nகமலை அடுத்தபடத்தில் இந்த பாடலை பாடச் சொல்லி கேப்பம் :P :P :wink:\nகமலை அடுத்தபடத்தில் இந்த பாடலை பாடச் சொல்லி கேப்பம் :P :P :wink:\n நமக்கும் இந்த பாடல்கள் வந்திருந்தது. நாம் போட முன்னார் முந்திக்கொண்டு விட்டீர்கள். நன்றிகள் இணைத்தமைக்கு.\nInterests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்\nதூயவன் எதுக்கு சாப்பாட்டு பெயராகவே சொல்லுறிங்க ;)\nதூயவன் எதுக்கு சாப்பாட்டு பெயராகவே சொல்லுறிங்க ;)\nஉம்..... தந்தால் சாப்பிடுவேன் என்று தான்\nகமலை அடுத்தபடத்தில் இந்த பாடலை பாடச் சொல்லி கேப்பம் :P :P :wink:\nஅடடா ரசி அக்கா படமெல்லாம் எடுக்குறீங்களா சொல்லவே இல்லை ............ :wink: :P\nசகி ..... கமல் இந்த பாடலை பாடினால் அந்த மாதிரித்தான் இருக்கும் ........ :wink:\nஇங்கு இணைத்தைமைக்கு நன்றி ரசி அக்கா\nஇல்லை...கமல் சும்மாவே..மேலே தூயவன் சொன்ன ஐட்டங்களை வாயுக்குள்ள வைச்சுக்கொண்டு இருக்கிறப்போல தான் பாடுவார்...(அதைத்தான் தூயவனும் சொல்ல வந்தார்.. அதுக்குள்ள \"அனுப்புக\"அவசரப்பட்டு விட்டது :wink: ) அதுதன் இதை பாடினால் எப்படி இருக்குமென்று கேட்டேன்.. :P என்ன நான் சொல்வது சரி தானே\nஇல்லை...கமல் சும்மாவே..மேலே தூயவன் சொன்ன ஐட்டங்களை வாயுக்குள்ள வைச்சுக்கொண்டு இருக்கிறப்போல தான் பாடுவார்...(அதைத்தான் தூயவனும் சொல்ல வந்தார்.. அதுக்குள்ள \"அனுப்புக\"அவசரப்பட்டு விட்டது :wink: ) அதுதன் இதை பாடினால் எப்படி இருக்குமென்று கேட்டேன்.. :P என்ன நான் சொல்வது சரி தானே\n நம்பவே முடியவில்லை :shock: :shock:\nமனித உரிமை மாநாட்டில் இந்தியா பதிலடி: பாகிஸ்தானுக்கு 10 அறிவுரை\nராஜீவ் கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி மனுத்தாக்கல்\nகடல் நீரில் பறக்கப் போகின்றன விமானங்கள்.. புதிய கண்டு பிடிப்பு தயார்..\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nமனித உரிமை மாநாட்டில் இந்தியா பதிலடி: பாகிஸ்தானுக்கு 10 அறிவுரை\nஜெனிவா: ஐநா. மனித உரிமை மாநாட்டில் பாகிஸ்தானுக்கு பத்து விதமான அறிவுரைகளை இந்தியா வழங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகமாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஐநா.வில் இப்பிரச்னையை அடிக்கடி எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால், அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜம்மு கா���்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு ஐநா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன் பதிலடி கொடுத்தார். அவர் தனது பேச்சில், பாகிஸ்தானுக்கு 10 விதமான அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு: 1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி அளிக்கும் தவறான தகவல்களை மாற்றுங்கள். 2. தீவிரவாத அமைப்புகளுக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும். 3. பாகிஸ்தானில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும். 4. ஜனநாயகத்தை பலப்படுத்த பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். 5. மத சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும். இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ பெண்களை கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்வதை தடுத்து நிறுத்துங்கள். 7. பலுசிஸ்தான், சிந்து, கைபர்பக்துன்குவாவில் அரசியல் எதிர்ப்பாளர்களை கொல்வதை நிறுத்த வேண்டும். 8. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். 9. முஸ்லிம் பிரிவுகளான ஷியாக்கள், அஹ்மதியாக்கள், இஸ்மாய்லியா மற்றும் ஹசாரஸ், டென்த் மீதான துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும். 10. தற்கொலை படை தாக்குதல் போன்ற தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி குழந்தைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரை வழங்கியுள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp\nராஜீவ் கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி மனுத்தாக்கல்\nஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்று நளினி மனு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஆளுநர் மீறி செயல்படுவதாக நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் இருந்ததாக சிறையில் ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சிறைத்துறையினர் வேண்டுமென்றெ செல்போன் வழக்கில் சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டி வருவதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரை தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இந்நிலையில், வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஏடிஜிபிக்கு அனுப்பி வைக்க நளினி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘நானும் எனது கணவரும் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எனது பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. அவர்கள் உடல்நலத்ைத கருத்தில் கொண்டு என்னையும், எனது கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். சிறையில் இருவரையும் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: நளினி மிகவும் சோர்வாக காணப்படுகிறார். நேற்று முன்தினம் அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நளினி என்னிடம் பேசுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் ஒரு கைதியின் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை அதிகாரிகள் யாரோ வேண்டுமென்றே செல்போன் வைத்துள்ளார்கள். எனது அறையில் செல்போன் வைத்து சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. ஆனால், தெரியாமல் வேறு கைதியின் அறையில் மாற்றி ைவத்துவிட்டார்கள். என் மீது செல்போன் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர்’ என்று தெரிவித்தார். நளினிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாளிடம் கோரிக்ைக வைத்தேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். http://www.dinakaran.com/News_Detail.asp\nமனித மனத்தை போல ஆழமான இடம் உலகில் வேறெங்கும் இல்லை. எனவே இந்த இரெண்டு உதாரணக்களையும் இப்படித்தான் என என்னால் கூறமுடியாது. ஆனால் பின்���ரும் காரணங்கள் இருக்கலாம். 1. எமது மக்கள் மத்தியில் மிகவும் அறியபடாத ஒரு விடயம் A-sexual. இப்படியானவர்களுக்கு பாலியல் உணர்வு அறவே இருக்காது. உறவிலோ, ஏனையவர்கள் மீதோ கிஞ்சித்தும் ஈர்ப்பு இருக்காது. இப்படி ஒருவர் இருக்கும் போது - திருமணத்தின் அடிப்படையே உடலுறவு எனும் போது, இப்படி ஒரு உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பது இயல்புதானே 2. இரெண்டவதாக நாம் பெரிதும் அறியாத விடயம் - தன்பாலினக்கவர்சி. The Sex Spectrum என தேடிப் பாருங்கள். எப்படி ஒளியானது VIBGYOR என நிறப்பிரிகை அடைகிறதோ அதே போல் பாலினநிலை (sexuality) “ஆண்-ஆண் மட்டும்”, “ஆண்-பெண் மட்டும்”, “ஆண்-ஆண் அல்லது பெண்”, “பெண்-பெண்” மட்டும் என பிரிகை அடைகிறது. இதில் மக்கள் தொகையில் கணிசமானவர்கள் ஒவ்வொரு பிரிப்பிலும் அடங்குவார்கள். இதை தவிர queer, trans, pansexual என மேலும் பல வகைகள் உண்டு. ஒரு காலத்தில் LGB பின் LGBT பின் LGBTQ இப்போ LGBTQ+. எமது சமூகத்தில் ஆண்-பெண் மட்டும் என்ற பகுப்பு மட்டுமே அங்கீகரிக்கப் பட்டது. ஏனையவை ஏதாவது ஒன்றில் தனது பிள்ளையும் அடக்கம் என்று அறிந்தால், நமது பெற்றார்களில் பலர் அவமானத்தாலே கூனி குறுகி அதுவே அவர்களை கொன்று விடும். அந்தளவு இறுக்கமானவை எமது சமூக தளைகளும், விழுமியங்களும். வெளியே தெரிந்தால் பழிப்பும் கேலியும். இப்படி இருக்கையில் இதை பெற்றோரிடமும் சமூகத்திடமும் சொல்லமல் மறைத்து “கல்யாணத்தில் இஸ்டமில்லை” என்ற இலகுவான முகமூடியை போட்டுக் கொள்வோரும் உளர். பிகு: எனகுத் தெரிந்த ஒரு தமிழ் பிள்ளை இப்படிதான். அவருக்கு ஒரு பெண் சிநேகிதி உண்டு (வெள்ளையினம்). அந்த சினேகிதியின் பெற்றார் இருப்பது வடக்கில். அவர்கள் இந்த உறவை ஏற்றுள்ளார்கள். தோழிகள் இருவரும் அவர்கள் வீட்டிலும், வெள்ளையின தோழியின் பெற்றாரின் வீட்டிலும் தம்பதிகளாயும், தமிழ் பெற்றாரின் முன்பு உற்ற தோழிகளாகவும் வாழ்கிறார்கள். தமிழ் பெற்றார் வரன் தேடிக் களைத்து- இப்போ அவளுக்கு இதில் இஸ்டமில்லை என கைவிட்டு விட்டார்கள். ஆனல் இன்று வரை உண்மை தெரியாது. எல்லாரி கதையும் இப்படி இல்லை ஆனால் இப்படியான பல ஆழமான காரணக்கள் இருக்கும்.\nகடல் நீரில் பறக்கப் போகின்றன விமானங்கள்.. புதிய கண்டு பிடிப்பு தயார்..\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nகுமாரசாமி அண்ணை.... ஆதவன் செய்தி நிறுவனமும், கோத்தபா���ா... ஆட்சியில், தொழில் நடத்த வேண்டும் என்று தான்.... அடக்கி வாசித்து, செய்தி போட்டிருக்கின்றார்கள். தமிழினி... உண்மையான, செய்தியை... இணைக்காமல் இருந்திருந்தால்.... காத்தோடு.... கரைந்த, செய்தியாக இருந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hallo.gr.ch/ta/gesundheit/gesund_leben/Seiten/gewichtsprobleme.aspx?isdlg=1", "date_download": "2020-02-29T00:21:16Z", "digest": "sha1:JG7HVIJA5ISXDGQADO4VHRMLQHGAK6H7", "length": 2880, "nlines": 24, "source_domain": "hallo.gr.ch", "title": "நலமாக வாழ்வது", "raw_content": "\nHome > தமிழ் > உடல்நலம் > நலமாக வாழ்வது > உடல்நிறைப் பிரச்சினை\nஉடல்நிறைப் பிரச்சினைக்கு நான் என்ன செய்யலாம்\nஉங்கள் நிறை கூடுதலாகவோ அல்லது நிறை குறைவாகவோ உள்ளதா அப்படியாக இருந்தால் நீங்கள் உங்கள் வழமையான உணவு முறையை மற்றும் உங்கள் வாழ்க்கை முறையை சோதித்துப் பார்க்க வேண்டும். அல்லது உங்கள் குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை பெறுங்கள். வைத்தியரின் இடத்திலோ அல்லது மருந்துச் சாலையிலோ நலமான உணவு மற்றும் நிறை கூடுதல் நிறை குறைதலுக்கான தகவல் கைநூல்கள் இருக்கும். சில மாநில வைத்தியசாலைகள் உணவு ஆலோசனைகளை வழங்குகின்றன. மருத்துவக் காப்புறுதி இவ்வித ஆலோசனைக்கான கட்டணங்களைப் பொறுப்பேற்குமா என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள். சுகாதாரமான உணவுக்குப் பக்கமாக போதுமான நடமாட்டமும் முக்கியமானது.\nஉடல் பருமனான பிள்ளைகள் மற்றும் இளையோருக்கு முழு சுவிசிலும் நிகழ்வுகள் உள்ளன. இந்த வகுப்புகள் உடல்நலமான நிறையை வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11001", "date_download": "2020-02-29T01:05:31Z", "digest": "sha1:N73KS224N4KB7OGIXDCP62MYAISLRVEC", "length": 22987, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 29 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 212, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:31 உதயம் 10:15\nமறைவு 18:29 மறைவு 22:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப��� - இணையதள குழு\nபுதன், ஜுன் 12, 2013\nV-United KPL கால்பந்து போட்டி 2013: ஜூன் 13 அன்று இறுதிப்போட்டி காலரி பேர்ட்ஸ், பி.ஜி.எஃப். யுனைட்டெட் அணிகள் மோதல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1410 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்துப் போட்டிகள், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில், இம்மாதம் 02ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.\nஜூன் 13ஆம் தேதியன்று (நாளை) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், காலரி பேர்ட்ஸ் அணியும், பி.ஜி.எஃப். யுனைட்டெட் அணியும் மோதவுள்ளன.\nஇன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளின் முடிவுகள் குறித்த விபரத்தை, சுற்றுப்போட்டிக் குழு பின்வருமாறு தெரிவித்துள்ளது:-\nV-United Sports Club பெருமையுடன் நடத்தும் 5-ம் ஆண்டு காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்று (12/06) மாலை அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் Gallery Birds அணியும், PHM 7 Star அணியும் விளையாடின.\nஇதில் Gallery Birds அணியின் வீரர் காழி அலாவுத்தீன் போட்டியின் முதல் பாதியிலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டநேர இறுதி வரை போராடிய PHM 7 Star அணியினரால் கோல் எதுவும் அடிக்க முடியாததால் Gallery Birds அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.\nபின்னர் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் BGF United அணியும், Strange Spikers அணியும் விளையாடின. சமபளம் வாய்ந்த இரண்டு அணிகளும் விளையாடிய இப்போட்டியில் முதல்பாதி ஆட்டம் முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.\nதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் BGF United அணியின் வீரர்கள் மூஸா மற்றும் ஹனீஃபா தலா ஒரு கோல் அடித்து தமது அணியை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை படுத்தினர். பின்னர் ஆட்டநேர இறுதி வரை போராடிய Strange Spikers அணியினரால் கோல் எதுவும் அடிக்க முடியாததால் BGF United அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\nநாளை (13/06/2013) மாலை 5 மணிக்கு நடைபெ��� உள்ள இறுதிப் போட்டியில் Gallery Birds அணியும், BGF United அணியும் விளையாட உள்ளன.\nஇப்போட்டியில் வெற்றிபெறும் அணியினருக்கு சுழற்கோப்பையும், ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது.\nஇரண்டாம் இடம் பெறும் அணிக்கு சுழற்கோப்பையும், ரூபாய் 10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது.\nமூன்றாம் இடம் பிடித்த PHM 7 Star அணியினருக்கு ரூபாய் 3 ஆயிரம் ரொக்கப்ப பரிசு வழங்கப்பட உள்ளது.\nநான்காம் இடம் பிடித்த Strange Spikers அணியினருக்கு ரூபாய் 3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.\nஇறுதிப் போட்டியைக் காண வரும் கால்பந்து ரசிகர்களில் 45 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.\nவிளையாட்டுப் போட்டியின் படக்காட்சிகள் வருமாறு:-\nஇவ்வாறு, வி-யுனைட்டெட் கே.பி.எல். சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜூன் 14 அன்று, 01ஆவது வார்டு பொதுமக்களுக்கான - குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விபரங்கள் சேகரிப்பு முகாம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளியில் நடைபெறுகிறது முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளியில் நடைபெறுகிறது\nஜெயசேகரன் மருத்துவமனையுடன் இணைந்து காயல்பட்டினம் நல அறக்கட்டளை நடத்திய மருத்துவ இலவச முகாம் 800க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்\nதுளிர் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் ஆசிரியர் சங்க தலைவரின் கணவர் மறைவுக்காக ஸலாம் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 13) அஸ்ர் தொழுகைக்குப் பின் முஹ்யித்தீன் பள்ளியில் நடைபெறுகிறது இன்று (ஜூன் 13) அஸ்ர் தொழுகைக்குப் பின் முஹ்யித்தீன் பள்ளியில் நடைபெறுகிறது\nஜூன் 13 முதல் 16 வரை, ஜாவியா தீனிய்யாத் மாணவர்களுக்கான சன்மார்க்கப் போட்டிகள்\nவிஸ்டம் பள்ளி புதிய கல்வியாண்டின் முதல் வகுப்பு துவக்கம் இனிப்பு வழங்கி மாணவ-மாணவியரை நிர்வாகிகள் வரவேற்றனர் இனிப்பு வழங்கி மாணவ-மாணவியரை நிர்வாகிகள் வரவேற்றனர்\nகொடுக்குற தெய்வம் குழாய பிச்சிக்கிட்டும்....... (\nஜூன் 16 அன்று, நியூ கோமான் நற்பணி மன்றம் சார்பில், சாதனை மாணவ-மாணவியருக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா\nஅரவிந்த் கண் மருத்துவமனை, ஐக்கியப் பேரவை, காயல் இரத்த தானக் கழகம் இணைந்து, ஜூன் 16 அன்று கண் மருத்துவ இலவச முகாம்\nஜூன் 12ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nவிஸ்டம் பள்ளி கட்டிட துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nகுடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) குறித்து, பொதுமக்களுக்கு காயல்பட்டினம் நகராட்சியின் முக்கிய அறிவிப்பு\n இன்று மாலை 05.00 மணிக்கு நல்லடக்கம்\n“நெல்லை புத்தகத் திருவிழா - 2013” எனும் தலைப்பில், ஜூன் 14 முதல் 23 வரை பாளையில் புத்தகக் கண்காட்சி\nகுழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்பு\nஉண்டியல் நிதியாக ரூ.1,20,000 சேகரிப்பு உறுப்பினர் எண்ணிக்கை 75 ஆக உயர்வு உறுப்பினர் எண்ணிக்கை 75 ஆக உயர்வு ஜூன் 22 அன்று வேலைவாய்ப்பு கருத்தரங்கு ஜூன் 22 அன்று வேலைவாய்ப்பு கருத்தரங்கு ஜூன் 29 குடும்ப சங்கம நிகழ்ச்சி ஜூன் 29 குடும்ப சங்கம நிகழ்ச்சி சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nஜூன் 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநின்ற நிலையில் பயன்படுத்தும் வகையில் குருவித்துறைப் பள்ளி ஹவுள் மாற்றியமைப்பு\nசஊதியில் நடைபெற்ற பள்ளி பொதுத் தேர்வில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 2 ஹாஃபிழ் மாணவர்கள் சிறப்பிடம்\nV-United KPL கால்பந்து போட்டி ஜூன் 11 அன்று நடைபெற்ற இறுதி லீக் போட்டிகளின் முடிவுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://screen4screen.com/others/others", "date_download": "2020-02-29T02:13:38Z", "digest": "sha1:XACM7W2TYECEBNFFY2TG3FPBW3B5D7WG", "length": 6284, "nlines": 68, "source_domain": "screen4screen.com", "title": "தமிழகத்தில் ‘நம்மவர் மோடி ரதயாத்திரை’ | Screen4screen", "raw_content": "\nதமிழகத்தில் ‘நம்மவர் மோடி ரதயாத்திரை’\nமத்திய அரசின் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கு தெரிவிக்க நம்மவர் மோடி ரத யாத்திரை ஜனவரியில் தமிழகம் முழுதும் நடை பெற உள்ளது. பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுதும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், பெண்களுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி, சிறு தொழிலுக்கான முத்ரா கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் & பாண்டிச்சேரி பகுதிக்கு ஒருங்கிணைந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களின் அறிமுக விழா சென்னையில் நடை பெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். மாநில கவுரவ தலைவர்களாக ஓய்வு பெற்ற நீதியரசர்கள் கிருஷ்ணன், வள்ளிநாயகம் ஆகியோரும், பெண்கள் பிரிவு மாநில செயலாளராக சசிகலா, பிரசார பிரிவு மாநில செயலாளராக சூரிய நாராயணன், இளைஞர் பிரிவு மாநில செயலாளராக கணேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆக ராம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நம்மவர் மோடி ரத யாத்திரை ஜனவரியில் நடை பெற உள்ளது. இதற்காக மாநில ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து நியமிக்க உள்ளார். கல்வியாளர்கள், பிரபல சமூக ஆர்வலர்கள், மக்கள் சேவையில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள் ஓய்வு பெற்ற நீதியரசர்கள், காவல்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் என மாவட்டம் தோறும் பல்வேறு தரப்பிலும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். இவர்களை கண்டுபிடித்த்து நியமிக்க தான் ஜனவரியில் நம்மவர் மோடி ரத யாத்திரை நடைபெற உள்ளது. சுமார் 250 இரு சக்கர வாகன பேரணியும் நடைபெற உள்ளது.\nPrevious Post லேகா மியூசிக் வழங்கும் 50 லட்சம் இசை டிராக்குகள்...சினிமாவுக்காக Others FEB-04-2020\nNext Post என் மகனுக்கு நான் ரசிகன் - லிடியன் தந்தை வர்ஷன் Others AUG-09-2019\n‘அண்ணாத்த’ ர���ினிகாந்த் - ஆன்மீகமா, அரசியலா \n‘பாரம்’ - சொன்னபடி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்\nபிப்ரவரி 21, 2020 வெளியான படங்கள்...\nசங்கத்தலைவன் - நிஜமான போராட்டம் தோற்காது...\nஎனக்கு பல கனவுகள் இருக்கிறது - ஹிப்ஹாப் தமிழா\nதாராள பிரபு - டிரைலர்\nஅண்ணாத்த - மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-12-05-12-05-14/", "date_download": "2020-02-29T01:12:28Z", "digest": "sha1:2JVZXD2JJ5GI767VUO5CDULVUXF65NA3", "length": 17194, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "ஐயப்ப பக்தர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nஐயப்ப பக்தர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்\nதமிழகத்தில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கேரள அரசின் கடமை; அவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:\nமுல்லை பெரியாறு அணையை அடைத்து விட்டு புதிய\nஅணையை கட்டுகிறோம். தமிழகத்தின் 999 ஆண்டு முல்லை பெரியாறு அணையின் உரிமையை மூட்டை கட்டிவையுங்கள். நாங்கள் கட்டும் புதிய அணையில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை தாராளமாக தருகிறோம் என்று கேரள அரசும், முல்லை பெரியாறு அணையை மூடி விட வேண்டும் என்று மூச்சுக்கு முன்னூறு முறை குரல் கொடுக்கும் கேரளத்தின் அனைத்து கட்சிகளும் முழங்குகிறார்கள்.\nஇருக்கின்ற அணையில் தமிழகத்திற்கு இருக்கும் உரிமையை பலம் இழக்க வைப்பதற்காக அணையே பலவீனமானது என்று உண்மைக்கு புறம்பாக குரல் கொடுக்கும் சுயநலவாதிகள் புதிதாக அணைகட்டி அதில் தண்ணீர் உரிமை தருவார்களாம் அதை மக்கள் நம்பவேண்டுமாம்.\nஅணை பலமாக இருக்கிறது என்று மத்திய நிபுணர் குழு கூறிவிட்டது. உச்சநீதி மன்றம் முல்லை பெரியாறு அணையின் பலம் உறுதியாக உள்ளது. நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று கூறிவிட்டது. அப்படி இருந்தும் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு தயாராக இல்லாததோடு ஏற்கனவே குறைக்கபட்டுள்ள 136 அடியை மேலும் 120 அடிக்கு குறைக்க வலியுறுத்தி கேரள முதல்வர் உம்மன் சாண்டி முதற்கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கேரளத்தில் பேசுகிறார்கள் என்றால் இது தண்ணீர் தருவதற்காக அல்ல தவிக்கின்றவன் குரல்வளையை நசுக்குவதற்காகத்தான்.\nநதிநீர் பிரச்சனையில் கேரளம் தமிழகத்தை வஞ்சிப்பதில் தான் குறியாக உள்ளது என்பதற்கு சிறந்த உதாரணங்களாக நெய்யாறு இடது கரை சானல், பரம்பிக்குளம் ஆழியாறு போன்று பல பிரச்சனைகள் உள்ளன. எனவே தமிழக அரசு முல்லை பெரியாறு அணை பிரச்சனையை மட்டும் மனதில் கொள்ளாமல் அம்மாநிலத்தோடு தொடர்புடைய அனைத்து நதிநீர் பிரச்னைக்கும் தீர்வு கானும் வகையில் தான் பிரச்னையை அனுகவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு\nபிரச்சனைக்கு தீர்வு காண் உண்மையில் விருப்பம் இருக்குமென்றால் யாரோடு அதுகுறித்து பேச வேண்டுமோ அவர்களையும் மதிக்கும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். மாறாக தமிழக முதல்வர் அவர்களின் உருவ பொம்மையை எரிக்கும் அளவுக்கு செல்கிறார்கள் என்றால் இவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் மனநிலைக்கு மாறாக பூதாகரமாக்கவே திட்டமிடுகிறார்கள் என்பது தெளிவு. தமிழர் உணர்வுகளை சீர்குலைக்கும் எந்த ஒரு செயலையும் பாரதீய ஜனதா கட்சி ஏற்காது. முல்லை பெரியாறு அணை பிரச்னையை வைத்து தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு செல்கின்ற வாகனங்கள் தாக்கப்படுவதும் தடுக்கப்படுவதும் உடனடியாக நிறுத்த வேண்டும் அதற்கு அம்மாநில அரசு தயாராக இல்லாத நிலையில் தேச ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்போருக்கு துணைபோகும் கேரள அரசை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு தயாராக வேண்டும். கேரள மாநிலத்தின் சபரிமலைக்கு புனித யாத்திரையாக லட்சக்கணக்கான தமிழர்கள் தினந்தோறும் சென்று வருகிறார்கள். இந்த பக்தர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கேரள அரசின்\nகடமை. அதற்காக ஐயப்ப பக்தர்களுக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்பட்டால் தமிழக பாரதிய ஜனதா கட்சி அதனை வேடிக்கை பார்க்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமத்திய அரசு இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த விரும்பினால் வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது கொண்டு வந்த நதிநீர் இணைப்பு திட்டத்தை உருவாக்குவதற்கு உறுதியாக அனைத்து நதிகளையும் தேசிய மயமாக்கி எந்த மாநிலத்திற்கும் பாதகமில்லாத வகையில்; நதிநீர் பங்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nமேலும் கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள பிரவம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற சுயநல அரசியல் சிந்தனையும் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தில் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசை உலுக்க இருக்கும் லோக்பால் மசோதா மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி இறக்கப்பட்டு மன்மோகன் சிங் அரசே கவிழ்ந்திடும் ஆபத்தான அரசியல் புயலில் இருந்து திசை திருப்பவும்; தான் செய்த பாமாயில் ஊழல் போன்ற புகார்களிலிருந்து தப்பிக்கவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி எடுத்துள்ள அரசியல் வியூகம் தான் இது என்பது அரசியல்\nதெரிந்தவர்கள் நன்கு அறிவார். அதே போல் 5ஆண்டுகள் கேரளத்தில் முதலமைச்சராக இருந்த முல்லை பெரியாறு பிரச்னைக்கு ஒரு தீர்வும் காண இயலாத கேரள கம்யூனிஸ்ட் தலைவருள் ஒருவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் பிரவம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று உம்மன்சாண்டி அரசை வீழ்த்தி பதவியை தட்டிப்பறிக்கும் ஒரே நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளார்கள். இவர்களின் இந்த சூழ்ச்சிகளுக்கு கேரள மக்கள் துணை போகக்கூடாது என்பதோடு தமிழக மக்களும் இதனை நன்கு புரிந்து கொண்டு அரசியல் சதுரங்க\nவிளையாட்டிற்கு இரையாகி நாட்டின் ஒற்றுமையை குலைக்க முயல்வோருக்கு துணை போய்விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறுத்து வந்த…\nசபரிமலைக்காக தனிச் சட்டம் உருவாக்குங்கள்\nகாங்கிரஸ் கட்சிக்கு இங்கே போராடுவதற்கு எந்த உரிமையும் இல்லை\nசிபிஐ நிர்வாகத்திலும், முடிவிலும் அரசியல் தலையிட முடியாது\nகாசர்கோடு முதல் சபரிமலை ரதயாத்திரை\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீ���்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2015-08-01-16-01-37/", "date_download": "2020-02-29T00:09:32Z", "digest": "sha1:PWG4ID6SCE5LNXFY5MXZBJTYATPISS3K", "length": 8082, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "யாகூப்மேமனின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nயாகூப்மேமனின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம்\nதூக்கிலிடப்பட்ட, மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப்மேமனின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று திரிபுரா ஆளுநர் ததகட்டா ராய் தெரிவித்துள்ளார்.\nயாகூப் மேமனின் இறுதிச்சடங்கில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இது தொடர்பாக தனது ட்விட்டர் தளத்தில் \"இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் அனைவர் மீதும் (உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தவிர) உளவுத்துறையினர் கண்காணிப்பைத் தொடரவேண்டும். அவர்களில் பலர் தீவிரவாதிகளாக இருக்கலாம்.\n\"மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டியது ஆளுநரின்பொறுப்பு. தீவிரவாதத்தை தடுக்க யாகூப்பின் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை உளவுத்துறை கண்காணிக்க வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது\"\nஇருப்பினும் நான் எந்தவொரு சமூகத்தையும் குறிப்பிடவில்லை. \"ஆளுநராக எனது பணி, சமரசம்செய்து கொள்வதல்ல. நான் சொல்லாத கருத்தையும், குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவதாக சிலர் கண்டுபிடித்துச் சொல்கின்றனர். பொதுநல விவகாரத்தை, பொது மக்களின் கவனத்துக்குக் கொண்டுவருவது எனது பணி\" .\nஎனது முடிவு குறித்து காலம்கனியும்போது விரிவாக விளக்குவேன்\nநானும் அசைவ உணவை உண்பவன் தான்\nநீதி கிடைக்கும் வரை உறுதுணையாக நாங்கள்நிற்போம்\nகோழைத் தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது\nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்சேபனை\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் ��ள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/6-23/", "date_download": "2020-02-28T23:27:57Z", "digest": "sha1:HGMOKJSI5ROXFNV7XPANFAAVH6FVTM7J", "length": 9697, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "மதுவிலக்கை 6 மாதத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nமதுவிலக்கை 6 மாதத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள்\nமதுவிலக்கை 6 மாதத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள் என தமிழக அரசுக்கு மத்தியஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமது ஒழிப்பு போராட்டத்தின் போது உயிர்இழந்த சசிபெருமாள் குடும்பத்தினருக்கு பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுவுக்கு எதிராகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் காந்தியவாதி சசி பெருமாள் பல ஆண்டுகள் போராடி சிறைவாசம் அனுபவித்தும், உண்ணா விரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார். பின்னர் அவர் கடைசிகட்ட போராட்டத்திற்காக தனது உயிரை அர்ப்பணித்து இருக்கிறார்.\nஎனவே தமிழகத்தில் பூரண மது விலக்கு கொள்கையை அறிவிக்க அரசு முன்வரவேண்டும். சசிபெருமாளின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்தபோது, கோவில், பள்ளிக்கூடம் அருகில் உள்ள மதுக் கடைகளை உடனடியாக மூடவேண்டும் என்று வைத்த கோரிக்கையை கூட அரசு அதிகா��ிகள் நிறைவேற்ற முன்வரவில்லை.\n6 மாத காலத்திற்குள் தமிழக அரசு மதுகொள்கையை குறைக்கவோ அல்லது படிப்படியாக மதுக் கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடவேண்டும். இந்த அறிவிப்பு சசிபெருமாளின் உடல் நல்லடக்கம் செய்ய உதவியாக இருக்கும். செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை மீட்கும் பணியின்போது அவர் உயிருடன் இருந்தாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இருப்பினும் சசி பெருமாளின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே சசி பெருமாள் தனது கடைசி காலம்வரை போராடிய பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.\nதமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டுவர வலியுறுத்தி…\nசிறைத் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை…\nபிளாஸ்டிக் அரிசி தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி…\n10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கல்வி…\nஎந்த கட்சியையும் பாஜ பழிவாங்காது\nநீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதற்கான…\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தல� ...\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2020/01/22/120751.html", "date_download": "2020-02-28T23:25:06Z", "digest": "sha1:CNJ4JEOOUA4CJS6LGWWQQKZ3IWDGUSWU", "length": 15620, "nlines": 188, "source_domain": "thinaboomi.com", "title": "பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்", "raw_content": "\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nபிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2020 உலகம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியா வர திட்டமிட்டுள்ளார். அவரது வருகை 2 நாட்கள் சுற்றுப்பயணம் கொண்டதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.\nடிரம்பின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து முடிவு செய்வதற்காக அமெரிக்க உயர் அதிகாரிகள் கு சமீபத்தில் இந்தியா வந்து ஆலோசனை நடத்தியது. அதில் டிரம்ப் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக பிப்ரவரி மாத இறுதியில் குறிப்பாக 24, 25-ம் தேதிகளில் டிரம்ப் இந்தியா வர வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை விரைவில் இரு நாடுகளும் வெளியிட உள்ளன. இந்தியா வருகையின் போது பிரதமர் மோடியுடன் பல்வேறு முக்கிய பேச்சு வார்த்தைகளை டிரம்ப் நடத்த உள்ளார். டிரம்ப்-மோடி சந்திப்பை டெல்லி அல்லது மேற்கு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது ஹீஸ்டன் நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் டிரம்ப்புடன் சென்று கலந்து கொண்டார். அதே போன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதுதவிர டிரம்ப்புடன் பிரதமர் மோடியும் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். குறிப்பாக இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ துறையில் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாக உள்ளன.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nகோடையில் வெப்ப அளவு எப்படி இருக்கப் போகிறது இந்திய வானிலை மையம் தகவல்\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nமுதல் முறையாக ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது\nபயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாக். செல்கிறது சீன வாத்துப்படை\nஈரானில் துணை அதிபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஐ.நா. கண்டனம்\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nமகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\nவங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nடெல்லி சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்\nடெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,4071-க்கும், சவரன் ரூ. ...\nபெட்ரோல் குண்டுகள், கற்களை வீட்டில் வைத்திருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறையின் போது உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கவுன்சிலர் தாஹிர் உ��ேன் ஆம் ஆத்மி ...\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nவடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி ...\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்கள் என்று கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு துணை ...\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\n1தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\n2மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\n3வங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\n4நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2020/01/blog-post_48.html", "date_download": "2020-02-29T00:31:22Z", "digest": "sha1:MIRR5C5EPZCA32FRM2H7M5UYKSOUOMFQ", "length": 6819, "nlines": 59, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி கடமைகளை பொறுப்பேற்பு - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / batti kachery / batticaloa tamil news / hotnews / kalamathy GA / மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி கடமைகளை பொறுப்பேற்பு\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி கடமைகளை பொறுப்பேற்பு\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇன்று காலை மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய மாவட்ட அரசாங்க அதிபருக்கு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள்,மேலதிக அரசாங்க அதிபர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.\nஆதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் உள்ள மகா கணபதி ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் அதில் புதிய அரசாங்க அதிபர் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டார்.\nவழிபாடுகளை தொடர்ந்து 10.35மணியளவில் தனது கடமைகளை புதிய அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுக்கொண்டார்.\nபுதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் உட்பட பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள் வாழ்த்துகள் தெரிவித்துக்க��ண்டனர்.\nஅதனை தொடர்ந்து மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.\nமுட்டக்களப்பினை சேர்ந்த திருமதி கலாமதி பத்மராஜா 29வருடங்கள் நிர்வாக சேவையில் அனுபவத்தினைக்கொண்டுள்ளதுடன் முதல் நியமனத்தினை கல்முனை உதவி பிரதேச செயலாளராக பெற்றுக்கொண்டதுடன் அதன் பின்னர் வாழைச்சேனை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகவும் கிழக்கு மாகாணசபையில் பிரதி செயலாளராகவும் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி கடமைகளை பொறுப்பேற்பு\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி கடமைகளை பொறுப்பேற்பு Reviewed by kirishnakumar on 10:07 PM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவை –வியாழேந்திரன் எம்.பி.\nமாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.attavanai.com/1991-2000/1998.html", "date_download": "2020-02-29T00:49:06Z", "digest": "sha1:EQ3OF6HQ6IJXIPAWHLCNW6AYPH2EGFIL", "length": 14130, "nlines": 613, "source_domain": "www.attavanai.com", "title": "1998ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1998 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்க���் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1998ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nபாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 1998, ப.132, ரூ.35.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550, karumalaithamizh@gmail.com)\nபாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 1998, ப.140, ரூ.35.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550, karumalaithamizh@gmail.com)\nதமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை- 600017, பதிப்பு 3, 1998, ப.128, ரூ.24.00, (மணிமேகலைப் பிரசுரம், தபால்பெட்டி எண்: 1447, 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600017, பேசி: +91-44-24342926)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nடாக்டர் வைகுண்டம் - கதைகள்\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் ம���ஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/investment/132619-share-market-abc", "date_download": "2020-02-29T01:24:38Z", "digest": "sha1:UOMQWSXFWP4F7BUWU4S4F6SCSFZZU7NG", "length": 14334, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 July 2017 - ஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்? | Share Market ABC - Nanayam Vikatan", "raw_content": "\nகொள்ளை லாபத்தைத் தடுக்கும் அமைப்பு தேவை\nமகிழ்ச்சியான ஓய்வுக் காலத்துக்கு மாதம் எவ்வளவு முதலீடு\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்\nகுறையும் சேமிப்பு வட்டி... கூடுதல் வருமானத்துக்கு வழி\nஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்\nவெற்றிக்கு வித்திடும் ஏன் என்ற கேள்வி\n” தெளிவுடன் கிளிம்பிய திருச்சி முதலீட்டாளர்கள்\nநாகப்பன் பக்கங்கள்: வங்கிகள் வாக்குத் தவறினால்..\nஃபண்ட் கார்னர் - ஐந்து நட்சத்திர ஃபண்டுகளில்தான் முதலீடு செய்ய வேண்டுமா\nஇன்ஸ்பிரேஷன் - எனக்கு வேகம் கொடுத்த இசை\nஷேர்லக்: இனி ஐ.பி.ஓ காலம்\nநிஃப்டியின் போக்கு: வியாபாரத்தின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 30 - ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்\nமாத்தி யோசி மை ட��யர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி\n - 5 - கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டாரா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்\nஅதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகள்... எப்படித் தேர்ந்தெடுப்பது\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 39 - டிப்ஸ் போதை, உஷார்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 38 - சென்செக்ஸைவிட கூடுதல் லாபம் சாத்தியமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - பைபேக் சூட்சுமம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்க���்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 15 - எஸ்.பி.ஐ. VS ஐ.சி.ஐ.சி.ஐ... எது பெஸ்ட்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா\nஷேர் மார்க்கெட் ABC - ஷேர் மார்க்கெட் சூதாட்டமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2020/02/14/121830.html", "date_download": "2020-02-29T00:03:04Z", "digest": "sha1:YPRNEC5C5YFDRDFBJR6UHWZR2KJTERW7", "length": 16290, "nlines": 190, "source_domain": "thinaboomi.com", "title": "பட்ஜெட் உரையை 3.20 மணி நேரம் படித்த ஓ.பி.எஸ்.", "raw_content": "\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nபட்ஜெட் உரையை 3.20 மணி நேரம் படித்த ஓ.பி.எஸ்.\nவெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020 தமிழகம்\nதமிழக சட்டசபையில் நேற்று துணை ம��தல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020 - 21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை 3 மணி 20 நிமிட நேரம் படித்தார்.\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து படித்தார். காலை 10 மணிக்கு சட்டசபை துவங்கியது. சபாநாயகர் திருக்குறனை படித்து முடித்ததும், துணை முதல்வர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து படிக்க தொடங்கினார். காலை 10 மணிக்கு படிக்க துவங்கிய அவர் மதியம் 1.20 மணிக்கு தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். பட்ஜெட் மொத்தம் 113 பக்கங்களை கொண்டதாக இருந்தது. பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் படித்து முடித்ததும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். பட்ஜெட் உரை படித்து முடிந்ததும் சபையை 17-ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் ஒத்தி வைத்தார்.\nசட்டசபைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக காலை 9.57 மணிக்கு வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் புத்தகத்தை சிறிய சூட்கேசில் வைத்து கொண்டு வந்தார். இருவரும் சபைக்குள் வந்ததும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று மேஜையை தட்டி பலத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10–வது பட்ஜெட் இதுவாகும்.\nஏற்கனவே கடந்த 9 முறை இவர் நிதியமைச்சராக இருந்து தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழக பட்ஜெட்டை அதிக முறை தாக்கல் செய்தவர் என்ற பெருமை துணை முதல்வரையே சாரும். பட்ஜெட் தாள் அடங்கிய பெட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் அச்சிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nகோடையில் வெப்ப அளவு எப்படி இருக்கப் போகிறது இந்திய வானிலை மையம் தகவல்\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் ���ங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nமுதல் முறையாக ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது\nபயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாக். செல்கிறது சீன வாத்துப்படை\nஈரானில் துணை அதிபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஐ.நா. கண்டனம்\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nமகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\nவங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nடெல்லி சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்\nடெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,4071-க்கும், சவரன் ரூ. ...\nபெட்ரோல் குண்டுகள், கற்களை வீட்டில் வைத்திருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறையின் போது உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கவுன்சிலர் தாஹிர் உசேன் ஆம் ஆத்மி ...\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nவடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி ...\nபாரம்பரியத்தையும் நவீனத்��ையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்கள் என்று கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு துணை ...\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\n1தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\n2மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\n3வங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\n4நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2014/04/blog-post.html", "date_download": "2020-02-29T00:08:18Z", "digest": "sha1:PPENBXVHAGJJVTUBANDWNUDE3U6SGLYH", "length": 53436, "nlines": 216, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: துரோகி: ஈழ அரசியலின் பூமறாங்", "raw_content": "\nதுரோகி: ஈழ அரசியலின் பூமறாங்\nஎனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது- அது 1990- விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகாமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்கு சந்தனப்பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கினறன. அப்போது ’இணக்கம்’ என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒரு பேச்சுகுத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனது கிராமத்தில் 'இயக்கம்' என்னும் சொல்லைக்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் 'பொடியள்' என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ் தேசிய பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம்- தமிழ் தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுறாத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா,நான் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அறிந்து கொள்ள முற்பட்டபோது, எனக்கு துரோகியாகவே அறிமுகமானார்.\n எந்த அரசியல் மாத்தையாவை துரோகியாக்கியது ஏவ்வாறு பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் துரோகியானார்கள் ஏவ்வாறு பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் துரோகியானார்கள் இந்த துரோக வாதங்களை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் இந்த துரோக வாதங்களை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் நான் நன்கு அறி��ேன்,இது பற்றி வெளிப்படையாக பேசுவதால் என்னையும் இந்தப் பூமாறங் துரத்தும்.ஆனால் இப்போது சில விடயங்கள் குறித்துப் பேசாது விட்டால் பிறகு எப்போதுமே பேச முடியாமல் போய்விடும். இன்று ஒரு போராட்டம் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கு ஈழ விடுதரைப் போராட்டம் உதாரணமாயிருக்கிறது. ஆகவே நாம் பல்வேறு விடயங்கள் குறித்தும் வெளிப்படையாகவே பேசியாகவேண்டும். இது நமது தலைமுறைக் கடமையாகும்.\nஈழ அரசியலைப் பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகியல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்கு துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்று வரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கூட நாளை துரோகப்பட்டியலில் இடம்பெறலாம். ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர். இறுதியில் 'துரோகி' அது எவரையும் விட்டுவைக்காது போகலாம்.\nஈழ அரசியலை பொறுத்தவரை எந்தப் பக்கம் திரும்பினாலும்- அவன் துராகி- அவங்கட ஆள்- எங்கடயவல் இல்ல- இவ்வாறான கோஷசங்களைத்தாம் கேட்கமுடிகிறது. உண்மையில் துரோக வாதத்தின் ஊற்று எது இதை தீர்மானிக்கும் அரசியல் எத்தகையது இதை தீர்மானிக்கும் அரசியல் எத்தகையது இந்தக் கட்டுரை அரசியல் அர்த்தத்தில துரோகி அல்லது துரோகம் என்னும் சொற்களை கட்;டுடைக்க விளைகிறது. இதை விழங்கிக் கொள்வதற்குச் சற்று பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஈழ அரசியல்,தமிழீழ அரசியலாக உருமாறுவதற்கு முற்பட்ட காலத்து மேடை அரசியல் கோஷங்களை இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டிருக்கிறது.ஈழத்து அரசியல் சூழலில் முதல்முதலாக துரோகி அல்லது துரோகம் என்ற சொற்களை அரசியலுக்கு அறிமுகம் செய்தவர்கள் மிதவாத தலைவர்களே தவிர ஆயத இயக்கங்களல்ல.\nஇலங்கையில் முதலாவது தமிழ் அரசியல் கட்சியான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டத்தில்தான் எங்களது தீர்மானத்துக்கு எதிராக கைகைளை உயர்த்துவோர், கைகளை இழக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கை குரல் ஒலித்தது அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்���, தந்தை செல்வா என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம், காங்கிரசிலிருந்து வெளியேறித் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். இப்போது காங்கிரஸ் தரப்பினரை பொறுத்தவரையில் செல்வநாயகம் ஒரு துரோகி. இப்படித்தான் துரோகவாத அரசியல் கருக்கொண்டது.\nதமிழரசு கட்சி கூட்டங்களின் போது பாம்பை விடுதல்,கூட்டத்தின்போது பறை மேளமடித்து தெர்ந்தரவு செய்தல், கட்சி பந்தலை இரவோடு இரவாக உடைத்தல் - இப்படித்தான் அன்று (தங்களின்) துரோகிகளான,தமிழசுக் கட்சியினரைக் காங்கிரஸ் பழிதீர்த்தது. மறுபுறமாக செல்வநாயகம் டட்லி சேனநாயகா அரசுடன் கைகோர்த்துக் கொண்டபோது தமிழரசு கட்சியில அங்கம் வகித்த வி.நவரெட்ணம் செல்வநாயத்தை துரோகி என்றார். இதன் தொடர்ச்சியாக நவரெட்ணம் தமிழர் சுயாட்சி கழகத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரிகள் சிறலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து 'தோசே மசாலட வடே அப்பட எப்பா' (தோசையும் மசால் வடையும் எங்களுக்கு வேண்டாம் - தமிழ் மக்களின் உணவு பழக்கத்தை காட்டுவதன் மூலம், தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு எதிரான சுலோகத்தை இவ்வாறு முன்னிறுத்தினர்) என்று பிரச்சாரம் செய்தபோது ஒட்டுமொத்த இடதுசாரிகளும் துரோகியானார்கள்.\nபின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் 'துரோகி'- என்னும் சொல் தராளமாகவே பயன்படுத்தப்பட்டது. அப்போது அரசாங்கத்துடன் இணைந்திருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பாக அல்பிரட் துரையப்பா ’இயற்கை மரணத்துக்குரியவர் அலல’ என்றே அன்றைய கூட்டணியின் முக்கிய தலைவர்களான காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் போன்றோர் மேடைகளில் முழங்கிக் கொண்டீருந்தனர். இதையே பின்னர் பிரபாகரன் தத்தெடுத்துக் கொண்டார். 1975ம் ஆண்டு பிரபாகரன் அல்பிரட் துரையப்பாவைத் 'துரோகி' என்ற அடைமொழியுடன் படுகொலை செய்தார். ஈழத் தமிழர் அரசியலில் துரோகிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்னும் அரசியல் அறிமுகமாகிறது. அல்பிரட் துரையப்பா மீதான படுகொலை நடவடிக்ககையே புலிகளின் முதலாவது தாக்குதலாக பின்னர் பதிவு செய்யப்பட்டது. அல்பிரட் கொலைக்கு எந்தவொரு கூட்டணி தலைவரும் கண்டனம் தொவித்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் அதைத்தான் விரும்பியிருந்தனர். ஆனால் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தைத் ’துரோகி' என்னும் அடைமொழியுடன் புலிகள் படுகொலை செய்யதபோதுதான் தாங்கள் வீசிய ’துரோகி' – பூமாறங் தங்கள் கழுத்தையும் குறிவைக்கிறது என்னும் உண்மை கூட்டணி தலைவர்களுக்கும் உறைக்கத் தொடங்கியது. ஆனால் பிரபாகரனோ அதை விடுவதாக இல்லை. எப்படித் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிமுகப்படுத்திய தமிழீழ சுலோகத்தைப் பிரபாகரன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாரோ அப்படியே 'துரோகி' என்னும் அழித்தொழிப்புவாத அரசியலையும் கெட்டியாகப்பிடித்துக் கொண்டார்.\nவுரலாற்றில் எந்தவொரு பெறுமதியுமற்ற 'துரோகி' என்னும் சொற்பிரயோகத்தை ஒரு கருத்தியலாக வளர்த்தவர்கள் மிதவாதத் தலைவர்களே, விடுதலைப்புலிகள் அந்தக் கருத்தியலைத் தங்களது ஏகப்பிரதிநிதித்துவத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர். தமது அரசியல் வேலைத் திட்டத்திற்குத் தொந்தரவாக அல்லது இடைஞ்சலாக இருந்தவர்க்ள அல்லது எதிர்காலத்தில் அத்தகைய ஒரு நிலைக்கு வரக் கூடியவர்கள் என்று கருதப்பட்டோர் அனைவரையும் மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தும் தந்திரோபாயமாகவே இந்தத் 'துரோகி' அல்லது 'துரோகம்' என்னும் சொற்கள் அடுத்தவர்கள் மீது சுமத்தப்பட்டன. மிதவாத அரசியல் தலைவர்களால் முன்தள்ளப்பட்ட அரசியல் சுலோகத்தை அப்பழுக்கில்லாமல் உள்வாங்கிக் கொண்டன. ஆனால் புலிகள் போன்று இதை மிகவும் மூர்க்மாகவும் நுட்பமாகவும் எந்தவொரு இயக்கமும் பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் புலிகள் வீசிய பூமாறங் இப்போது அவர்கள் கழுத்துகளையும் குறிவைத்திருப்பதுதான் இதிலுள்ள முரண்நகை.\nபுலிகள் டெலோவை தாக்கி அழித்ததிலிருந்து ஏனைய இயக்கஙகளைப் போராட்ட அரசியலிருந்து அப்புறப்படுத்தியது வரை அனைத்தையும்'துரோகம்' என்னும் ஒரு வார்த்தை கொண்டே நியாயபப்டுத்தினர். டெலோவை தாக்கியழித்தமைக்கு புலிகள் சொன்ன காரணம்- அவர்கள் இந்தியாவை இங்கு கொண்டுவர முயல்கின்றனர். டெலோவை புலிகள் தாக்குவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 'பொதுமக்கள்' என்ற பேரில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.டெலோ ஒரு மக்கள் விரோத அமைப்பு என்றவாரான கருத்து வெகுசன மனோநிலை ஆக்கப்பட்டது. பின்னர் புலிகள் டெலோவை அழித்தபோது ஏற்கனவே தயார்படுத்தப்பட்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதே போன்று பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். தாக்கப்ட்டபோதும அதே மக்கள் புலிகளுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்தனர்.\nபுலிகளே மற்றய இயக்கங்களை தாக்கியழிக்க முயன்றனர். எந்தவொரு இயக்கமும் புலிகளை தாக்கியழிக்க முயன்றதாக சான்றில்லை. ஆங்காங்கே சிறிய சச்சரவுகள் இடம்பெற்றிருப்பினும் புலிகளை அழித்துத் தங்கள் தலைமையை உறுதி செய்துகொள்ள வேண்டுமெனும் முனைப்பில் எந்தவொரு இயக்கமும் செயற்பட்டிருக்கவில்லை. இதை விடயமறிந்த அனைவரும் அறிவர். ஆனால் சகல போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் தலைமை குறித்த ஈடுபாடும் எதிர்பார்ப்பும் இருந்தததையும் மறுப்பதற்கில்லை. அத்தகைய தலைமை குறித்த எதிர்பார்ப்பே டெலோவை அழிக்க முயலும் புலிகள், நாளை தங்களையும் அழிக்க தயங்கமாட்டார்கள் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள முடியாத நிலைக்குள் அவர்களை தள்ளியது எனலாம். புலிகள் டெலோவை அழிக்க முற்பட்ட போது ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு புலிகளை எச்சரித்திருந்தால் அல்லது தடுத்திருந்தால் புலிகள் அடங்கியிருப்பர் அல்லது அழிந்திருப்பர். ஆனால் அந்த நேரத்தில் அவ்வாறு எந்தவொரு அமைப்பும் சிந்தித்திருக்கவில்லை.டெலோவை அழிப்பதில் வெற்றிகொண்ட புலிகள், அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்ற இறுமாப்பில் ருசி கண்டனர். இதற்கு அந்த நேரத்தில் புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் இந்தியாவுடன் தொடர்பிலிருந்ததை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.\nஆனால் இவ்வாறு புலிகளால் வஞ்சிக்கபட்ட இயக்கங்கள், பிற்காலத்தில் தங்களின் பாதுகாப்புக் கருதிச் சில நடவடிக்கைகளை முன்னெடுத்ததும் உண்மையே அதில் விமர்சனம் இல்லாமல் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராட முன்வந்த பலரையும் அரசின் பக்கமாக சாயவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியவர்கள் புலிகள்தாம். புலிகள் தமிழ் மக்களுக்காக போராடும் ஏகபோக உரிமையைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முற்பட்டதன் விளைவால், மிக உயர்ந்த இலட்சிய எண்ணத்தோடு வந்த பலர் போராட்ட அரசியலில் இருந்து அன்னியப்பட நேர்ந்தது. இது பற்றப் புலிகளால் தடைசெய்யப்பட்ட ஒரு முன்னணி இணக்கத்தின் மூத்த உறுப்பினருடன் பேசிக்கொண்டீருக்கும் போது அவர் கூறினார்- தமிழ் மக்களுக்காக நீங்கள் போராடக் கூடாது என்று சொல்லுவதற்குப் பிரபாகரனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர் எவ்வாறு அப்படி சொல்ல முடியும். எப்போது புலிகள��� ஏனைய இயக்கங்களை அழித்து, தாங்கள் மட்டுமே போராடுவதற்குத் தகுதி உள்ளவர்கள் என்றனரோ அப்போதே தமிழர் விடுதலைப் போராட்ட அரசியல் முற்று பெற்றுவிட்டது, தவிர பிரபாகரனால் ஒரு போதும் எதையும் அடைய முடியாது என்பதும் அப்போதே தெளிவாகிவிட்டது.\nஇதிலுள்ள இன்னொரு முரண்நகையான விடயம் என்வென்றால்,தங்களுடைய நலனுக்காக அரசுடன் கூட்டுச் சேரும் அரசியலையும் தொடங்கி வைத்தவர்களும் புலிகள்தாம். இது பலரும் தொட்டுக் காட்டாத விடயமாகும். நான் இங்கு புலிகள் என்று குறிப்பிடுவது அதன் தலைமையையே அன்றி, தன்னலமற்றுப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட போராளிகளை அல்ல, இந்தியாவை வெளியேற்றும் நோக்கில் புலிகளே முதன்முதலாக அரசுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டனர்.\nஇந்திய படைகள் வடகிழக்கில் நிலை கொண்டிருக்கும் வரை தனது ஏகத்தலைமைவாத அரசியலை முன்னெடுக்க முடியாது என்று கருதிய பிராபகரன் பிரேமதாசாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். அன்னறைய சூழலில் புலிகளுக்கு எதிர் நிலையில் இருந்த இயக்கங்கள் அரசுடன் சேர்ந்திருக்கவில்லை. அப்போது தங்களது செயல்பாட்டிற்கு வகையில் 'அரசு புலிகள் பேச்ச - புலிகளால் மேற்கொள்ளப்ட்ட ஒரு தந்திரோபாய நடவடிக்கை' எனும் தலைப்பில் சிறு கைநூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். நான்கு கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்று தொகுக்கப்ட்டிருந்த மேற்படி நூலில் - இனவாத சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசுவது சரியான ஒன்றாகுமா என்னும் கேள்விக்கு - இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதில தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே பொது நலன்கள் சந்தித்துக் கொள்கின்றன.எங்கள் நடவடிக்கை,யப்பானைச் சீனாவில் இருந்து வெளியேற்றுவதற்காக மாவோ, சியாங்காய் ஷேக்குடன் சமரசம் செய்து கொண்டதற்கு ஒப்பானதாகும் என்று பதிலளித்திருந்தனர்.\nஇதன் மூலம் தங்களது சொந்தநலன்களுக்காக எதிரியுடன் கூட்டுச் சோந்த புலிகள், மற்றவர்கள் தங்களது அரசியல் தெரிவுக்காக அரசுடனோ அல்லது இந்தியாவுடனோ சேர்ந்திருக்கும்போது அதை துரோகம் என்றனர். இராணுவத்துடன் தங்களது இருப்புக்காகச் சேர்ந்தியங்க முடியும் என்றும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தவர்களும் புலிகள்தாம். மன்னார் முள்ளிக்குளத்தில் அமைந்திருந்த புளெட் இயக்கத்தின் பிரதான முகாமைக் கடற்படையின் உதவியுடனேயே புலிகள் தாக்கி அழித்தனர்.அதில் புளெட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஈழத் தமிழர் போராட்ட அரசியலில்(சொந்த நலன் கருதிய) எங்கள் இருப்புக்காக இராணுவத்துடன் இணைந்திருப்பதும் தவறல்ல என்னும் தந்ரோபாயத்தை முதலில் அறிமுகம் செய்தவர்கள் புலிகளேயன்றி வேறு எவருமல்லர். தாங்களே முதன்மை பெற வேண்டுமெனும் பிரபாகரனின் பிடிவாதம்தான், இறுதியில் தன்னலமற்று போராடப் புறப்பட்ட பல ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள், பிற்காலங்களில் நாட்கூலிகளாக வேலை செய்ததை நான் கண்டிருக்கிறேன். இப்போது அந்த நிலை புலிகளின் போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. புலிகளின் எதேச்சதிகாரச் செயல்பாடுகளால் ஏற்பட்ட வெறுப்பால்தான், புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பலவும் அரசில் தஞ்சமடைய நேர்ந்தது. அத்தகையதொரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் என்பதைத்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அரசும் புலிகளின் இராணுவரீதியான செயற்பாடுகளை எதிர்கொள்ளுவதற்கு மற்றைய இயக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டது.\nசுருக்கமாச் சொன்னால் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் எனின் அதில் ஒருவர்தான் இருக்க முடியும்- அது பிரபாகரன் தலைமையிலான புலிகள் மட்டும்தான். பிரபாகரனின் முடிவுக்கு மாறாக எவர் சிந்திப்பினும் அது துரோகம். எனது சிறு பிராயத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா துரோகியானதும் இந்தப் பின்புலத்தின் விழைவுதான். டெலோவை அழிப்பதற்குப் புலிகள் என்ன பழிளை போதித்தனரோ அதே பழியை மாத்தையா மீதும் சுமத்தினர். மாத்தையா இந்திய உளவுத்துறையான 'றோ' உடன் இணைந்து பிரபாகரனை கொல்லச் சதி செய்தார் என்பதுதான் மாத்தையா மீதான குற்றச்சாட்டு. ஆனால் அது குறித்த எந்தவொரு ஆதாரத்தையும் புலிகள் பகிரங்கபடுத்தவில்லை. ஆனால் புலிகளிடம் அப்படி எந்தவொரு ஆதாரமும் அவர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. மாத்தையாவின் குழுவில் இருந்த ஒருவருக்கு இந்திய உளவுத்துறை நடிகையொருவரை செட்பண்ணிக் கொடுத்தே மாத்தையாவை தங்கள் வலையில் வீழ்த்தியதென்றுகூடக் கதை சொல்லப்பட்டது. உண்மையில் பிரபாகரனின் முடிவு என்று வாதிட்டால், அதை செயல்படுத்த எத்தனித்தால் அதன் விளைவு துரோகியாகச் சாவதுதான்.\nஇன்று ஈழத் ��மிழ் மக்கள் தங்களின் தலைவராக அங்கீகரித்திருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஒரு காலத்தில் புலிகளின் துரோக பட்டியலில் இருந்தவர் என்பது பலருக்கும் தெரியாத சங்கதி.சந்திரிகா அரசின் ஊடாகத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு முயன்றதால், சம்பந்தன் 'போட்டுத் தள்ள வேண்டியவர்கள்' பட்டியலில் இணைக்கப்பட்டார். அன்றைய சூழலில் சம்பந்தன் தனது வீட்டிற்கு நூறு மீற்றர் தொலைவிலுள்ள தனது குடும்ப ஆலயத்துக்கூட பாதுகாப்பு இல்லாமல் போக முடியாமல் இருந்தவர் என்பதும் பலருக்கு தெரியாத சங்கதியே ஏற்கனவே சம்பந்தனின் ஆலோசகராகத் தொழிற்பட்டுக் கொண்டிருந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த நிலையில்,அடுத்தது சம்பந்தன்தான் என்று வெகுசனப்பரப்பில் பேசப்படுமளவிற்கு நிலைமைகள் இருந்தன. நோர்வேயின் சமாதான முயற்சி சம்பந்தனின் உயிரை காப்பாற்றியது. அன்றைய நிலைமையில் சம்பந்தன் போன்ற ஜனநாயக அரங்கில் தடம்பதித்திருந்த தலைவர்களின் ஆதரவு புலிகளுக்குத் தேவைப்பட்டது. புலிகள்தாம் எல்லாம் என்பதைச் சம்பந்தன் ஒப்புக்கொண்டதால் 'துரோகி' சம்பந்தன் புலிகளின் வட்டத்திற்குள் சிறந்த தலைவரானார். இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். புலிகள் அமிர்தலிங்கத்தை துரோகி என்று சுட்ட போது உடுப்பிட்டி சிவா எனப்படும் சிவசிதம்பரம் காயத்துக்குள்ளானார். பின்னர் அதிஷ்டசவமாக தப்பித்தும் கொண்டார். ஒரு வேளை சிவசிதம்பரம் அன்றே கொல்லப்பட்டிருந்தால் 'துரோகி' ஆனால் பிழைத்துக் கொண்டதால் தம்பிதான் எல்லாம் என்று தியாகி ஆகிவிட்டார்.\nஆனால் இதிலுள்ள சுவாரசியம் என்னவென்றால், பிரபாகரன் யாரையெல்லாம் துரோகி என்று துரத்தினாரோ, அவர்களே இன்று ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாக வெளித் தெரிவதுதான்.\nசிவவராம்- இந்தப் பெயர் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு ஆதர்ஷமான பெயர். ஒரு வகையில் நான் அரசியல் ஆய்வுத்துறைக்குள் வர வேண்டுமென்னும் உத்வேத்தை அளித்த பெயரென்றும் சொல்லலாம். ஆனால் இப்போது வெளிவரும் தகவல்களோ அனைத்தையும் புரட்டிப்போடுவதாக இருக்கிறது. நண்ப���் நடராசா குருபரன் எழுதிவரும் 'மௌனம் கலைகிறது' என்னும் தொடரில் 2004 இல் விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டமைப்பபை நிலை குலையச் செய்த, கிழக்குத் தளபதியும் பிரபாகரனின் நம்பிக்கை நட்சத்திரமுமான கருணாவின் பிளவின் பின்னணியில் செயலாற்றிய மூளை சிவராமே என்று பதிவு செய்திருக்கிறார். கருணா பிளவின் பின்னரான நிலைமைகள் தனக்குப் பாதகம் என்பதை அறிந்ததும், சிவராம் பிரபாகரன் பக்கமாக சாய்ந்து கொண்டு, இராணுவ அர்த்தத்தில் வன்னியின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்கும் வகையில் கருணாவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பின்னர் விடுதலைப் புலிகள் கருணாவை இராணுவரீரியாக எதிர் கொண்டபோது, அதற்கும் பிறிதொரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார். இதுவரை சிறிலங்கா இராணுவத்தை எதிர் கொண்டு வந்த புலிகள் தங்களது படைப்பிரிவொன்றையே வெற்றிகரமாக எதிர்கொண்டதன் மூலம் புதியதொரு அனுபத்தைப் பெற்றுக் கொண்டனர் என்பதாக, புலிகள் கிழக்கின் கருணா அணியினரைத் தாக்கியழித்ததை நியாயப்படுத்திருந்தார். வாசித்த நாங்களோ சிவராமின் இராணுவ விஞ்ஞான அறிவையெண்ணி மெச்சிக்கொண்டோம்.ஆனால் அதன் சூத்திரதாரியே சிவராம் எனும்போது என்ன சொல்வது பபின்னர் சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது பிரபாகரன் தனது அதியுயர் விருதான ’மாமனிதர்' விருதை வழங்கிக் கௌரவித்தார். புலிகளின் இராணுவ மரியாதையோடுதான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஇப்போது ஈழத் தமிழ் தேசிய அரசியலில் சிவராமின் இடம் என்ன- மாமனிதரா, தேசியவாதியா, துரோகியா, தியாகியா- சிவராம் யார் எனவே இங்கு ஒரு விடயம் தெளிவாகிறது. பிரபாகரனின் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தால் அவர் தியாகி, சிறந்த தமிழ் தேசியவாதி- எதிர்த்தால் அவர் பக்கம் எத்தகைய நியாயம் இருப்பினும் அவர் ஒரு துரோகியே எனவே இங்கு ஒரு விடயம் தெளிவாகிறது. பிரபாகரனின் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தால் அவர் தியாகி, சிறந்த தமிழ் தேசியவாதி- எதிர்த்தால் அவர் பக்கம் எத்தகைய நியாயம் இருப்பினும் அவர் ஒரு துரோகியே கடந்த முப்பது வருட கால அரசியலில் துரோகி- தியாகி எனபது பிரபாகரனை ஆதரித்தல் எதிர்த்தல் என்பதில் தங்கியிருந்தது.\nபுலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்த (துரோக) முத்திரை குத்தும் அரசியல் நகைப்பிற்கிடமாகியது. அதுவரை புலிகளை எதிர்த்து நின்றவர்களையும் புலிகளை நிராகரித்தவர்களையும் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தவதற்காக பயன்டுத்தப்பட்ட 'துரோகி' என்னும் வாதம், ஆச்சரியகாரமான வகையில் அதன் மூத்த உறுப்பினர்களுக்கும் பலவருடங்களாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் பிரபாகரனுக்கு சேவகம் செய்தவர்களுக்கும் எதிராக திரும்பியது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போரின் போது வீரச்சாவடைந்து விட்டார் என்னும் தகவலை வெளியிட்ட புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி. துரோகியானார். பின்னர் புலிகளின் சொத்துக்களை பதுக்கிக் கொள்வதில் ஏற்பட்ட கோஷ்டி மோதல்களின் காரணமாக பலர் துரோகிகளாக்கப்பட்டனர். காஸ்டோ பிரிவின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருந்ததால் தங்களது செயற்பாடுகளுக்குக் குந்தகமானவர்கள் என்று கருதப்பட்டடோர் மீதெல்லாம் பிரபாகரன் வீசிய துரோகி-பூமாறங் அவரது சகாக்களையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஅல்பிரட்துரையப்பா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சபாரத்தினம், மாத்தையா, பத்மநாபா, நீலன்திருச்செல்வம், கருணா இன்னும் நூற்றுக் கணக்கானோருடன் நீண்டு கிடக்கும் பிரபாகரனின் துரோகி பட்டியலில் இப்போது பல புலிகள். இறுதியில் அது பிரபாகரனையாவது விடடுவைக்குமா என்பது சந்தேகமே\nபரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்\nபிப்ரவரி 14, 2020 சீ னாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nதுரோகி: ஈழ அரசியலின் பூமறாங்\nபோடியாரின் பேராண்மையும் பிரபாகரனின் பேடிமையும்\nஒரு கனேடியத் தமிழ் நாடோடிக்கதை\nஇது ���ங்கள் ஞாயம். - வடபுலத்தான்\nகபிரியேல் கார்சியா மார்க்கேஸ்சின் மரணமும் அவரின் ...\nபி ..ஜே யின் புலிகள் பற்றிய கருத்து\n‘’முதலாவது தலித் மாநாடு’’ 20-10-2007\nவிளையாட்டுத் துப்பாக்கி வீரர்கள் (வினையர்கள்) அல்ல...\nவிமலின் குறளிக் குஞ்சன் நூல் வெளியீட்டு விழா விமர...\n\"நமது மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் வழி இல்லை\" ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/g-v-prakash-gets-best-actor-award/", "date_download": "2020-02-29T00:01:39Z", "digest": "sha1:3VHD3ORBQWAMC4PYL4TZQJ3LRZOIJAIK", "length": 7583, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்!! - Behind Frames", "raw_content": "\nசிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்\nநடிகராக ஜி.வி பிரகாஷ் தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார். நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்த அவருக்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nசர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசைஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாக கொண்ட இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றது. ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ இண்டெர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெலில் கலந்து கொண்ட சர்வம் தாளமயம் ஜப்பான் ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது.\nஉலகெங்கும் பல்வேறு மக்களின் ஆதரவைப் பெற்றும் பல திரைப்பட பிரிவுகளில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்தும் வந்த இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக Provoke magazine விருது அமைந்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இவ்விருதை��் பெற்றுள்ளதை தெரிந்ததும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஜி.வி பிரகாஷுக்கு வாழ்த்துகள் என ட்விட்டரில் தெரிவிக்க உற்சாகமான ஜி.வி, ஏ.ஆர் ரகுமானுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.\nஇந்த விருது வழங்கும் விழா நேற்று இரவு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை அமைப்பாளராக வெயில் படத்தில் அறிமுமாகி தமிழில் பல்வேறு படங்களில் வெற்றிகரமான பாடல்களையும் அசத்தலான பின்னணி இசையையும் வழங்கியவர் ஜி.வி பிரகாஷ். தற்போது நடிகராகவும் பிரமாதமாக பயணித்து வருகிறார்.\nAugust 8, 2019 7:44 PM Tags: G V Prakash, Provoke magazine, Rajeev menon, அபர்ணா பாலமுரளி, ஏ.ஆர்.ரகுமான், குமரவேல், சர்வம் தாளமயம், ஜி.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு, வினித், வெயில்\nஜீவாவை மீண்டும் மேலே அழைத்துவரும் ‘சீறு’\nதிறமையான நடிகனாக வலம் வந்த ஜீவாவிற்கு கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. அதேசமயம் இந்த 2020ல்...\nநாலு தோல்விக்குப் பிறகு ஒரு வெற்றி – நெகிழ்ந்த உதயநிதி\nசமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் சைக்கோ என்ற படம் வெளியானது. பாசிடிவ், நெகடிவ் என இரண்டு விதமான விமர்சனங்கள் இந்த...\n“தந்தைக்கு படத்துக்கு கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்துவிட்டது” – வால்டர் விழாவில் நடிகர் சிபிராஜ்\nவால்டர் என்கிற பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது கண்டிப்பும் கம்பீரமும் நிறைந்த போலீஸ் அதிகாரியான வால்டர் தேவாரம் தான். 90களில்...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/25.html", "date_download": "2020-02-29T00:44:34Z", "digest": "sha1:QCHNTPLLQIQXBGCFNS2HGIKIFBDITHVN", "length": 38998, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அடுத்த மாதம் பாராளுமனறும் கலைப்பு - ஏப்ரல் 25 இல் தேர்தலா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅடுத்த மாதம் பாராளுமனறும் கலைப்பு - ஏப்ரல் 25 இல் தேர்தலா..\nஎதிர்வரும் வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு தான் எதிர்கட்சிக்கு யோசனை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉரிய காலத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் அவசியம் என்பதனால் அதற்கு ஆதரவு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்தால் தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தை கலைப்போம். 15 நாட்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை பாதுகாத்துக் கொள்ள தடுமாற்றம் எதற்கு.\nஎந்த பலனும் இல்லை. எனவே உறுப்பினர் பதவிகளை பாதுகாக்காமல் தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை மார்ச் இரண்டாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தின் ஆயுட் காலம் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைகின்றது. ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய, நாடாளுமன்றத்தை ஆறு மாதத்திற்கு முன்னர் கலைக்க முடியும்.\nபொதுத் தேர்தலை ஏப்பிரல் மாதம் 23ஆம் திகதியில் இருந்து மே மாதம் 6ஆம் திகதிக்கு இடையிலான காலப்பகுதியில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சு���ந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணி��்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.kalaneethy.com/2018/07/01.html", "date_download": "2020-02-28T23:18:28Z", "digest": "sha1:OWICB4ZMGJR2ON4GZ2HLWIEJHERLYPP7", "length": 33869, "nlines": 96, "source_domain": "www.kalaneethy.com", "title": "ஓயாத அலைகள் – 01 முல்லை வெற்றிச் சமர்.! - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome வரலாறு ஓயாத அலைகள் – 01 முல்லை வெற்றிச் சமர்.\nஓயாத அலைகள் – 01 முல்லை வெற்றிச் சமர்.\nவாதவூர் டிஷாந்த் - July 17, 2018\nயாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்ல��ப் படைத்தளத்தின் தடையமைப்பினுள் வெடித்த டோப்பிட்டோவின் வெடியோசையோடு முடிவுக்கு வந்தது.\nஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், இதன் பெயரிற்கேற்ப பிற்பட்ட காலத்தில் ஓயாத அலைகள் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வெற்றிகர வலிந்த தாக்குதல்களிற்கான முதற்படியாக அமைந்து ஓயாத அலைகள் – 01 எனக் குறித்துக் காட்டவேண்டிய தாக்குதலுமானது.\nமுதற்றரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டதும் முழுமையான கடல்வழி ஆதரவைக் கொண்டதும் தன்னகத்தே பலமான மோட்டார், ஆட்டிலறிச் சூட்டாதரவைக் கொண்டதுமான முல்லைப் படைத்தளம் விடுதலைப் புலிகளின் 30 மணிநேரத் தாக்குதலின் பின் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இத்தாக்குதல் விடுதலைப் புலிகளின் மற்றுமொரு வளர்ச்சியைக் காட்டும் தாக்குதலாகவும் அமைந்தது.\nசிங்களக் கடற்படையின் கடல்வழி ஆதரவைத் தடுக்கும் வலிமையை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை வெளிக்காட்டும் வகையில் முல்லைத்தளத்தினுள் கடல் வழித் தரையிறக்கம் மேற்கொள்ளப்படா வண்ணம் தடுத்த கடற்புலிகள் முல்லைத் தளத்திற்கு தெற்கே மூன்று கிலோமீற்றர் தொலைவில் அளம்பில் பகுதியில் வான்வழியால் தரையிறக்கப்பட்ட படைகள் கடல்வழியால் வலுவூட்டப்படுவதையும் தடுத்து நின்றனர்.\nஇவ்வாறு சிங்களக் கடற்படைக்குச் சவால்விடும் வகையில் கடலில் புலிகள் பலம் பெற்றமையையும் இத்தாக்குதலால் உலகம் கண்டுகொண்டது.\nவன்னிப்பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் கடற்கரைப் பட்டினமான முல்லைத்தீவுப் பட்டினத்தை வன்கவர்ந்து அதில் அமைக்கப்பட்டிருந்ததுதான் முல்லைப் படைத்தளம். ஆரம்பத்தில் கடல்வழிக் கடத்தலைத் தடுப்பதற்காக முல்லைப்பட்டினத்தின் ஒதுக்குப்புறமாக சிறு கூடாரமொன்றில் பத்திற்கும் குறைவான சிங்களப் படையினர் தங்கியிருந்தனர்.\nகாலப்போக்கில் அத்தங்ககம்; விரிவாக்கப்பட்டு வந்தது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அத்தங்ககத்தைத் தமது முற்றுகையின்கீழ் கொண்டு வந்ததையடுத்து கடற்காற்று – Operation SEA BREEZE – எனும் படை நடவடிக்கை மூலம் தமது படையினரை முற்றுகையில் இருந்து மீட்ட சிங்களப் படைகள் அங்கு பலமான படைத்தளத்த��� அமைத்துக் கொண்டன.\nஅத்துடன் 1992 ஆம் ஆண்டு சத்பல –Operation SATHBALA – என்ற பெயரில்; மணலாற்றை நோக்கிய படை நகர்வை மேற்கொண்டு அளம்பில் வரையான பிரதேசத்தை வன்கவர்ந்த சிங்களப் படைகள் அதற்கு அப்பால் நகர முடியாது திணறியதுடன், முன்னகர்ந்த படைகளும் சிறிது காலத்தில் முல்லைத் தளத்திற்கே பின்னகர்ந்தன. இவ்வாறு தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வந்த முல்லைப் படைத்தளம் ஓயாத அலைகள் – 01 தாக்குதல் நடைபெற்றபோது ஒரு கூட்டுப்படைத்தளமாக விளங்கியது.\nஓயாத அலைகள் – 01 தாக்குதல் நடைபெற்றபோது 25 ஆவது பிரிகேட் கூட்டுப்படைத்தளமாக விளங்கிய முல்லைப் படைத்தளம் 1,407 படையினரைக் கொண்டிருந்தது. வெளிச்சுற்று, உட்சுற்று என இரு காப்புநிலை வரிசைகளைக் கொண்டிருந்த இத்தளம் 2,900 மீ. நீளமும் 1,500 மீ. அகலமும் கொண்டிருந்தது. இதன் வெளிச்சுற்றுக் காப்பு வரிசை 8,500 மீற்றர் சுற்றளவைக் கொண்டதாக இருந்தது.\nமுல்லைப்பட்டினத்தை மையமாகக் கொண்டு படைத்தளத்தின் உட்சுற்றுக் காப்பு வரிசை அமைக்கப்பட்டு அதனுள் ஆட்டிலறி, மோட்டார் ஏவுதளம், பிரிகேட் தலைமையகம், பட்டாலியன் தலைமையகங்கள், தொலைத்தொடர்புக் கோபுரம், உலங்கூர்தி இறங்குதளம் போன்ற தளத்தின் முதன்மை அமைப்புக்கள் காணப்பட்டன.\nவெளிச்சுற்றுக் காப்பு வரிசையானது கிழக்கில் இந்து சமுத்திரத்தையும் தெற்கில் இறால் குளம் மற்றும் பரந்த வெளிகளையும் மேற்கில் நந்திக் கடல் நீரேரியையும் வடக்கில் வெட்டு வாய்க்கால் தொடுவாயையும் எல்லைகளாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்தத் தரையமைப்பானது காப்பு வரிசையமைப்பிற்கு மிகவும் சாதகமானதாக விளங்கியது.\nஇந்தக் காப்பு வரிசையிலே உயர்ந்த மண்ணணை அமைக்கப்பட்டு அதிலே அண்ணளவாக 40 மீற்றரிற்கு ஒரு காப்பரண், தேவைப்படும் இடங்களில் உயரமாக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கோபுரங்கள் என இடையறாத கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், தளத்தின் உட்புறத்தை கண்காணிக்க முடியாதவாறு மண்ணணையின் மேல் மறைப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த மண்ணணையின் வெளிப்புறத்தே பல நிரைகளில் அமைக்கப்பட்டிருந்த தடையமைப்புகள், கண்ணி வயல்கள், இரவுக் கண்காணிப்பு ஏற்பாடாக ஒலி அவதானிப்பு நிலைகள் என உயர்காப்பு ஏற்பாடுகளை இத்தளம் கொண்டிருந்தது.\nஇத்தளம் விடுதலைப் புலிகளின் பொதுவான வேவு நடவடிக��கைக்கு உட்பட்டு இருந்தது ஆயினும் விடுதலைப் புலிகளின் இயங்குதளம் வன்னிக்கு நகர்ந்தபின் தேசியத் தலைவர் அவர்கள் இத்தளத்தைத் தாக்குவதற்கான சிறப்பு வேவு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணித்தமைக்கு இணங்கச் சிறப்புத் தளபதி ஒருவரின் ஒருங்கிணைப்பின்கீழ் முன்னர் பொதுவான வேவில் ஈடுபட்ட போராளிகளையும் இணைத்துக் கொண்டு முனைப்பான வேவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடல் வழியாலும் தரைவழியாலும் மிகவும் விரிவான வேவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிகுந்த இடர்களின் மத்தியில் வேவு வீரர்கள் இரவைப் பகலாக்கி முல்லைப் படைத்தளத்தின் அமைப்பை அறிந்தார்கள்.\nஓயாத அலைகள் – 01 தாக்குதல் திட்டமானது அனைத்துச் செயற்பாடுகளும் நடைமுறையில் ஒத்திகை பார்க்கப்பட்டு மிகவும் துல்லியமாகத் தீட்டப்பட்டது. எடுத்துக்காட்டாக எதிரித்தளத்தின் வெளிச்சுற்றுக் காப்பு வரிசையின் கொலை வலயத்தினுள் அணிகள் நகர்த்தப்பட்டே நகர்விற்கான நேரங்கள் பெறப்பட்டு நேரத்திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.\nதாக்குதல் திட்டமானது பின்வரும் படிமுறைகளைக் கொண்டிருந்தது.\n– எதிரியின் வெளிச்சுற்றுக் காப்புவரிசையில் ஊடுருவல் பாதைகளை உருவாக்குதல்.\n– அப்பாதையினூடாக ஊடுருவும் அணிகள் வெளிச்சுற்றுக் காப்பு வரிசையிலுள்ள காப்பரண்களைக் கைப்பற்றுதல்.\n– ஊடுருவல் பாதைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட காப்பு வரிசையிலுள்ள சாதகமான பாதைகளால் உள்நுழையும் அணிகள் பிரதேசத் தேடியழிப்பை மேற்கொண்டு வெளிச்சுற்றுக்காப்பு வரிசைக்கும் தளத்தின் மையப் பகுதிக்கும் இடையேயான பிரதேசத்தைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதல்.\n– தாக்குதல் ஆரம்பித்த உடனேயே தளத்தின் மையப்பகுதி நோக்கி நகரும் அணிகள் தளத்தின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல்.\n– கடலூடாகவும் கடற்கரையில் அதற்குச் சமாந்தரமாகவும் ஊடுருவும் அணிகள் கடற்கரையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து தளத்திற்கான கடல்வழி ஆதரவைத் துண்டித்தல்.\nஇதனைத் தவிரப் பின்வரும் பணிகளும் திட்டமிடப்பட்டன.\n– தளத்திற்கு மணலாற்றுப் பிரதேசத்தி லிருந்து தரைவழி ஆதரவு வழங்கப்படுதலைத் தடுத்தல்.\n– தளத்திலிருந்து மணலாற்றுப் பிரதேசத்தை நோக்கிப் படையினர் பின்னகர் வதைத் தடுத்தல்.\n– தளத்தை அண்டிய பிரதேசங்களில் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டுத் தளம் வலுவட்டப்படுவதைத் தடுத்தல்.\nஒட்டுமொத்தத்தில் முழுமையான வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக\nØ துல்லியமானதும் விரிவானதுமான வேவு நடவடிக்கை.\nØ விரிவானதும் நுணுக்கமானதுமான தாக்குதல் திட்டம்.\nØ துணிவுமிக்கதும் புதுமையானதுமான அரை மரபுவழி (Semi-conventional) தாக்குதல் உத்திகள்.\nØ விரிவான பின்னணி ஏற்பாடுகள்\nØ துல்லியமான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட விரிவான தொடர் ஒத்திகைப் பயிற்சிகள்.\nØ எதிரி எதிர்பார்க்காத வகையிலான மறைமுகச் சூட்டுப் படைக்கலங்களின் வினைத் திறனான பயன்பாடு.\nØ போதியளவான ஆளணி, படைக்கல ஒதுக்கீடு.\nஎன்பவற்றுடன் ஓயாத அலைகள் – 01 தாக்குதல் திட்டமிடப்பட்டது.\nதிட்டத்திற்கமைய தமது குறியிலக்குப் பிரதேசங்களினுள் ஊடுருவிய தாக்குதல் அணிகள் 18 ஆம் நாளன்று காலையில் தளத்தின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தன. குறிப்பாகக் கடற்கரை முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. படையினர் 6 ஆவது விஜயபாகு படையணியின் தலைமையகம் அமைந்திருந்த பகுதிக்குள் முடக்கப்பட்டனர். இவ்வாறு முடக்கப்பட்ட படையினர் தமக்கு அண்மையிலுள்ள கடற்கரையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.\nஇதேசமயம் சிறிலங்காக் கடற்படை தனது உச்சத்திறனைப் பயன்படுத்தி முல்லைப் படைத்தளத்தின் கடற்கரையைச் சென்றடைய மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கடற் புலிகளால் முறியடிக்கப்பட்டன. 15 மணித்தியாலங்களாகச் சிங்களக் கடற்படையின் உச்சப் பலத்தையும் சிங்கள வான்படையின் வான்கலங்களையும் எதிர்கொண்ட வண்ணம் கடற்புலிகள் வீரத்துடன் எதிர்ச்சமர் புரிந்தனர்.\nமுல்லைத் தளத்தின் கடற்கரையில் ஒரு கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப் போகவே முல்லைத் தளத்திற்குத் தெற்கே 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிலாவத்தைப் பிரதேசத்தில் 18 ஆம் நாளன்று மாலையில் ஒரு வான்வழித் தரையிறக்கத்தைச் சிங்களப் படைகள் மேற்கொண்டன. திரிவிட பகர – என்று பெயர் சூட்டி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் கிபிர் மற்றும் புக்காரா குண்டுவீச்சு வானூர்திகள், MI-24 தாக்குதல் உலங்கூர்திகளின் தாக்குதல் ஆதரவுடன் முத���்கட்டமாக MI-17 உலங்கூர்திகளில் கொண்டுவரப்பட்ட கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டனர்.\nஇவ்வாறு தரையிறக்கப்பட்ட கொமாண்டோக்களைக் கொண்டு பாதுகாப்பான தரையிறக்க வலயம் ஒன்றை உருவாக்கியபின் கடல்வழித் தரையிறக்கத்தை மேற்கொள்வதே படையினர் நோக்கமாக இருந்தது. 18 ஆம் நாளன்று அவர்களின் அந்த நோக்கம் ஈடேறக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அத்துடன் இவ்வாறான தரையிறக்கம் ஒன்றை எதிர்பார்த்திருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் தரையிறங்கிய கொமாண்டோக்களை 18 ஆம் நாள் இரவே வளைத்துக்கொண்டன.\nதளம் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது:-\nஇதேசமயம் 18 ஆம் நாள் மாலையில் முல்லைத் தளத்தினுள் முடங்கிப் போயிருந்த படையினர் மீது செறிவான நேரடி வன்கலச் சூட்டாதரவுடன் நெருங்கித் தாக்கிய விடுதலைப் புலிகளால் படையினர் அனைவரும் அழிக்கப்பட்டு அன்றிரவே படைத்தளம் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.\n19 ஆம் நாளன்று சிலாவத்தையில் தரையிறங்கிய படையினர் கடல்வழியால் வலுவ+ட்டப் படுவதற்குக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அன்று மாலை 4.30 மணியளவில் தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த சங்காய் 3 வகைப் பீரங்கிப் படகான ரணவிரு கடற்கரும்புலிகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. அன்றும் சிங்களப் படைகளிற்கு வான்வழித் தரையிறக்கமே சாத்தியமானது. அதேசமயம் தரையிறங்கிய படையினர் மீதான விடுதலைப் புலிகளின் நெருங்கித் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் ஆரம்பமாகின.\n20 ஆம் நாளன்றும் கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப்போக சிங்களப் படைகளின் ஒரேயொரு நம்பிக்கையாக இருந்த வான்வழித் தரையிறக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் எறிகணை வடிவில் வந்த அந்த ஆபத்து தரையிறக்க வந்த ஒரு MI-17 உலங்கூர்தியைச் சேதமாக்க அன்று வான்வழித் தரையிறக்கமும் சாத்தியமற்றுப் போனது.\nபுலிகளின் இறுக்கமான முற்றுகைக்குள் தரையிறக்கப்படைகள்:-\n21 ஆம் நாளன்று பலத்த முயற்சியின் பின் ஒரு கடல்வழித் தரையிறக்கத்தைச் சிங்களக் கடற்படை மேற்கொண்டது. இவ்வாறு படையினர் தரையிறக்கப்பட்டு வலுவூட்டல் மேற்கொள்ளப்பட்டபோதும் அந்தப் படையினரால் புலிகளின் முற்றுகையை உடைத்துக்கொண்டு நகரமுடியவில்லை.\nதரையிறக்க முயற்சிகள் பயனற்றுப் போயின:-\n22 ஆம் நாளன்றும் தரையிறக்க முயற்சிகள் சாத்தியமாகவில்லையாயினும் சிங்களப் படைகள் தமது தரையிறக்க முயற்சிகளைத் தொடர்ந்தன. 23 ஆம் நாளன்று தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த தரையிறங்கு கலமொன்று புலிகளின் எறிகணையில் சேதமடைந்தது. அத்துடன் கடற்கரும்புலிகளின் படகொன்று நெருங்கிச் சென்று மோத முன்னர் வெடித்ததால் மற்றொரு தரையிறங்கு கலம் சேதங்களுடன் தப்பித்துக் கொண்டது. இதனால் அன்றும் தரையிறக்கம் சாத்தியமாகவில்லை.\nமீட்கவந்த படைகள் பெரும் அவலத்தின் மத்தியில் மீட்டெடுக்கப்பட்டன:-\n25 ஆம் நாளன்று கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமான போதும் புலிகளின் இறுக்கமான முற்றுகையை உடைத்துத் தரையிறங்கிய படைகளால் ஒரு அங்குலமேனும் முன்னகர முடியவில்லை. அத்துடன் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் தரையிறங்கிய படைகள் இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன.\nஇந்நிலையில் 26 ஆம் நாளன்று தரையிறங்கிய படைகளை மீட்டுச் செல்லவந்த தரையிறங்கு கலம் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் சேதங்களுடன் மயிரிழையில் தப்பித்துக் கொண்டது. இந்நிலையில் தரையிறங்கு கலம் மூலம் மிகுந்த இடர்களின் மத்தியில் தரையிறங்கிய படைகள் மீட்கப்பட்டன.\nதரையிறங்கிய படைகளைக் களமுனையில் வழிநடாத்திய லெப்.கேணல். பஸ்லி லாபிர் இந்நடவடிக்கையில் கொல்லப்பட்டார். கேணல் லோரன்ஸ் பெர்னாண்டோ காயமடைந்தார். தரையிறங்கிய படையினரில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் மீட்பின்போது தப்பித்து ஓடிய படையினர் கடலில் எறிந்த 100 இற்கும் அதிகமான சுடுகலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.\n1,200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர்:-\nதரையிறக்கப்பட்ட படைகள் உட்பட 1,200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். இரண்டு 122 மி.மீ ஆட்டிலறிப் பீரங்கிகள் உட்பட பெருந்தொகையான படைக்கலங்கள், அவற்றிற்கான வெடிபொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன. இவை அனைத்திற்கும் மேலாகத் தமிழர் தம் பாரம்பரியப் பட்டினமாம் முல்லைப்பட்டினம் மீட்டெடுக்கப்பட்டது.\nஇந்த வெற்றிக்காக ஏழு கடற்கரும்புலிகள் உட்பட 314 மாவீரர்கள் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து மாவீர்களானார்கள்.\nஓயாத அலைகள் – 01 நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டமையானது புலிகளின் புதிய பரிணாமத்தைப் பறைசாற்றியது. இந்த வெற்றியி��ால் புலிகளிற்குச் சாதகமான பல விளைவுகள் ஏற்பட்டன. யாழ். குடாவைச் சிங்களப் படைகள் வன்கவர்ந்தபோது வன்னிக்கு இடம்பெயர்ந்து அல்லற்பட்டு சோர்வுற்றிருந்த மக்கள் இந்த வெற்றியினால் புத்துணர்ச்சி பெற்றனர்.\nபுலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற மாயை தகர்த்தெறியப்பட்டது. இவ்வாறு ஆரம்பித்த ஓயாத அலைகள் பின்னர் 02, 03 என ஓங்கியடித்துத் தமிழர்களினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பலத்தைப் பகைவனிற்கும் அனைத்துலகிற்கும் வெளிக்காட்டியது கடந்த கால வரலாறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/95208-", "date_download": "2020-02-29T02:03:18Z", "digest": "sha1:UR5GTDAOFZLNW6NDXLCV3CVHKPOQZSR2", "length": 6088, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 28 May 2014 - ஆபரேஷன் நோவா - 30 | operation nova 30", "raw_content": "\nஏழைத் தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா\n“இளையராஜா கொடுத்த தர்ம அடி\nவாசகர் தேர்தல் போட்டி முடிவுகள்\nதங்கத் தமிழ் - 19\nமழைக் கவிதை எப்படி இருக்கும்\nநானே கேள்வி... நானே பதில்\nபொன்னியின் செல்வன் - போட்டி முடிவுகள்\nபொன்னியின் செல்வன் - பரிசுப்போட்டி\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nவிகடன் மேடையில்... நாஞ்சில் நாடன்\n15 மாதங்களில் பிரதமர் ஆவது எப்படி\n“நிறைய நடிக்கணும்... நிறைய சம்பாதிக்கணும்\nசித்த வைத்திய சிகாமணி MBBS\nகற்க கசடற.... விற்க அதற்குத் தக\nஆபரேஷன் நோவா - 30\nஆறாம் திணை - 89\nஆகாசத்தின் உத்தரவு - சிறுகதை\nஆபரேஷன் நோவா - 30\nஆபரேஷன் நோவா - 30\nஆபரேஷன் நோவா - 32\nஆபரேஷன் நோவா - 31\nஆபரேஷன் நோவா - 30\nஆபரேஷன் நோவா - 29\nஆபரேஷன் நோவா - 28\nஆபரேஷன் நோவா - 27\nஆபரேஷன் நோவா - 26\nஆபரேஷன் நோவா - 25\nஆபரேஷன் நோவா - 24\nஆபரேஷன் நோவா - 23\nஆபரேஷன் நோவா - 22\nஆபரேஷன் நோவா - 21\nஆபரேஷன் நோவா - 20\nஆபரேஷன் நோவா - 19\nஆபரேஷன் நோவா - 18\nஆபரேஷன் நோவா - 17\nஆபரேஷன் நோவா - 16\nஆபரேஷன் நோவா - 15\nஆபரேஷன் நோவா - 14\nஆபரேஷன் நோவா - 13\nஆபரேஷன் நோவா - 12\nஆபரேஷன் நோவா - 11\nஆபரேஷன் நோவா - 10\nஆபரேஷன் நோவா - 9\nஆபரேஷன் நோவா - 8\nஆபரேஷன் நோவா - 7\nஆபரேஷன் நோவா - 6\nஆபரேஷன் நோவா - 5\nஆபரேஷன் நோவா - 4\nஆபரேஷன் நோவா - 3\nஆபரேஷன் நோவா - 2\nஆபரேஷன் நோவா - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Jeremiah/33/text", "date_download": "2020-02-29T01:06:59Z", "digest": "sha1:RX76ZP5HFO77JCKFYT7GM56LMEO7C4VB", "length": 13581, "nlines": 34, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் அவனுக்கு உண்டாகி, அவர்:\n2 : இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:\n3 : என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.\n4 : எதிர்க் கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும் இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து:\n5 : இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப் பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.\n6 : இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.\n7 : நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து,\n8 : அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்.\n9 : நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்குமுன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச் சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.\n10 : மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்,\n11 : இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும்: சேனை���ளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திர பலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n12 : மனுஷனும் மிருகமும் இல்லாமல் அவாந்தரவெளியாய்க் கிடக்கிற இவ்விடத்திலும், இதற்கடுத்த பட்டணங்களிலும், ஆட்டுமந்தையை மேய்த்து மடக்குகிற மேய்ப்பர்களின் தாபரங்கள் உண்டாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n13 : மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n14 : இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.\n15 : அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.\n16 : அந்நாட்களில் யூதா இரட்சிக்கப்பட்டு, எருசலேம் சுகமாய்த் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம்.\n17 : இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.\n18 : தகனபலியிட்டு, போஜனபலிசெலுத்தி, நாள்தோறும் பலியிடும் புருஷன் எனக்கு முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n19 : பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:\n20 : குறித்த நேரங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,\n21 : அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என்ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.\n22 : வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n23 : பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:\n24 : கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம்சொல்லி, தங்களுக்கு முன்பாக என்ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ\n25 : வானத்துக்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காவாமல், பகற்காலத்தையும் இராக்காலத்தையுங்குறித்து நான் பண்ணின உடன்படிக்கை அற்றுப்போகிறது உண்டானால்,\n26 : அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-08-11-18-17-22/", "date_download": "2020-02-29T00:53:41Z", "digest": "sha1:PTQFVB7OI2VY35XG5MX5DKRGSHD47F3H", "length": 7452, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜிவ் காந்தி கொலையாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளனின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nராஜிவ் காந்தி கொலையாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளனின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991 ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லபட்டார்.\nஇந்த கொலை வழக்கில் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சாந்தன்,முருகன், பேரறிவாளன் , முருகனின் மனைவி நளினி\nபோன்றோருக்கு 1999ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கபட்டது.\nஇந்த மரணதண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தது. நளினியின் மரண தண்டனை மட்டும் ஆயுள்தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.\nஉச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய்ததை தொடர்ந்து சாந்தன், முருகன், பேரறிவாளன்ஆகிய மூன்று பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர்.\nஆனால், இவர்களது கருணை மனுகளை ஜனாதிரதி பிரதிபாபாட்டீல் கடந்த வாரம் நிராகரித்துவிட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅமித்ஷாவைத்தான் நான் நம்பி யிருக்கிறேன்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு: இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு\nஉத்தவ் தாக்கரேவுடன் அமித்ஷா சந்திப்பு\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nஜனாதிபதி லடாக், லே பயணம்\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு…\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532176/amp", "date_download": "2020-02-29T01:00:45Z", "digest": "sha1:UR3J2DH5YHEVB6PVMGTF54ZEUMIQTGB4", "length": 8554, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Vikravandi, Nankuneri constituency, good eye, da pandiyan | விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நல்லகண்ணு, தா.பாண்டியன், முத்தரசன் பிரசாரம் | Dinakaran", "raw_content": "\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நல்லகண்ணு, தா.பாண்டியன், முத்தரசன் பிரசாரம்\nசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான நல்லகண்ணு 11ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியிலும், 16ம் தேதி நாங்குநேரி தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ���ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் 15ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியிலும், 17ம் தேதி நாங்குநேரி தொகுதியிலும், மாநில செயலாளர் முத்தரசன் 13ம் தேதி நாங்குநேரி தொகுதியிலும், 14ம் ேததி விக்கிரவாண்டி தொகுதியிலும் தேர்தல் பரப்புரை செய்கிறார்கள். தொகுதி அளவிலான பரப்புரை நிகழ்ச்சி விவரங்களை தொகுதி தேர்தல் பணிக்குழு அறிவிக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு: மாநிலங்களவை எம்பி சீட் கேட்டார்\nஎளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nநாடு தழுவிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் எல்ஐசி நிறுவன பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\nஅரசியலில் ரஜினியுடன் கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு\n2 எம்எல்ஏக்கள் மறைவு: திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து: பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு\nசென்னையில் பாஜ ஆர்ப்பாட்டம்: தலைமை செயலாளரை சந்தித்து மனு\nதமிழக மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை செயலாளர் சீனிவாசன் நியமனம்\nதகுதிக்கேற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதால் பொருளாதாரம் உயரும் : கமல்ஹாசன் கருத்து\nஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த புதிய தண்டனை சட்டம் வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை\nஅடுத்தடுத்து 2 எம்எல்ஏக்கள் மரணமடைந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nமானியக் கோரிக்கையில் இடம் பெற வேண்டிய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைந்ததை தொடர்ந்து நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nசிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் : பிரேமலதா விஜயகாந்த் உறுதி\nஎன்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்\nடெல்லி வன்முறையை எதிர்த்த ரஜினியின் கருத்தை ஆதரிக்கிறேன் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி\nதிமுகவின் சுறுசுறுப்புமிக்க தொண்டர் : கே.பி.பி.சாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன��� பேட்டி\nபேராசிரியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/lifestyle/03/170721", "date_download": "2020-02-28T23:51:33Z", "digest": "sha1:5DOZN7JW2LOSZ4DGNBMOS3OETBC7FX2F", "length": 8666, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இரவில் தூக்கம் வரவில்லையா? கண்டிப்பா இதை படிங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியமான உடல் நலத்துக்கு இன்றியமையாதது. ஆனால், மாறிவரும் வாழ்வியல் முறைகளால் பலரும் இரவில் உறக்கமின்றி தவிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் இரவில் நிம்மதியான உறக்கத்தை பெறுவதற்கு சில வழிமுறைகள்:\nகுறட்டை மூலம் நமது உறக்கம் மட்டுமின்றி மற்றவர்களின் உறக்கமும் கெடும். குறட்டை உடல்நலக் கேட்டின் அறிகுறி என்றுதான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறட்டையை தடுக்கும் சாதனங்கள் இன்று மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. ரப்பர் வடிவில் நாக்கில் மாட்டிக்கொள்ளும் ஸ்டெபிலைசர், மூக்கினை சுத்தப்படுத்தும் சாதனங்கள் மூலம் குறட்டையை தடுக்கலாம். இதனால், நிம்மதியான உறக்கத்தை பெறலாம்.\nநல்ல உறக்கத்தை தரும் மெத்தைகள்\nஇந்தியாவில் தற்போது நல்ல உறக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் மெத்தைகள் சந்தையில் அதிகளவில் புலங்குகின்றன. ஒருவரின் முதுகுவடத்தை சற்று உயர்த்தி, உடலை சீராக வைத்திருப்பதன் மூலம் தூக்கம் தடைபடுவது இந்த மெத்தைகள் மூலம் தடுக்கப்படுகின்றன.\nபுதினாவின் நறுமணத்துடன் கூடிய தொண்டை ஸ்பிரேக்களை உபயோகிப்பதன் மூலம், குறட்டையை உருவாக்கும் மென்மையான திசுக்களின் அதிர்வுகளை குறைத்து குறட்டையை தடுக்கும்.\nஉறங்கும்போது நம் சுற்றுப்புறத்தில் ஏற்படக்கூடிய மெல்லிய ஒலியையும் குறைக்கும் சாதனங்கள் மூலம், தடைபடாத உறக்கத்தை பெற முடியும்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான���, இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.pgurus.com/sri-lanka-blast-one-isis-terrorist-arrested-in-kerala-tamil/", "date_download": "2020-02-29T01:43:59Z", "digest": "sha1:WELSORCFFJQ44VQ3OXONRRCMPPYK3LU6", "length": 15590, "nlines": 168, "source_domain": "tamil.pgurus.com", "title": "ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி கைது - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி...\nஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி கைது\nஇந்தியத் தேசியப் புலனாய்வு அமைப்பு [என் ஐ ஏ] கேரளாவைச் சேர்ந்த 29 வயது ரியாஸ் அபுபக்கர் என்ற தீவிரவாதியைக் கைது செய்தது\nஇந்தியத் தேசியப் புலனாய்வு அமைப்பு [என் ஐ ஏ] கேரளாவைச் சேர்ந்த 29 வயது ரியாஸ் அபுபக்கர் என்ற தீவிரவாதியைக் கைது செய்தது\nதமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் – சலாஃபி குழுக்களைச் சேர்ந்தவர்கள் மீது தொடர் கண்காணிப்பு\nஸ்ரீ லங்காவில் நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணமாக இருந்த ஐ எஸ் ஐ எஸ் என்ற சர்வதேச இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்கும் கேரளாவுக்கும் இடையிலான தொடர்பு இப்போது அம்பலமாகி உள்ளது. திங்கட்கிழமை அன்று இந்திய தேசியப் புலனாய்வு அமைப்பு ரியாஸ் அபூபக்கர் என்ற 29 வயது இளைஞனைக் கைது செய்தது. அவருக்கும் ஸ்ரீ லங்காவில் குண்டு வைத்து 25௦க்கு அதிகமானோரைக் கொன்றழித்த ஜஹ்ரான் ஹாஷிம் என்பவருடன் இணையத் தொடர்பு இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை தேசியப் புலனாய்வு அமைப்பு அபூ பக்கரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.\nஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புகளில் அபு தஜானா என்று பெயரிட்டு அழைக்கப்படும் அபூ பக்கர் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் காசர்கோடு மாவட்டத்தில் இயங்கி வரும் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்.\nதேசியப் புலனாய்வு அமைப்பு தனது அறிக்கையில் ‘’இன்று [(29.04.2018] என் ஐ ஏ ரியாஸ் என்ற ரியாஸ் அபூ பக்கர் என்ற அபு துஜானா என்பவரை கைது செய்தது. இவர் வ��து 29, பாலக்காட்டை சேர்ந்தவர், காசர் கோடு மாவட்டத்தின் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர், [(RC No. 02/2016/NIA/KOC) தீவிரவாதச் செயல்களுக்கான சதித் திட்டம் தீட்டியவர் என்பதற்காக என் ஐ ஏ கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையின போது அவர் அப்துல் ரஷித் அப்துல்லா என்ற அபு ஈசாவுடன் நீண்ட காலமாக இணைய வழித் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவருடைய ஒலிப்பதிவுகளைக் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். அபு ஈசாவின் ஒலிப்பதிவுகளுள் ஒன்று இந்தியாவில் பல் வேறிடங்களில் குண்டு வெடிப்பு நடத்துவது பற்றியதாகும். ஐ எஸ் ஐ எஸ் வழக்கில் வலப்பட்டணத்தில் [வாழப்பட்டணத்தில்] குற்றம் சாட்டப்பட்ட அபு காலித் என்ற அப்துல் கய்யோம் என்பவருடனும் இணைய வழித் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அபூ பக்கர் விசாரணையின் போது தெரிவித்தார். ஸ்ரீ லங்காவைச் சேர்ந்த ஜஹ்ரான் ஹாஷிம் என்பவரின் காணொளிகளையும் ஒலிப்பதிவுகளையும் ஒரு வருடத்துக்கு மேலாகக் கேட்டு வந்திருக்கிறார். மேலும் கேரளாவில் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதேசியப் புலனாய்வு அமைப்புக்கு [என் ஐ ஏ] ஏற்கெனவே ஒரு ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. ஆப்கானிஸ்தானுக்கும் சிரியாவுக்கும் போய்விட்ட அப்துல் ரஷித், அஷ்ஃபாக் மஜீத், அப்துல் கய்யோம் ஆகியோர் இங்கு சிலருடன் தொடர்பு வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்திருந்தது. ‘இத்தகவலை உறுதி செய்துகொள்ளும் நோக்கத்தில் என் ஏ ஐ காசர்கோட்டில் இரண்டு இடங்களிலும் பாலக்காட்டில் ஒரு இடத்திலும் 28.04.2019 அன்று ஆய்வு நடத்தியது. இந்த இடங்களில் மூன்று குழு உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தி அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 2௦16 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பதிவானது. ஏனென்றால் அக்கால கட்டத்தில் திடீரென்று காசர்கோட்டில் இருந்து 15 இளைஞர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் அனைவரும் சிரியாவில் உள்ள ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டனர். இப்போது இந்த 15 பேரில் 14 பேர் ஆப்கானிஸ்தானிலும் ஒருவர் சிரியாவிலும் உள்ளனர். ஸ்ரீ லங்கா குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரியாஸ் அபூ பக்கர் வரும் ஏப்ரல் முப்பதாம் தேதி [இன்று] நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்’ என���று அந்த அறிக்கை தெரிவித்தது.\nஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புடன் தொடர்புடைய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜிஹாதி குழுக்களிடம் என் ஐ ஏ விசாரணை நடத்துகிறது. ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமான ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சுக்களை இணையத்தில் கேட்டுப் பரவசமாகி அவரைப் பின்பற்றுகிறவர்கள் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஏராளமானோர் உள்ளனர்.\nPrevious articleகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nNext articleராகுலின் மன்னிப்பும் மன்னிப்பாளர்களும்\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nஐ சி ஐ சி ஐ வங்கித் தலைவி சந்தா கோச்சார் பிடிபட்டது எப்படி\nராகுல் காந்தி ஓர் அதிசயம்\nஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து\nசிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்\nஅமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய மனு உச்ச நீதின்றத்தில் ...\nசுவாமி பரிபூரணானந்தாவை தெலுங்கானாவை விட்டு வெளியேற்றும் தெலுங்கானா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/darbar-piracy-cable-tv-owner-held-in-madurai/articleshow/73296213.cms", "date_download": "2020-02-29T00:07:07Z", "digest": "sha1:JYJ5AOSYPCCTVLZDBIJTBFZUW2MDOG6O", "length": 13653, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "darbar on tv : தர்பாரை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளர் கைது - darbar piracy: cable tv owner held in madurai | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nதர்பாரை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளர் கைது\nதர்பார் படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதர்பாரை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளர் கைது\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலமாக நடித்த தர்பார் படம் கடந்த 9ம் தேதி வெளியானது. படம் ரிலீஸான நான்கு நாட்களில் அதை மதுரையில் உள்ள லோக்கல் கேபிள் டிவியில் ஒளிபரப்பினார்கள்.\nஅதை பார்த்த ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து ஆதாரத்துடன் புகார் தெரிவித்தனர். இதையடுத்த��� தர்பார் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் படம் டிவியில் வந்தது குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தது.\nஇதையடுத்து தர்பார் படத்தை ஒளிபரப்பிய கேபிள் டிவியின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதர்பார் படம் ரிலீஸான சில மணிநேரத்தில் அதை ஆன்லைனில் கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதை எல்லாம் தாண்டி தர்பார் வசூல் செய்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை பாக்ஸ் ஆபீஸில் ஒரு வாரத்தில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளது.\nRajinikanth சென்னையில் வசூல் வேட்டை நடத்திய தர்பார்: 7 நாள் வசூல் மட்டும் இவ்வளவா\nதர்பார் படத்தை பார்த்தவர்கள் அதில் ரஜினி இருக்கிறார், மாஸாக இருக்கிறார், ஸ்டைலாக இருக்கிறார். ஆனால் அதை தவிர படத்தில் எதுவும் இல்லை. இது முருகதாஸ் படம் தானா என்று சந்தேகமாக இருப்பதாக விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதர்பாரை பார்த்த நயன்தாரா ரசிகர்களோ ஹீரோயின் என்று சொன்னாங்க ஆனால் அவர் தான் டம்மி பீஸாக இருக்கிறாரே என்று அதிருப்தி அடைந்துள்ளனர்.\nBigil சோனமுத்தா போச்சா, தர்பார் வசூலை மரணமா கலாய்த்த விஜய் ரசிகர்கள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nஜெயலலிதா - எம்ஜிஆர் நடிப்பில் கட்டாயம் பார்க்க வேண்டிய 7 படங்கள்\n'அண்ணாத்த' சிவா ரொம்ப தெளிவு: முருகதாஸ் செஞ்ச தப்பை செய்யல\nசாண்டி மனைவி, மகளுடன் செல்ஃபி எடுத்த பிக் பாஸ் காஜல்: பெரிய மனசு தான்\nமேலும் செய்திகள்:ரஜினிகாந்த்|முருகதாஸ்|தர்பார்|Rajinikanth|darbar piracy|darbar on tv\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்க வச்சிடுவோம் சொல்றது இயக்க...\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nசிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பிரபல டிவி தொகுப்பாளரின் மகள்\n7 கெட்டப்கள���ல் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nபிசியோ பிசி: நடிகருக்கு தேனிலவுக்கு கூட நேரம் இல்லையாம்\nகோவாவிலிருந்து கிளம்பிய டாக்டர் சிவகார்த்திகேயன் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதர்பாரை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளர் கைது...\nPawan குருவி படத்தை கலாய்த்ததற்காக 'சாரி' சொன்ன நடிகர் பவன்...\nBigil சோனாமுத்தா போச்சா, தர்பார் வசூலை மரணமா கலாய்த்த விஜய் ரசிக...\nவிஜய் சேதுபதி பிறந்தநாள்: ஏமாற்றிய மாஸ்டர், சர்பிரைஸ் கொடுத்த யா...\nVijay மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர் இங்கிருந்து காப்பியடிக்கப்பட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/technology-news/gpay-comes-up-with-new-update-pin-not-required-anymore.html", "date_download": "2020-02-28T23:56:47Z", "digest": "sha1:PAQRWB72JBV4L3F622IY4VX7CK3P4CRY", "length": 5917, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "GPay comes up with new update - PIN not required anymore | Technology News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n24 வயதில் '27 ஆயிரம்' கோடி.. ஒரே இரவில்.. உலக 'கோடீஸ்வரன்' ஆன இளைஞர்\n‘இவங்கள பத்தி எல்லாம் ஆன்லைன்ல தேடிப் பாக்கறவங்களா நீங்க’.. ‘அப்போ ரொம்ப உஷார்’..\n‘எதிர்காலம் பத்தி நிறைய எதிர்பார்ப்பு இருக்கு ஆனா’.. ‘டைரி எழுதி வைத்துவிட்டு’.. ‘சென்னை இளைஞர் எடுத்த விபரீத முடிவு’..\n‘நடத்துநர் தவறாகப் பேசியதால்’.. ‘கியரைப் பிடித்து பேருந்தை நிறுத்திய இளம் பெண்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..\n‘100 நாளில் 'Double Amount' கிடைக்கும்’... ‘இளம் தம்பதி மற்றும் குடும்பமே சேர்ந்து’... ‘பல கோடிக்கு ரூபாய்க்கு’... 'சேலத்தில் நடந்த சதுரங்க வேட்டை’\n'ஆஃபரை ஏத்துக்கோங்க'...'பணத்துக்காக கணவனை விற்ற மனைவி'...இதான் 'பணம் பாதாளம் வரை பாய்றதா'\n‘தத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவனுக்கு’.. ‘லண்டன் தம்பதியால் நடந்த பயங்கரம்’.. ‘விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் காரணம்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'ஆண்ட்ராய்டு மக்களே உஷார்'...'இந்த 15 ஆப்ஸ் உங்க மொபைல்ல இருக்கா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/33397.html", "date_download": "2020-02-29T01:12:22Z", "digest": "sha1:TLIPY4KGQSJE77DQPB7DQFVGZ6T3VKFS", "length": 5452, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "தியத்தலாவையில் தங்கிய மாணவர்கள் வீடு திரும்பினர்! – DanTV", "raw_content": "\nதியத்தலாவையில் தங்கிய மாணவர்கள் வீடு திரும்பினர்\nசீனாவின் வுகான் நகரில் இருந்து அழைத்துவரப்பட்டு, தியத்தலாவ இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களும், இன்று அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவந்த வுகான் மாநிலத்தில் இருந்து, இவர்கள் கடந்த முதலாம் திகதி அழைத்துவரப்பட்டிருந்தனர்.\nவிசேட வைத்திய பரிசோதனைக்காக, கடந்த 14 நாட்களாக, தியத்தலாவ இராணுவமுகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்கள், இன்று தமது இல்லங்களை சென்றடைந்துள்ளனர்.\nஅவர்களிடம் நடாத்தப்பட்ட சோதனைகளில், கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குறித்த மாணவர்கள் தத்தமது வீடுகளை சென்றடைந்துள்ளனர்.\nஇன்று முற்பகல், விசேட பேருந்தில், அக்ரேகொட இராணுவத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜேன்ரல் சர்வேந்திர சில்வா சந்தித்து கலந்துரையாடிதன் பின்னர், மாணவர்கள் அங்கிருந்து விடை பெற்று வீடு சென்றுள்ளனர். (சி)\nகோட்டாவின் ஆட்சிக் காலம் சிறந்த ஆட்சி காலமாக அமையும் – மகாசங்கம்\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான விசா ரத்து\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/hunt/hunt-35", "date_download": "2020-02-29T00:39:44Z", "digest": "sha1:BUZYFICLC6FGA6HWB2OFJI63DZYO3T6F", "length": 10251, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "வலைவீச்சு! | The Hunt | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுறி வைக்கப்படும் ஸ்டாலின் டீம் உளவுத்துறை தீவிரம் அழகிரியின் கலைஞர் நற்பணி இயக்கம்\nஇரண்டு தொகுதி இடைத் தேர்தல் யாருக்கு சாதகம்\nதமிழர்கள்மீது அக்கறை காட்டிய வாஜ்பாய்\n : மத்திய அமைச்சருடன் மோதும் மகளிரணி போஸ்ட் தருவதாக ஏமாற்றிய மா.செ\n புதிய சிக்கலில் கவர்னர் மாளிகை\nஅழகிரியிடம் பா.ஜ.க. பேசுகிறது -மனம் திறந்த மன்னன்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் வடநாட்டு வாக்காளர்கள்\n\"எங்களுக்கு வழி கொடுங்கள்'' ஆக்கிரமிப்பாளர்களைக் கெஞ்சும் யானைகள்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nகோல்மாலே உன் பெயர்தான் கூட்டுறவுத் தேர்தலா\n ஊழலில் தடுமாறும் அண்ணா பல்கலைக்கழகம்\nராங்-கால் : ரஜினி அட்டாக் பதறும் அ.தி.மு.க.\nகுறி வைக்கப்படும் ஸ்டாலின் டீம் உளவுத்துறை தீவிரம் அழகிரியின் கலைஞர் நற்பணி இயக்கம்\nஇரண்டு தொகுதி இடைத் தேர்தல் யாருக்கு சாதகம்\nதமிழர்கள்மீது அக்கறை காட்டிய வாஜ்பாய்\n : மத்திய அமைச்சருடன் மோதும் மகளிரணி போஸ்ட் தருவதாக ஏமாற்றிய மா.செ\nஃபர்ஸ்ட் லுக்கில் மல்டி லுக்... 7 கெட்டப்பில் விக்ரம்...\nரசிகர்களின் வாழ்த்து மழையில் நெகிழ்ந்த யுவன்\n“பலியானவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி”- ஷங்கர் உதவி தொகை\n“ஆமாம், அதை சொல்றதற்கு எந்த வெக்கமும் இல்லை”- ஸ்ருதிஹாசன் உருக்கம்\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.softwareshops.net/search/label/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-29T00:25:43Z", "digest": "sha1:CGWR4RODX5THIZAOGLO72ABUSNP3T2BJ", "length": 6492, "nlines": 102, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஇப்படிச் செய்தால் உங்களுக்கு கழுத்து வலியோ, மூட்டு வலியோ, முதுகு வலியோ வரவே வராது \nஆண், பெண் இருவருக்குமே உடற்கூறு வலிமை மிக முக்கியம். 25 வயதிற்கு மேல் நாம் அனைவரும் க…\nசார்சை விட கொரனோ வைரஸ் கொடியதா\nஅவ்வப்போது சீசனில் மனிதர்களை பாதிக்கும் புதிய வைரஸ் உருவாவதும், அதனால் பீதி அடைந்து ம…\nவெறும் வயிற்றில் தப்பி தவறி கூட இதை சாப்பிடாதீங்க அப்புறம் ஆபத்தில் சிக்கி தவிக்காதீங்க \nகாலையில் தூக்கத்தை விட்டு எழுந்தவுடன், தினமும் நான் காபி அல்லது டீ பருகுவோம். அவ்வாறு…\nமார்பகங்களை பெரிதாக்க உதவும் உணவுகள் \nமார்பகங்களை எடுப்பாக, பெரிதாக காட்டிட உதவும் உணவுகள் தமிழக பெண்களுக்கு அழகு என்றா…\nஉடல் எடை திடீரென கூடுவதற்கு என்ன காரணம்\nநன்றாக இருந்த உடல் திடீரென குறிப்பிட்ட நாட்களில் எடை அதிகரித்து விடும். இதற்கு என்ன க…\nசிலர் உடலிலிருந்து துர்நாற்றம் அதிகப்படியாக வீசும். அருகில் செல்லும்போதே குபீரென அந்த…\nகேரட்டின் மருத்துவ குணங்கள்(Medicinal Properties of Carrot)\nகேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம��� கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/135578-history-and-special-darshans-of-temples", "date_download": "2020-02-29T01:06:57Z", "digest": "sha1:R3JWGJUDOYUXKCA6JC2JXUBUFGYJTZK3", "length": 7363, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 07 November 2017 - கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 12 | History and special darshans of temples - Hambi - Sakthi Vikatan", "raw_content": "\nமறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்\nசனங்களின் சாமிகள் - 13\nஐப்பசி அன்னாபிஷேகம் திருமந்திரம் சொல்லும் தத்துவம்\nகோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்\nஆரூரில் அதிரசம்... செந்தூரில் பல்லாக்கு உருண்டை\nஅடுத்த இதழுடன் - சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tag/kailash/", "date_download": "2020-02-29T00:39:19Z", "digest": "sha1:Z3N3N4T6DRAFNFQM2CWUEQWO5DLKK2IY", "length": 7261, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "kailash Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉப்புத் தண்ணீரில் இயங்கும் இயந்திரம் உள்ளதா உள்ளதெனில் அது எவ்வாறு வேலை செய்யும்\nமனிதனின் கை கால்கள் ஒரே அளவில் வளர்வது எவ்வா���ு\nதிருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் – 1 – பாபா நளினி\nதிருக்கயிலாய,மானசரோவர்,முக்தினாத் யாத்திரை- பயணக் கட்டுரைத் தொடர் – 1 – பாபா நளினி\nTagged with: baba nalini, ganapathi, himalayas, kailash, manasarovar, mukthinath, nalini, payanak katturai, pilgrimage, series, shiva, tibeth, ஆனை முகத்தான், ஆன்மீகத் தொடர், இமயமலை, கணபதி, சிவன், சீனா, திபெத், திருக்கைலாயம், பயணக் கட்டுரை, பயணக் கட்டுரை தொடர், முக்தினாத், யாத்திரை, ஷிவா, ஹிமாலயா\nஎனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் [மேலும் படிக்க]\nஉப்புத் தண்ணீரில் இயங்கும் இயந்திரம் உள்ளதா உள்ளதெனில் அது எவ்வாறு வேலை செய்யும்\nமனிதனின் கை கால்கள் ஒரே அளவில் வளர்வது எவ்வாறு\nமூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்துவிடுவது எதனால்\nவார ராசி பலன் 23/2.2020 முதல் 29.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_657.html", "date_download": "2020-02-28T23:34:49Z", "digest": "sha1:RJNUCWGMHNITAJ5ZQLC2FDRJRLYQTPP7", "length": 20767, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "இந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான சேவைகளுக்கு அபாய எச்சரிக்கை - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » இந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான சேவைகளுக்கு அபாய எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான சேவைகளுக்கு அபாய எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அமைந்துள்ள அகுங் என்ற எரிமலை சீற்றமடைந்து கரும் சாம்பல் புகையினை 4000 மீட்டர் உயரம் வரை கக்கி வருவதால் அப்பிரதேசத்தில் விமான சேவைகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவு ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் என்பதால் சாம்பல் விழுந்து வரும் பகுதிகளில் முகமூடிகள் விநியோகிக்கப் பட்டு வருகின்றன.\nபாலியின் கிழக்கே லோம்போக் தீவிலுள்ள சர்வதேச விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இப்பகுதியில் சாம்பல் மழை பெய்ததாகவும் பேரிடர் மட்டுப் படுத்தல் அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அகுங் மலைப் பகுதியை சுற்றி 7.5 Km வரை தொலைவில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தற்போது இங்குள்ள தற்காலிக தங்குமிடத்தில் 25 000 மக்கள் மாத்திரமே தங்கியுள்ள நிலையில் எரிமலை நடவடிக்கை காரணமாக பெரிய வெடிப்பு ஏற்படும��� அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.\nஇறுதியாக 1963 இல் அகுங் எரிமலை சீற்றமடைந்த போது 1000 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவிலுள்ள தீவுகளில் 130 இயங்கு நிலை உயிர் எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் அண்மைக் காலமாக எரிமலை வெடிப்பு அபாயம் காரணமாக இந்தோனேசியாவின் சுற்றுலாத் துறைக்குக் கிடைக்க வேண்டிய பொருளாதாரத்தில் 110 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅமெரிக்க அதிபர் டொனால் ரம்பின் 1.2 மில்லியன் கார்: என்ன வசதி உள்ளது என்று கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஆப்பிள் அனார் மில்க் ஷேக்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இரு���்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://colombotamil.lk/category/crime/page/2/", "date_download": "2020-02-29T01:29:06Z", "digest": "sha1:M2OQZKR6HM4FRVZJBUUCVBIPZJS7Y2OK", "length": 9933, "nlines": 186, "source_domain": "colombotamil.lk", "title": "குற்றம் Archives | Page 2 of 4 | Colombo Tamil News Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nமெக்ஸிக்கோவிலிருந்து தபால் மூலம் வந்த போதைப்பொருள்… வசமாக சிக்கிய இளைஞன்\nநானுஓயா சமர்செட் தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை\nபட்டாசு வெடித்ததால் பிரச்சினை இளைஞர்வெட்டிக்கொலை\nஉலகம் முழுவதும் நேற்று (28) தீப���வளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் நீதிமன்றம் அனுமதித்த…\nயாழில் பெண்ணொருவர் கொடூரமாக வெட்டிக்கொலை\nகோண்டாவில், நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயிலடியில் தனிமையில் வசித்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…\nஅகலவத்தை பகுதியில் இருவர் வெட்டிக் கொலை \nகளுத்துறை – அகலவத்தை பகுதியில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்…\nகாதலனோடு உறங்கிய இளம்பெண்.. முன்னாள் காதலன் செய்த கொடூரம்\nஅவுஸ்திரேலியாவில் காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தையே துப்பாக்கியால்…\nமலை உச்சியில் காதலன் முன்ணிலையில் காதலி கூட்டு வன்புணர்வு\nமலைப்பகுதியின் உச்சியில், காதலியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இளைஞரை அடித்து மிரட்டி, அவரது கண்முன்னே கல்லூரி…\nதிருச்சி கொள்ளை: முக்கிய குற்றவாளியின் உறவினர் கைது\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனின் அண்ணன் மகன் முரளியை காவல்துறையினர் கைது…\nதந்தை, மனைவி, மாமியாரை குத்திவிட்டு தப்பிச்சென்ற நபருக்கு வலைவீச்சு\nஇரட்டை கொலைகளை செய்துவிட்டு தப்பிச்சென்ற சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை உடுதும்பர பொலிஸார்…\nசட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய முயற்சித்த இருவர் கைது\nமன்னார், உருமலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைவதற்கு முயற்சித்த இருவர்…\nமட்டக்களப்பில் சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சகோதரனுக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 20 வயதுடைய சகோதரனை…\nதாய் மகளை கடத்தி கப்பம் பெற முயற்சித்த இருவர் கைது\nகளுத்துறை பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக…\nஅதிகாலையில் புதுமண பெண்ணின் தாலிக்கொடி கொள்ளை\nநானுஓயா- கிளாரன்டன் மேற்பிரிவு பகுதியில் பெண் ஒருவரின் தாலிக்கொடியை இனந்தெரியாத சிலர் கொள்ளையிட்டுள்ளனர்.…\nவட்டவளை விக்டன் தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு; மகன், மருமகள், பேரன் கைது\nகொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றுக்குள் போடப்பட்டிருந்த நிலையில் வட்டவளை- விக்டன் தோட்டத்தில் உயிரிழந்த 81 வயதுடைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2020-02-29T01:01:46Z", "digest": "sha1:O2QRUSJVOYKFWAIHLABOAR3WFWOSZQ65", "length": 43606, "nlines": 406, "source_domain": "www.chinabbier.com", "title": "China லெட் ஏரியா கார்டன் லைட்டிங் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 ��ாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nலெட் ஏரியா கார்டன் லைட்டிங் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த லெட் ஏரியா கார்டன் லைட்டிங் தயாரிப்புகள்)\n5000K IP65 100W சுற்றறிக்கை போஸ்ட் டாப் பகுதி லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n5000K IP65 100W சுற்றறிக்கை போஸ்ட் டாப் பகுதி லைட் தலைமையிலான இடுகை மேல் பகுதி ஒளி அம்சம்: 1.சக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, எந்த UV அல்லது ஐஆர் கதிர்வீச்சு. 2.அந்த அதிர்ச்சி, எதிர்ப்பு ஈரப்பதம், எந்த கண்ணை கூசும், எந்த ஸ்ட்ரோப் ஒளி, உங்கள் கண்களை பாதுகாக்கும். 3. அதிக தீவிரம் மற்றும் ஸ்திரத்தன்மையை, பராமரிப்பு...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30W கார்டன் கம்பம் ஒளி ச���தனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த...\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 க��, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய ஸ்பாட்லைட் எல்.ஈ.டி 800...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரி�� ஸ்பாட்லைட் எல்இடி 300 வ...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள் சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் லித்தியம் பேட்டரிகளில் கட்டமைக்கப்பட்ட...\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 1. 150W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா ஒளி புதிய நேர்த்தியான...\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 100W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 100W தலைமையிலான தொழில்துறை யுஃபோ விளக்கு புதிய...\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 50 வ் ஃப்ளட் லைட் 6000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த Led 30w வெள்ள விளக்கு 100W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதற்கான சரியானவை. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 20 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும் நம்பகமானது, உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம்....\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 600w இல் 78,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. லெட் ஃப்ளட் லைட் 300w சமம் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த க்ரீ 90w வெள்ள ஒளியை வழிநடத்தியது IP65 மற்றும் நீர்...\nLED போஸ்ட் டாப் லைட்ஸ���\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\nலெட் ஏரியா கார்டன் லைட்டிங் லெட் கார்டன் லைட்டிங் லெட் கார்ன் லைட்டிங் லெட் டென்னிஸ் கோர்ட் லைட்டிங் லெட் லீனியர் ரீசெஸ் லைட்டிங் லெட் கார்டன் லைட்ஸ் லெட் கேஸ் ஸ்டேஷன் லைட்டிங் ஸ்டேடியம் ஹை மாஸ்ட் லைட்டிங்\nலெட் ஏரியா கார்டன் லைட்டிங் லெட் கார்டன் லைட்டிங் லெட் கார்ன் லைட்டிங் லெட் டென்னிஸ் கோர்ட் லைட்டிங் லெட் லீனியர் ரீசெஸ் லைட்டிங் லெட் கார்டன் லைட்ஸ் லெட் கேஸ் ஸ்டேஷன் லைட்டிங் ஸ்டேடியம் ஹை மாஸ்ட் லைட்டிங்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2270951", "date_download": "2020-02-29T01:36:50Z", "digest": "sha1:SDGULNEM3JLPH3HYGGV6RJDRC2RIU3HT", "length": 19411, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "| திருமணம் ஆன 2வது நாளில் காதல் கணவன் தற்கொலை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nதிருமணம் ஆன 2வது நாளில் காதல் கணவன் தற்கொலை\nஇல்லத்தரசிகளுக்கு சம்பளம் கமலின் புதிய பொருளாதார திட்டம் பிப்ரவரி 29,2020\nபவன் குப்தா சீராய்வு மனு தாக்கல்: தூக்கு தண்டனை தள்ளிப் போகும்\nகுடிசையில் வசித்த காத்தவராயன் பிப்ரவரி 29,2020\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம் பிப்ரவரி 29,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஅசோக்நகர���:காதலித்து திருமணம் செய்த இரண்டு நாட்களில், காதல் கணவன் துாக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 25. இவரும், கே.கே.நகர் அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரியும், மீனா, 24, என்பவரும், எட்டு ஆண்டுகளாக காதலித்தனர்.காதலுக்கு, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nதிருக்கோவிலுார் மகளிர் காவல் நிலையத்தில், மீனா புகார் அளித்தார். 2ம் தேதி, இருவருக்கும் திருமணம் நடந்தது. மேற்கு மாம்பலம், பரோடா தெருவில், இருவரும் வசித்து வந்தனர்.திருவள்ளூர், புட்லுாரில் உள்ள கோவிலுக்கு, 4ம் தேதி மீனா சென்றபோது. வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ்குமார், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஅசோக் நகர் போலீசார் விசாரித்தனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி, மீனாவை திருமணம் செய்ததால், சொத்தில் பங்கு கிடையாது என்றும், பெற்றோருடன் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், எழுதி வாங்கியதால், மன உளைச்சலில், சந்தோஷ்குமார் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.திருமணமான இரண்டாவது நாளில், காதல் கணவன் தற்கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n பாதுகாப்பான உணவு தயாரிக்கும் முறை குறித்து ...'அம்மா' உணவக ஊழியர்களுக்கு\n3. ஐயோ... வேட்டி, வேட்டி...\n4. வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு\n1. பள்ளி அருகில் உரம் தயாரிப்பு துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி\n2. நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி\n3. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\n4. சென்னையில் தைராய்டு பிரச்னை இளம்வயதினர் அதிகளவில் பாதிப்பு\n5. சிகிச்சையின்போது பெண் பலி\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅட முட்டாளே. இனி உன் 24 வயது காதல் மனைவியை காப்பாற்றி கரை சேர்க்கப்போவது யார் அவளை திருமணம் செய்யுமுன் நீ இதையெல்லாம் யோசனை செய்திருக்க வேண்டாமா அவளை திருமணம் செய்யுமுன் நீ இதையெல்லாம் யோசனை செய்திருக்க வேண்டாமா காதலுக்கு கடும்எதிர்ப்பு வந்தபோது இப்படியெல்லாம் நிகழும் என்று நீ எப்படி எண்ணாமல் போனாய் காதலுக்கு கடும்எதிர்ப்பு வந்தபோது இப்படியெல்லாம் நிகழும் என்று நீ எப்படி எண்ணாமல் போனாய் முதிர்ச்சியற்ற உன் முடிவால் இனி ஆயுளுக்கும் வருந்தப்போவது உன் காதல் மனைவிதானே முதிர்ச்சியற்ற உன் முடிவால் இனி ஆயுளுக்கும் வருந்தப்போவது உன் காதல் மனைவிதானே இப்படி நிலையற்ற மனமுடைய உங்களுக்கெல்லாம் காதல் ஒரு கேடா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வி��ும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/feb/10/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8216-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-3353692.html", "date_download": "2020-02-29T00:33:24Z", "digest": "sha1:QTY2KHXH2NABYWL23S4OGMPN4QLNHOM2", "length": 8952, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சேத்துப்பட்டு பசுமைப் பூங்காவில் ரூ.16 கோடி வருவாய்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசேத்துப்பட்டு பசுமைப் பூங்காவில் ரூ.16 கோடி வருவாய்: 5 ஆண்டுகளில் 7 லட்சம் பேர் வருகை\nBy DIN | Published on : 10th February 2020 02:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை சேத்துப்பட்டு பூங்காவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.16 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், 7 லட்சம் போ் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளதாக மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.\nஇதுதொடா்பாக மீனவளத் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் ரூ.42 கோடி செலவில், 16 ஏக்கா் பரப்பில் பசுமைப் பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் படகுக் குழாம், சிறுவா் விளையாட்டுப் பூங்கா, தூண்டில் மீன்பிடிப்புப் பகுதி, மகரந்தப் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த பூங்காவுக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ.25 மற்றும் சிறுவா்களுக்கு ரூ.10 வீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.\nநடைபயிற்சி மேற்கொள்ள மாதம் ரூ.200, 6 மாதத்துக்கு ரூ.1000 மற்றும் வருடத்துக்கு ரூ.2000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இங்கிருந்த குளத்தில் தண்ணீா் வற்றியதால், படகு சவாரி பாதிக்கப்பட்டது. இதனைத் தடுக்கும் வகையில�� சாலை மற்றும் பூங்காவைச் சுற்றியுள்ள கட்டடங்களில் விழும் மழைநீா் பூங்கா குளத்தில் விழும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பசுமைப் பூங்காவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் 7 லட்சத்து 87 ஆயிரத்து 651 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனா்.இதன் மூலம் ரூ.16 கோடியே 79 லட்சத்து 8 ஆயிரத்து 310 வருவாய் கிடைத்துள்ளது என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/feb/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3356921.html", "date_download": "2020-02-29T01:54:29Z", "digest": "sha1:3EKG2FY3GAO5GBW3UDZCMP2RV2JHN273", "length": 10666, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொடைக்கானலில் ஏப்.1 முதல் நெகிழி குடிநீா் பாட்டில்கள் பயன்படுத்த தடை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகொடைக்கானலில் ஏப்.1 முதல் நெகிழி குடிநீா் பாட்டில்கள் பயன்படுத்த தடை\nBy DIN | Published on : 14th February 2020 12:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொடைக்கானலில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஒரு லிட்டா் நெகிழி தண்ணீா் பாட்டில்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்படுவதாக நகராட்சி ஆணையா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.\nகொடைக்கானல் மலைப் பகுதிகளில், நெகிழிப் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிா்ப்பதற்காக விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி சாா்பில் மூஞ்சிக்கல் பகுதியில் இந்தப் பேரணியை வருவாய் கோட்டாட்சியா் சுரேந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.\nபேரணியில் வட்டாட்சியா் வில்சன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கொடைக்கானல் கிளை மேலாளா் ராதா கிருஷ்ணன், நகா்நல அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சோ்ந்த அதிகாரிகள், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.\nஅதனைத் தொடா்ந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் நெகிழி இல்லாத கொடைக்கானல் மலைப்பகுதியாக மாற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையா் நாராயணன் தலைமை வகித்து பேசினாா். கூட்டத்தில் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த தன்னாா்வ தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள், சமூக ஆா்வலா்கள், பள்ளி மற்றும் தங்கும் விடுதியைச் சோ்ந்த அலுவலா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். சுகாதார ஆய்வாளா் பாண்டிச் செல்வம் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் சுப்பையா நன்றி கூறினாா்.\nஇது குறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையாளா் நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nமலைப் பகுதிகள் முழுவதும் சுகாதாரமாக மாற்ற வேண்டும், வியாபாரிகளிடம் நெகிழி பயன்பாடுகள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் அவ்வாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கொடைக்கானலில் சிறிய மற்றும் ஒரு லிட்டா், 2-லிட்டா் தண்ணீா் பாட்டில்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 5-லிட்டா், 20-லிட்டா் கேன்கள் பயன்படுத்தலாம். இதற்கு பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத, பசுமயான, சுகாதாரமான மலைப்பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்ப���\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/179411-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-29T01:05:31Z", "digest": "sha1:KJCRQSZR7YSP2VFICNPNGSJJ3NK3TME3", "length": 16568, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆம்னி பஸ்களில் இனிமேல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டணம் - உரிமையாளர்கள் அதிரடி முடிவு | ஆம்னி பஸ்களில் இனிமேல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டணம் - உரிமையாளர்கள் அதிரடி முடிவு", "raw_content": "சனி, பிப்ரவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஆம்னி பஸ்களில் இனிமேல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டணம் - உரிமையாளர்கள் அதிரடி முடிவு\nதமிழகம் முழுவதும் ஒரே சீரான கட்டணம் வசூலிக்கப் போவதாக சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்காக சென்னையில் கோயம்பேடு, பெருங்களத்தூர் உள்ளிட்ட 3 இடங்களில் அனைத்து ஆம்னி பஸ்களுக்கான முன்பதிவு கவுன்ட்டர்களை திறக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.\nசாதாரண நாட்களிலேயே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடம் பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஒரே தூரமுள்ள வெவ்வேறு இடங்களுக்கு பல கட்டணங்களை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம். கட்டணம் தாறுமாறாக எகிறிவிடும். இதைக் கட்டுப்படுத்த போதுமான விதிமுறைகள் இல்லை.\nஇந்நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே சீரான கட்டணம் வசூலிக்க சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து பிரிந்து ‘ஆல் இந்தியா ஆம்னி பஸ் ஓனர்ஸ் அசோசியேஷன்’ என்ற புதிய சங்கத்தைத் தொடங்கி உள்ளனர்.\nஇதுகுறித்து புதிய சங்கத்தின் தலைவர் ஏ.பாண்டியன், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:\nதற்போதைய சங்கத்தில் உள்ள சில முதலாளிகள் மட்டுமே அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, முக்கிய முடிவுகளை எடுப்பது என செயல்படுகின்றனர். இதனால், அரசிடமிருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் விலகிச் சென்றுவிட்டதை உணர்ந்துவிட்டோம். ஒரு கட்டுக்கோப்பு இல்லை. ஆளாளுக்கு ஒரு கட்டணம் வசூலிக்கிறார்கள். இனி, அப்படியில்லாமல் எங்கள் சங்கத்தில் இருக்கும் 130 நிறுவனத்தின் உரிமையாளர்களும் (650 பஸ்கள்), இனி ஆம்னி பஸ்களில் ஒரே சீரான கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.\nஇதுகுறித்து தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.அப்சலிடம் கேட்டபோது, “அவர்கள் தொடங்கியிருப்பது, பதிவு செய்யப்படாத போலி அமைப்பு. கோயம்பேட்டில் பதிவு பெற்ற 42 புக்கிங் ஆபீஸ்கள் மட்டுமே உள்ளன. பதிவு பெற்ற பஸ் உரிமையாளர்களை மட்டுமே அனுமதிக்கிறோம். இதனால் அரசுத் தரப்பில் திருப்தி தெரிவித்துள்ளனர். போலி சங்கத்தினரிடம் பெர்மிட் இருக்காது. நாங்கள் அமல்படுத்தி வரும் டோக்கன் முறைக்கு அரசின் எல்லா துறையினரும் திருப்தி தெரிவித்துள்ளனர்” என்றார்.\n'திரெளபதி' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nஅதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச்...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம்...\nஅதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு...\nதிமுக, அதிமுக இல்லாமல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு: மக்கள்...\nநியூஸி. பந்துவீச்சாளர்களின் பவுன்ஸரை தாக்குப்பிடிக்குமா பேட்டிங் பலமுள்ள இந்திய அணி\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய கம்பீர ‘கஜரத்னா’; குருவாயூர் கோயில் யானை பத்மநாபன் 84 வயதில்...\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nதிமுக, அதிமுக இல்லாமல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு: மக்கள்...\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி\nமாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி அமை���்க புதிய திட்டம்: நிதின் கட்கரி\nதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது\nஆம்னி பஸ் பெர்மிட்டுக்கு புதிய நடைமுறைகள்\nசென்னையில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் மாயம்\nபொங்கலன்று மது விற்பனை கிடையாது\nஇலங்கை மலையக மக்களுக்கு 10,000 வீடுகள்; கொழும்பு - வாரணாசி இடையே நேரடி...\nதிரை விமர்சனம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=552:---30112016--biomedical-science-&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2020-02-28T23:50:43Z", "digest": "sha1:G66CWWJZGAKOMWBOVCKHZ3HMCIP46NI3", "length": 3734, "nlines": 89, "source_domain": "nakarmanal.com", "title": "செல்வன். சத்தியமூர்த்தி கபாஸ்கர் 30.11.2016 அன்று Biomedical Science பட்டம்பெற்றுள்ளார்.", "raw_content": "\nHome அறிவிப்புகள் செல்வன். சத்தியமூர்த்தி கபாஸ்கர் 30.11.2016 அன்று Biomedical Science பட்டம்பெற்றுள்ளார்.\nசெல்வன். சத்தியமூர்த்தி கபாஸ்கர் 30.11.2016 அன்று Biomedical Science பட்டம்பெற்றுள்ளார்.\nநாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த செல்வன். சத்தியமூர்த்தி கபாஸ்கர் கடந்த 30.11.2016 புதன்கிழமை அன்று கொழும்பு மகிந்தராஜபக்ஷ்ச திரையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் Biomedical Science ற்கான பட்டத்தினை பெற்றுள்ளார். பட்டம்பெற்ற கபாஸ்கர் என்பவரை எமது கிராமமக்கள் சார்பாக நாகர்மணல் இணையத்தினர் பாராட்டுவதுடன் இவர் மேலும் பலபல பட்டங்களினை பெற்று எமதுகிராமத்திற்கு பெருமை ஈட்டித்தரவேண்டுமென வாழ்த்துகின்றனர்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2013/11/blog-post.html", "date_download": "2020-02-28T23:20:22Z", "digest": "sha1:XLCT4D44TPHI2YNIOOYZT27ZLGSKGLD3", "length": 36377, "nlines": 211, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: “மறப்போம்! மன்னிப்போம்!! “", "raw_content": "\n“எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு, அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை” ( ஒஸ்கார் வைல்ட் )\n\"மறப்போம் மன்னிப்போம்\", எனினும் தமிழ் சொற்றொடர் பயன்பாட்டை அரசியலில் அறிமுகம் செய்த செய்தியை விடவும் , அதன் ஆங்கிலப் பிரயோகத்தை (Forget and Forgive) விடவும் மனித வரலாறு நெடுகிலும் மறக்கும் மன்னிக்கும் செயலே வரலாறாகி நிற்கிறது. அந்த நிகழ்வுகளில் ஒன்றாக தன்னோடு “உஹத்” எனப்படும் யுத்தத்தில் போரிட்டு மடிந்த தனது சிறிய தந்தை கொல்லப்பட்ட பொழ���து அவரின் நெஞ்சைப் பிளந்து ஈரலைக் கையிலெடுத்து சப்பித் துப்பிய பெண்மணியான ஹிந்தா உட்பட தமது எதிரிகளான யுத்தக் கைதிகளை பின்னர் மக்காவை வெற்றி கொண்ட பொழுது , அவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் இழைத்த அநீதிகளை மறந்து மன்னித்தவர் முஹம்மது நபி (ஸல்).\nஉலகின் மிகப் பெரும் பழமை வாய்ந்த ரோமானிய சக்கரவர்த்தி மகா அலெக்சாண்டர் தொடக்கம் அண்மைக்கால தென் ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா வரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த \"மன்னிப்போம் மறப்போம்\" நிகழ்வுகள் மனதை நெருடச்செய்வன.\nஆங்கில மொழியில் \"மறப்போம் மன்னிப்போம்\" என்பது மிகப் பழமையான ஒரு முதுமொழி என சொல்லப்படுகிறது. ஆனால் தமிழில் இந்த சொற்றொடரை மிகவும் பயன்படுத்தியவர் முன்னாள் தமிழக முதலமைச்சர் மறைந்த சீ என் அண்ணாத்துரை என்பதே உண்மை. ஏனெனில் திராவிட முன்னேற்றக் கழக அரசியல் பாரம்பரியத்தில் அண்ணாவின் அரசியல் மொழியும் பண்பியல்புகளும் சிலாகித்துப் பேசப்படுபவை. என்னதான் அந்த சொற்றொடர் இன்று மிகவும் சாதாரணமாக எல்லோரினதும் வாய்மொழியாகப் போனாலும் , அந்த சொற்றொடரை தமிழுக்கு அரசியலில் அறிமுகப் படுத்தியவர் அண்ணாதான் எனப்படுகிறது, அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் தம்மைத் தூற்றிய , அவமதித்த பலரை அவரால் மன்னிக்க முடிந்தது, ஒரு ஜனநாயக அரசியலில் ஏற்படுகின்ற அவமதிப்புக்களை ,ஆத்திரங்களை கூட இலகுவில் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது என தனது நண்பர்களும் தொண்டர்களும் கூறியதை உதறி எறிந்து விட்டு தமது அரசியல் எதிரிகளை மன்னிக்கவும் “மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” என்று ஆரத் தழுவவும் அண்ணாவிற்கு முடிந்தது. ஆனால் வன்முறைகளும் அடக்கு முறைகளும் அநியாயங்களும் இன்றைய உலகில் மன்னிப்பதும் மறப்பதும் என்பது சொல்வதுபோல் அவ்வளவு இலகுவானதல்ல.\nஇப்பொழுது மறப்போம் மன்னிப்போம் என்பதற்கான குரல்கள் தான் மீளினக்கத்தின் ஜீவநாடியாக ஆங்காங்கே ஒலிக்கின்றன. பல மனவடுக்களை காலம் சொஸ்தப்படுத்தி விடலாம் என்று சொல்லப்படுகிறது. அதனை உலகின் இனப் படுகொலைகள் இடம் பெற்ற பொஸ்னியாவிலும் ருவாண்டாவிலும் இப்பொழுது ஓரளவு யதார்த்தத்தில் உணரப்படுகிறது. ஆனால் மன்னிக்க முடிந்தாலும் பாதிக்கப்பட்டவர்களை மறந்துவிடச் சொல்வதுதான் கடினமானது. ஆகவேதான் காலம் மற���்கடிக்கும் பணியை மெதுவாகச் செய்கிறது , அதன் விளைவாய் மன்னிப்பு என்பது சொல்லப்படாமல் மறந்து போகும் நினைவுகளுடன் மறைந்தே போகிறது, உபரியானதாக தேவையற்றுப் போய் விடுகிறது. இதற்கான காலங்களும் இதற்கான நகர்வுகளை யார் பாதிப்பினை ஏற்படுத்தினார்களோ அல்லது அதற்கு ஆதரவளித்தர்களோ அவர்களே செய்ய வேண்டும் , அதுவே நியாயமானதும் கூட.\nஅன்மையில் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்கு வருவதானால் தாங்களும் கூடவே வரவேண்டுமென்று பிரித்தானியப் பிரதமர் கமேரூன் நிபந்தனை விதித்தே இலங்கைக்கு வந்தார். அதிலும் அவர் சனல் நான்கு Channel Four) எனப்படும் பிரித்தானிய தொலைக்காட்சி சேவையின் பிரதான செய்தி வழங்குனர் ஜான் ஸ்நொவ் (Jon Snow) உடன் யாழ் சென்று தங்களை அணுகிய தமிழ் மக்களின் ஆபத் பாந்தவர்களாக, \"தெய்வங்களாக\" காட்சியளித்த பின்னர் ( கமேரூன் கடவுளாகவே வந்துள்ளார் என்று சிலர் யாழ்ப்பணத்தில் குறிப்பிட்டனர்) . உலகில் புகழ் பெற்ற கிரிக்கட் விளையாட்டுக் காரரரும் சுருள் பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் எனும் தமிழரைச் சந்தித்தார் , அவருக்கு கேமரூன் பந்து வீசினார் என்பதற்கெல்லாம் அப்பால் , அவர் சனல் நான்கு ஜான் ஸ்நொவ்விற்கு அளித்த நேர்காணலில் தமிழர்கள் என்ற வகையில் இலங்கையில் தங்களுக்கு ஏற்பட்ட அவலங்களை கூறி “மறப்போம் மன்னிப்போம்” என்பதே தனது கொள்கை என்று கூறினார். 1977 ல் சிங்கள வன்முறையாளர்களினால் தமது வீடு எரிக்கப்பட்ட நிலையை சொல்லி , அது (“மறப்போம் மன்னிப்போம்” ) தங்களால் முடிந்தது என்பதை அவரின் சொந்த வாழ்க்கை சான்றாக திகழ்வதாக அவர் சொல்லாமல் சொல்லி வைத்தார். பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் பாதிப்புக்குள்ளாக்கிய சமூகத்தை மறந்து மன்னிக்கலாம் , அதனால் முன்னோக்கி நகரலாம் என்பதே அவரின் கருத்தாக இருந்தது.\nஇனக் கலவரத்தில் முரளியின் வீடு எரிக்கப்பட்டதும் , துயரம் தோய்ந்த இளமைப் பயங்களுடன் வாழ்ந்த பொழுதுகளும் கொண்ட முரளிக்கு ஏற்பட்ட அனுபவங்கள் போல் 1983 தமிழர்கள் மீதான சிங்கள அழிவு சக்திகளின் வன்முறையின் போது மலைநாடொன்றில் தாய் தந்தையுடன் சிறுவனாக வாழ்ந்த பொழுது பாதிக்கப்பட்டவர்தான் சுரேன் சுரேந்திரன் எனப்படும் உலகத் தமிழர் பேரவை அமைப்பைபின் பேச்சாளர். அவர் தனது வாழ்வில் தனக்கு கிடைத்த அந்த 1983 கலவர அனுபவத்தை மறக்க முடியாது , சிங்களவர்களுடன் சேர்ந்து வாழவே முடியாது , அவர்கள் தங்களுக்கு இழைத்த அநீதியை மறக்கமும் முடியாது மன்னிக்கவும் முடியாது என்று செயற்படுபவர். அவருடன் தமிழ்ப் பேரவையின் தலைவர் பதவியிலுள்ள பாதிரியார் இம்மானுவேல் சிங்களவர்களை தனது பரமவைரிகளாக கருதி செயற்படுபவர். மனித பாவங்களை மன்னிக்கப் பிறந்தவர் இயேசு என்று வேதாகமப் பிரச்சாரம் பண்ணிக் கொண்டு , தன்னிடம் வரும் தமிழ்ப் பாவிகளை மட்டும் மன்னித்துக் கொண்டு , சிங்களவர்களை மன்னிக்க முடியாத பாதிரியார் இம்மானுவேல்; முதல் விவிலிய நூலானா மத்தியூ எழுதிய மன்னிப்பு வாசகங்களை மட்டும் மறந்து விட்டவர் போல் செயற்படுகிறார். எது எப்படியோ , அவருடன் கூட்டுச் சேர்ந்த சுரன் சுரேந்திரன் எப்படி இருப்பார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇவர்கள் இருவருமே புலிகளின் மாறாத வக்கிரத்துடன் புலிகளின் வழி சென்று பலி வாங்கத் துடிப்பவர்கள். பழிவாங்கத் துடித்த புலிகள் தான் பலியாகிப் போனார்கள் . புலிக்குப் பிறகும் பலி வாங்க இன்னுமொரு வடிவத்தில் புலம் பெயர் புலிகள் புறப்பட்டிருக்கும் விளைவாகவே ஜான் ஸ்நொவ் கூட்டமும் கமரூன் பின்னால் இலங்கை வந்தார்கள். அதேவேளை ஒரு இந்துவான முரளிதரன் மன்னிக்க மறக்க இயேசு போதித்துள்ளார் என்றும் அருட் தந்தைகளான பாதிரியார் இம்மானுவேலுக்கும் , மன்னார் ஆயர் ராயப்பு ஜோசெப்புக்கும் ஞாபகமூட்டி உள்ளார்.\nஇலங்கையில் சிங்களவர்கள் இரண்டு தமிழர்களை அவர்களின் தேசப் பற்றிற்காக , தேசியப் பெருமைக்காக தோளில் தூக்கி சுமந்துள்ளார்கள். ஒன்று, சார் பொன்னம்பலம் ராமநாதன். 1915 ஆம் ஆண்டு இலங்கையின் வரலாற்றில் முதல் இனக் கலவரத்தை ஏற்படுத்தி கொலைகளை சொத்தழிப்புக்களை இலங்கையில் கரையோரச் சோனகர் மீது சிங்கள தீவிரவாத தனிமங்கள் கட்டவிழ்த்து விட்ட பொழுது , அன்றைய பிரித்தானிய இலங்கைக்கான ஆளுநர் கலவரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மார்ஷல் சட்டத்தை (Marshal Law) அமுல்படுத்தி சிங்களத் தலைவர்களை (டி எஸ். சேனநாயக உட்பட ) கைது செய்தனர். அந்த கலவரத்தை அடக்கும் முயற்சியில் சில சிங்களத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்திற்கு முதன் முதலில் வித்திட்ட அநகாரிக தர்மபாலாவின் வேண்டுகோளில் இங்���ிலாந்து சென்று மார்ஷல் சட்டத்தை நீக்கி சிங்கள தலைவர்களை விடுதலை செய்வித்த தமிழர் சார் பொன்னம்பலம் ராமநாதன் , இங்கிலாந்திலிருந்து திரும்பியதும் அவரை சிங்களத் தலைவர்கள் கொழும்புத் துறைமுகத்திலிருந்து தோளில் சுமந்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக ராமநாதன் சிங்களவர்களுடன் சேர்ந்து , சக மொழி பேசும் சிறுபான்மை முஸ்லிம்களின் நலன்களை ஒடுக்க செயற்பட்டாலும் , அன்று ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு தேசிய எழுச்சியின் பொறியும் அந்த இனக் கலவரத்துள் நீறு பூத்த நெருப்பாய் மறைந்திருந்ததை பிரித்தானிய ஆட்சியாளர்கள் அடையாளம் கண்டு கொண்டதனால்தான் சிங்களத் தலைவர்களுக்கு எதிராக (இனவாதத் தலைவர்கள் உட்பட) கைதுகளையும் கொலைகளையும் பிரித்தானிய ஆட்சிப் பிரதிநிகள் கலவரத்தையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு செய்தனர். ஆனால் சிங்கள தலைவர்கள் தமது தேசிய வீரனாக , பெருமைக்குரியவனாக ராமநாதனைக் கண்டு , அவரை இலங்கையின் மாபெரும் மனிதர் என்று வரலாற்றில் பதிவு செய்தனர். அந்த வரலாற்றுக் கறைபடிந்த பக்கங்களையும் முஸ்லிம்கள் மறந்திருக்கவும் மன்னித்திருக்கவும் வேண்டும் , அதனால்தான் சிங்கள முஸ்லிம் உறவு அண்மைக்காலம் வரை சிறு சிறு சலசலப்புக்கள் அசம்பாவிதங்கள் தவிர பேணப்பட்டு வந்திருக்கிறது.\nஅடுத்தவர், முத்தையா முரளிதரன் , கிரிக்கட்டில் அதிக விக்கட்டுக்களை பெற்ற உலக சாதனையாளராக 2009ம் ஆண்டில் நாடு திரும்பிய போது அவரை சிங்களவர்கள் கொழும்பு விமான நிலையத்திலிருந்து தோளில் தூக்கிச் சென்றனர் . முரளி என்பவர் இலங்கையன் என்ற வகையில் இலங்கை தேசத்துக்கு பெருமை சேர்த்த பொழுது சிங்களவர்கள் அவரை தோளில் சுமந்தனர்.\nபிரிவினைவாத புலிகளை தனித்து எதிர்த்தே தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர் , தமிழர் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி. அவர் புலிகளை தீவிரமாக எதிர்த்த நாட்களில் , கொழும்பில் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கள சிப்பாய்கள் பாதுகாப்பு வழங்கி , தேநீரும் உணவும் வழங்கி , தங்களின் உயிரையும் பணயம் வைத்து செயற்பட்டனர். ஆனந்த சங்கரி தேசிய நலன்களுக்கு குரல் கொடுத்த பொழுது அவரை தங்களின் நாடாளுமன்றப் பதவியை வழங்க சிஹல உறுமைய கட்சி முன் வந்தது.\nமீளிணக்கம் என்பது \"மறப்போம் மன்னிப்போம்\" என்ற இலக்கை நோக்கிய ஒ���ு செயற்பாட்டு முறை , இதனை நடைமுறைப்படுத்த பல உலக அனுபவங்களும் அணுகு முறைகளும் கையாளப்படல் வேண்டும், வெறுமனே தென்னாபிரிக்காவின் உண்மைக்கும் மீளினக்கத்துக்குமான குழுவமைத்தல் என்பது , அல்லது யுத்தக் குற்ற விசாரணை என்பது மட்டும் மீளினக்கத்தை ஏற்படுத்தாது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களுக்குள் இடம்பெற்ற பல இயக்க பாரிய அளவிலான படு கொலைகள் யாவும் வெறும் இன உணர்வில் இலகுவில் பாதிக்கப்பட்டவர்களால் மறக்கப்பட்டு , அல்லது மறக்கப்படாவிட்டாலும் மன்னிக்கப்பட்டு , சிங்கள விரோத உணர்வு மட்டும் மேலோங்கி இருப்பதை காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாக நூற்றுக்கனக்கான டெலோ இயக்கத்தினரை , ஈ.பீ.ஆர் எல்.எப் (E.P.R.L.F) இயக்கத்தினரை கொன்ற புலிகள் , புலிகளைக் கொன்ற ஈ.பீ.ஆர் எல்.எப், மற்றும் புளட் (PLOTE)இயக்கத்தினர் , வெருகலாற்றில் கிழக்கு புலிகளைக் கொன்ற வன்னிப் புலிகள் , மேலும் வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களைக் கொன்ற அவர்களின் இருத்தலை இல்லாமல் செய்ய வன்முறைப் பிரயோகம் செய்த புலிகள் உட்பட்ட சகல இயக்கத்தினரும் இந்த மறத்தல் மன்னித்தல் என்ற விடயத்தினை எவ்வாறு கையாள்வது.\nமுரண் நகையாக புளட் தலைவர் சித்தார்த்தன் , தனது தந்தையைக் (தர்மலிங்கம் எம்.பீ யை ) கொன்ற டெலோ இயக்கத்துடன் கூட்டமைத்துள்ளார். ராபர்ட்டையும். பத்மனாபாபையும் கொன்ற புலிகளின் இயக்க தலைவர் எழிலனின் மனைவியுடன் (ஆனந்தி சசிதரன்) வட மாகான சபைத் தேர்தலில் ஒற்றுமை பாராட்டும் பிரேமச்சந்திரன் கூட்டம் என்று பலர் , தங்களுக்குள் மறந்தும் மன்னித்தும் செயற்படுகிறார்கள். அமிர்தலிங்கத்தினை, யோகேஸ்வரனை அவரின் மனைவி திருமதி யோகேஸ்வரனை கொன்ற பின்னரும் கூட புலிகளுடன் சம்பந்தன் சேனாதிராஜா கூட்டமைத்திருந்தார்கள். முஸ்லிம்களை வகைதொகையின்றிக் கொன்றும் ஊரை விட்டும் விரட்டிய , அஸ்ரபைக் கொன்ற புலிகளுடன் ரவூப் ஹக்கீம் ஒப்பந்தம் பண்ணினார். முஸ்லிம் ஊர்காவல் படையிலிருந்த இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தியவர்கள் இப்பொழுது சமூகத்துள் சாமான்ய மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இவற்றுக்கும் மேலாக கருணாவும் , டக்ளசும் கூட அரசுக் கெதிராக ஆயுதம் தூக்கியவர்கள் , இப்பொழுது அரசில் அங்கத்துவம் வகிக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் கைதான புலிகளுக்கு அரசு புனர் ஜென்மம் அளித்திருக்கிறது.\nஒருபுறத்தில் \" மறப்போம் மன்னிப்போம் \" என்ற சொற்றொடர் யாரும் கண்டும் காணமல் இருந்தாலும் அது நடைமுறையில் செயற்பாட்டில் (process) தன்விளக்கமாக இருக்கிறது, மறுபுறத்தில் \" மறப்போம் மன்னிப்போம் \" என்ற சொற்றொடர் மறக்கப்பட்டுப் போய்விட்டது. மன்னித்தால் மறந்து விட வேண்டும் என்பதல்ல, ஏனெனில் மனித இயங்கியல் போக்கு சம்பவங்களின் பாதிப்புக்களின் கனதியை இழக்கச் செய்யும் , அதனால் தங்களைப் பாதித்த நிகழ்வுகள் காலகதியில் நினைவுகளில் இருந்து மெதுவாக மறக்கவே செய்யும். ஆனால் மறக்கத்தான் முடியவில்லை என்றால் மன்னிக்கவும் முடியாதா என்று பாதித்தவன் கூட பாதிக்கப்பட்டவனைப் பார்த்து கேள்வி கேட்க முடியாதா என்ன\nசிங்களவர்களால் போற்றிப்புகழப்பட்ட கதிர்காமர், பிரதமாராகும் தகுதி பெற்ற ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே போன்ற தமிழர்களை நீங்கள் குறிப்பிடத்தவறியிருக்கின்றீர்கள்..... இவர்கலும் சிங்களவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட தமிழர்களாவார்கள்.\nமக்கள் மறக்கவும் மன்னிக்கவும் தயாராகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் அதற்கான புரச்சூழல் சரியாக ஏற்படுத்திக்கொடுக்கப்படாமல், வெற்றி மமதையில் சிலர் ஆட்டம் போடுகின்றார்களே\nபரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்\nபிப்ரவரி 14, 2020 சீ னாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல் - எஸ்.எம்.எம்.பஷீர்...\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல்=எஸ்.எம்.எம்.பஷீர் ப...\nமனதில் படிந்த சில நி���ைவுகள் -2\nமனதில் படிந்த சில நினைவுகள் -3\nதேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/news/isha-yoga-centre-devotee-catches-king-cobra/videoshow/72986239.cms", "date_download": "2020-02-29T00:20:41Z", "digest": "sha1:QD6KEDRCPCXEACDQ3MWO576FSEK2X2NM", "length": 7196, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "King Cobra : isha yoga centre devotee catches king cobra - ஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்..\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி மு..\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் ந..\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம..\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொ..\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்..\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nஈசா மையத்தை அச்சுறுத்திய ராஜநாகம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nஈசா யோகா மையம் வாசலில் திரிந்த 8 அடி ராஜநாகத்தை, ஈசா யோகா மைய விசுவாசிக் கையில் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.\n“இஸ்லாமியர்களின் கஷ்ட காலம் இனிதான்” ஆதாரத்துடன் டிடிவி\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-29T01:21:38Z", "digest": "sha1:M7SY66EQ7MDZN6YWLNWI3RBWJGYM5FWR", "length": 4014, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபத்திர பதிவு ஆபீசர் ரொம்ப ஸ்டிரிக்ட்டு..\nஇந்திய பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோ��ி இழப்பு..\nஅரசியலில் இணையும் ரஜினி - கமல்….\nதமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை\nமண்டை ஓட்டு காதலன்.. மாயமான மாணவி..\nஅமெரிக்காவில் பின்னலாடை தொழிலில் மகளிருக்கு பதிலாக ஆண்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள்\nஅமெரிக்காவில் மகளிருக்கு பதிலாக ஆடவரை ஆடை பின்னும் பணியில் அமர்த்தும் போக்கு அதிகரித்துள்ளது. அந்நாட்டின் நியூயார்க் நகரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலை இப்போது ஆண்களே பணியில் அமர்த்து வருகிறது. ஒரே ...\nபத்திர பதிவு ஆபீசர் ரொம்ப ஸ்டிரிக்ட்டு..\nஅரசியலில் இணையும் ரஜினி - கமல்….\nமண்டை ஓட்டு காதலன்.. மாயமான மாணவி..\nகத்தியும் செருப்பும் காதல் போராளியும்..\nபெண் பெயரில் போலி ஐ.டி : இன்ஸ்டாகிராமில் ஏமாந்த கல்லூரி மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4169:2008-10-03-19-50-04&catid=68:2008&Itemid=27", "date_download": "2020-02-29T00:53:34Z", "digest": "sha1:JH7XYXTEW5ZYFUTT2LMX3ZVWUZACMVPE", "length": 7520, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஏ.ஐ.டி.யு.சி. வழங்கும் முற்போக்கு கொழுக்கட்டை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் ஏ.ஐ.டி.யு.சி. வழங்கும் முற்போக்கு கொழுக்கட்டை\nஏ.ஐ.டி.யு.சி. வழங்கும் முற்போக்கு கொழுக்கட்டை\nSection: புதிய ஜனநாயகம் -\nகாங்கிரசையும் பா.ஜ.க.வையும் புறக்கணித்து விட்டு, மதச்சார்பற்ற மூன்றாவது அணி கட்டப் போவதாக கூறி வருகிறார், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன். மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களின் பண்டிகைகள் விழாக்களில் ஊக்கமாகப் பங்கேற்று, கூடிக் குலாவி வாழ்த்து தெரிவிப்பது மத நல்லிணக்கத்தைப் பேணுவது என்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் கற்பித்துக் கொண்டுள்ளன. இதன்படியே, தமிழகமெங்கும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள், இந்துமத ஆயுதபூஜை பண்டிகையை நீண்டகாலமாக சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றன. சி.பி.எம். கட்சியின் சி.ஐ.டி.யு.வை விட முற்போக்கான சங்கமாகக் காட்டிக் கொள்ளும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் கோவில்பட்டி நகரக் கிளை, இவ்வாண்டு இந்துமத விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சீரும் சிறப்போடும் கொண்டாடி, பூசைகள் நடத்தி மக்களுக்கு கொழுக்கட்டை வழங்கியிருக்கிற���ு. இது அச்சங்கத்தின் 13வது ஆண்டு விழாவாம். இதற்காக பேருந்து நிறுத்தத்தில் அலங்கார வளைவு அமைத்து அசத்தி விட்டார்கள்.\nவிநாயகர் சதுர்த்தியை வைத்துத்தான் அன்றைய திலகர் முதல் இன்றைய ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி கும்பல்கள் வரையான பார்ப்பனபாசிஸ்டுகள் அரசியல் பண்ணுவதையும், உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தி இரத்தம் குடிக்கும் வெறியாட்டங்களில் ஈடுபடுவதையும் தொடர்ந்து செய்து வருகின்றன. ஆனால், போலி கம்யூனிஸ்டுகளுக்கு விநாயகர் சதுர்த்தி என்பது மக்கள் திருவிழாவாம்; பண்டிகையாம் எனவே, மக்களோடு ஐக்கியப்பட்டு தாங்களும் விழா நடத்தி \"புரட்சி' செய்கிறார்களாம் எனவே, மக்களோடு ஐக்கியப்பட்டு தாங்களும் விழா நடத்தி \"புரட்சி' செய்கிறார்களாம் இப்படித்தான் அன்றைய வலது கம்யூனிஸ்டுத் தலைவரான கல்யாண சுந்தரம், சிறீரங்கம் கோயில் தேர் இழுத்து \"மக்களோடு ஐக்கியப்பட்டு புரட்சி' செய்தார். அந்த வழியில், ஏ.ஐ.டி.யு.சி. சங்கமும் அடுத்துவரும் ஆண்டுகளில் இந்து முன்னணிக்குப் போட்டியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை செங்கொடியேந்தி நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/nirbaya-case/", "date_download": "2020-02-28T23:36:04Z", "digest": "sha1:IXXVTT7TWHO2WVNKBAT676F7W4HMWQ5E", "length": 10109, "nlines": 56, "source_domain": "dinasuvadu.com", "title": "Nirbhaya rejects plea of guilty to Delhi governor", "raw_content": "\nநிர்பயா குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் டெல்லி ஆளுநர்..உள்துறைக்கு அனுப்பிவைப்பு\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு\nகருணை மனுவை நிராகரித்த டெல்லி ஆளுநர் அனில் பைஜால் உள்துறைக்கு அனுப்பி வைத்தார்.\nகடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறு���ர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.இந்த மனு ஜனவரி 14-ம் தேதி விசாரிக்கப் பட்டது. ஆனால் அவர்களது சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.எனவே அவர்களை தூக்கிலிடப்படுவது உறுதியாகிய அடுத்து அடுத்த நடவடிக்கையில் களமிரங்கிய குற்றவாளிகள் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி உள்ளார். அந்த கருணை மனுவையும் குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டால், தான் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை மீண்டும் உறுதியாக கூடும்.இந்நிலையில் தண்டனை நிறைவேற்ற சில தினங்களே உள்ள நிலையில் கருணை மனு நிலுவையில் இருப்பதால் நீதிமன்றம் குறிப்பிடப்பட்ட ஜனவரி 22-ம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது என்று டெல்லி அரசு வட்டாரங்களில் தகவல் கசிந்தது.மேலும் முகேஷ் சிங் தன் கருணை மனுவை காரணம் காட்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தண்டனையை தடைக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தான் அதன் மீதான விசாரணையில் நடந்தவைகள்: கருணை மனு அளிக்கப்பட்டுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான்.இந்த மனு விசாரணைக்கு வந்த போது,திகார் சிறை நிர்வாகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்கு பிறகு தான் தூக்கிலிட முடியும் என்று தெரிவித்தார். ஆகையால் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று கூறினார்.வாதங்களை கேட்ட நீதிபதிகள், அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு தண்டனைக்கான வாரண்டில் எந்தஒரு பிழையும் இல்லை என்று தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்த மனுவானது விசாரணையை இழுத்தடிப்பதற்கான உத்தியாகவே எங்களுக்கு தெரிவதாக தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்வதன் மூலமாக ஒரு நீதிமன்றத்தை மற்றொரு நீதிமன்றத்துக்கு எதிராக நிறுத்தி விளையாட முயற்சிப்பதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை சாடினர். இறுதியாக நீதிபதிகள் நீதிமன்றத்தால் அளிக்கப் பட்ட நிர்பயா குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசான டெல்லி அரசு பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்திருந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேரில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்து உள்ளார்.மேலும் கருணை மனுவை நிராகரித்த ஆளுநர் அதனை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.உள்துறை தூரித நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் வரும் 22 தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதியாகும்\nதிமுக எம்எல்ஏ மறைவு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் –அரசாணை வெளியீடு\nஅமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parisuthavethagamam.com/chap/old/2%20Chronicles/34/text", "date_download": "2020-02-29T00:55:18Z", "digest": "sha1:NKHB3AP6MEOEUQ574PCCIQP6G7QKTWLB", "length": 19348, "nlines": 41, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 நாளாகமம் : 34\n1 : யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.\n2 : அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.\n3 : அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்கள் ஆகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.\n4 : அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின்மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரகத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி,\n5 : பூஜாசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பீடங்களின்மேல் சுட்டெரித்து, இவ்விதமாய் யூதாவையும் எருசலேமையும் சுத்திகரித்தான்.\n6 : அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலிமட்டும், பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய்தான்.\n7 : அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத் தோப்புகளையும் தகர்த்து, விக்கிரகங்களை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு எருசலேமுக்குத் திரும்பினான்.\n8 : அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே, அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான்.\n9 : அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பித் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து,\n10 : வேலையைச் செய்விக்கும்படி, கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்துச் சீர்ப்படுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலை செய்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள்.\n11 : அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள்.\n12 : இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்.\n13 : அவர்கள் சுமைகாரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்; லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும் மணியக்காரரும் வாசற்காவலாளருமாயிருந்தார்கள்.\n14 : கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான்.\n15 : அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான்.\n16 : சாப்பான் அந்தப் புஸ்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய ஊழியக்காரருக்குக் கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.\n17 : கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர் கையிலும், வேலைசெய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்தி சொன்னதும் அல்லாமல்,\n18 : ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.\n19 : நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,\n20 : இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது:\n21 : கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்குக் கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.\n22 : அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனார்கள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள்.\n23 : அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது,\n24 : இதோ, ���ூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.\n25 : அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்கும் என்று கர்த்தர் உரைக்கிறார்.\n26 : கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,\n27 : இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாகத் தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n28 : இதோ, நான் இந்த ஸ்தலத்தின் மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.\n29 : அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,\n30 : ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர் மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.\n31 : ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தான் செய்வதினாலே, கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படி���்கைபண்ணி,\n32 : எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினான்; அப்படியே எருசலேமின் குடிகள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய அந்தத் தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள்.\n33 : யோசியா இஸ்ரவேல் பத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=3626", "date_download": "2020-02-29T00:50:25Z", "digest": "sha1:PQM2JDBOW3OTSM5ZUUZJSGVWDAJVC5WR", "length": 9757, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Gnyana Peedam - ஞானபீடம் » Buy tamil book Gnyana Peedam online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், முயற்சி, எழுச்சி,\nஉன்னை அறிந்தால்.... நீ நீயாகவே இரு\nவணக்கம் ஒரு மேலான சமூக நோக்கம் கருதியே இந்த 'ஞான பீடம் ' நூல் வடிவம் பெற்று உங்கள் கரங்களில் தவழ்கிறது.\nகடவுளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் முதன் முதலில் மண்ணில் வாழும் மனிதர்களின் துயரங்களை நெஞ்சில் நிறுத்தி ,அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டறியத்தன்னை வருத்திக் கொண்ட தத்துவ ஞானி புத்தர். அவர் ஒரு மதபோதகர் இல்லை. தாழ்குலம் என்று பழிக்கப்பட்ட தலித்துகளுக்கு முதன்முதலில் கோவில் வாசலில் காலெடுத்து வைக்க நாராயணபுரத்தில் கதவுகளைத் திறந்து வைத்த கலகக்காரர் இராமானுஜர். மனித ஒழுக்கத்தில் கவனம் செலுத்தியவர் புத்தர். சாதிச் சமத்துவத்தில் இதயத்தை ஈடுபடுத்தியவர் இராமானுஜர். இந்த இருவரைப் பற்றிய செய்திகள் எல்லாக் காலங்களி லும் சமூகத்தின் கடைசி மனிதன் வரை சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பம். அந்த விருப்பத்தின் விளைவுதான் இந்த 'ஞானபீடம் '.\nஇந்த நூல் ஞானபீடம், தமிழருவி மணியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)\nஆன்மிகச் சிந்தனைகள் அன்பிற் சிறந்த தவமில்லை (ஒலிபுத்தகம்)\n���னவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum\nகண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் (ஒலிப்புத்தகம்)\nவாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)\nதொண்டும் துறவும் (ஒலி புத்தகம்)\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாமம் (மூலமும் உரையும்) - Sri Vishnu Sakarasnammam (moolamum Uraiyum)\nசூட்சுமம் திறந்த திருமந்திரம் பாகம் 1 - Sutchamam Thirantha Thirumanthiram (1)\nசிறப்புமிக்க சிவாலயங்கள் - Sirappumikka Sivaalayangal\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை (தொகுதி .11)\nதுன்பம் தீர்க்கும் துதிப் பாடல்கள் (old book - rare)\nமணிவாசகர் - திருமூலர் மணிமொழிகள்\nபன்னிரு ஆழ்வார்களும் வேதாந்த தேசிகரும்\nஅய்யன் ஐயப்பனின் அற்புதங்கள் - Aiyyan Iyappanin Arpudhangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum\nதாமுவின் நளபாகம் - Damuvin Nalapaagam\nஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனைகளும் வரலாறும்\nகிருஷ்ணப்பருந்து - Krishna Parunthu\nசாதனைச் சிறுவர்கள் - Sathanai Siruvargal\nசுவாசக் கோளாறுகளும் சுகமான தீர்வுகளும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://colombotamil.lk/category/worldnews/page/3/", "date_download": "2020-02-28T23:28:14Z", "digest": "sha1:RHHFEA5KFI7DCTYFD7LDF6QE4TOABHZN", "length": 10291, "nlines": 186, "source_domain": "colombotamil.lk", "title": "வெளிநாடு Archives | Page 3 of 9 | Colombo Tamil News Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி விடுத்துள்ள கோரிக்கை\nபுனிதப் பயணிகளுக்கான விசாக்களைத் தற்காலிகமாய் ரத்துசெய்தது சவுதி அரேபியா\nசீனாவுக்கு வெளியே கொரோனா பாதிப்பு கணிசமான அதிகரிப்பு இல்லை: உலகச்…\nCOVID-19 கிருமித்தொற்றால் சீனாவில் ஒரே நாளில் 242 பேர் மரணம்- சுமார்…\nபுதிய கொரோனா கிருமியால் மேலும் 17 பேர் பாதிப்பு\nசீனாவின் வூஹான் நகரில், புதிய கொரோனா (Corona) கிருமியால் மேலும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவரின் நிலை…\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் நடத்தப்பட்ட வருடாந்தரப் பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள்…\nஅரச குடும்ப கடமைகளில் இருந்து விலகிய இளவரசர் ஹரி-மேகன் தம்பதி\nபிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிம்ஹாம் அரண்மனை…\nபுதிய கொரோனோ கிருமியால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு\nசீனாவில் பரவி வரும் புதிய கொரோனோ கிருமியால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் BBC…\nநியூசிலந்து எரிமலை வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nநியூசிலந்தின் White Island எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில்…\nபிலிப்பீன்ஸில் எரிமலை வெடிக்கும் அபாயம் – விமானச் சேவைகள் ரத்து\nபிலிப்பீன்ஸில் 'தால்' (Taal) எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளதால் மணிலாவில் விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.…\nஅமைதிக்கான நொபெல் பரிசை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும்; குமுறும் டிரம்ப்\nஅமைதிக்கான நொபெல் பரிசு கடந்த ஆண்டு தமக்கல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்…\nஓமன் சுல்தான் மறைவுக்கு ஐநா பொதுச் செயலாளர் இரங்கல்\nஅரேபிய வரலாற்றில் நீண்ட காலமாக ஆட்சியாளராக இருந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். ஓமன் நாட்டின் சுல்தானான…\nபாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு…\nகடந்த 40 ஆண்டுகளில் ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட விமானங்கள்\nஈரானில் அண்மையில் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானம், ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கனடியப் பிரதமர்…\nஆஸ்திரேலியக் காட்டுத் தீ: 1.25 பில்லியன் விலங்குகள் உயிரிழப்பு\nஆஸ்திரேலியாவில் எரிந்துகொண்டிருக்கும் காட்டுத் தீயில் இரையான விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச…\nதகவல் பதிவுப் பெட்டியை அமெரிக்காவிடம் கொடுக்கமுடியாது: ஈரான்\nஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு தகவல் பதிவுப் பெட்டிகளையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://periva.proboards.com/thread/1133/deivathin-kural-kanchi-periva-vinayakar", "date_download": "2020-02-29T00:31:12Z", "digest": "sha1:ZQ7XWGZN4G6LCQI6H2URWMOGPI2HCJR2", "length": 14631, "nlines": 129, "source_domain": "periva.proboards.com", "title": "DEIVATHIN KURAL SHREE KANCHI MAHA PERIVA VINAYAKAR | Kanchi Periva Forum", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்��ு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். \"கோயில்\" என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.\nதெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் \"பிள்ளையார்\" என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். \"பிள்ளை\" என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே \"பிள்ளை\" என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் \"பிள்ளையார்\" என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.\n\"குமாரன்\" என்றால் \"பிள்ளை\" என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் \"குமரக் கடவுள்\" என்கிறோம். ஆனால், அவரைக் \"குமரனார்\" என்பதில்லை: \"குமரன்\" என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.\nமுதல் பிள்ளை இவர்: குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.\nகுழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான \"விநாயகர் அகவலை\"ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் ��ற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, \"நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்\" என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார். அவளுக்குப் பிற்பாடுதான்\nசுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,\nஆதரம் பயில் ஆரூரர் தோழமை\nஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி\nஆதி அந்த உலா ஆசு பாடிய\nஎன்பதில் சொல்லாமல் சொல்கிறார். \"அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே\" என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2018/06/vazhvin-aadharamae-lyrics-from-album.html", "date_download": "2020-02-29T00:32:50Z", "digest": "sha1:FRS3BFE7X6KUY5SJNUK7MQDLQIAJUGD2", "length": 4053, "nlines": 104, "source_domain": "www.christking.in", "title": "Vazhvin Aadharamae - வாழ்வின் ஆதாரமே : Lyrics From Album : Nandri Vol7 - Christking", "raw_content": "\nவாழ்வின் ஆதாரமேதாழ்வில் என் பெலனே -& 2\nஉம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே\nஉம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே &-2\n1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே\nஅளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே & 2\nஎனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது\nஎந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது\n2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே\nதோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே\nஇருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே\nநல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே & 2\n3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்\nஇரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் & 2\nஎன்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே\nமண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே\nEn Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2019/12/sothu-sugam-irunthaalum-ben-samuel.html", "date_download": "2020-02-29T01:38:48Z", "digest": "sha1:KQIG3XBWXJVJYDNFZRTJTEKCM2YVBVFL", "length": 4929, "nlines": 133, "source_domain": "www.christking.in", "title": "Sothu Sugam Irunthaalum - சொத்து சுகம் இருந்தாலும் :- Ben Samuel - Christking", "raw_content": "\nஉங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste\nஉங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2\n1.சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி\nஉயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2\nகிருபை தந்தவரே நன்றி ஐயா-என்னை\nஉயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா\nஉங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste\nஉங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2\nதேடி வந்தவரே நன்றி ஐயா-2\nசேர்த்து கொண்டவரே நன்றி ஐயா-என்னை\nஅணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா\nஉங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste\nஉங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2\nEn Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/tecno-spark-go-plus-smartphone-launched-in-india-at-rs-6299-69327.html", "date_download": "2020-02-29T01:45:40Z", "digest": "sha1:TVVATO46UZ3472JDX5EJEGGXLIJIYDWE", "length": 11168, "nlines": 159, "source_domain": "www.digit.in", "title": "TECNO SPARK GO PLUS இந்தியாவில் RS 6,299 விலையில் அறிமுகமானது | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nTECNO SPARK GO PLUS இந்தியாவில் RS 6,299 விலையில் அறிமுகமானது\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Jan 10 2020\nTecno Spark Go Plus smartphone யில் 6.52 இன்ச் யின் HD+ டாட் நோட்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது\nஇதை AI சேவை மற்றும் safe சார்ஜிங் அம்சமும் வழங்கப்படுகிறது.\nTecno Mobiles இந்தியாவில் அதன் புதிய smartphone Tecno Spark Go Plus அறிமுகம் செய்தது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை Rs 6299 வைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த சாதனம் Hillier Purple மற்றும் Vacation Blue என இரண்டு நிறங்களில் கிடைக்கும். மேலும் இது க்ரெடியன்ட் பினிஷ் உடன் வருகிறது. இத��ுடன் இந்த ஸ்மார்ட்போன் ரீடைல் கடைகளில் கிடைக்கும் இதன் அறிமுக சலுகை பற்றி பேசினால் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனை ஒன் டைம் ஸ்க்ரீன் ரீபிளேஸ்மென்ட் ,Ganna Plusக்கு மூன்று மாத சபஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது.\nTecno Spark Go Plus கடந்த மாதம் அறிமுகம் ஆனா Spark 4 Lite ஸ்மார்ட்போன் ரிப்ராண்டட் வெர்சனாக இருக்கிறது.Tecno Spark Go Plus smartphone யில் 6.52 இன்ச் யின் HD+ டாட் நோட்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதன் ரெஸலுசன் 720x1600 பிக்சலாக இருக்கிறது.மற்றும் இதன் பாடி ரேஷியோ 89.5% இருக்கிறது.இதனுடன் இந்த சாதனம் 1.8GHz Quad-Core MediaTek Helio A22 ப்ரோசெசருடன் இயங்குகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது மற்றும் இந்த போனின் ஸ்டோரேஜை மைக்ரோ ஸ்ட் கார்டு வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும், மேலும் இந்த போனின் பின்புறத்தில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கெனர் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த சாதனத்தில் AI ரீட் மோட் மற்றும் பேச அன்லாக் 2.0 சப்போர்ட் செய்கிறது, மேலும் இந்த போன் Android 9.0 Go Edition யில் இயங்குகிறது. மேலும் இது HiOS 5.5.2யில் வேலை செய்கிறது.மேலும் இந்த சாதனத்தில் 4000mAhபேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதை AI சேவை மற்றும் safe சார்ஜிங் அம்சமும் வழங்கப்படுகிறது.\nSpark Go Plus யில் 8 எம்பி பின்புற கேமரா ஒரு துளை எஃப் / 2 மற்றும் எல்இடி ப்ளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் முன்புறத்தில் 8 எம்.பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியின் அளவீட்டு 166.8 மிமீ x 75.8 மிமீ x 8.4 மிமீ மற்றும் சாதனம் சுற்றுப்புற ஒளி சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஜி-சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இணைப்பிற்காக, தொலைபேசியில் இரட்டை VoLTE, புளூடூத் 5.0, மைக்ரோ USB போர்ட், 3-இன் -1 ஹைப்ரிட் நொன் சிம் ஸ்லாட் மற்றும் வைஃபை 802.11 பி / ஜி / என் / உள்ளது\nடாப்ல வந்த BSNL ஜியோவையும் மிஞ்சிட்டோம்ல.\nGoogle Doodle சர் ஜான் டென்னிலின் 200 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது,\nPF அகவுன்ட் உடன் உங்கள் ஆதர் எப்படி லிங்க் செய்வது \nபுது வித செல்பி கேமராவுடன் Oppo Reno 3, மார்ச் 2 அறிமுகம், முன்பதிவு ஆரம்பமாகியது .\nWHATSAPP DARK MODE: அப்டேட் செய்யணுமா அப்போ இதை செய்ங்க.\nLG Q51 மூன்று கேமராக்களும் அறிமுகம், இதன் விலை மற்றும் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.\nRealme ஸ்மார்ட்போன்களுக்கு 2000ரூபாய் வரை அதிரடி தள்ளுபடி.\nஏர்டெலின் புதிய ரோமிங் அம்சம், வாடிக்கையாளர்களுக்கு இனி இல்லை ப்ரோபலம்.\nமார்ச் 5 அறிமுகமாகும் அடுத்து அசத்தலான Realme யின் ஸ்மார்ட்போன்,\nONLINE SHOPPING WEBSITES யில் மோசடி புகார் எப்படி தெரிவிப்பது \nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-29T00:46:37Z", "digest": "sha1:WOTXJTYUSQHDEJ7MYFY37BYWR3LWZTUL", "length": 9597, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | போலி செய்திகள்", "raw_content": "சனி, பிப்ரவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - போலி செய்திகள்\nஉண்மையைப் பொய்யாக்கி பொய்யை உண்மையாக்கும்: மலேசியாவில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் ‘போலி செய்திகள்’...\nபோலி செய்திகளை எதிர்கொள்ளுதல்: தேவை கடும் கட்டுப்பாட்டுக் கொள்கைகள்\nஅமெரிக்க ஊடகங்களுக்கு விருது அறிவித்துள்ள ட்ரம்ப்: போலி செய்திக்கான விருதைப் பெற்ற நியூயார்க்...\nதிமுக - பாஜக கூட்டணியா - கோவையில் தமிழிசை மறுப்பு\nயூனிஸ் கானுக்கு தலைவலி ஏற்படுத்திய போலி ட்விட்டர்\nபோலி செய்திகள் தடுப்பு நடவடிக்கை: தகவல் தொழில்நுட்ப செயலருடன் வாட்ஸ் அப் சிஓஓ...\nபோலி ட்விட்டர் பக்கம்: ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை\nஅரசியல் பகைமை காரணமாக எங்கள் மீது தவறாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்: சொராபுதின்...\nதெற்கு ரயில்வேக்கு சவாலாகி வரும் ரயில் டிக்கெட் மோசடி விவகாரம்\nகடைகளில் பரிசோதனை மற்றும் பண வசூல்- ஜிஎஸ்டி தலைமை ஆணையர் மறுப்பு\nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nஅதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச்...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம்...\nஅதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு...\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_234.html", "date_download": "2020-02-29T01:16:14Z", "digest": "sha1:MVBEEQBNTCQHH6KN2AR6K7T2UYP7TAVI", "length": 2568, "nlines": 35, "source_domain": "www.kalaneethy.com", "title": "எதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் எதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி\nஎதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி\nவாதவூர் டிஷாந்த் - July 23, 2018\n20 ஆவது திருத்தத்த சட்டமூலத்திற்கு குழுநிலை விவாதத்தின்போது எதிர்ப்பு வெளியிடுவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.\nபிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.\nசுமந்திரன், ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்டவர்கள் இணைந்து அரசியல் அமைப்பு சபைக்குத் தெரியாமல் சமஸ்டி அரசியல் அமைப்பொன்றை உருவாக்கியுள்ளனர்.\nஇந்த நிலையில், 20 ஆவது திருத்தத்த சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின்போது எதிர்ப்பு வெளியிடுவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/01/blog-post_21.html", "date_download": "2020-02-29T00:40:52Z", "digest": "sha1:QG5WSZ72POWGQNJEVLDJDL6NHHJ76FY7", "length": 10598, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் போராட்ட சொத்துக்களை தேடும் கும்பல்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / மீண்டும் போராட்ட சொத்துக்களை தேடும் கும்பல்கள்\nமீண்டும் போராட்ட சொத்துக்களை தேடும் கும்பல்கள்\nடாம்போ January 21, 2020 கிளிநொச்சி\nவிடுதலைப்புலிகளது தாயகத்தில் உரிமை கோரப்படாதிருக்கின்ற சொத்துக்களை சுவீகரிக்க புலம்பெயர் தேசத்திலிருந்து சிலர் மேற்கொண்ட சதிகளை இலங்கை அரச புலனாய்வுப்பிரிவு கண்டுபிடித்துள்ளது.\nயுத்த முடிவின் பின்னராக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் காணப்பட்ட விடுதலைப்புலிகளது சொத்துக்களை சுவீகரித்து தற்போது உலக பணக்காரர்கள் இடத்தில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய இருந்து வருவது தெரிந்ததே.\nமறுபுறம் இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட தங்க நகைகளை சூறையாடியதுடன் பின்னராக வன்னிக்கு வெளியே கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரையென பினாமிகளிடமிருந்த சொத்துக்களை கோத்தபாய பறித்தும் கொண்டார்.\nஇந்நிலையில் மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சிக்கதிரையேறியுள்ள கோத்தபாய இன்னமும் அடையாளங்காணப்படமுடியாத சொத்துக்களில் கண் வைத்துள்ளார்.\nஇதனிடையே விடுதலைப்புலிகளது நிர்வாகசேவைப்பொறுப்பாளராக இருந்த மலரவன் எனப்படும் போராளியின் பெயரில் வவுனியாவிலும்,மலேசியாவிலும் இருக்கின்ற சொத்துக்களை எடுத்துக்கொள்ள சுவிஸ் மற்றும் பிரான்சிலிருந்து சிலர் முயற்சித்தமை அம்பலமாகியுள்ளது.குறிப்பாக உள்ளுரிலுள்ள சிலரை இதற்காக அவர்கள் அணுகியிருந்த நிலையில் உண்மை வெளிப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள சில வீடுகளில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.\nகுறிப்பாக நாட்டை விட்டு வெளியேறி சுவிஸில் அடைக்கலம் கோரிய மலரவனின் மனைவியின் மூலம் பெற்றுக்கொண்ட தகவல்களை வைத்தே பினாமிகள் வசமுள்ள சொத்துக்களை பறித்தெடுக்க இக்கும்பல் முற்பட்டுள்ளது.\nஇக்கும்பலில் மலரவனின் மனைவி மற்றும் அவரது சகோதரி போன்றவர்கள் தொடர்புபட்டிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஇதே தரப்பு புலம்பெயர் தேசத்திலுள்ள புலிகளது சொத்திற்கு முட்டிமோதுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தாயகத்தில் உள்ள சொத்துக்களை தற்போது இலக்கு வைத்துள்ளது.\nவன்னியில் அடிக்கடி இடம்பெறும் புதையல் அகழ்வுகளின் பின்னணியில் இக்கும்பலும் தொடர்புபட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது,\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/boat%20accident", "date_download": "2020-02-29T01:43:12Z", "digest": "sha1:OHPNS2XIGZMNRFXTDV5F3ERAWGKIGIOY", "length": 6762, "nlines": 57, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லி வன்முறை: 24 மணி நேரத்தில் 2 மடங்காக அதிகரித்த வழக்குகளின் எண்ணிக்கை\nபத்திர பதிவு ஆபீசர் ரொம்ப ஸ்டிரிக்ட்டு..\nஇந்திய பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு..\nஅரசியலில் இணையும் ரஜினி - கமல்….\nதமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை\nதுனிசாய அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து , 13 பெண்கள் உயிரிழப்பு..\nதுனிசியா நாட்டிலிருந்து சுமார் 50 அகதிகளுடன் புறப்பட்ட படகு, கடல் அலையில் சிக்கி கவிழ்ந்ததில் 13 பெண்கள் உயிரிழந்தனர். அந்நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக புறப்பட்டு சென்ற படகு அங...\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பாப்பிகொண்டல பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் நேற்று சுற்றுலா படகு ஒன்றில்...\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கோதாவரி மா...\nகொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மீட்புப் பணிகள் தீவிரம்\nகும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 38 பேர் மீட்கப்பட்ட நிலையில் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் குடிகாடு மற...\nபிலிப்பைன்சில் கடலில் படகு கவிழ்ந்த விபத்து..\nபிலிப்பைன்ஸில், 80க்கு மேற்பட்டோர் சென்ற படகுகள் கடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்ததில், அதில் பயணித்த 25 பேர் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குய்மராஸ் (Guima...\nபத்திர பதிவு ஆபீசர் ரொம்ப ஸ்டிரிக்ட்டு..\nஅரசியலில் இணையும் ரஜினி - கமல்….\nமண்டை ஓட்டு காதலன்.. மாயமான மாணவி..\nகத்தியும் செருப்பும் காதல் போராளியும்..\nபெண் பெயரில் போலி ஐ.டி : இன்ஸ்டாகிராமில் ஏமாந்த கல்லூரி மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/food/food/150259-naidu-mess-kumari-vilas-review", "date_download": "2020-02-29T01:10:42Z", "digest": "sha1:4R4ACW6QFGPSDNJVE2USWZ2W3WP3OKSI", "length": 9582, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 April 2019 - சோறு முக்கியம் பாஸ்! - 57 | Naidu Mess kumari Vilas review - Ananda Vikatan", "raw_content": "\nநம் விரல்... நம் குரல்\nவாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்\nசிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை\n“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா\n“யோகிபாபுவால் ஒரு பாட்டைத் தூக்கிட்டேன்\nவாட்ச்மேன் - சினிமா விமர்சனம்\nGANGS OF மெட்ராஸ் - சினிமா விமர்சனம்\nநாங்களும் இப்போ களத்தில்... - தமிழ் சினிமா ஹீரோயின்களில் நியூ என்ட்ரி இவர்கள்\n“செல்ஃபி புள்ள... தாங்கலை தொல்லை\nகேம் சேஞ்சர்ஸ் - 33 - Smule\nஅன்பே தவம் - 25\nநான்காம் சுவர் - 33\nஇறையுதிர் காடு - 20\nவாக்காளப் பெருமக்களே... - ஜோக்ஸ்\nசோறு முக்கியம் பாஸ் - 65\nசோறு முக்கியம் பாஸ் - 64\nசோறு முக்கியம் பாஸ் - 63\nசோறு முக்கியம் பாஸ் - 62\nசோறு முக்கியம் ப���ஸ் - 61\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசோறு முக்கியம் பாஸ் - 23\nசோறு முக்கியம் பாஸ் - 22\nசோறு முக்கியம் பாஸ் - 21\nசோறு முக்கியம் பாஸ் - 20\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21402", "date_download": "2020-02-28T23:37:45Z", "digest": "sha1:QJI7GEIEZ6WPSFL4DIVJW6SPURCZUORY", "length": 21069, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 29 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 212, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:31 உதயம் 10:15\nமறைவு 18:29 மறைவு 22:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஏப்ரல் 29, 2019\nபெங்களூரு கா.ந.மன்ற செய்தி தொடர்பாளரின் தந்தை காலமானார் ஏப். 30 அன்று நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 939 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபெங்களூரு காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் ஹாஃபிழ் எச்.எல்.அஹ்மத் ஸாலிஹ் ஸஈத் உடைய தந்தை – காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஏ.எஸ்.ஹாமித் லெப்பை, இன்று 09.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 54. அன்னார்,\nஅல்லாமா பெரிய முத்துவாப்பா வலியுல்லாஹ் அவர்களின் பரம்பரையில் வந்த\nமர்ஹூம் ஹாஃபிழ் செ.யி. நூஹ் லெப்பை வேலூர் ஆலிம்,\nமர்ஹூம் அல்லாமா ஹாஃபிழ் எம்.ஐ.ஹாமித் லெப்பை ஆலிம்,\nமர்ஹூம் தை.மு.க.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஆலிம் பக்ரீ,\nமர்ஹூம் ஹாஃபிழ் முத்துச்சுடர் எஸ்.கே.எம். நூஹுத் தம்பி ஆலிம் ஜுமானீ,\nமர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.கே.எம்.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ,\nமர்ஹூம் மலேஷியா வாப்பா ஹாஃபிழ் என்.கே.ஷெய்கு அப்து��் காதிர் ஆலிம் பாக்கவீ ஆகியோரின் பேரனும்,\nமர்ஹூம் எச்.எல்.அஹ்மத் ஸாஹிப் அவர்களின் மகனும்,\nஎச்.எல்.முபாரக் ஜின்னா, ஹாஃபிழ் எச்.எல்.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரர் மகனும்,\nமவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ உடைய மருமகனாரும்,\nமவ்லவீ ஹாஃபிழ் ஏ.எஸ்.முத்து அஹ்மத் மஹ்ழரீ, ஹாஃபிழ் ஏ.எஸ். நஸீம் ஷிஹாபுத்தீன், ஏ.எஸ்.முஹம்மத் தஸ்தகீர் ஃபஹ்மீ, எஸ்.எம்.உமர் அப்துல் காதிர், ஹாஃபிழ் எஸ்.எம்.முஹம்மத் ஃபைசல் ஆகியோரின் சகோதரரும்,\nமர்ஹூம் ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ. ஜெஸீமுல் பக்ரீ ஃபாஸீ ரஷாதீ, எஸ்.ஏ.சி.செய்யித் முஹம்மத், எம்.எல்.முஹம்மத் யூனுஸ், ஆகியோரின் மருமகனும்,\nஹாஃபிழ் எச்.எல்.அஹ்மத் ஸாலிஹ் ஸஈத், எச்.எல். முத்துவாப்பா மாஜின் ஆகியோரின் தந்தையும்,\nமவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ, எஸ்.எம்.எஸ். முஹம்மத் நூஹுத் தம்பி ஆகியோரது சகோதரியின் கணவரும்,\nஏ.எல்.நூருல் அமீன், ஹாஃபிழ் என்.டீ. தமீமுல் அன்ஸாரீ ஆகியோரின் சகலையும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா, நாளை செவ்வாய்க்கிழமை 09:00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1440: இன்று ரமழான் முதல் இரவு மே 06 திங்கள் அன்று ரமழான் முதல் நோன்பு மே 06 திங்கள் அன்று ரமழான் முதல் நோன்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 05-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/5/2019) [Views - 182; Comments - 0]\nர���ழான் 1440: மே 05 ஞாயிற்றுக்கிழமை ரமழான் முதல் நாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 04-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/5/2019) [Views - 155; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/5/2019) [Views - 134; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/5/2019) [Views - 148; Comments - 0]\nமக்கள் சேவா கரங்கள் அமைப்பின் நிறுவனர் காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 01-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/5/2019) [Views - 182; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/4/2019) [Views - 156; Comments - 0]\n18 வயதுக்குக் குறைவானோர் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்குத் தண்டனை மாணவர்களிடையே மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விழிப்புணர்வுரை மாணவர்களிடையே மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விழிப்புணர்வுரை\nவி-யுனைட்டெட் KPL 2019: வீரர்களுக்கு விளையாட்டுச் சீருடை வழங்கும் விழா விபத்திலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வுரை\nநாளிதழ்களில் இன்று: 28-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/4/2019) [Views - 172; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/4/2019) [Views - 166; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 119-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nநாற்சக்கர வாகன விபத்தில் காயலர் மரணம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 26-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/4/2019) [Views - 208; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/4/2019) [Views - 233; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/4/2019) [Views - 269; Comments - 0]\nஏப். 24 முதல் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு எரிபொருள் வினியோகிக்கப்படாது காயல் ஃப்யூல் சென்டர் நிறுவனம் அறிவிப்பு காயல் ஃப்யூல் சென்டர் நிறுவனம் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைக��் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2011/06/blog-post_8492.html", "date_download": "2020-02-29T00:18:13Z", "digest": "sha1:2CGWMTOU4EVYQ5YKTIK4EQHSAULZY4LW", "length": 23412, "nlines": 201, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: அர்ச்சுனனின் பலாப்பழமும் அங்கிடுதத்தி அரசியல் கோட்பாடும்", "raw_content": "\nஅர்ச்சுனனின் பலாப்பழமும் அங்கிடுதத்தி அரசியல் கோட்பாடும்\n“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.\nஎது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.”\n( அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் கூறிய கீதோபதேசம்)\nஅண்மையில் புளட் (PLOTE) கட்சி சார்பான இணையத்தளமொன்றில் அக்கட்சியின் ஆதரவாளரான பிரபல அரசியல் விமர்சகரான அர்ச்சுனன் என்பவர் எழுதிய \"ஈழத்தமிழர் இதயங்களுக்கு \" என்ற தலைப்புடன் வெளியான கட்டுரையை படித்ததும் , அதிலும் குறிப்பாக அக்கட்டுரையின் முடிவுரையில் \"பின்னால் படப் போகும் வேதனை அறியாது மகிந்தவின் வீட்டு வாசலில் பலர் பாவங்களாக பலாப் பழத்துடன் காத்திருக்கிறார்கள் \" என்ற வரிகளை படித்ததும் இக்கட்டுரையை எழுத நேரிட்டது. ஏனெனில் அவர் அந்த பலாப்பழ கதையை சொல்லாமல் சொல்லி மஹிந்த எப்படிப்பட்டவர் என்பதை அவரை நம்பும் குறிப்பாக தமிழர்களுக்கு அவரின் தமிழ் விருந்தாளிகளுக்கு என்ன நடக்கும் என்பதை சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.\nஎனக்கு இலேசாக ஞாபகத்தில் உள்ள அந்த பலாப்பழக் கதையை மீட்டுக்கொண்டு நமது கதைக்கு செல்வோம்.\nஒரு அரசன் தனக்கு பிடித்த பழத்தை கண்டுபிடித்து கொண்டு வருவோருக்கு மிகப் பெரும் வெகுமதி உண்டென்றும் , ஆனால் அவ்வாறு கொண்டுவரும் பழம் அரசனுக்கு பிடிக்காததாயின் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் முரசறைவித்தான். இதனை கேட்ட மக்கள் தாங்கள் கொண்டு போகும் பழம் அரசனுக்கு பிடிக்காவிட்டால் எந்த விதமான தண்டனை கிடைக்கும் என்று அறியாது , ஆனால் தண்டனை பற்றி பெரிதாக அறிவிக்கப்படாமையால் , நிச்சயமாக தண்டனை பெரிய பாரதூரமாக இருக்காது என்ற அனுமானத்துடன் , அரசனுக்கு பிடித்த பழம் என்று தாங்கள் ஊகித்ததை எடுத்துக் கொண்டு அரசனின் மாளிகையில் பலர் வரிசையில் நின்றனர். அரசனோ தனக்கு பிடிக்காத பழம��� யாராவது கொண்டு வந்தால், தண்டனையாக அந்த பழத்தையே கொண்டு வந்தவரின் வாயில் திணிக்க பண்ணி வெளியில் அனுப்பி விடுவதையே தண்டனையாக விதித்தார். அன்னாசிப் பழத்துடன் உள்ளே அரசனை சந்திக்க சென்ற ஒருவர் தான் நோவுடனும் வாயில் இரத்தம் வழிய வெளியே வந்த போது வாசலில் அவருக்கு அடுத்ததாக உள்ளே செல்ல காத்திருந்தவர் ஒரு பலாப்பழத்தை கொண்டு செல்வதைக் கண்டு அன்னாசிப்பழம் கொண்டு வந்ததற்காக எனக்கு இந்த கதி என்றால் , உள்ளே போகப் போகும் பலாப்பழம் வைத்திருபோருக்கு ( அந்த பழம் அரசருக்கு பிடிக்காத பழம் என்றால்) என்ன கதி என்று நினைத்து சிரி சிரி என்று தனது நோவையும் மறந்து சிரித்தாராம் . இதுதான் அந்த பலாப்பழக் கதை , ஒரு வேளை , அரசனுக்கு பலாப்பழம் தான் பிடித்த பழமா அதற்காக அதை கொண்டு சென்றவருக்கு வெகுமதி கிடைத்ததா என்று தெரியவில்லை , ஏனெனில் கதை அது பற்றி பேசவரவில்லை , தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற வழக்கமான ஒரு வக்கிர தமிழ் அரசில் இயக்கங்கள் கட்சிகளின் அண்ணாசிக்கார \" அல்ப சந்தோசம்தான்\" . புலிகள் உட்பட சகல தமிழ் இயக்கங்களும் காலத்துக்கு காலம் அரசுடன் தேவைக்கேற்றவாறு அரச விருந்தாளிகளாக இருந்தவர்கள் தான். அதேபோல் காலத்துக்கு காலம் எதிரிகளாகவும் இருந்தவர்கள் தான். ஆக பிரியாணியும் சாப்பிட்டவர்கள் தான் அர்ச்சுனனின் பாஷையில் பலாப்பழமும் திணிக்கப்பட்டவர்கள் தான்.\nபாரதப்போரில் கர்ணன் அர்ச்சுனனுக்கு குருசேத்திர யுத்தத்தில் கடமையை செய் பலனை எதிபாராதே என்று கருமயோக பார்வையை கற்றுக் கொடுத்தான். ஆனால் இந்த அர்ச்சுனன் மாகாபாரத அருச்சுனனை போன்ற கர்மயோகப் பார்வை கொண்டவரல்ல , இவரை நான் ஒரு புலி பிரச்சாரகராக எண்ணுமளவு இவரை வேறு விதத்தில் நன்கு அறிந்திருந்தேன். அவரை பற்றி எனக்கு தெரிந்த அர்ச்சுனனுக்கு நெருக்கமான இன்னுமொரு முன்னாள் புலி ஆதரவாளர் பின்னால் புலி எதிர்ப்பாளர் அர்ச்சுனன் யார் தெரியுமா என்று அடையாளம் காட்டிய பொழுது உண்மையில் நான் அசந்தே விட்டேன். அவரும் இவரும் ஒருவரே என்றபொழுது , அவரை நான் நேரில் நேருக்கமாக 2009 ஆம் ஆண்டு இலங்கையில் சந்திக்கும் வரை , அதுவும் இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் புலம் பெயர் சமூக பிரதிநிகளாக சென்ற மூவின மக்கள் சமூகத்தின் பெரும் திர���ுக்குள் பெரிதாக கருத்தாடல் செய்ய முடியாத போதும் சந்திக்க கிடைத்த அந்த சந்தர்ப்பம் இன்னும் மனதில் ஞாபகத்திலிருக்கிறது.\nஅதனை தொடர்ந்து இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இலங்கையில் இவரை மகிந்த அரசின் தமிழ் அமைச்சர் (அர்ச்சுனனின் பாஷையில் மகிந்தவினால் பலாப்பழம் இன்றுவரை திணிக்கப் பட்டவரின் ) ஒருவரின் அமைச்சு செயலகத்தில் மீண்டும் சந்தித்து சிறிய ஒரு உரையாடலை நடத்தி இவர் பற்றி நான் கொண்டிருந்த முன்னைய அபிப்பிராயத்தை மறு பரிசீலனை செய்யும் நிலையில் பருவகாலங்கள் எதிர்பாராத விதமாக இப்போதெல்லாம் மாறுவதுபோல் இவரும் மாறிப்போய் விட்டார். இவர் மட்டுமல்ல இவருடன் நான் சந்தித்த இன்னும் சிலரும் அவ்வாறே மாறிப் போனார்கள். தன்னை அரசு காவலில் வைத்து உளரீதியாக உபாதைக்கு உள்ளாக்கினார்கள் என்று அர்ச்சுனன் குறிப்பிடுகிறார். இதனை அனுபவித்த பலர் இன்று அரச ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க புளட் இயக்கத்தினர் முன்னாள் புலிகளால் கொல்லப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னாவுடன் சேர்ந்து இயங்கியதையும் 2001 ஆண்டு சர்வதேச மன்னிப்பு அறிக்கையில் அரச புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த நபர்கள் தங்களின் புளட் முகாம்களில் அடைத்து வைத்துவைத்திருந்ததை சிறுவர்களை தமது இயக்கத்துக்கு சேர்த்ததை சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த வகையில் இவர்களால் கைதுசெயயப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட உடல் உள உபாதைக்கு உட்பட்ட தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு புளட் இயக்க அடாவடித்தனத்துக்கும் இராணுவ அடாவடித்தனத்துக்கும் வேறுபாடு கிடையாது. இலங்கை அரசை குற்றம் சாட்டும் தகுதியும் புளட்டுக்கு இல்லாமல் போய்விடுகிறது\nபுலம் பெயர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இன்று மஹிந்த அரசுக்கு எதிராக இணையத்தளம் புனை பெயரில் நடத்தி கொண்டு இலங்கையில் தமது சொந்த பெயரில் அடிக்கடி விஜயம் செய்து , சிலவேளை இலங்கை அரசின் காவல் துறை பாதுகாப்பை மற்றும் சில சலுகைகளை பெற்றுக்கொண்டு நடமாடும் பிருகிருதிகள் சிலரை நான் அறிவேன் , அந்த வகையில் இவர் எந்த ரகம் என்பது ஒரு புதிராகவே இருக்குமா என்ற கேள்வி எனக்கும் எழுந்தது. ஏனெனில் இவர் ஒரு புளட் இயக்க ஆதரவாளர் என்பது வெளிப்படையான உண்மை , அவ்வாறே அவர் ஒரு தமிழ் தேசியவாதி என்பதும் மிகவ��ம் துல்லியமாக அவரின் எழுத்துக்களின் மூலம் தெரிகின்ற இன்னுமொரு உண்மை. ஆக இவர் புலி சார்பு ஊடகவியலாளராக அறியப்பட்ட (தொழிலுக்காக ) காலத்தில் இருந்தது போல் இப்போதும் தான் சார்ந்திருக்கின்ற அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை மேம்படுத்த தனது கருத்துக்களை பிரச்சாரப்படுத்துகிறார் என்பதாகவே அவரது மேற்படி கட்டுரை அமைந்திருக்கிறது. தமது அரசியல் கட்சி காலத்துக்காலம் சார்ந்திருக்கும் அரசியல் நிலைப்பாட்டை ஒற்றியே இவரின் கருத்துக்களும் பயணிக்கிறது. என்றாலும் இவருக்கு மகிந்தவின் \"மாளிகையில்\" சகல விரும்பிய உணவுகளும் அன்று நான் சந்தித்த அந்த நாளில் கிடைத்தது. அப்போது அவரை அரச பாதுகாப்புடன் அரச விருந்தாளியாகவே அழைத்து சென்றார்கள் . அவரும் அவருடன் சென்ற அவரின் இயக்க தோழர்களும் மகிந்தவுக்கு விருப்பமான பழத்தையே அப்போது கையில் வைத்திருந்தனர் என்று நம்புகிறேன். அதனால்தான் நன்கு ஏப்பமிட சாப்பிட்டுவிட்டு \"மாளிகையை' விட்டு வெளியேறினார்கள் என்று நினைக்கிறேன்.\nபரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்\nபிப்ரவரி 14, 2020 சீ னாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் \" ; இமெல்...\nஅர்ச்சுனனின் பலாப்பழமும் அங்கிடுதத்தி அரசியல் கோட்...\nஆளுமை அழிப்பும் அநியாய இழப்பும் - ஒரு நினைவோட்டம்...\nகவிதை எழுதிய கைகளும் காய்ந்து போகாத மையும்: எகிப்த...\n“வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரி���் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=25844&lang=ta_lk", "date_download": "2020-02-29T00:40:25Z", "digest": "sha1:MSDSUCKENIRUTNSTWKPPNAWZA6D7UYPW", "length": 3296, "nlines": 60, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG9_Mat: பாடப்புத்தகம்", "raw_content": "\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\nகோப்பை பார்ப்பதற்கு இணைப்பு tg9_txt_mat_chp12.pdf ஐ சொடுக்குக\nஇங்கு செல் இங்கு செல் News forum ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் ஜூன் மாதாந்தப் பரீட்சை - வவுனியா தெற்கு இரண்டாம் தவணை வவுனியா தெற்கு மாதாந்தப் பரீட்சை(புரட்டாதி ) - 2018 வவுனியா தெற்கு tg9_Mat_2nd_tp_vavuniyasouth_2017\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2020/01/05/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-29T00:56:03Z", "digest": "sha1:TVFSDZDL64EXAZ7F2SVVLK5EDN6K4X2P", "length": 8549, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "அனுஷா சந்திரசேகரன் தேர்தலில் களமிறங்கவுள்ளாரா ??வெளியான தகவல் | LankaSee", "raw_content": "\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\nபல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்\nவட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நோயாளி ஒருவர் கொலை.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டுள்ளமை எமக்குப் பாரிய பலமாகும்…\nஐ.நா பிரேரணையில் இருந்து விலகியது இலங்கை அரசு\nநீதிமன்றத்தை நாடும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள்\nஅனுஷா சந்திரசேகரன் தேர்தலில் களமிறங்கவுள்ளாரா \nமலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சரும் தந்தையுமாகிய அமரர் பெ.சந்திரசேகரனின் 10வது சிரார்த்த தின நிகழ்வுகள் கடந்த 01ம் திகதி தலவாக்கலையில் அனுஷா சந்திரசேகரனின் காரியாலயத்தில் நடைபெற்றது.\nசட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் பலரும் மலையக மக்கள் முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்கள், அதிபர் ஆசிரியர்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்\nஇதன்போது 2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அனுஷா சந்திரசேகரன் கட்டாயம்போட்டியிட வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஅத்துடன், கட்சி கதவடைப்பு செய்யுமானால் மாற்று தேர்வை நாடுமாறும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன்போது, தனது தந்தையின் வழியில் கொள்கை மாறாது, மக்களுக்கான அரசியலை நான் முன்னெடுப்பேன் எனவும் கூறிய அனுக்ஷா, தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.\nஅரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..\nநாடாளுமன்ற வரலாற்றில் பதிவான முக்கிய நிகழ்வு..\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\nபல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2020/01/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-10/", "date_download": "2020-02-29T01:20:29Z", "digest": "sha1:AQK26F5APDWD3HXJQ5TLNCD4ZXPN6CRY", "length": 19901, "nlines": 121, "source_domain": "lankasee.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பின்னணி தொடர்பில் ஜனாதிபதி தெளிவுப்படுத்த வேண்டும்! | LankaSee", "raw_content": "\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\nபல்கலை���்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்\nவட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நோயாளி ஒருவர் கொலை.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டுள்ளமை எமக்குப் பாரிய பலமாகும்…\nஐ.நா பிரேரணையில் இருந்து விலகியது இலங்கை அரசு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பின்னணி தொடர்பில் ஜனாதிபதி தெளிவுப்படுத்த வேண்டும்\nகாணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி இறந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும், எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,\nயுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிடம் இருந்து ஒரு வார்த்தை வராதா என்ற ஏக்கத்துடன், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எமது மக்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் காணாமல் போயுள்ள மக்கள் யுத்தத்தின் போது இறந்து விட்டதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியிடம் கூறியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.\nஇறந்தவர்களை மீண்டும் தன்னால் கொண்டுவரமுடியாது என்றும் அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் எதிர்பார்ப்புக்கள், துயரங்கள் எதனையும் கவனத்தில் கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் சர்வ சாதாரணமாகக் கூறியிருக்கிறார்.\nதமது உறவினர்கள் எங்காவது ஒரு இடத்தில் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என்றும் என்றாவது ஒருநாள் அவர்களின் குரல் தமது காதுகளுக்குக் கேட்கும் என்றும் பல வருடங்களாக துயரத்துடன் வாழ்ந்துவரும் யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடும் நோக்கத்துடன் ஜனாதிபதி ‘இது தான் உண்மை’ என்று தனக்கு தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறியுள்ளார்.\nஆனால் ஜனாதிபதி எதிர்பார்ப்பது போல இந்தச் செய்தி ‘யுத்தத்தில் பொறுப்புக் கூறல்’ விதிமுறைகளுக்கு அமைவானதாக இல்லை.\nகாணாமல் போயுள்ளவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ள ஜனாதிபதி காணாமல் போயுள்ளவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் எந்த விசாரணையின் அடிப்படையில் அவர் இதனை கூறியிருக்கிறார் என்பதையும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நாட்டு மக்களுக்கு கூற வேண்டும்.\nவிசாரணை ஒன்றை நடத்தியிருந்தால் அது எப்போது, யாரால் நடத்தப்பட்டது என்பதனையும் அவர் வெளிப்படுத்தவேண்டிய பொறுப்புக்கு தற்போது உள்ளாகியிருக்கின்றார்.\nமுக்கியமாக காணாமல் போனோர் பலரை இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றார்கள்.\nவிசாரணைக்கு அவர்கள் எவரையும் அழைத்ததாகக் கூறப்படவில்லை. பின் எவ்வாறான விசாரணையின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று மக்கள் அறிய உரித்துடையர்கள்.\nஅதேவேளை, 20,000இற்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே.\nஅவர்கள் யுத்தத்தில் இறந்து விட்டார்கள் என்று ஜனாதிபதி கூறியிருப்பது இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.\nஇதனை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.\nஉண்மையில் குறித்த தீர்மானம் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும், எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனே அந்த உறுப்பு நாடுகளுக்குச் சென்று எமது விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதின் அவசியம் பற்றிப் பேசி வர வேண்டும்.\nமேன்மை தங்கிய ஜனாதிபதியின் கூற்று இவ்வாறான நடவடிக்கைகளை மிக அவசியம் ஆக்கியுள்ளது. இக்கூற்றில் இருந்து அரசாங்கம் ஜெனிவாவில் என்ன கூற போகின்றது என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.\nகாணாமல் போனவர்களில் மூன்று வகையானவர்கள் இருக்கிறார்கள். முதலாவது வகையினர் யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள். இரண்டாவது வகையினர் யுத்த வலயத்துக்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.\nமூன்றாவது வகையினர் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தில் பொறுப்புள்ள அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று அவர்களிடம் சரண் அடைந்தவர்கள் அல்லது பெற்றோர் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவருமே இறந்துவிட்டார்கள் என்பதே ஜனாதிபதியின் கூற்றின் அர்த்தம்.\nஇன்றைய ஜனாதிபதியே யுத்தம் நடைபெற்றபோது பாதுகாப்புச் செயளாலராக இருந்ததுடன், தானே யுத்தத்தை வழிநடத்தி முடிவிற்கு கொண்டுவந்ததாக பல தடவைகள் கூறியிருப்பதால் அவரின் கூற்றில் உண்மையிருக்கக் கூடும்.\nஆகையினால் தான் காணாமல் ஆக்கப்பட்ட இத்தனை பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி இறந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும், எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.\nஇதுவே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு மன அமைதியை ஏற்படுத்தும். இத்தகைய ஒரு பொறுப்புக்கூறல் நடவடிக்கையே நல்லிணக்கம் ஏற்படுத்த வழிவகுக்கும்.\nஆகவே தான் மேன்மை தங்கிய ஜனாதிபதி தாம் நடத்திய விசாரணை பற்றிய முழு விபரங்களையும் முதலில் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அவ்வாறு அவர் நம்பத் தகுந்த விசாரணை எதனையும் நடத்தவில்லையானால் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அவர் வழிவகுக்க வேண்டும்.\nஅக்காலக் கட்டத்தில் போர் முடிந்த பின்னர் எமக்குக் கிடைத்த தகவலின் படி, இராணுவத்தினரே மக்களைச் சரணடையச் சொன்னார்கள் என்றும் இராணுவத்தினர் அவர்களைப் பாரம் எடுத்தார்கள் என்றும் கூறப்பட்டது.\nஅப்படி என்றால் பாரமெடுத்த இராணுவத்தினரைக் கூப்பிட்டு அவர்கள் பொறுப்பேற்றவர்களுக்கு என்ன நடந்தது என்று ஏன் கேட்கவில்லை என்பதையும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n 38 போ் திடீர் கைது\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வ���ளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961224/amp", "date_download": "2020-02-29T01:19:21Z", "digest": "sha1:OURUL27LBSHXKIFCWOX5WVEW44I5MHXG", "length": 14623, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "திருமானூரில் இருந்து தஞ்சைக்கு செல்லும் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்புபொதுமக்கள் அவதி | Dinakaran", "raw_content": "\nதிருமானூரில் இருந்து தஞ்சைக்கு செல்லும் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்புபொதுமக்கள் அவதி\nதஞ்சை, அக். 9: திருமானூரில் இருந்து தஞ்சை நகர பகுதிக்கு செல்லும் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் அசுத்த நீர் கலப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 51 வார்டு மக்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் ராட்ஷத குழாய் போடப்பட்டு அதிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் பள்ளியக்ரஹாரம் வெண்ணாறு பம்பிங் ஸ்டேஷன் பகுதிக்கு வந்து, பின்னர் வெண்ணாற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு மாநகர பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அரசூர் கிராமத்தில் கோரையாறு வாய்க்கால் வழியாக செல்லும் குடிநீர் குழாய் கடந்த ஒரு மாதத்துக்கு முன் உடைந்தது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது கொள்ளிடம் குழாய் உடைந்துள்ளதால் அதிலிருந்தும் தண்ணீர் வெளியேறி வருகிறது. குழாயில் தண்ணீர் நிற்கும்போது வாய்க்காலில் உள்ள தண்ணீர் குழாயுக்குள் செல்லும் அபாய நிலை உள்ளது.\nவாய்க்கால் தண்ணீர் கொள்ளிடம் குடிநீரில் கலப்பதால் அதை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் அரசூர் கிராமம் முழுவதும் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில் சீதோஷ்ண மாற்றத்தால் நெற்பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள், நெற்பயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வயலுக்கு ரசாயன உரங்கள் மற்றும் களைக்கொல்லி போன்ற விஷ தன்மையுடைய மருந்துகளை தெளிக்கும்போது விஷம் கலந்த தண்ணீர் கோரையாறு வாய்க்காலில் கலந்து வந்து அந்த தண்ணீர் கொள்ளிடம் குடிநீர் குழாயுக்குள் வந்தால் அதை பயன்படுத்துபவர்களுக்கு சிறுநீரக கோளாறு, கேன்சர், கல்லீரல் வீக்கம் போன்ற நோய்கள் வரும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசூர் கோரையாறு வாய்க்கால் வழியாக செல்லும் கொள்ளிடம் குடிநீர் குழாய் உடைந்துள்ள பகுதியை சீர் செய்து தஞ்சை மாநகராட்சி மக்களை காப்பாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து ஆட்டோ டிரைவர் முருகானந்தம் கூறுகையில், அரசூர் கோரையாறு வாய்க்கால் வெட்டாற்றில் இருந்து பிரிந்து 10 கிராமங்கள் வழியாக குடிநீருக்காகவும், சாகுபடிக்காகவும் மற்றும் பயன்பாட்டுக்கும் சென்று வெட்டாற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் வழியாக செல்லும் கொள்ளிடம் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களான நிலையில் எந்த அதிகாரியும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். பலமுறை கலெக்டருக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் குறுந்தகவல் அனுப்பியும் அலட்சியப்படுத்தி வருகின்றனர். அப்பகுதி விவசாயிகள், பயிர்களை காப்பாற்ற வேண்டி, ரசாயன உரங்களை தெளிக்கும்போது அந்த தண்ணீர் வாய்க்காலில் கலந்து உடைந்துள்ள கொள்ளிடம் குடிநீர் குழாயில் சென்றால் அதை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அரசூர் சாலையில் தினம்தோறும் அமைச்சர், கலெக்டர் முதல் அனைத்துத்துறை அதிகாரிகளும் சென்று வரும் நிலையில் அதை பார்த்தும் நடவடிக்கை எடுக்காமல் சென்று வருவது வேதனையான விஷயமாகும். எனவே தஞ்சை மாநகராட்சி மக்களை காப்பாற்ற உடனடியாக அரசூர் கோரையாறு வாய்க்காலில் உடைந்துள்ள கொள்ளிடம் குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்றார்.\nசுந்தரபெருமாள்கோவில் கொள்முதல் நிலையத்தில் எடை மோசடி புகார் ஊழியர் வராததால் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்\nபோக்குவரத்துக்கு இடையூறு 2 வாலிபர்கள் கைது\nகற்கள் பரப்பி 2 மாதமாகியும் சாலை அமைக்காத அவலம்\nபுறவழிச்சாலையிலேயே இறக்கி விட்டதால் தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்\nபழிவாங்கும் போக்கை கைவ���டகோரி நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க கூட்டமைப்பு வாயிற்கூட்டம்\nபணி பாதுகாப்பு கேட்டு ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரி தற்காலிக பேராசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்\nபோலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் செயின் நூதன திருட்டு\n2 பேருக்கு வலைவீச்சு பேருந்து பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் உங்களுக்காக நாங்கள் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் இனிப்பு விநியோகம்\nபண்டாரவாடை பகுதியில் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை\nவாகன ஓட்டிகள் அவதி ஜேக் அன்ட் ஜில் மெட்ரிக் பள்ளியில் அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அனைத்து கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்\nதபால்துறை அலட்சியம் பணிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து அரசு மகளிர் கல்லூரி முன் தற்காலிக பேராசிரியர்கள் தர்ணா, சாலை மறியல்\nகும்பகோணத்தில் கேட்பாரற்று திறந்தே கிடக்கும் தபால் பெட்டி\nபூண்டிமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு\nதிருப்பழனத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 72 பேருக்கு ரூ.5 லட்சம் நலஉதவி\nரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு தபால் நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகள் ரத்து\nமீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் 2ம் நாளாக வேலைநிறுத்த போராட்டம்\nதென்னையில் இருந்து தயாரிக்கப்படும் நீராபானம் விற்பனை மையம் துவக்கம்\nபாலத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி\nபேராவூரணியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=inspector", "date_download": "2020-02-29T00:20:54Z", "digest": "sha1:UQCTURBF3NCJKQTPAWKM6A5Y2VN22NI5", "length": 4289, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"inspector | Dinakaran\"", "raw_content": "\nஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்\nநிஜ போலீசை பார்த்து ஓட்டம் பிடித்த போலி சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி\nபெண் இன்ஸ்பெக்டருடன் எஸ்ஐ மகன் தொடர்பு போலீஸ் குடும்பத்தினர் பயங்கர மோதல் : காவலர் குடியிருப்பில் பரபரப்பு\nதங்கப்பதக்கம் வென்ற இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nபல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுகாண பேரூராட்சி செயல் அலுவலரிடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மனு\nஒரே ஒருமுறை நியமன விதியை தளர்த்தி பைல��ரியா இன்ஸ்பெக்டர் பதவியை நிரப்ப வேண்டும்\nகரூர் அருகே உதவி ஆய்வாளர் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி : 3 பேர் தப்பியோட்டம்\nஅடிதடி வழக்கில் 3 பெண்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: இன்ஸ்பெக்டர் கைது\nவீட்டுமனை பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க 1 லட்சம் லஞ்சம் வாங்கிய நகரமைப்பு ஆய்வாளர் கைது\nதிருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை\nபணியில் அலட்சியமாக இருந்ததால் காசிமேடு காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்\nகைதியை கொன்ற சப் இன்ஸ்பெக்டர் ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nகாஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி\nதரக்குறைவாக பேசிய பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி போஸ்டர்\nசாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n5 பெண்களை திருமணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்: முதல் மனைவி கமிஷனர் அலுவலகத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/psycho-roaming-at-midnight-wearing-a-nighty-in-coimbatore/articleshow/73525538.cms", "date_download": "2020-02-29T01:26:06Z", "digest": "sha1:PZCADAV55MUW4FMIGEY2XFJGTLYTHTVM", "length": 13575, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "psycho in coimbatore : நைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..! என்ன நடக்கிறது தெரியுமா? - psycho roaming at midnight wearing a nighty in coimbatore | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nகோவையில் சைக்கோ இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சென்று செருப்புகளை திருடுவதாக பரபரப்பு புகார் ஒன்று எழும்பியுள்ளது.\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nகோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அப்பகுதி மக்கள் போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில், இரவு நேரத்தில் அந்த பகுதியில் சைக்கோ ஒருவன் வருவதாகவும், பின்னர் வீட்டு ஜன்னல்களை திறந்து பார்க்க முயற்சிப்பதாகவும் புகார் கூறி சிசிடிவி காட்சிகளையும் துடியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஇதுகுறித்து விசாரணை செய்து வரும் போலீசார் இரவு நேரத்தில் அங்கு ரோந்து பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nதாம்பரம் அருகே ஒடிசா பெண் கொலை..\nஇந்த நிலையில் அதே பகுதியில் இரவில் நைட்டி அணிந்துகொண்டு வரும் சைக்கோ, பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை திருடி செல்வதாக வேறொரு புகார் வந்துள்ளது. முன்பு வந்த சைக்கோ சாதாரண உடை அணிந்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வருவதும், இந்த சைக்கோ நைட்டி அணிந்துகொண்டு உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை திருடி செல்வதும் என இரு வித்தியாசங்கள் உள்ளன.\nபின்னர் சுதாரித்துக்கொண்ட அப்பகுதி மக்கள், சைக்கோ திருடி சென்ற செருப்புகளை அவன் ஓரிடத்தில் மொத்தமாக வைத்து எரித்துள்ளதையும் கண்டு பிடித்துள்ளனர். இரவில் சைக்கோ நடமாட்டம் தொடர்வதால் கவுண்டம்பாளையம் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nகாதலியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வாட்சப்பில் பார்த்த வாலிபர் வெட்டிக்கொலை...\nகிருஷ்ணகிரியில் பிளஸ் ஒன் மாணவி கூட்டு பலாத்காரம்\nராஜா ராணி பட பாணியில் நேர்ந்த விபத்து.. புது தம்பதிக்கு எமனாக வந்த லாரி...\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nசொத்துக்கும், ஆண் நண்பர்களுடன் உல்லாச வாழ்க்கைக்கும் 6 கொலைகள்.\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வ���ும் #MegaMonster..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nதாம்பரம் அருகே ஒடிசா பெண் கொலை.. கூட்டு பலாத்காரம்.\n அதிரடியாக இறங்கிய இன்டர்போல்... அடுத்த வீடிய...\nஇவரிடமிருந்து பெண்களை காப்பாற்றுங்க... டிக் டாக் கணவர் மீது மனைவ...\nவேலம்மாள் கல்வி குழுமம்: சோதனையில் சிக்கும் முக்கிய ஆவணங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2306017", "date_download": "2020-02-29T01:21:47Z", "digest": "sha1:MALNZGQJL3UM3D7SPTTZ7SPDE7ZGDG35", "length": 18571, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| அனுமதி பெறாத விடுதி: அதிகாரிகள் பூட்டி 'சீல்' Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஅனுமதி பெறாத விடுதி: அதிகாரிகள் பூட்டி 'சீல்'\nஇல்லத்தரசிகளுக்கு சம்பளம் கமலின் புதிய பொருளாதார திட்டம் பிப்ரவரி 29,2020\nபவன் குப்தா சீராய்வு மனு தாக்கல்: தூக்கு தண்டனை தள்ளிப் போகும்\nகுடிசையில் வசித்த காத்தவராயன் பிப்ரவரி 29,2020\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம் பிப்ரவரி 29,2020\nகோவை:கோவையில், அரசு அனுமதி பெறாமல் செயல்பட்ட விடுதிக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.கோவை, நவ இந்தியா, இந்துஸ்தான் அவென்யூவில், விதிமுறைகளுக்கு மாறாக, குடியிருப்பு பகுதியில் தங்கும் விடுதி செயல்படுவதாக, ஜனநாயக மாதர் சங்கத்தினர், கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.\nஇணையதளம், மொபைல் 'ஆப்' மூலம் அறை முன் பதிவு செய்வோர், இரவு நேரங்களில் வந்து தங்கிச் செல்வதாகவும், திருமணம் ஆகாத ஆண், பெண் தங்குவதற்கு இடம் தருவதாகவும், மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த தங்கும் விடுதியால் அப்பகுதியில் வசிக்கும் வசிக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்க்கப்பட்டது.\nஇதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யும்படி, கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.நேற்று கோவை தெற்கு தாசில்தார் தேவநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி மற்றும் போல��சார், நடத்திய ஆய்வில் முறையான அனுமதி பெறாமல், தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, விடுதிக்கு, தாசில்தார் தேவநாதன், 'சீல்' வைத்தார்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. பொதுத்தேர்வுக்கு தயாராவதில் மாணவர்களே கூல் பயம், பதற்றம் விட்டால் வெற்றி\n1. கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள்\n2. அரிய வகை நோய்கள் விழிப்புணர்வு மராத்தான்\n3. மெர்சிடஸ் பென்ஸின் புதிய கார் அறிமுகம்\n4. 'கோவில் பிரசாத கடைகளில் உணவு பாதுகாப்பு முக்கியம்'\n5. கிரில் தொழிலுக்கென்று தனி தொழிற்பேட்டை\n1. கட்டுமான பொருள் ஆக்கிரமிப்பு பல்லடம் ரோட்டில் படு சிக்கல்\n2. பாதாள சாக்கடையால் அபாயம்: தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல்\n1. மொபைல்போன் பறித்த 'எஸ்.ஐ.,யை' தேடுது போலீஸ்\n2. கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலி\n3. கழிவுநீர் கொட்டியது லாரி சிறைபிடித்த பொதுமக்கள்\n4. பைனான்சியருக்கு கொலை மிரட்டல்\n5.கேபிள் ஆப்பரேட்டரை தாக்கிய டிரைவருக்கு சிறை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாச��ர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/feb/10/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3354018.html", "date_download": "2020-02-29T00:59:35Z", "digest": "sha1:VC6HEWD7TNVQACFKZ43EXFPMOIPC2P3H", "length": 7884, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கஞ்சா விற்ற பெண் உள்பட 2 போ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகஞ்சா விற்ற பெண் உள்பட 2 போ் கைது\nBy DIN | Published on : 10th February 2020 09:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அன்னம்பாரிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற பெண்ணை பிடித்து விசாரித்தனா். அதில் செல்லூா் பகுதியைச் சோ்ந்த மோனிகா (23) என்பதும், அவரிடம் 1.600 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் சாா்பு- ஆய்வாளா் சேகா் அளித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகர போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து மோனிகாவை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.\nமற்றொரு சம்பவத்தில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அய்யன்கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற கருப்பையா (48) என்பவரை போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து காவல் சாா்பு-ஆய்வாளா் உமாமகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து கருப்பையாவை கைது செய்து 1.400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-29T00:42:45Z", "digest": "sha1:47TR7IRBPW6E2ZEMFESTFWCRTEXTWHNN", "length": 5968, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "நாடாள் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on December 27, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 19.வடதேசம் அடைந்தான் பின்னர்- மன்னிய வீங்குநீர் ஞாலம் ஆள்வோ னோங்கிய நாடாள் செல்வர் நலவல னேத்தப் பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து, 175 கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி ஆங்கவ ரெதிர்கொ��� அந்நாடு கழித்தாங்கு ஒங்குநீர் வேலி உத்தர மரீஇப் பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த தகைப்பருந் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அருந்தானை, உத்தரன், உத்தரம், உருத்திரன், எதிர்கொள, எய்தி, ஏத்த, ஓங்குநீர், கனகவிசயர், கழிந்தாங்கு, காண்குதும், கால்கோட் காதை, கேண்மை, சிங்கன், சித்திரன், சிலப்பதிகாரம், சிவேதன், ஞாலம், தகைப்பு, தனுத்திரன், திரைத்தல், தென்றமிழ், நல், நாடாள், பாசறை, பாடியிருக்கை, புக்கு, புலம், பெயர்ந்து, பேரியாற்று, பைரவன், மதுரைக் காண்டம், மன்னிய, மரீஇ, மருங்கு, மறவோன், வடமருங்கு, வலன், விசித்திரன், வீங்குநீர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varudal.com/2017/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-28T23:38:34Z", "digest": "sha1:ZZGU4N2HMADEIQ7N22FRRIIMLDXC4NQL", "length": 9285, "nlines": 103, "source_domain": "varudal.com", "title": "மாரடைப்பை முன்பே கணிக்கும் கருவி: சாதனை படைத்த தமிழக மாணவன்!!!! | வருடல்", "raw_content": "\nமாரடைப்பை முன்பே கணிக்கும் கருவி: சாதனை படைத்த தமிழக மாணவன்\nMarch 24, 2017 by தமிழ்மாறன் in செய்திகள், தகவல்\nமாரடைப்பை முன்பே கணிக்கும் கருவியை கண்டுப்பிடித்த தமிழக மாணவனுக்கு இந்திய குடியரசு தலைவர் விருது வழங்கி கொளரவித்துள்ளார்.\nதமிழ்நாட்டின் ஓசூரை சேர்ந்தவர் ஆகாஷ் மனோஜ். பள்ளி மாணவரான இவர் மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.\nஅவர் சாதனையை கொளரவிக்கும் விதத்தில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகாஷுக்கு ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்’ விருதை வழங்கி கொளரவித்துள்ளார்.\nஇது குறித்து மாணவர் ஆகாஷ் கூறுகையில், சின்ன வயதிலிருந்தே எனக்கு மருத்துவ அறிவியலில் ஈடுபாடு உண்டு. பல அறிவியல் க��்காட்சிகளில் என் புராஜெக்ட்களுக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கேன். நான் வடிவமைத்திருக்கும் மாரடைப்பு கருவி தோலில் ஒட்டக்கூடியது.\nஇதிலிருந்து சின்னதாக ஒரு பாசிட்டிவ் மின்சாரத் தூண்டுதல் (Electrical impulse) வெளியாகும். அது, இதயத்துல இருந்து ஹார்ட் அட்டாக் வரப்போறதுக்கான எச்சரிக்கையை நமக்கும் உணர்த்தும். இந்த திட்டத்தை அரசே ஏற்றால் 900 ரூபாய்க்கு இந்த கருவி கிடைக்கும் என ஆகாஷ் கூறுகிறார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_709.html", "date_download": "2020-02-29T01:18:24Z", "digest": "sha1:WEPECIPQC3BXJ2E4X3L6DLBUGHPWP37M", "length": 40617, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையின், முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையின், முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்பட தெரிவித்துள்ளது.\nசீனாவின் உபேயி பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த சீன பெண் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாக அறிகுறிகளுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர அத தெரணவிற்கு தெரிவித்தார்.\nஇந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவில் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2827 பேருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇதில் 461 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை கொரோனா வைரஸ் 7 ஆசிய நாடுகளில் பரவியுள்ளது.\nஅதற்கமைய தாய்லாந்தில் 8 நோயாளர்களும், சிங்கபூரில் நால்வரும், ஜப்பானில் மூவரும், மலேசியாவில் 4 பேரும், வியட்நாமில் இருவருக்கும், தென் கொரியாவில் நால்வருக்கும் மற்றும் நேபாளத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nமேலும் கம்போடியாவிலும் இந்த வைரஸ் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இன்று மாலை செய்தி வெளியிட்டன.\nஅதேபோல் அவுஸ்திரேலியாவில் ஐவருக்கும், அமெரிக்காவில் ஐவருக்கும், பிரான்சில் மூவரக்கும், கனடாவில் ஒருவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nமேலும் சீனாவின் சாங்காய் மாவட்டத்தில் 53 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு வியாபார நடடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை இரத்த செய்யப்பட்டுள்ளன.\nஅதேபோல் சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 660 பேர் வசிக்கின்றனர்.\nசீனாவின் உஹான் மாவட்டத்தில் 111 இலங்கையர்களும், கெர்ஜியாங் மற்றும் ஹூனான் ஆகிய மாகாணங்களில் 39 இலங்கையர்கள் வசிக்கின்றனர்.\nஅதேபோல் பீஜிங், குவான்ஜோ, செங்டு மற்றும் கேன்���ன் ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியான ஒரு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய எவரேனும் குறித்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நோயாளர் காவு வண்டி உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் தொடர்பான தெளிவுப்படுத்தல்கள் வெளியான பின்னர் சிலர் வாயை மூடும் கவசத்தை அணிந்து கொழும்புக்கு வருகைதந்துள்ளதை கணமுடிந்தது.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள��\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.in/world/world_92045.html", "date_download": "2020-02-29T01:28:54Z", "digest": "sha1:KDZOMJOUSS3JK6ZB5AVEVUAMJEPTXYTN", "length": 17004, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் மற்றும் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் - அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு\nஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு\nபொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு தண்டனை அறிவிப்பு - 2 முறை தேர்வு எழுத தடை\nபொருளாதாரத்தில் தமிழகம் உச்சநிலையை எட்டவிடாமல் தடுப்பது அலட்சியமும், புரையோடிப்போன ஊழலும்தான் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nபிரசாத் ஸ்டூடியோ இடப்பிரச்னை தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்கு - 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nதென்கொரியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம்\nடெல்லிய��ல் வன்முறை பாதித்த மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு - டெல்லியில் அமைதி திரும்ப குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்\nடெல்லி கலவரம் தொடர்பாக சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரும் வழக்கு : மத்திய அரசு, டெல்லி அரசு, காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ்\nபத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு ஸ்டெச்சரில் அழைத்து வரப்பட்ட நோயாளி - சொத்தை பத்திரப்பதிவு செய்யக்கோரி மனைவி நூதன ஆர்ப்பாட்டம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் மற்றும் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் - அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்கள், தொலைக்காட்சி மற்றும் ஐபேட் ஆகிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தின் க்யூபெர்டினோ நகரிலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆப்பிள் முதன்மை செயல் அதிகாரி டிம் குக், ஆப்பின் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு அதனுடைய விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஐபோனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்லோ மோஷனில் படம் பிடிக்கும் ஸ்லோபி என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆப்பிள் ஆர்கேட் சேவை, ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் ஐபேட் 2019, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 போன்ற அதிநவீன மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.\nஅரச குடும்பத்திலிருந்து விலகிவிட்டதால் தன்னை இனி இளவரசர் என அழைக்க வேண்டாமென ஹாரி வேண்டுகோள்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,788-ஆக உயர்வு - பாதிக்கப்பட்டோர் 78,824-ஆக அதிகரிப்பு\nதென்கொரியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சம்\nதீவிரவாதத்தை தாலாட்டி வளர்க்கிறது பாகிஸ்தான் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு\nட்ரம்பின் இந்தியப் பயணம் - இரு நாடுகள் இடையிலான உறவில் மிகச்சிறந்த முன்னேற்றம் : அமெரிக்கா கருத்து\nபாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க சீனா 1 லட்சம் வாத்துக்கள் அனுப்பி வைப்பு\nகுள்ளமாக இருப்பதால் தற்கொலை செய்ய எண்ணிய சிறுவனுக்கு கிடைத்த ரூ.34 கோடி நிதியை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கினான்\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,744-ஆக உயர்வு\nநீர்மூழ்கிக் கப்பலில் கடத்திய 5 ஆயிரம் கிலோ போதைப்பொருட்களை பனாமா போலீசார் மீட்பு - 4 பேர் கைது\nகொலம்பியாவில் பலத்த மழை காரணமாக மண்சரிவு : 5 பேர் உயிரிழப்பு - குழந்தை உள்ளிட்ட 4 பேர் மீட்பு\nநெல் மூட்டைகளை எடை போட கூடுதல் தொகை வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை : ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nஅரச குடும்பத்திலிருந்து விலகிவிட்டதால் தன்னை இனி இளவரசர் என அழைக்க வேண்டாமென ஹாரி வேண்டுகோள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்தனர்\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகான பணி ஆணை\nநிலவேம்பு கசாயம் வழங்கியதில் முறைகேடு வழக்கு : விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nநடிகையின் தாய் மீது ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் : ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் மகன் கைது\nகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா : வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா\nமாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் : அ.ம.மு.க சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கல்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிவு\nதாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் இரண்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை\nநெல் மூட்டைகளை எடை போட கூடுதல் தொகை வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை : ஈரோடு மாவட்ட ....\nஅரச குடும்பத்திலிருந்து விலகிவிட்டதால் தன்னை இனி இளவரசர் என அழைக்க வேண்டாமென ஹாரி வேண்டுகோள் ....\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் : ஆயிரக்��ணக்கான பக்தர்கள் ....\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகான பணி ஆணை ....\nநிலவேம்பு கசாயம் வழங்கியதில் முறைகேடு வழக்கு : விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jesusinvites.com/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-02-29T01:20:13Z", "digest": "sha1:IAJYCHSCQGWGRLAHSNSMEBCOE4QWKUMF", "length": 2861, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "ஈஸ்டர் சண்டே என்பது தவறு! ஈஸ்டர் மண்டே என்பது தான் சரி! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஈஸ்டர் சண்டே என்பது தவறு ஈஸ்டர் மண்டே என்பது தான் சரி\nJan 10, 2015 by Jesus\tin திருச்சபையின் மறுபக்கம்\nஈஸ்டர் சண்டே என்பது தவறு\nஈஸ்டர் மண்டே என்பது தான் சரி\nTagged with: ஈஸ்டர் சண்டே, ஈஸ்டர் மண்டே\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nஇயேசுவின் சிலுவைப்பலி- ஓர் ஆய்வு\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2019/12/09/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-29T00:18:17Z", "digest": "sha1:LESAW45PUDGVW77CXIK4CA5RLDVJMG7G", "length": 11835, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அமைச்சர்கள் நிறைவேற்ற வேண்டும்! பழனி திகாம்பரம் | LankaSee", "raw_content": "\nபல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்\nவட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நோயாளி ஒருவர் கொலை.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டுள்ளமை எமக்குப் பாரிய பலமாகும்…\nஐ.நா பிரேரணையில் இருந்து விலகியது இலங்கை அரசு\nநீதிமன்றத்தை நாடும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள்\nகொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீ பரவல்……\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nதீர்மானங்களிலிருந்து இலங்கை விலகியமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி\nமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அமைச்சர்கள் நிறைவேற்ற வேண்டும்\nபுதிய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் வாக்குறுதி வழங்கியவாறு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா சம்பளத்தினை பெற்று கொடுப்பதில் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nதோட்ட தலைவர்மார்களுக்கான எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து இன்று (08) ஹட்டன் இந்ரா விருந்தகத்தில் இடம்பெற்ற விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் உட்பட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.சிறீதரன், பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன் போது ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம், மலையகத்தில் தற்பொழுது உள்ள அமைச்சர்கள் மக்களுக்கு வீடமைப்பு திட்டத்தினை பெற்று தருவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள்.\nஆனால் கடந்த அரசாங்கத்தின் போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கபட்ட பத்தாயிரம் வீடுகள் மாத்திரமே உள்ளது. எனவே அந்த பத்தாயிரம் வீடுகளையும் முழு மலையகத்திற்கும் வழங்க முடியாது. இந்த மாதம் அங்கத்தவர்களை அதிகரித்து கொள்வதற்காகவே இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறார்கள்.\nநாங்கள் எந்நேரமும் மக்களோடு இருப்பவர்கள் மக்களை தினமும் சந்திக்கின்றோம். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு நாம் தயார் நிலையில் இருக்கின்றோம். எனவே இடம் பெறவிருக்கின்ற பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றிபெறும்.\nஅதிகமான வாக்குகளில் வெற்றி பெற்று நாங்கள் அமைக்க இருக்கின்ற அரசாங்கத்தோடு இணைந்து மக்களுக்கு பாரிய சேவையினை முன்னெடுக்க உள்ளோம் .\nமக்களுக்கு வாக்குறுதி வழங்குவது போல் மக்கள் எதிர்பார்க்கின்ற வேலைத் திட்டங்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.\nகடந்த மாதம் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் 18ம் திகதி தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா சம்பளத்தை பெற்று தருவதாக கூறினார்கள்.\nஆனால் தேர்தல் நிறைவடைந்து ஒரு மாதகாலம் கடந்தும் அவர்களுக்கான சம்பளம் வழங்கபடவில்லை இந்த புதிய அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு இருக்கிறது.\nமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.\nகோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்\nபல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டுள்ளமை எமக்குப் பாரிய பலமாகும்…\nஐ.நா பிரேரணையில் இருந்து விலகியது இலங்கை அரசு\nபல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்\nவட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நோயாளி ஒருவர் கொலை.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டுள்ளமை எமக்குப் பாரிய பலமாகும்…\nஐ.நா பிரேரணையில் இருந்து விலகியது இலங்கை அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+33+gw.php?from=in", "date_download": "2020-02-29T00:49:13Z", "digest": "sha1:UC7I7SNPBJFWJNIVJLEFDSQNU2J2B3UT", "length": 4523, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 33 / +24533 / 0024533 / 01124533, கினி-பிசாவு", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 33 (+245 33)\nமுன்னொட்டு 33 என்பது Ingoreக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ingore என்பது கினி-பிசாவு அமைந்துள்ளது. நீங்கள் கினி-பிசாவு வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கினி-பிசாவு நாட்டின் குறியீடு என்பது +245 (00245) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ingore உள்ள ஒர�� நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +245 33 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ingore உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +245 33-க்கு மாற்றாக, நீங்கள் 00245 33-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/jobs-for-project-managerleader/", "date_download": "2020-02-28T23:38:09Z", "digest": "sha1:4IAWPL6NBBKBBOE2DGRVPCKXXGJ7WT6N", "length": 3317, "nlines": 70, "source_domain": "www.techtamil.com", "title": "Jobs for Project Manager/Leader – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Jul 28, 2009\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://varudal.com/2017/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8/", "date_download": "2020-02-29T00:33:43Z", "digest": "sha1:DHZS3KUQMF4RRH7Q772PB7BFOE5PG2DL", "length": 11874, "nlines": 107, "source_domain": "varudal.com", "title": "சிறிலங்காவில் தற்போது எந்த இரகசியத் தடுப்பு முகாமும் இல்லை, எவரும் தடுப்பிலும் இல்லை: கைவிரித்த ஜனாதிபதி | வருடல்", "raw_content": "\nசிறிலங்காவில் தற்போது எந்த இரகசியத் தடுப்பு முகாமும் இல்லை, எவரும் தடுப்பிலும் இல்லை: கைவிரித்த ஜனாதிபதி\nNovember 17, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nசிற��லங்காவில் தற்போது எந்த இரகசியத் தடுப்பு முகாமும் இல்லை, அவ்வாறான இடங்களில் எவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவும் இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகளை நேற்று அதிபர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, சிறிலங்கா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சார்பில், வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளை நேற்று சிறிலங்கா அதிபர் சந்தித்தார்.\nஇதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தமது கோரிக்கைகளையும், தமது நிலையையும் சிறிலங்கா அதிபருக்கு தெளிவுபடுத்தினர்.\nநாட்டின் எல்லா சமூகங்களும் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினை பற்றி தாம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும், இந்தப் பிரச்சினைக்கு மிகவும் வெளிப்படையானதும் நியாயமானதுமான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாடு தமக்கும் தமது அரசாங்கத்துக்கும் இருப்பதாகவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.\n”அரசாங்கத்தினால் இரகசிய தடுப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறான எந்த இரகசிய தடுப்பு முகாமும் தற்போதைய அரசாங்கத்தில் இல்லை. எவரும் அவ்வாறு தடுத்து வைக்கப்படவுமில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களிக் குடும்பங்களின் பிரச்சினைகளைத் துரிதமாக தீர்த்து வைப்பது தான் எனது இலக்கு.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், மாவட்டச் செயலகங்கள் ஊடாக படிவங்களை வழங்கி, காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலம் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டுமாறும், டிசெம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் இந்த விபரங்களைத் திரட்டுமாறு மாவட்டச் செயலகங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்புமாறும் இந்தச் சந்திப்பின் போது அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் பணிப்புரை விடுத்தார்.\nகாணாமல்போனோர் பணியகம் மற்றும் காணாமல்போனோர் ஆணைக்குழு மூலம், இந்த தகவல்களை மீளாய்வு செய்யுமாறும் சிறிலங்கா அதிபர் ஆலோசனை கூறியுள்ளார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.1770", "date_download": "2020-02-29T01:57:51Z", "digest": "sha1:DB4UKEPRS3PCQFSWEC2SEUU444CDL6E6", "length": 12862, "nlines": 292, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nஇருளின் உருவென்கோ மாமேகம் என்கோ\nமருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு\nநன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்\nஒன்றுடையாய் கண்டத் தொளி. (88)\nஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித்\nதெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம்\nஉண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள்\nகொண்டவா றென்இதனைக் கூறு. (89)\nகூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட்\nடேற மிக���்பெருகின் என்செய்தி - சீறி\nவிழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்\nதெழித்தோடுங் கங்கைத் திரை. (90)\nதிரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்\nஉரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ\nஇம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே\nஎம்மைப் புறனுரைப்ப தென். (91)\nஎன்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்\nதன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்\nசுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்\nகருளாக வைத்த அவன். (92)\nஅவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்\nஅவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய்\nமைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே\nமெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு. (93)\nவிருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா\nஇருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்\nமஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க\nஅஞ்சுமோ சொல்லாய் அவள். (94)\nஅவளோர் குலமங்கை பாகத் தகலாள்\nஇவளோர் சலமகளும் ஈதே - தவளநீ\nறென்பணிவீர் என்றும் பிறந்தறியீர் ஈங்கிவருள்\nஅன்பணியார் சொல்லுமினிங் கார் . (95)\nஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும்\nபோர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல\nதாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து\nமாயத்தால் வைத்தோம் மறைத்து. (96)\nமறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்\nஉறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்\nடுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்\nகளைந்தெழுந்த செந்தீ யழல். (97)\nஅழலாட அங்கை சிவந்ததோ அங்கை\nஅழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்\nபேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்\nதீயாடு வாய்இதனைச் செப்பு . (98)\nசெப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்\nடப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன்\nறாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய\nநாகத்தாய் ஆடுன் நடம். (99)\nநடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம்\nஇடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல்\nபொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்ஏ\nறுருமேறோ ஒன்றா உரை. (100)\nஉரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்\nகரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்\nஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்\nபேராத காதல் பிறந்து. (101)\nஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்\nகோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற\nநல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே\nதில்லைச்சிற் றம்பலமே சேர். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/232850/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-29T00:01:46Z", "digest": "sha1:RYXIAYQDYQREIXTPXV5C4WHPWMHDJ6UW", "length": 9772, "nlines": 168, "source_domain": "www.hirunews.lk", "title": "மெத்யூஸின் இரட்டைச் சதத்துடன் நான்காம் நாள் ஆட்டம் நிறைவு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமெத்யூஸின் இரட்டைச் சதத்துடன் நான்காம் நாள் ஆட்டம் நிறைவு\nஇலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் ஹராரே மைதானத்தில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.\nபோட்டியில் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பாடி வரும் சிம்பாம்வே அணி இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nமுன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 515 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.\nஇலங்கை அணி சார்பாக எஞ்சலோ மெத்யூஸ் தனது முதலாவது கன்னி இரட்டைச் சதத்தைப் பெற்றார். மேலும் குசல் மென்டிஸ் 80 ஒட்டங்களையும் தனஞ்சய டி சில்வா மற்றும் டிக்வெல்ல ஆகியோர் தலா 63 ஓட்டங்கள் வீதம் பெற்றனர்.\nசிம்பாம்வே அணியின் பந்துவீச்சில் நியாசி மற்றம் ஷிகந்தர் ராசா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.\nஇலங்கை அணியை விட சிம்பாம்வே அணி 127 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. சிம்பாம்வே அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநாளை போட்டியின் ஐந்தாவது நாளாகும்.\nஇந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்செயல் சம்பவம்....\nகொரோனா காரணமாக மற்றும் ஓர் பெரும் விபரீதம்..\nகொவிட் 19 தொற்று பரவுவதால் பொருளாதாரத்திற்கு...\nஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை...\nகட்டிட தொழில் செய்து மனைவி வீரம்மாள்...\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை - மகள் எடுத்த அதிரடி தீர்மானம்....\nதந்தையின் பெயர் படவெட்டி தாயின்...\nநேற்றைய தினம் 106 பேருக்கு கொரோனா..\nஈரான் நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...\nஅமைச்சரவையின் மற்றும் ஓர் தீர்மானம்..\n8 ஆயிரத்து 474 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு\nஇலங்கை மத்தி�� வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதம்..\nதேங்காயின் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்\nஉலகின் மிகச் சிறந்த 20 விமான சேவை நிறுவனங்கள்\n இருவர் கொழும்பு IDH வைத்தியசாலையில்\n2 ஆயிரத்து 855 பேர் பலி\nஅவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை\nநாளை காலை 8 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு உத்தரவு..\nசைக்கிள் ஓட்ட சுற்றுப் போட்டி இடைநிறுத்தம்\nமலிங்க மற்றும் திசரவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு..\nகிரிக்கெட் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட செயல்..\nஇலங்கை அணி 161 ஓட்டங்களால் வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி இலக்காக 346 ஓட்டங்கள்\nட்ரம்பின் இரவு விருந்தில் இணைந்துக்கொண்ட ஏ.ஆர். ரஹ்மான்\nசூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எதிரான வழக்கு....\nஉங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில் “அட்டு” திரைப்படம்... காணத்தவறாதீர்கள்\nஇந்த வாரம் ஹிரு தொலைக்காட்சியில் “ரங்கூன்” திரைப்படம்\nஅருண் விஜய்யின் அதிரடி நடிப்பில் மாபியா..\nசிவகார்த்திகேயனின் “டாக்டர்” படத்தின் First லுக் போஸ்டர் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_284.html", "date_download": "2020-02-29T01:09:54Z", "digest": "sha1:M3TX5AYIJH4SXHV7JADAHU4VAVET4Q7I", "length": 43170, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அற்பசொற்ப சுயலாபங்களுக்காக சமூகபலத்தை பிரிக்கத் துணைபோகும் முகவர்கள் - ரிஷாட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅற்பசொற்ப சுயலாபங்களுக்காக சமூகபலத்தை பிரிக்கத் துணைபோகும் முகவர்கள் - ரிஷாட்\nபேரினவாத சிந்தனை கொண்டவர்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவின்றி, ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாதென்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமுசலி, புதுவெளியில் நேற்று மாலை (07) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், மேலும் கூறியதாவது,\n“சிறுபான்மை கட்சிகளின் துணையின்றி நாம் ஆட்சி அமைப்போம் என வீராப்புப் பேசிக்கொண்டிருக்கும் சில அரசியல்வாதிகள், பொதுத்தேர்தலின் பின்னர் தமது அறியாமையை அறிந்துகொள்வர். அவர்களின் உள்ளத்தில் நிற��ந்துகிடக்கும் இனவாத மற்றும் மதவாத சிந்தனைகளின் வெளிப்பாடாகவே இந்த ஆசையை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், ஒருபோதும் இது நிறைவேறாது. ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களை உசுப்பேற்றி வாக்குகளை பெற்றதைப் போன்று, இந்தத் தேர்தலில் அவர்கள் நினைத்தமாத்திரம் வாக்குகளைப் பெறமுடியாது.\nஇந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், தமது இருப்புக்காக நடத்தும் போராட்டங்களை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். ஆண்டாண்டு காலமாக அங்கு வாழ்ந்துவரும் முஸ்லிம் சமூகம், அரசியல் ரீதியில் பலமிழந்ததனாலேயே இன்று நசுக்கப்படுகின்றனர். அதேபோன்ற பாணியிலேயே தற்போது இங்கும் சதிகள் அரங்கேறி வருகின்றன. இரண்டு மாதக்காலத்தில் இந்த இடைக்கால - சிறுபான்மை அரசில், சிறுபான்மை சமூகத்துக்கு நடந்தேறிவரும் சம்பவங்கள் நமக்கு எதிர்காலத்தை வெளிச்சம் போட்டுக்காட்டத் தொடங்கியுள்ளது. பொதுத்தேர்தலின் பின்னர், இவர்கள் தனியே நின்று ஆட்சியமைத்துக் கொண்டால் நிலைமை என்னவாகும்\nநமது சமூகம் அனுபவிக்கும் விஷேட உரிமைகள் மற்றும் சலுகைகளை, புதிய சட்டங்களைக் கொண்டுவந்து நசுக்குவதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். சிறிய கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள் பாராளுமன்றில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், பெருந்தலைவர் அஷ்ரப்பினால் தூரநோக்குடன் பெற்றுக்கொடுக்கப்பட்ட 05% சதவீத வெட்டுப்புள்ளியை, 12.5% சதவீதமாக மாற்றுவதற்கான சதி இடம்பெறுகிறது. அதன்மூலம், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் தாம் நினைத்தமாத்திரத்தில், சட்டமூலங்களை சட்டங்களாக நிறைவேற்றுவதற்கு ஆமாம்சாமி போடுபவர்களைக் கொண்டு வருவதற்கும் முனைப்புக் காட்டுகின்றனர். குறுகிய காலத்திலேயே இந்த தற்காலிக ஆட்சியில், இவர்களின் பேரினவாத சிந்தனை எப்படி சுழன்றடிக்கின்றது என்பதை நாம் காணமுடிகின்றது.\nசிறுபான்மைச் சமூகத்துக்கு கடந்தகாலங்களில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் வரும்போது களத்தில் நின்றவர்கள் யார் காடையர்களால் கடைகளும் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு, பேரழிவும் உயிர்பலியும் இடம்பெற்றபோது, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையையும் தட்டிக்கேட்டது யார் காடையர்களால் கடைகளும் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்��ட்டு, பேரழிவும் உயிர்பலியும் இடம்பெற்றபோது, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையையும் தட்டிக்கேட்டது யார் காடைத்தனத்தை தொடரவிடாமல் தடுத்து நிறுத்தியவர்கள் யார் காடைத்தனத்தை தொடரவிடாமல் தடுத்து நிறுத்தியவர்கள் யார் பேரினவாதத்துக்கு கூஜாதூக்கும் நமது சமூகத்தைச் சேர்ந்த முகவர்களும் ஏஜெண்டுகளும், எப்போதாவது கண்டி, திகன, அழுத்கம, கின்தொட்டைக்குச் சென்று களத்தில் நின்றிருக்கின்றார்களா பேரினவாதத்துக்கு கூஜாதூக்கும் நமது சமூகத்தைச் சேர்ந்த முகவர்களும் ஏஜெண்டுகளும், எப்போதாவது கண்டி, திகன, அழுத்கம, கின்தொட்டைக்குச் சென்று களத்தில் நின்றிருக்கின்றார்களா அற்பசொற்ப சுயலாபங்களுக்காக சமூகபலத்தை பிரிக்கத் துணைபோகும் இந்த முகவர்கள், அப்போது எங்கே போனார்கள் அற்பசொற்ப சுயலாபங்களுக்காக சமூகபலத்தை பிரிக்கத் துணைபோகும் இந்த முகவர்கள், அப்போது எங்கே போனார்கள்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத ���ுழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கி���ுந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/536235-narayanasamy-urges-rajini-to-withdraw-his-comments-on-periyar.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-02-29T01:34:22Z", "digest": "sha1:CCPMKXIP7K3DRKZDFSJIN2QZTADYCASR", "length": 14930, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; பெரியார் தொடர்பான கருத்தை திரும்பப் பெறுக: ரஜினிக்கு நாராயணசாமி அறிவுரை | Narayanasamy urges Rajini to withdraw his comments on Periyar", "raw_content": "சனி, பிப்ரவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; பெரியார் தொடர்பான கருத்தை திரும்பப் பெறுக: ரஜினிக்கு நாராயணசாமி அறிவுரை\nநடிகர் ரஜினிகாந்த் பெரியார் தொடர்பாகப் பேசிய கருத்தை திரும்பப் பெற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nகடந்த 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுப் பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சைக் கருத்து தெரிவித்ததாகப் புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇதுபற்றி முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது, \"பகுத்தறிவு ஆசானாக இருந்து மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கைகளைப் போக்க வாழ்நாள் முழ்வதும் போராடியவர், தனிமனித உரிமைக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார்.\nநடிகர் ரஜினிகாந்த் விழா ஒன்றில் பேசும்போது பெரியார் பற்றி விமர்சனம் செய்துள்ளார். உண்மையாக அந்தச் சம்பவம் நடந்ததா என ஆராய்ந்து பேசி இருக்க வேண்டும். சில தகவல்களை வைத்து பெரியாரையும் திராவிடர் கழகத்தையும் பேசி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.\nஎந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் பேசியிருப்பது வருத்தத்திற்குரியது. அவர் கருத்தை திரும்பப் பெற்று இந்தச் சர்ச்சைக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சர்ச்சையில் அவர் தலையிடாமல் இருப்பது நல்லது\" எனத் தெரிவித்தார்.\n'திரெளபதி' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nஅதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச்...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம்...\nஅதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு...\nடெல்லி வன்முறை குறித்து ரஜினியின் கருத்து: பாஜகவை காப்பாற்ற சொல்லப்பட்டது; ரவிக்குமார் விமர்சனம்\nஅரசியலால் ரஜினி, கமல் படும் கஷ்டம் எனக்கு நன்கு தெரியும்: பார்த்திபன் பேச்சு\nரஜினியின் கருத்து நியாயமானது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவு\n - சமூக வலைதளங்களில் உலவும் புது சர்ச்சை\nபெரு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிப்பு; ஆயத்த ஆடைகள் மோகத்தால் நலிவடைந்த தையல் தொழில்-...\nகஜா புயல் பாதித்த ஓராண்டுக்கு பிறகு டெல்டா மாவட்ட சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுப்பு...\nதிமுக, அதிமுக இல்லாமல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு: மக்கள்...\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி\nசுதந்திரத்துக்குப் பிறகு இந்திய கலாச்சார பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\nமாற்றுத்திறனாளிகளுக்கும் அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம்: புதுச்சேரி அரசு முடிவு\nஆளுநர் மாளிகையில் அறிவியல் தின கொண்டாட்டம்: ஆண்டுதோறும் தொடர முடிவு\nவார ராசி பலன் 23-01-2020 முதல் 29-01-2020 வரை (மேஷம் முதல் கன்னி...\nவார ராசி பலன் 23-01-2020 முதல் 29-01-2020 வரை (துலாம் முதல் மீனம்...\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/125272", "date_download": "2020-02-29T00:55:05Z", "digest": "sha1:QGEAOZ25BM5BXNXAXTV4JJWRJTPPDRBE", "length": 24686, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "மோடியும் முதலையும் -கடிதங்கள்-2", "raw_content": "\nதற்போதைய பொருளாதார நிலையைக் குழப்பத்தோடு பார்த்து வரும் மோடி ஆதரவாளர்களின் நானும் ஒருவன்.. அனால் சில கேள்விகள்:\n1) “வரிக்கட்டுப்பாடுகள் மூலம் நிலமுதலீட்டை இறுக்கிவிடடார்கள்” – இதில் என்ன செய்ய வேண்டும்.. எல்லாரும் வரி ஏய்ப்பு செய்வதால் அதை அப்படியே விட்டு விட வேண்டுமா \n2) இந்த அரசாங்கம் சூரிய,காற்று மின்சாரத்திலும், பாட்டரி வாகனத்திலும் காட்டும் அக்கறையை எந்த விதத்தில் கண்டுகொள்வது அதை ஒரு வரியெனும் சுட்டி காட்டாமல், பாலா போன்றவர்கள் பேசுவது மொத்த வாதத்தையும் ஒருபட்சமாகி விடாதா \nபாலாவின் கடிதம் தொடர்ந்து வந்தவையின் ஒரு நீட்சியாக எழுதுகிறேன்.\nகடந்த 9 மாதங்களாக, வாகன (இரண்டு மற்றும் நான்கு சக்கர, கனரக) விற்பனை சரிவு என்பது பயமுறுத்தும் அறிகுறியாக காணப்படுகிறது. அதுவும் 4 மாதங்களில் கிட்டதட்ட 20, 17, 30% என வீழ்ச்சி (போன வருடத்தின் இதே மாதங்களில் ஒப்பீட்டில்) இந்த ஆட்டோமொபைல் துறை பங்களிப்பு என்பது, மொத்த உற்பத்தியின் (manufacturing) கிட்டதட்ட பாதி என்பதாக படிக்கிறேன். இதில் Passenger Vehicles பிரிவு மட்டும் (ஏப்ரல் முதல் ஜுன்19 வரை) 18.42 சதவீதம் வீழ்ச்சி என்றும் ஜுலை கிட்டதட்ட 30% எனவும் தகவல். இது கண்டிப்பாக கவலை தருவது. கார் என்பது பணத்தின் செலவழிப்பில் அல்லது வாங்குதலின் உச்சங்களில் ஒன்று. அதே சமயம் இந்த விற்பனை சரிவு வேறு வடிவில் (சிறு அளவிலேனும்) மடை மாறி இருக்கிறதா என்ற தகவல் எளிதில் கிடைக்கவில்லை. சாமனியன் பார்வையாக இதை நான் யோசித்து கொள்���ிறேன்\nUsed cars – மாருதியின் True Value எனப்படும் மொத்த கடைகளில் stand alone கடைகள் மட்டும் 250ஆக ஏற்றம் கொண்டுள்ளன (2020க்குள் 300 என்பது அவரகளின் இலக்கு). மொத்த எண்ணிக்கை 800க்கு மேல் உள்ளன. ஆகஸ்ட் 2017ல் இந்த பிரிவை தனியாக என ஆன பிறகு ஏறக்குறைய 8 லட்சம் கார்கள் விற்பனை ஆகி உள்ளன என்று படிக்கிறேன். இதே போல் சில வருடம் முன்பு இருந்த 500 கடைகள் 2020க்குள் 1800 வரை என மஹிந்த்ரா இலக்கு, ( second hand கார் பிரிவில் இவர்கள் அனைத்து ப்ராண்ட் விற்பனை செய்பவர்கள் ). இது போக கண்ணில் படும் unorganized வகையினர் பெரிய ஷோரூம்களில் நடக்கும் விற்பனை. இந்த பிரிவின் கீழ் நடக்கும் விற்பனை வளர்ச்சி சம்பந்தப்பட்ட தகவல் எதுவும் எந்த செய்திகளிலும் தளத்திலும் (தோராயமான புள்ளி விவரம்) கிடைப்பதில்லை.\nபேங்க் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் போன்ற வகையினரிடம் கடன் எளிதாக கிடைத்ததால் நடந்த ஜேரான விற்பனை போன வருடம் பாதி முதல் கடினமாகி விட்டது. ILFS என்கிற விஷயத்தில் மாட்டிக்கொண்ட வங்கிகளின் கடன் பிரச்சனை, வங்கி வகையில் வராத Non banking finance companiesகளுக்கு பெரிய இடர் ஏற்படுத்தி, இன்னமும் அதன் பாதிப்பு தொடர்கிறது. இது தான் மொத்தமாக பெரிய காரணமாக சொல்லப்படுகிறது.\nமுக்கிய மெட்ரோ மற்றும் B,C நகரங்களில் நடக்கும் uber, ola போன்ற வகையினரின் வருமான வளர்ச்சியின் தகவல்களும் கிடைப்பதில்லை. இந்த நிறுவனங்களுக்காக ஒடும் ஒரு கார், எவ்வளவு தூரம் புதிய கார் வாங்குபவரின் முடிவுகளை தள்ளி போட வைத்தன என்பதும் கவனிக்க வேண்டியவை. இந்த கார்களின் உபயோகம் கண்டிப்பாக (இது போன்ற நெருக்கடிகளிலாவது) புது கார் வாங்கும் முடிவை (தனி நபர் மற்றும் நிறுவன கொள்முதல்).தள்ளி வைக்க அல்லது நிராகரிக்க வைக்கும் என் நிறுவனத்திற்கு கார்கள் வாங்குவதா அல்லது uberஆ எனில் இரண்டாம் முடிவு எளிது. பொருள் வாங்குவதை காட்டிலும் அதன் சேவையை உபயோகித்தல் முறை வந்து பல வருடம் ஆகி விட்டன.ஒரு கார் எனும் சேவையின் தாக்கம் எத்தனை காரின் விற்பனையை பாதிக்கும் என என ஆய்வு தகவல் இல்லை\nஇந்த வகை ola, uber இல்லாத நகரங்களில் Cabs எனப்படும் வாடகை கார்கள் வாங்கி ஒட்டும் டிரைவர்களின் ஒரு பெரும் பகுதி தேங்கி, acting driverக்கான தடத்தில் நீர்த்து போய் விட்டன என எனக்கு படுகிறது. ஒரு வண்டி ஒட்டி கொண்டு இருக்கும் டிரைவர், மறு வண்டி வாங்க பெரும் தடை, வாடகை கிடைத்து அதில் காரின் க���சை அடைப்பதிலும் வருமானம் சம்பாதிப்பதிலும் உள்ள சரிவும் சிக்கலும் முக்கிய காரணம். (போததற்கு ஏற்றமாகி போன இன்சுரன்ஸ் FC தொகை) சீசன் இல்லாத நாட்களில் கார் ஸ்டாண்ட் சென்று பார்த்தால் தெரியும். தனியார் வண்டிகளுக்கு acting driver தான் அவர்களுக்கு ஒரு தற்காலிக ஆறுதல். படிப்படியாக குறைந்தாலும், கடன் கிடைக்க இருக்கும் நெருக்குதல் காரணமாக, இந்த பழைய மாடலான “வாடகை கார்கள்” எனும் ஒரு வாங்கும் பகுதி இந்த சில மாதங்களில் குறைந்து போய் இருக்கும் என்பதாக யோசிக்கிறேன்.\nகிராமிய, விவசாயம் சார்ந்த ஊர்களில் இருக்கும் தேக்கம் ஆரம்ப கட்ட மாடல்களின் வியாபார சரிவுக்கு முக்கியம்.\nசமீபமாக ஏற்றி வைத்த registration போன்ற செலவினங்கள் என்பது கடைசி ஆணியா என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். இது தவிர, பெரிய அளவில் சவுதி எண்ணெய் கம்பெனி இங்கு reliance உடனும் அரசின் ஆயில் கம்பெனிகளுடன் முத்லீடு ஆரம்பிக்கும் இந்த வேளைகளிலும்,electric வாகன லட்சியங்கள் வேறு அவ்வப்போது பயமுறுத்தும்.\nBS6க்கு ஏப்ரல்2020ல் மாறுதல் என்பது எவ்வகையில் அதற்கு முந்தைய மாதங்களில் விற்பனையை பாதிக்கும் என்பது ஒரு கோணம். வாங்குபவன் BS4 மாடல்களை சலுகையில் வாங்கலாம் எனும் போது வரும் மாதங்களிலும் பெரிதாக விற்பனை வருமா எனும் சந்தேகங்கள் கூட ஒட்டிக்கொள்கின்றன. ( BS6 2020 ஏப்ரலில் அறிமுகம் ஆகும் என்று சொல்லி 2 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. 2020ல் ஏப்ரல் வரை அறிமுகமாகது என்றாலும் அவை வரும் போது விலை அதிகமாகி விற்பனை சரியும் என்ற துல்லிய எதிர்பார்ப்புகளில் கம்பெனிகள் உறுதியாக இருப்பார்கள் )\nமேலே சொன்ன இவை எல்லாம் விற்பனை சரிவின் காரணங்களாக வாய்ப்பு உள்ளது என்பதாக இருந்தாலு சரிவை ஈடு கட்ட தான் தெரியவில்லை. மேலே சொன்னவை நுகர்வின் ஒரு பொருளாக கார் என்பதில் நான் யோசித்தவை. ஆனால், நாட்டின் பொருளாதாரத்தில் கன ரக வாகனங்களின் விற்பனை ஒரு நல்ல அளவுகோல் என்று சொல்கிறார்கள். இவை காரின் சரிவு அளவுக்கு தாழவில்லை எனினும் கவலை பட வைக்கும் அளவு தாண்டி விட்டது\nவாங்கு வாங்கு என்று தள்ளப்படும் எந்த நுகர்வு சந்தை வியாபாரமும் வளர்ந்தபடி எகிறி சென்று கொண்டே இருக்க முடியுமா Consolidation / correction ஆகிறதா இல்லை சரிந்து பள்ளதாக்கை நோக்கி செல்கிறதா என்று தெரியவில்லை.\nஇது ஒரு புறம் இருக்க, நமது முழு நேர மு���ல் பெண் நிதி அமைச்சரின் முதல் பட்ஜெட் குத்திய குத்தில் அனைத்தும் பலூன்களும் சொங்கி கிடக்கின்றன. பயத்தின் முட்கள் தொட தொடங்கி கத்தியின் கூர்மை மிக அருகில் என தொழில் செய்வோர் குழப்பத்தில் இருக்க, அம்மையார் பட்ஜெட்டில் மோடி புகழ் பாடி, தமிழில் நிதி நிர்வாகம் உதாராணம் காட்டி, தண்ணீர் மிடறு அருந்தாமல் முடித்த வைத்த பட்ஜெட் சூட்டின் வெம்மை தாள இயலாமல், போன வாரம் முழுக்க கட்டுமான, வாகன, வங்கி மற்றும் துறை சார்ந்த, சிறுகுறு வணிகம் சார்ந்த, capital markets என எல்லா முக்கிய துறைகளிலும் மீட்டிங் முடித்து விட்டார் ( கவனிக்க – பட்ஜெட் முடித்து ) இவைகளை மாண்புமிகு பிரதமருக்கு பகிர, வரும் வார இறுதிக்குள் அவர் ரட்சகன் என கையில் மந்திர கோளுடன் வருவார் என்று பெரும்பாலான துறையினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதாவது போன வருடம் முதலே ஒழுக துவங்கிய அண்டாவுக்கு தற்போது பட்ஜெட் முடிந்த பின் பூச்சு. அதனால் இந்த கம்பெனி பாணி அரசாங்கத்திடம் மக்களின் அரசாங்கம் போல இந்த சூழல்-காடு-புலி-ஆறு காத்தல் – கல்வியை மாநிலங்களின் கையில் விடுவது – அடித்தட்டு மக்கள்/சமூகத்தின் inclusion என்கிற வகை கனவுகளை பூட்டி வைத்து விட்டேன்.\nபோதாதென்று மறுபுறம் உலக மயமாகல் முடிந்து போனதோ என்கிறதாக localization and protectionism நோக்கி ட்ரம்ப் அய்யா தாளித்தலின் காரம் பரவி இருமல் நின்று கொல்கிறது. அப்பாடா என்று நல்ல காற்று நெஞ்சு நிறைக்கும் போது ஈரான், சீனா அல்லது ஏதேனும் நாடு மேல் ஒரு ட்விட் வரும்\nஎவை மாறியும் அழிந்தும் எவை வருகின்றன, வந்து என்னவாக ஆகின்றன என தெரியாததால் நாளை எனும் நாளை நம்பிக்கையுடன் பார்த்து கொள்கிறேன்\nசூரியதிசைப் பயணம் - 11\nகாந்தியும் காமமும் - 4\nஜோ டி குரூஸ் – காத்திருக்கும் பணிகள்\nஃபோர்ட் ஃபவுண்டேஷன் -சண்டே கார்டியனில்\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவிய��் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2", "date_download": "2020-02-29T00:37:40Z", "digest": "sha1:CZRHGJCJWQIWKV22QKDU2OHTC4RD4LLA", "length": 8068, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை\nமண்டை ஓட்டு காதலன்.. மாயமான மாணவி..\nகத்தியும் செருப்பும் காதல் போராளியும்..\nபெண் பெயரில் போலி ஐ.டி : இன்ஸ்டாகிராமில் ஏமாந்த கல்லூரி மாணவர்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்கானது, கு...\nசந்திரயான்-2 விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கல��்தை கடந்த ஜூல...\nவிக்ரம்லேண்டரின் ஆயுட்காலம் இன்றுடன் முடிகிறது\nநிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட, விக்ரம் லேண்டரின் 14 நாட்கள் ஆயுட் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அதனுடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் இறுதிகட்ட முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன...\nவிக்ரம் கலம் நொறுங்கவில்லை - இஸ்ரோ அறிவிப்பு\nநிலவின் தரையில் விழுந்து கிடக்கும் விக்ரம் விண்கலம் முழுமையாக இருப்பதாகவும், அது சாய்ந்த நிலையில் கிடப்பதாகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. விக்ரம் கலத்தை நெருங்கி செ...\nசந்திரயான்-2 திட்டம் 95 சதவீத வெற்றி - இஸ்ரோ விளக்கம்..\nசந்திரயான்-2 திட்டம் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் நிலவில் தரையிறங்க ...\nநிலவுக்கு அருகில்... திக்..திக்.. ஆரம்பம்\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலவு சுற்றுப் பாதை குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 104 கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டர் நிலவைச் சுற்றி வருகி...\nசந்திரயான்-2 விண்கலம் தரை இறங்குவதை பிரதமர் மோடியுடன் பார்க்க முதல் ஆளாக உத்தரபிரதேச மாணவி தேர்வு\nநிலவில் விக்ரம் விண்கலம் தரை இறங்குவதை பிரதமர் மோடியுடன் அமர்ந்து சேர்ந்து பார்க்க முதல் ஆளாக லக்னோ மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்...\nசந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டபாதை மாற்றி அமைப்பு\nநிலாவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலம் வட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எ...\nமண்டை ஓட்டு காதலன்.. மாயமான மாணவி..\nகத்தியும் செருப்பும் காதல் போராளியும்..\nபெண் பெயரில் போலி ஐ.டி : இன்ஸ்டாகிராமில் ஏமாந்த கல்லூரி மாணவர்\nஅங்காளம்மன் குளத்தின் அசுத்தம் நீங்குமா \nகமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் தர்பார்.. விசாரணையா \nசரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMDAwNw==/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-02-29T00:18:35Z", "digest": "sha1:CYTT6RGQ25IVOCBYS7BOKHCVEUYWSOY2", "length": 4680, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐஸ்லாந்து அதிபருடன் ஜனாதிபதி கோவிந்த் பேச்சு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஐஸ்லாந்து அதிபருடன் ஜனாதிபதி கோவிந்த் பேச்சு\nரீக்ஜாவிக்: வடக்கு அட்லான்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர், குவோனி ஜோகனசன்னுடன், இருதரப்பு உறவுகள் பற்றி, ஜனாதிபதி பேசினார்.\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nபங்கு முதலீடுகள் பலன் தரவில்லை பிஎப் வட்டியை 8.5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டம்: அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது\n7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சரிவு: பாதிப்பு தொடரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை\nரூபாய் மதிப்பு 60 காசு சரிவு\n பாதுகாப்பான உணவு தயாரிக்கும் முறை குறித்து ...'அம்மா' உணவக ஊழியர்களுக்கு\nசிறு, குறு நிறுவனங்களுக்கான கண்காட்சி5ல் துவங்கி, மூன்று நாள் நடக்கிறது\nரஞ்சி அரை இறுதி இன்று தொடக்கம்\n2வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரை சமன் செய்யுமா இந்தியா\nஐஎஸ்எல் கால்பந்து முதல் கட்ட அரை இறுதியில் சென்னை - கோவா மோதல்\nஇந்திய பெண்கள் வெற்றி தொடருமா | பெப்ரவரி 28, 2020\n‘விவசாயி’ தோனி | பெப்ரவரி 28, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/computer-format-tips-in-tamil/", "date_download": "2020-02-29T01:22:36Z", "digest": "sha1:XZVVITELC7XWPJSGSIOMOOCSHGMZ4SMU", "length": 3679, "nlines": 70, "source_domain": "www.techtamil.com", "title": "Computer Format Tips in tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Jun 13, 2010\nஎன்னடா இது 2010ல் Windows XP பற்றி இவன் சொல்லிக்கிட்டு இருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். பல நண்பர்கள் இன்னும் Windows XP யை ஆனந்தமாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். உங்கள் கணினியில் உள்ள Windows XP யை முழுவதுமாக நீக்கி(FORMAT)…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=109766?shared=email&msg=fail", "date_download": "2020-02-29T01:37:13Z", "digest": "sha1:FFYDTNXPFKPQMYXLXPUJSY3PZV6NL6ON", "length": 11162, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News\"கெட்டவன்\" பாடல் மற்றும் இடைவெளி இல்லாமல் உருவாகும் சிம்புவின் அடுத்த படம் - Tamils Now", "raw_content": "\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா - அரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு - தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு - டெல்லி கலவரம்; 3 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு - ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\n“கெட்டவன்” பாடல் மற்றும் இடைவெளி இல்லாமல் உருவாகும் சிம்புவின் அடுத்த படம்\nஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் முதல் பாகம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. இதையடுத்து `ஏஏஏ’ படத்தின் அடுத்த பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று செய்திகளும் வரத் தொடங்கியது. ஆனால் அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் இயக்குநர் இரண்டாவது பாகம் உருவாகும் என்றும் உறுதி அளித்திருந்தார்.\nஇதற்கிடையே சிம்பு தான் கைவிட்ட `கெட்டவன்’ படத்தின் பணிகளை மீண்டும��� துவங்க இருப்பதாகவும், ‘பில்லா’ படத்தின் மூன்றாவது பாகத்தை அவரே இயக்கி நடிக்க இருப்பதாகவும் வதந்திகள் பரவத் தொடங்கின.\nஇதையடுத்து நடிகர் சிம்பு, இம்மாதிரியான செய்திகளை பரப்ப வேண்டாம் தன்னிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும்வரை காத்துருக்கவும் என்று ஊடகத்திற்கும், தனது ரசிகர்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று அவரது அடுத்த படம் குறித்த தகவலை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிலம்பரசன்.டி.ஆர். படம். 7 முறை விழுந்து விட்டேன், 8-வதாக எழுவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nமற்றுமொரு டுவிட்டில், “அந்த படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது, இடைவேளை கிடையாது, எனவே கழிவறையை முன்பே பயன்படுத்தி விடுங்கள். படம் ஆரம்பிக்கும் முன்னரே டிரிங்ஸ், பாப்கார்னை வாங்கிவிடுங்கள், பார்க்காததை பார்க்கப்போகிறீர்கள். இந்த செப்டம்பர் 2017-ல் படம் ரிலீசாகும்”.\nகெட்டவன் சிம்பு யுவன் ஷங்கர் ராஜா 2017-07-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமோகன் ராஜாவின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் சிம்பு\nசிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டேன் – தனுஷ்\nஅப்பாவுக்கு பாட்டு பாடிய சிம்பு\nசிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅஜித்தை தூக்கிவிடுவதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது: அஜித் ரசிகர்களுக்கு சிம்பு பதில்\nசிம்புவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லி கலவரம்;மேகாலயா கவர்னர் சர்ச்சையான கருத்து\nஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா\nஅரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/08/blog-post_64.html", "date_download": "2020-02-29T00:27:35Z", "digest": "sha1:4E5W4CQUZURK5MXBHXZF2S6VEZUCFZU5", "length": 21882, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புதிய இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா! அமெரிக்கா அவதானிக்கின்றார்களாம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுதிய இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா\nஇலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.\nகெடெட் அதிகாரியாக 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் சேர்ந்த ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமை புரிந்தார்.\nபுலிகளை தோற்கடித்த வன்னி யுத்தத்தில் 58 ம் பிரிவுக்கு தளபதியாக செயற்பட்டு யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவர் என பிரபல்யமானவர். அவருக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல பல்வேறு முறைப்பாடுகளை செய்துள்ளது என்பது யாவரும் அறிந்த விடயம்.\nஇந்நிலையில் இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.\nகுறித்த அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும்.\nகுறிப்பாக, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமானதாக காணப்படும் இந்த தருணத்தில், இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச ந��்மதிப்பையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலிதற்றதாக்குவதாக அமைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழ் மக்கள் கூட்டணி ஆனந்தி சசிதரனின் தில்லாலங்கடி அரசியல். இல்ல ஆனா இருக்கு.\nஅரசியலுக்கு வரும்போது ஐக்கிய நாடு சபையில் கணவரை ஒப்படைத்த ஒருவராக கலந்து கொண்டீர்கள்.பின்னர் கூறினீர்கள் அதிகாரம் இருந்தால்தான் சரியான முறைய...\nசிறிதரன் எம்பியிடம் வாள்வெட்டுக் குழுக்கள் - ஆதாரத்துடன் அம்பலமாகியது.\nதனது அரசியல் இருப்புக்காக எந்த இழிநிலைக்கும் இறங்கிச் செல்லும் இயல்பை கொண்ட பாராளுமன்ற உறுப்பினராக சிவஞானம் சிறிதரன் காணப்படுகின்றமை தமிழ் ...\nசப்ரா சரவணபவனின் சகா கிராம சேவகரின் Ruberstam ஐ களவாக வெட்ட முற்பட்டு கையும் களவுமாக மாட்டு..\nவட-புலத்து உழைப்பாளிகளின் அத்தனை உழைப்பையும் ஆட்டையைபோட்ட பகல்கொள்ளைக்காரான் சரவணபவனின் பிரத்தியேக செயலாளர் யாழ் மாவட்டத்திலுள்ள கிராம சேவகர...\nயாழ் உயர் சாதியினர் பிரபாகரனின் பயத்தால் என்னுடன் பழக பயந்தபோது மட்டு மீனவர்களும் விவசாயிகளும் உணவும் உறைவிடமும் கொடுத்து என்னை பராமரித்தனர். உமா மகேஸ்வரன்.\nபிரபாகரனுடன் முரண்பட்டபோது யாழ்பாணத்து உயர்சாதியினரும் தனது உறவினர்களும் பிரபாகரன் மீதான பயம்காரணமாக தன்னுடன் பழக பயந்தபோது, மட்டக்களப்பு மீ...\nஅங்கவீனமுற்ற படையினர் எதிர்ப்பார்ப்பாட்டத்திற்காக அமைத்த கூடாரங்களை உடைத்ததெறிந்தது ஜனநாயகத்தை காக்கும் பொலிஸ்.\nபயங்கரவாதிகளுடனான யுத்தத்தின்போது தமது அவயங்களை இழந்து அங்கவீனர்களாகவுள்ள படையினர் பல்வேறு குறைபாடுகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர். இவர்கள்...\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் 70 வயது நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லுகானோ என்ற மாநில வைத்தியசாலையில் அனுமதி...\nஐ.நா வின் தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரனையிலிருந்து விலகுகின்றோம். ஐ.நா விற்கு அறிவித்தார் ஆரியநாத்.\nஇலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பான தீர்மானத்தி���் மீதான ஒத்துழைப்பை மீளப்பெற இலங்கை அரசு ம...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகாணாமல்போன பொலிஸ் கொஸ்தாபல் சடலமாக மீட்பு தாயுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் மகன் கொன்றாரா\nகடவத்தைபிரதேசத்தில் கடந்த 16 ம் திகதி முதல் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவர் இன்று பன்னல, வேரஹேர பகுதியில் சடலமாக கண்டுபி...\nஐடிஎச் இருக்கும்போது கொரோனா நோயாளிகளை மாந்தீவு கொண்டுவர முயற்சிப்பதன் நோக்கம் என்ன\nநவீன வசதிகளுடனும் துறைசார் வைத்திய நிபுணர்களுடனும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கவென முல்லேரியாவில் வைத்தியசாலை ஒன்று இருக்கும்போது கொரோன...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லு��்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/216055?_reff=fb", "date_download": "2020-02-29T01:31:04Z", "digest": "sha1:QM2LKJF53Y35Y7JJQV4UNI6H4VT64GRZ", "length": 7534, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பெற்ற தாய்க்கு கோவில் கட்டி வியக்க வைத்த மகன்.. நேற்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெற்ற தாய்க்கு கோவில் கட்டி வியக்க வைத்த மகன்.. நேற்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்\nதமிழகத்தில் தாய்க்கு கோவில் கட்டிய மகன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சியின் திருவெறும்பூரை சேர்ந்தவர் ராஜராஜசோழன். வழக்கறிஞராக இருந்தார்.\nஇவர் தாய் அமுதா உயிரிழந்துவிட்ட நிலையில் கடந்தாண்டு அவருக்கு ராஜராஜசோழன் கோவில் கட்டினார்.\nஇதோடு அமுதாவுக்கு சிலை திறப்பு விழாவை விமர்சையாக நடத்தினார்.\nஇந்நிலையில் ராஜராஜசோழனும் அவர் மகன் சேரலாதனும் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது நின்���ு கொண்டு இருந்த லொறி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில் வழக்கறிஞர் ராஜராஜசோழன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் மகன் சேரலாதனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்த கோர விபத்து சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/bsnl-announced-new-offer-to-customers-q5otua", "date_download": "2020-02-28T23:57:09Z", "digest": "sha1:L5VGVE5RAGHWQAU3PO4RJZDFJTLEH5EE", "length": 10959, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "bsnl announced new offer to customers", "raw_content": "\nஅதிரடி சலுகையை அறிவித்தது \"பிஎஸ்என்எல்\".. வெறும் ரூ.999 க்கு 270 நாட்கள்..\nஇந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, இது பிப்ரவரி 15, 2020 முதல் மார்ச் 31, 2020 வரை செல்லுபடியாகும் என்று டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது.\nஅதிரடி சலுகையை அறிவித்தது \"பிஎஸ்என்எல்\".. வெறும் ரூ.999 க்கு 270 நாட்கள்..\nபாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது ரூ .999 ப்ரீபெய்ட் திட்டத்தை சற்று மாற்றி, கூடுதல் சலுகையுடன் மீண்டும் அறிமுகம் செய்து உள்ளது\nஇதன் மூலம், ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 270 நாட்கள் செல்லுபடியாகும். இதே திட்டம் இதற்கு முன்பு 220 நாட்கள் செல்லுபடியாகும். இருப்பினும், இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, இது பிப்ரவரி 15, 2020 முதல் மார்ச் 31, 2020 வரை செல்லுபடியாகும் என்று டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது.\nபி.எஸ்.என்.எல் ரூ 999 ப்ரீபெய்ட் பேக் மூலம் உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட தேசிய அளவில் ரோமிங்கில் இலவச குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும் 240 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு வீதம் 250 நிமிடங்கள் பேச முடியும்\nமேலும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 31 வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 270 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் குரல் மட்டும் திட்டமாகும், மேலும் இது எந்த தரவு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது. ரூ .999 ப்ரீபெய்ட் திட்டம் இரண்டு மாத பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது.\nமுன்னதாக, பி.எஸ்.என்.எல் மதுரம் ப்ரீபெய்ட் திட்டம் ரூ .1,188 க்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அதை 65 நாட்கள் குறைத்துள்ளது. மற்றும் பேக் 300 நாட்கள் செல்லுபடியாகும் என தெரிவித்து உள்ளது\nஇந்த பேக் தற்போது சென்னை மற்றும் தமிழ்நாடு முழுக்க பயனர்கள் பெற முடியும். மதுரம் திட்டம் 5 ஜிபி 2 ஜி / 3 ஜி / 4 ஜி டேட்டா மற்றும் மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வழங்குகிறது. குரல் அழைப்புகள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன, இது தவிர, மொத்தம் 1,200 எஸ்எம்எஸ் செய்திகளையும் இந்த திட்டம் வழங்குகிறது, இது 300 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\n\"சிங்கத்தை பிடித்து சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்\"..\n வெளிவருகிறது நீட் தேர்வு முறைகேடு ...\nமளமளவென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..\nதுடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்.. மதுரையில் பரபரப்பு.. மோசமான நிலையில் 10 பசுக்கள்..\n தகாத வார்த்தையால் பேசிய நிர்வாகம்..\nநீங்கள்... பீர், ஒயின் குடிப்பவர்களா .. 14 கிராம் ஆல்கஹால் செய்வது என்ன..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளு���்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nதேர்தல் அறிக்கையில்தான் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா.. உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/after-middleman-cbcid-arrests-dpi-clerk-in-tnpsc-group-4-scam/articleshow/73630086.cms", "date_download": "2020-02-29T01:27:06Z", "digest": "sha1:ZZ3X7M3XWQRLGCV3QICRBTLDNOXO35CK", "length": 16128, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "tnpsc group 4 scam : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: முக்கிய நபரை சுற்றி வளைத்த சிபிசிஐடி! - after middleman cbcid arrests dpi clerk in tnpsc group 4 scam | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: முக்கிய நபரை சுற்றி வளைத்த சிபிசிஐடி\nகுரூப் 4 தேர்வு முறைகேட்டில் முக்கிய நபர் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: முக்கிய நபரை சுற்றி வளைத்த சிபிசிஐடி\nடிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காலியாக அரசுப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மோசடி நடந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்தாண்டு நவம்பரில் வெளியானது.\nகுரூப் 4 தேர்வு விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் இன்னும் யாரெல்லாம் சிக்கப்போறாங்களோ\nஇதனைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய பலர் தரவரிசை பட்டியலில் அதிக இடம்பிடித்திருந்தது தெரியவந்தது.\nஇது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் உதவியை டிஎன்பிஎஸ்சி நாடியது. இதையடுத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இதில் 99 தேர்வர்கள் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.\nஅவர்களுக்கு வாழ்நாள் தடைவிதித்து கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக சிவகங்கை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர்.\nகுடியரசு தினம் 2020: தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇரண்டு வட்டாட்சியர்கள் உட்பட 10 பேரிடம் சென்னையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன், இடைத்தரகர் ராஜசேகர், தேர்வு எழுதிய நிதிஷ்குமார், நெல்லை ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் டிபிஐயில் ஆவண கிளார்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர் விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியில் அதை மாற்றி முறைகேட்டிற்கு உதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இயங்கி வரும் முன்னணி பயிற்சி நிறுவனத்துக்கு இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாக உள்ள தேர்வர் முத்துராமலிங்கம் உள்பட பலர் இந்நிறுவனத்தில் படித்தது அம்பலமாகி இருக்கிறது.\nஏற்கனவே வங்கி தேர்வு முறைகேட்டில் சிக்கிய நிறுவனம் தற்போது குரூப் 4 தேர்வு முறைகேட்டிலும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் குரூப் 4 முறைகேடு விசாரணை விறுவிறுப்பு அடைந்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; காலமானார் குடியாத்தம் எம்.எல்.ஏ\nதிமுகவை உலுக்கிய எம்.எல்.ஏ மரணம்; அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்\nரெடியாருங்க மக்களே; முடிவுக்கு வரும் ஃப்ரீ டோல்கேட் - இனிமேல் கட்டணம் தான்\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nமீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை- தமிழக மக்களுக்கு ��ாக்கிங் நியூஸ்\nமேலும் செய்திகள்:டிஎன்பிஎஸ்சி குரூப்4 முறைகேடு|குரூப் 4 முறைகேடு விசாரணை|tnpsc group 4 scam|tnpsc group 4 fraud|group 4 scandle\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: முக்கிய நபரை சுற்றி வளைத்...\nகுடியரசு தினம் 2020: தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புர...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ரஜினியிடம் விசாரணை......\nரஜினி - பெரியார் - சசிகலா: ராஜேந்திர பாலாஜி பேசியது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/news/viral-video-of-the-cousin-avenged-the-bride-and-groom/videoshow/73522507.cms", "date_download": "2020-02-29T00:15:20Z", "digest": "sha1:ENGEDVIPC4GABRIO3Y7VSYRV4VIX5XMJ", "length": 7661, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "marriage viral video : viral video of the cousin avenged the bride and groom - அடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..!, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்..\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி மு..\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் ந..\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம..\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொ..\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்..\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\n���ங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nதிருமணத்தில் நடக்கும் கூத்துக்கள் ஏராளம். அதுவும் நம்ம நாட்டுல மணமகனுக்கு தாளி எடுத்து கொடுக்க சொன்ன, அவங்களே பொண்ணுக்கு தாளி கட்ட முயற்சிக்கும் சம்பவமெல்லாம் நடந்துருக்கு. அதுபோல மணமக்களை அர்ச்சதை தூவி வாழ்த்த சொன்னா, கேமராவையே பாத்துக்குட்டு, செம்புல இருந்த பால எடுத்து ஊத்துறாரு இவரு...\n“இஸ்லாமியர்களின் கஷ்ட காலம் இனிதான்” ஆதாரத்துடன் டிடிவி\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=113949", "date_download": "2020-02-29T00:56:54Z", "digest": "sha1:2NNS43LON4IQH7SDWO6GD6NYHFOTOQYU", "length": 11418, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடியின் சொந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல் - Tamils Now", "raw_content": "\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா - அரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு - தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு - டெல்லி கலவரம்; 3 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு - ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\nமோடியின் சொந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-9-1950 அன்று (அப்போது பம்பாய் மாகாணம்) குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்துக்குட்பட்ட வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். இந்த ஊர் தற்போது உன்ஜா சட்டமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது.\nநடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் உன்ஜா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நாராயண் பட்���ேல்(74) நிறுத்தப்பட்டார். அந்த தொகுதிக்கு கடந்த 2012-ம் ஆண்டில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார். 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் இவர் 19 ஆயிரத்து 529 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்(40) என்பவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.\nகுஜராத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 182 இடங்களில் 117 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று இருந்தது.\nஇந்த தேர்தலில் 150 இடங்களை கைப்பற்ற இலக்கு வைத்து தேர்தல் பணிகளை செய்தனர். கட்சி தலைவர் அமித்ஷா இதற்கான வியூகங்களை வகுத்து இருந்தார்.\nஆனால், 100 தொகுதிகளை கூட எட்ட முடியாமல் 99 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியவை குஜராத் மக்களை கடுமையாக பாதித்ததின் விளைவு தான் பாஜகவின் மோடி பிறந்த ஊரில் தோற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nகடந்த 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நாராயண் பட்டேலை எதிர்த்து போட்டியிட்ட ஆஷா பட்டேல் அப்போது தோல்வி அடைந்தார். அந்த தோல்வியை தற்போதைய வெற்றியின் மூலம் லாபமாக மாற்றியுள்ளார் ஆஷா பட்டேல்.\nஅகமதாபாத் ஆஷா பட்டேல் காங்கிரஸ் பெண் வேட்பாளர் பா.ஜ.க. மோடி 2017-12-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅகமதாபாத்தில் கண்டனக்கூட்டம் நடத்திய என்எஸ்யுஐ மாணவர்களை மீண்டும் ஏபிவிபியினர் தாக்கினர்\nபாஜகவினர் நன்றி கெட்டவர்கள்; மோடியை காப்பாற்றியாவரே பால் தாக்கரேதான்\nமோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்\n“அரசை எதிர்த்தால் தேசவிரோத சட்டம்” மோடியை கடுமையாக விமர்ச்சித்த பிரியங்கா காந்தி\nவேலையில்லா திண்டாட்டம் தேசிய பேரழிவாக உயர்வு; மோடி, வீட்டுக்கு போக வேண்டியதுதான் ராகுல் ட்விட்\nமோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லி கலவரம்;மேகாலயா கவர்னர் சர்ச்சையான கருத்து\nஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\n2018-19 ��ம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா\nஅரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/190880/news/190880.html", "date_download": "2020-02-28T23:52:10Z", "digest": "sha1:3SRJMHGKZUSYKAM63TDZPPQX2LIIG55L", "length": 6197, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் அழுத்தம், மன அழுத்தம் என இரண்டு அழுத்தங்கள் இருக்கின்றன. காலையில் தூங்கி எழும்போது உடல் புத்துணர்வோடு இருக்க வேண்டும். அதற்கு மாறாக களைப்படைந்ததுபோல இருந்தால் உடலில் அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். அதனால்தான் Sound mind in a sound body என்று சொன்னார்கள். யாருக்கு உடல் பலமாக இருக்கிறதோ, அவர்களுக்கே மனபலமும் இருக்கும் என்ற அர்த்தத்தில் சொன்னார்கள். இன்றோ உடல்நலக்குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகளால் ஏற்படும் மன அழுத்தமே அதிகம். குழந்தைகள் கூட ‘ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇந்த மன அழுத்தத்துக்கு பிராணாயாமமும் தியானமும் நல்ல நிவாரணி. மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கோபமாக இருக்கும்போது நம் மூச்சு வேகமாக இருப்பதையும் அமைதியாக இருக்கும்போது மூச்சு சீராக இருப்பதையும் கவனித்துப் பாருங்கள். ஆகவே, மூச்சு சீராக இருக்கப் பயிற்சி எடுத்தால் மன அழுத்தம் தானாகவே குறைந்து, மனம் அமைதியடையும். செய்யும் வேலைகளில் கவனமும் இருக்கும். மூச்சுப்பயிற்சி செய்யச்செய்ய, தேவையற்ற எண்ணங்கள் தானாகவே குறைய ஆரம்பித்துவிடுவதை நீங்களே அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇரவு விருந்தில் ட்ரம்புக்கு பரிமாறப்பட்ட இளம் ஆட்டு கறி பிரியாணி, வறுத்த மீன்\nஅமெரிக்க அதிபரின் காதல் மனைவி மெலனியா… யார் இவர்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து சோகம் முடிவதற்குள்… மீண்டும் ஒரு விபத்து..\nஇந்தியாவில் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது…\nஞாபக சக்தியை அதிகரிக்கிறது மூச்சுப்பயிற்சி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://colombotamil.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2020-02-29T01:46:03Z", "digest": "sha1:FQKLWM77RW5QWJEGOGHYUAZKRO3FY27Q", "length": 7509, "nlines": 148, "source_domain": "colombotamil.lk", "title": "உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியைத் தயாரித்துள்ள சீனா Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nஉலகின் மிகப்பெரிய தொலைநோக்கியைத் தயாரித்துள்ள சீனா\nஉலகின் மிகப்பெரிய தொலைநோக்கியைத் தயாரித்துள்ள சீனா\nஉலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை, சீனா அதிகாரபூர்வமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.\nதொலைநோக்கியின் பரப்பளவு சுமார் 30 காற்பந்துத் திடல்களுக்குச் சமம். அது குய்ஸோவ் மாநிலத்தில் அமைந்துள்ளதாக Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்தது.\nபூமியைப் போல் மற்ற கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை பூமியிலிருந்து கண்டறிய அந்தத் தொலைநோக்கியைத் தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஅது வானலைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.\nஇதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், நிலையான, நம்பகமான முடிவுகள் கிடைத்துள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.\n“Sky Eye” அதாவது “விண் கண்” என்ற பெயரில் சீனர்கள் அதை அழைக்கின்றனர்.\nதொலைநோக்கி 2016ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டதாகவும், உத்தேசப் பிழைகளை அடையாளம் கண்டு அவற்றைச் சரி செய்ய சில ஆண்டுகள் ஆனதாகவும் Xinhua செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.\nபுதிய தொலைநோக்கி சில குறிப்பிடத்தக்க அறிவியல் தகவல்களைச் சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஉலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கியைக் காட்டிலும் இது 2.5 மடங்கு மேம்பட்ட ஆற்றல் கொண்டுள்ளது.\n2030ஆம் ஆண்டுக்குள் சீனா விண்வெளி ஆய்வுகளில் ரஷ்யாவையும் அமெரிக்காவையும் முந்திச்செல்ல விழைகிறது.\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\nமாலைத்தீவுகளுக்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட பாடகர்\n25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை\nசமகி ஜனபலவேகயவுடன் இணைந்தார் ஹக்கீம்\n‘அறுவடை செய்யவேண்டிய கடப்பாடு இ.தொ.காவிடம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://colombotamil.lk/author/dixci/", "date_download": "2020-02-29T01:37:22Z", "digest": "sha1:ZJN6GEXUO7JWEDRYNC74KIGJATV5SV7S", "length": 9590, "nlines": 170, "source_domain": "colombotamil.lk", "title": "Editorial Staff, Author at Colombo Tamil News Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா\nவரலாற்று சிறப்���ு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, நேற்று ஆரம்பமாகிய நிலையில், இன்று காலை திருப்பலி…\n‘ஜனாதிபதி விசேட உரை; புதிய அமைச்சரவை நாளை மறுதினம் பதவியேற்கும்’\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில், மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், விசேட உரையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே, நாளை…\nபுதிய பிரதமர் மஹிந்தவுக்கு சீனா வாழ்த்து\nபுதிய பிரதமர் மஹிந்த ராஜக்ஷவுக்கு, சீனா தனது வாழ்த்தை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் ஆ சாங் சுவான், மஹிந்த ராஜபக்ஷவை…\nஅலரி மாளிகையின் முன்னால் பதற்றம்\nஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றுகூடி பிரதமர் பதவியில் மாற்றம்…\nஅலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு ரணிலுக்கு காலக்கெடு\nபிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையிலிருந்து, நாளை (28) காலை 8 மணிக்கு முன்னர் வெளியேற…\nஉயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் உட்பட இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்பொன்றில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க…\nபதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே,…\n‘பிரதமர் யார் என்ற முடிவின் பின்னரே ஆதரவு’\nநாட்டுக்கு நன்மை ஏற்படுமாக இருந்தால், யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன்…\nபோராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க தயார்\nபிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமை உள்ளிட்ட, ஜனாதிபதி மைத்திரபால…\nபுதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக, ஏ. அமரசேகர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால்…\n‘ரூ.1,000ஐ பெற்றுத்தருவதாக மஹிந்த உறுதி’\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியமாக, 1,000 ரூபாயை வழங்குவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என, இலங்கை…\nதகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் நியமனம்\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் பதில் மேலதிக செயலாளர் நாலக்க கலுவெவ நியமிக்கப்ப���்டுள்ளார்.…\nமாலைத்தீவுகளுக்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட பாடகர்\n25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை\nசமகி ஜனபலவேகயவுடன் இணைந்தார் ஹக்கீம்\n‘அறுவடை செய்யவேண்டிய கடப்பாடு இ.தொ.காவிடம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2019/12/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-28T23:54:25Z", "digest": "sha1:F7L3M3BNDYNP3AJJ35YTX63MP6766T4Q", "length": 8608, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு! பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் | LankaSee", "raw_content": "\nகொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீ பரவல்……\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nதீர்மானங்களிலிருந்து இலங்கை விலகியமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி\nஇரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் நிலுவை காணப்படின் மின் துண்டிப்பு……\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கும் சஜித்\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு முஸ்லிம் காங்கிரசின் வாயே காரணம்\nஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பொதுத் தேர்தலிலும் ஆட்சியமைக்கும்\nமலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள்\nமலையகத்தில் தற்போது மழை குறைந்து, பனியுடனான வானிலை காணப்படுவதன் காரணமாக, மலையகத்தின் பல பகுதிகளில், தடிமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய் அதிகரித்துள்ளதாக, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசிறுவர்களுக்கும் முதியவர்களுக்குமே,இந்த தொற்றுநோய் அதிகளவு ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅத்துடன், டெங்கு நோய் பரவும் அபாயமும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனவே, தடிமலோ காய்ச்சலோ ஏற்படுமாயின், உடனடியாக வைத்திய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் , வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் வைத்திய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறிப்பாக, பதுளை, பண்டாரவளை, தியத்தலாவ, மொனராகலை, மஹியங்கனை, வெலிமடை ஆகிய பகுதிகளிலேயே, தொற்று நோய் ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎனவே பொதுமக்கள் அவதானத���துடன் செயற்படவேண்டும் என்றும், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nகூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் தற்போது கட்சிகளின் பிரதிநிதிகள்\nவெளிநாடொன்றில் இலங்கையர் செய்த மோசமான செயல்\nகொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீ பரவல்……\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nகொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீ பரவல்……\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nதீர்மானங்களிலிருந்து இலங்கை விலகியமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/yuvrajsingh.html", "date_download": "2020-02-29T00:38:30Z", "digest": "sha1:JSW2G2QTIVKH3BIZDNBVGELE7PHGXI5G", "length": 5920, "nlines": 45, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Yuvrajsingh News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nஅவருக்கு 'நெறைய' வாய்ப்பு குடுக்கணும்... களத்தில் 'குதித்த' மூத்தவீரர்... எது இன்னமுமா இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா\nஒரே ஓவரில் 6 ‘சிக்சர்கள்’ விளாசி... ‘தெறிக்கவிட்ட’ பேட்ஸ்மேன்... ‘வைரலாகும்’ வீடியோ...\nதோனி, கோலி, ரோஹித்தை 'ஓரங்கட்டிய' வீரர்.. 2019 முழுக்க இவரைத்தான்.. இந்தியர்கள் 'அதிகமா' தேடி இருக்காங்க\nகிரிக்கெட் வீரரின் 'திருமண' வரவேற்பில்.. செம 'ஆட்டம்' போட்ட பிரபலம்.. வைரலாகும் வீடியோ\n‘அடுத்து வரும் இந்தப் போட்டியில்’... ‘களமிறங்கும் சிக்சர் மன்னன்’... ரசிகர்கள் மகிழ்ச்சி\n‘என்னோட சூப்பர்ஸ்டார்’ ‘உலகக்கோப்பை ஜெயிச்சு கொடுத்தீங்க’.. கங்குலியின் வைரல் ட்வீட்..\n‘டி20 போட்டிக்கு இவர கேப்டனா ஆக்கலாம்’.. யுவராஜ் சிங் சொன்ன புது யோசனை..\n‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..\n‘இந்த நாளை அவ்ளோ சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டீங்க’ ‘ஏன்னா யுவராஜ் சிங் பண்ணுன சம்பவம் அப்டி’..\n'அதெல்லாம் ஒரு காலம்'...'இப்படி பாத்து எவ்வளவு நாளாச்சு'...இணையத்தை கலக்கும் போட்டோஸ்\n'களமிறங்க மறுத்து போராட்டம் நடத்திய’... ‘யுவராஜ் தலைமையிலான அணி’... 'குளோபல் டி20-யில் நிலவிய குழப்பம்'\n‘எதிரணி வீரரை கலாய்த்��� யுவராஜ் சிங்’... வைரலான வீடியோ\n‘இது போதுமே இனி நம்ம பயலுகல கையில பிடிக்க முடியாதே’.. ‘மீண்டும் களமிறங்கும் யுவராஜ் சிங்’.. வெளியான அறிவிப்பு..\n‘மீண்டும் விளையாட வருகிறாரா யுவராஜ் சிங்’.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nவீட்ல வந்து ‘கிரிக்கெட் கிட்’ தொட்டு அழுதுட்டாரு.. யுவராஜ் சிங் மனைவி உருக்கம்\n'90'ஸ் கிட்ஸோட ஹீரோ நீங்க' ... 'ஒரேய வீடியோல இப்படி அழ வச்சிட்டியே'... வைரல் வீடியோ\n‘2011 உலகக்கோப்பையின் ஹீரோ’.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவராஜ் சிங் திடீர் ஓய்வு..\n'இந்த உலககோப்பையில இவர் தான் கெத்து'... 'பவுலிங்' மட்டுமல்ல... மொத்தத்தையும் தெறிக்க விடுவார்\n‘சச்சின்கிட்ட பேசினேன்.. அவர் சொன்ன வார்த்தை’.. ஓய்வு குறித்து பிரபல வீரர் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-september-01-2019/", "date_download": "2020-02-28T23:47:36Z", "digest": "sha1:ZFKIG53RQYUXIMY5WU4KFH2A2PPZBLGR", "length": 6792, "nlines": 97, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs September 01 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nஆயுஷ்மான் பாரத் மகாத்மா காந்தி ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டம் ராஜஸ்தான் மாநில அரசு தொடங்கியுள்ளது.\nகாப்பீடு செய்யப்பட்ட தொகையானது பொது நோய்களுக்கு ரூ.30,000 மற்றும் கடுமையான நோய்களுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்து ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு அளிக்கிறது.\nமத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொறியியல் மாணவர்களுக்காக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து “டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கு” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.\nமுக்கிய சமூக பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் சந்தை -தயார் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும் தளத்தை மாணவர்களுக்கு இந்த திட்டம் வழங்கும்.\n“நமஸ்தே பசிபிக” என்ற கலாசார திருவிழா புதுடில்லியில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவ கினியா மற்றும் பிஜீ ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.\nபசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் கலாச்சார பாரம்பரியங்கள் காட்சிபடுத்தப்பட்டன.\nஇந்தோனேசிய அரசு தனது தலைநகரை ஜகர்தாவில் இருந்து கிழக்கு காளிமன்டனுக்கு மாற்றியுள்ளது.\nஇந்தோனேசியா அதிபர் ஜேகோ விடாதா.\nஇந்தோனேசியா ஆசியாவின் மி���ப்பெரிய தீவு நாடாகும்.\nதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் செப்டம்பர் – 1\nமத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் புதுடில்லியில் NCFRT – ன் 59வது தொடக்க தினத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.attavanai.com/1801-1810/1806.html", "date_download": "2020-02-29T01:06:45Z", "digest": "sha1:WPJBJBZZG7AJ5C42LQIK6ZJBJDCFXZQF", "length": 12613, "nlines": 610, "source_domain": "www.attavanai.com", "title": "1806ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1806 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1806ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nமிசியோனஅச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1806, ப.650, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 1\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nசுவையான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/oct/04/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-197-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3247979.html", "date_download": "2020-02-29T01:32:19Z", "digest": "sha1:VIBKARFVH2CJWRJRN4CLWTQZMWH67SSP", "length": 8508, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இன்று வள்ளலாரின் 197-ஆவது அவதார தினம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநாளை வள்ளலாரின் 197-ஆவது அவதார தினம்\nBy DIN | Published on : 04th October 2019 09:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவடலூா் சத்திய ஞான சபை மற்றும் மருதூா் கிராமத்தில் வள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை (அக்.5) நடைபெறுகிறது.\nவள்ளலாா் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாா் கடலூா் மாவட்டம், மருதூா் கிராமத்தில் கடந்த 1823-ஆம் ஆண்டு அக். 5-ஆம் தேதி பிறந்தாா். இவா், சுத்த சன்மாா்க்க சங்கத்தை நிறுவி அதன் கொள்கைகளை பரப்பி வந்தாா். ஜோதி வழிபாடு, ஜீவகாருண்யம் உள்ளிட்ட தமது கொள்கைகளை மக்கள் அறியும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபை மற்றும் தரும சாலையை தொடங்கினாா்.\nவள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த செப்.28 முதல் 30-ஆம் தேதி வரை வடலூா் தரும சாலையில் அருள்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணமும், அக்.1 முதல் 4-ஆம் தேதி வரை ஞானசபையில் திரு அருள்பா முற்றேறாதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.\nவிழாவில், சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம், 7.30 மணிக்கு தரும சாலையில் கொடியேற்றம், 9 மணிக்கு ஞான சபையில் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற உள்ளன. இதேபோல, வள்ளலாா் பிறந்த மருதூா் கிராமத்தில் காலை 8 மணிக்கு கொடியேற்றறம், மாலை 4 மணி முதல் 8 மணிவரை திருஅருள்பா இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறைற உதவி ஆணையா் ஜெ.பரணிதரன், நிா்வாக அதிகாரி கோ.சரவணன் ஆகியோா் செய்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_18.html", "date_download": "2020-02-28T23:44:09Z", "digest": "sha1:NMSCLFRGPXXFZ4NHUWW7VGJFPW62FZKQ", "length": 14104, "nlines": 59, "source_domain": "www.jaffnabbc.com", "title": "நீங்க���் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த சிறுமியின் உயிர் காக்க உதவும்! - Jaffnabbc", "raw_content": "\nHome » others » நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த சிறுமியின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த சிறுமியின் உயிர் காக்க உதவும்\nஅன்பு உள்ளங்களே ஏழை கூலித் தொழிலாளிகளின் மகளான சங்கீதா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமளில்லாமல் அவதி படுகிறார் உங்களால் முடிந்தால் அவருக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்யலாம், முடியாதவர்கள் சங்கீதாவின் உயிரை காப்பாற்றும் விதமாக இந்த பதிவை பகிர்ந்துகொள்வதன் மூலம் மற்றவர்களின் பார்வைக்கு சங்கீதாவின் நிலையை கொண்டு சென்று அவருக்கு உதவி கிடைக்க வழி செய்யலாம்.\nசங்கீதா பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவளுடைய கழுத்தில் ஒரு வீக்கம் இருந்தது , அது அதிக வெப்பம் காரணமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் சில நாட்கள் சென்ற பிறகும் , வீக்கம் குறையவேயில்லை . இந்த சிறிய வீக்கம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. மருத்துவரிடம் சென்ற போது, ‘எதுவும் இல்லை எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன் , ஆனால் அதற்கு பதிலாக, என் மகளுக்கு புற்றுநோய் உள்ளது என்றார் – புற்றுநோயை பற்றி திரைப்படத்தில் தான் பார்த்து இருக்கிறேன். எனக்கு படிப்பறிவு இல்லையென்றாலும் இந்த புற்று நோய் என் மகளை என்னிடமிருந்து பிரித்துவிடும் என்று தெரியும். “- சித்ரா, சங்கீதாவின் தாயார்.\nசித்ரா மற்றும் குமரேசன் சங்கீதாவிடம் ,இனி அவள் வீட்டிலிருந்தும், பள்ளியிலிருந்தும் தொலைவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று சொன்ன போது, ஏதோ புரிந்துக்கொண்டதை போல் தலையாட்டினாள். வீக்கம் சரியான பிறகு வீடு திரும்பிவிடலாம் என்று சங்கீதா நினைத்தாள். ஆனால் பல வாரங்கள் கடந்து போனது, சங்கீதா இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கிறாள். துறுதுறுவென்று இருந்த 14 வயதான சங்கீதாவை இந்த கொடிய நோய் மிகவும் பலவீனமாக மாற்றியுள்ளது. சில நாட்கள், அமைதியாக உட்காந்து கூரையை உற்று பார்த்து கொண்டிருப்பாள், மற்ற நாட்கள் வலியால் அழுதுகொண்டிருப்பாள். கீமோதெரபி இல்லாமல், சங்கீதா மீண்டும் வீட்டிற்கு செல்லமுடியாது .\nஐந்த��� மாதங்களுக்கு முன்னர் சங்கீதா தனது கழுத்தில் இருக்கும் வீக்கத்தை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டாள். அதற்க்கு பிறகு அவளுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று அவளது பெற்றோர் நினைத்தார்கள். துரதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே போல் வீக்கம் ஏற்பட்டது. அன்றிலிருந்து சங்கீதா உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள்.\nமுதன் முறை வீக்கம் ஏற்பட்ட போது அது புற்றுநோய் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் அவளை சென்னைக்கு கொண்டு வந்தபோதுதான் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இந்த ஓராண்டில் எங்கள் வாழ்க்கை மிகவும் மாறிவிட்டது. இப்போது அதிகம் பேசமாட்டாள் , ஏதாவது பேசினால் அது புற்றுநோய்க்கு முன்னால் இருந்த வாழ்க்கை பற்றி தான் பேசுவாள். ‘அம்மா, ஒரு நாள், ஐஸ் கிரீம் கடைக்கு அப்பா கூட்டிட்டு போனார் , அங்க திரும்பி போகணும் போல இருக்கு ‘என்று நேற்று என்னிடம் கூறினாள். நான் அவளுக்கு முன்பாக அழுவதில்லை, ஆனால் நேற்று என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை .\nசங்கீதாவிற்கு ஹாட்ஜ்கின்ஸ் லிம்ஃபோமா(Hodgkin’s Lymphoma) என்ற ஒருவகையான ரத்த புற்று நோய் உள்ளது. புற்றுநோயை எதிர்த்து போராட அவளுக்கு 8 மாதம் கீமோதெரபி தேவை. ஆனால் அவளை காப்பாற்றுவதற்கு பெற்றோரிடம் எதுவும் இல்லை.\nசித்ரா, மருத்துவமனையில் சங்கீதாவுடன் தங்கியுள்ள நிலையில், குமரேசன் தினம்தோறும் ஏதோ ஒரு வேலையை தேடிக்கொண்டிருக்கிறார். வேலை கிடைக்கும் நாட்களில் 400 ருபாய் வருமானம் வரும். ஆனால் இந்த பணம் அவர்களின் அடிப்படை தேவைக்கே போதுமானதாக இல்லை.\nமருத்துவமனையில் தங்க முடியாத நாட்களில் உறவினர் வீட்டில் வசிக்கிறோம். அவர்களுக்கு பாரமாக இருப்பது போல் இருக்கிறது ஆனால் இப்போது ஒவ்வொரு ரூபாயும் சேமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால் எதுவும் போதவில்லை. அடுத்த 8 மாதங்களுக்கு கீமோதெரபி பெற 10 லட்சம் தேவைப்படுகிறது. நாட்கள் சென்று கொன்டே இருக்கிறது எங்களால் இன்னும் சிகிச்சையை தொடங்குவதற்கான பணத்தை கட்ட முடியவில்லை.\nபுற்றுநோய், 14 வயதான சங்கீதாவை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது, ஆனால் மனரீதியாக சங்கீதா தைரியமாகவும் வலுவாகவும் இருக்கிறார். எனினும், அவளுடைய வலிமை அவளை காப்பாற்ற போதுமானதாக இல்லை. புற்றுநோய்க்கு எதிராக போராட கீமோதெரப�� 8 மாதங்களுக்கு தேவைப்படுகிறது. சங்கீதாவை காப்பாற்ற பெற்றோர்கள் போராடி வருகின்றனர் ஆனால் அவர்களால் முடியவில்லை.உங்களின் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nசங்கீதாவின் உயிரை காப்பாற்ற இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்களின் பங்களிப்பு சங்கீதாவின் உயிரை காப்பாற்ற முடியும்\nஇந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து சங்கீதாவிற்கு உதவி கிடைக்க உதவுங்கள்\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/12/18185552/1276850/Vijayakanth-defamation-case-filed-in-Ooty-Court-withdrawn.vpf", "date_download": "2020-02-28T23:45:50Z", "digest": "sha1:X23EOMB62CGH56532TQMJOZ2P24UEPNZ", "length": 8004, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vijayakanth defamation case filed in Ooty Court withdrawn", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஊட்டி கோர்ட்டில் தொடரப்பட்ட விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வாபஸ்\nபதிவு: டிசம்பர் 18, 2019 18:55\nகடந்த 2012ஆம் ஆண்டு ஊட்டி கோர்ட்டில் தொடரப்பட்ட விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்டது.\nநீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் கடந்த 22.8.2012-ம் ஆண்டு தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஅந்த கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க.பொது செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி மரியாதை குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக தமிழக அரசு சார்பில் ஊட்டியில் உள்ள மாவட்ட கோர்ட்ட���ல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.\nஇதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விஜயகாந்த் மீது சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக சென்னை ஐகோர்ட்டில் நடத்த வேண்டும் என விஜயகாந்த் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதையடுத்து ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடக்கவில்லை. இந்த நிலையில் விஜயகாந்த் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக சென்னை ஐகோர்ட்டில் அரசு தெரிவித்தது.\nஅதன்படி ஊட்டி கோர்ட்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக மாவட்ட நீதிபதி வடமலையிடம், அரசு வக்கீல் பாலநந்தகுமார் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.\nvijayakanth | dmdk | admk | tn govt | விஜயகாந்த் | தேமுதிக | தமிழக அரசு | அதிமுக\nமராட்டியத்தில் முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு - மந்திரி நவாப் மாலிக் அறிவிப்பு\nபாகிஸ்தான்: தண்டாவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரெயில் - 30 பேர் பலி\nகிராமப் புறங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதற்கு முன் பாகிஸ்தான் 100 முறை யோசிக்கும் - ராஜ்நாத் சிங்\nபஞ்சாப்: கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி\nஎதற்கும் மனம் தளராத தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்: விஜயகாந்த்\nமக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் வருவேன்- விஜயகாந்த்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் - விஜயகாந்த் அறிக்கை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/goverment-school-12th-students/", "date_download": "2020-02-29T00:42:13Z", "digest": "sha1:YK7V5MIQCHRC5LTABXM6CAF3TW4FB7QJ", "length": 17707, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு - பள்ளிக்கல்வித் துறை - Sathiyam TV", "raw_content": "\nமார்ச் முதல் மே வரை வெப்பம் வழக்க��்தை விட அதிகமாக இருக்கும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த தேமுதிக துணை செயலாளர்\nராஜீவ் கொலை வழக்கு : சிறையிலுள்ள நளினி புதிய மனு தாக்கல்\nநேர்மையை நோக்கி பயணிப்பவர்கள் தன்னுடன் நிச்சயம் இணைவார்கள் – கமல்ஹாசன்\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nவெளியானது கோப்ரா படத்தின் First Look..\n“அதை வெளிப்படையாக சொல்ல எந்த வெட்கமும் எனக்கில்லை..” – நடிகை ஸ்ருதி ஹாசன்\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Feb 2020\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – 28 Feb 2020\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 28 Feb 2020 |\nகலை மியூசியமாக மாறிய சென்னை ஹவுசிங் போர்டு\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு – பள்ளிக்கல்வித் துறை\nஅரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு – பள்ளிக்கல்வித் துறை\nஅரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம் மற்றும் வணிகவியல் பாடத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅரசுப் பள்ளிகளில் பயின்று 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று கணிதம் மற்றும் வணிகக் கணிதம் பாடத்தை பயின்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கல்விப் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.\nமேலும் 84380 02947 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ட்ஸ்ரீப்ஃட்ஸ்ரீப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சலிலும் சுய விவரக் குறிப்பை அனுப்பி கலந்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி 84483 86390, 84483 86392 என்ற எண்களில் மிஸ்டு கால் அளித்தால் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2.80 லட்சம் வரை ஊதியம்.\nஇது தொடர்பாக ஹெச்.சி.எல். நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் கூறியது: பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் பயின்று கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தில் ஏதாவது ஒன்றினை எடுத்து 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் ஒரு ஆண்டு பயிற்சிக்கு பின்னர் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.\nபயிற்சி முடித்த பின்னர் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் ஐ.டி. இன்ஜினியரிங் பிரிவில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும். மாணவர்களுக்குப் பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தங்கும் வசதியும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.\nமாணவர்கள் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் மூன்றாண்டு பணிபுரியும் போதே சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பிட்ஸ் பிலானி ஆகிய கல்வி நிறுவனங்களில் பிசிஏ, பி.எஸ்சி(ஐடி) எம்எஸ்சி போன்ற படிப்புகளையும் பயில முடியும். மாணவர்கள் முதலாமாண்டு பயிற்சியில் சேரும்போது எந்தவிதமான கல்விக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.\nஇந்தப் பயிற்சிக்கான கல்விக் கட்டணமான ரூ.2 லட்சம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்துத் தரப்படும். மாணவர்கள் பணியில் சேர்ந்த பின்னர் ஐந்து ஆண்டிற்குள் இந்த கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. பணிபுரியும் போதே பட்டப் படிப்பினை முடித்து விடுவதால் பட்டம் பெறவில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை. இந்த வாய்ப்பினை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.\nஇயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன்\nமார்ச் முதல் மே வரை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த தேமுதிக துணை செயலாளர்\nராஜீவ் கொலை வழக்கு : சிறையிலுள்ள நளினி புதிய மனு தாக்கல்\nநேர்மையை நோக்கி பயணிப்பவர்கள் தன்னுடன் நிச்சயம் இணைவார்கள் – கமல்ஹாசன்\nதிமுக இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருவதாகிறது – இல.கணேசன்\nஎதிர்கட்சிகள் தவறான கருத்துகளை பரப்பி கலவரத்தை தூண்டுகின்றன – உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமார்ச் முதல் மே வரை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த தேமுதிக துணை செயலாளர்\nராஜீவ் கொலை வழக்கு : சிறையிலுள்ள நளினி புதிய மனு தாக்கல்\nநேர்மையை நோக்கி பயணிப்பவர்கள் தன்னுடன் நிச்சயம் இணைவார்கள் – கமல்ஹாசன்\nதிமுக இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருவதாகிறது – இல.கணேசன்\nஎதிர்கட்சிகள் தவறான கருத்துகளை பரப்பி கலவரத்தை தூண்டுகின்றன – உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படாது – அமைச்சர் தங்கமணி\nஜாலியன் வாலாபாக் படுகொலையை பார்த்த 123வயது தியாகி மறைவு\nஇந்திய பொருளாதாரம் 3வது காலாண்டில் 4.7 சதவீதம் வளர்ச்சி – மத்திய அரசு\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Feb 2020\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil.indiantvinfo.com/vijaytv/feed/", "date_download": "2020-02-29T00:55:03Z", "digest": "sha1:UHRX4QGS7ZZN3MYLLH3PEPGX6MU33S3Z", "length": 19813, "nlines": 11, "source_domain": "www.tamil.indiantvinfo.com", "title": "விஜய் டிவி – தொலைக்காட்சி https://www.tamil.indiantvinfo.com தமிழ் டிவி ஷோவ்ஸ் Mon, 17 Feb 2020 08:18:30 +0000 en-US hourly\t1\thttps://wordpress.org/?v=5.3.2 https://www.tamil.indiantvinfo.com/media/2020/02/cropped-indiantv_tamil_icon-32x32.png விஜய் டிவி – தொலைக்காட்சி https://www.tamil.indiantvinfo.com 32 32 சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 பிப்ரவரி 22 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு https://www.tamil.indiantvinfo.com/super-singer-junior-7/ https://www.tamil.indiantvinfo.com/super-singer-junior-7/#respond Mon, 17 Feb 2020 08:18:30 +0000 https://www.tamil.indiantvinfo.com/?p=4255", "raw_content": "இதோ தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் ஆரம்பமாகிவிட்டது. நேயர்களின் அபிமான சூப்பர் ச���ங்கர் ஜூனியர் 6 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஒரு சிறந்த குரல் தேடல். இந்நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 22 முதல் விஜய் டிவியில் தொடங்கும். இந்த நிகழ்ச்சி 2006 ஆண்டில் இருந்து நேயர்களின் அபிமான நிகழ்ச்சியாக விளங்கிவருகிறது. பல வெற்றிகரமான சீசன்களை கடந்து இப்போது 7வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சீனியர்களில் 7 சீசன்களை முடித்து ஜூனியர்களுக்கான 7வது இதுவாகும். திறமைவாய்ந்த இளம் பாடகர்களை […]]]> https://www.tamil.indiantvinfo.com/super-singer-junior-7/feed/ 0 அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் விஜய் டிவி தொடர் பிப்ரவரி 09 முதல் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு https://www.tamil.indiantvinfo.com/athisaya-piraviyum-arputha-pennum/ https://www.tamil.indiantvinfo.com/athisaya-piraviyum-arputha-pennum/#respond Fri, 07 Feb 2020 05:33:06 +0000 https://www.tamil.indiantvinfo.com/\nவிஜய் டிவி தொடர் அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் விஜய் டிவி யில் புத்தம் புதிய தொடர் அதிசய பிறவியும் அற்புத பெண்ணும். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஒரு கதை. மேஜிக்கல் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த ஒரு அற்புத தொடர். கதையின் நாயகன் அமன் ஒரு நவாப், ஒரு பூதத்தின் (ஜின்) வசம் உள்ளவர். அவர் என்ன நினைத்தாலும் அவருக்கு உதவுவதற்கு ஒரு பூதம் எப்போதும் தயாராக இருக்கும். அவர் மனதில் எது நினைத்தாலும் […]]]> https://www.tamil.indiantvinfo.com/athisaya-piraviyum-arputha-pennum/feed/ 0 கலக்கப்போவது யாரு சீசன் 9 விஜய் டிவியில் 09 பிப்ரவரி முதல் ஞாயிறு தோறும் மதியம் 2 மணிக்கு https://www.tamil.indiantvinfo.com/kpy-season9/ https://www.tamil.indiantvinfo.com/kpy-season9/#respond Thu, 06 Feb 2020 08:04:45 +0000 https://www.tamil.indiantvinfo.com/\nவிஜய் டிவிகலக்கப்போவது யாரு சீசன் 9 மிகவும் பிரபலமான மற்றும் பெருங்களிப்புடைய ஒரே தமிழ் நகைச்சுவை நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு ஆகும். வெற்றிகரமான எட்டு சீசன்களுக்குப் பிறகு, KPY தமிழ் பார்வையாளர்களிடையே உலகப் புகழ் பெற்ற பல இளம் திறமைகளைக் கண்டது.KPY எப்போதும் நேயர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் சிறந்த நகைச்சுவையை நேயர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனிலும், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு வகையான போட்டியாளர்கள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். மேடையில் […]]]> https://www.tamil.indiantvinfo.com/kpy-season9/feed/ 0 பொம்முகுட்டி அம்மாவுக்கு தொடர் விஜய் டிவியில் – 03 பிப்ரவரி முதல் 2 மணிக்கு https://www.tamil.indiantvinfo.com/serial-bommukutti-ammavukku/ https://www.tamil.indiantvinfo.com/serial-bommukutti-ammavukku/#respond Tue, 04 Feb 2020 12:30:58 +0000 https://www.tamil.indiantvinfo.com/\nதிங்கள் – ��னி மதியம் 2 மணிக்கு பொம்முகுட்டி அம்மாவுக்கு தொடர் விஜய் டிவி மற்றொரு சுவையான நெடுந்தொடர் ஆரம்பமாகிறது. இது இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் கதை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் – ரோஜா (மீரா), கிரண் (கவுதம்), ரித்வா (தங்கம்), நீபா (வேனி) மற்றும் பலர். சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட். இந்த குடும்ப நாடகத்தை விஜய் டிவி யில் பிப்ரவரி 03 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் […]]]> https://www.tamil.indiantvinfo.com/serial-bommukutti-ammavukku/feed/ 0 அன்புடன் குஷி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் https://www.tamil.indiantvinfo.com/anbudan-kushi/ https://www.tamil.indiantvinfo.com/anbudan-kushi/#respond Sat, 18 Jan 2020 12:32:12 +0000 https://www.tamil.indiantvinfo.com/\nதேதி மற்றும் இடம் – விஜய் நட்சத்திர கொண்டாட்டம் 2 கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி மக்களே விஜய் நட்சத்திரங்களோடு உங்களை மகிழ்விக்க வருகிறோம் விஜய் நட்சத்திரங்களோடு உங்களை மகிழ்விக்க வருகிறோம் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் சீசன் 2, உங்கள் ஊருக்கு வருகிறது.உங்களின் அபிமான நட்சத்திரங்களான, தொகுப்பாளர்கள் தீணா, ஆண்ட்ருஸ், பாராட்டி கண்ணம்மா புகழ் நடிகை ரோஷினி மற்றும் நடிகர் அருண், பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை ஹேமா, நடிகர் ஸ்டாலின் காற்றின் மொழி புகழ் நடிகர் சஞ்சீவ், சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள், ஜோடி நட்சத்திரங்கள், […]]]> https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/feed/ 0 குக்கு வித் கோமாலிஸ் நவம்பர் 16 முதல் இரவு 8 மணிக்கு https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/ https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/#respond Wed, 13 Nov 2019 01:39:14 +0000 https://www.tamil.indiantvinfo.com/\nசனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவி குக்கு வித் கோமாலிஸ் விஜய் டிவியில் மேலும் ஒரு புத்தம் புதிய நிகழ்ச்சி அறிமுகமாகிறது. குக்கு வித் கோமாலிஸ் இந்த நிகழ்ச்சி முற்றிலும் நகைச்சுவை கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சியாகும். வரும் நவம்பர் 16 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். சமையலில் தேர்ச்சி பெற்ற பிரபலங்கள் சமையலில் எதுவும் தெரியாத கோமாளிகளுடன் சமைக்க வேண்டும். இரண்டு நபர்களும் […]]]> https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/feed/ 0 டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8/ https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8/#respond Wed, 13 Nov 2019 01:33:27 +0000 https://www.tamil.indiantvinfo.com/\nவிஜய் டிவியில் புத்தம் புதிய நடன நிகழ்ச்சி டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் ஆரம்பமாகவுள்ளது வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். இதில் மொத்தம் 48 டீம்கள் போட்டியிடும். ஒவ்வொரு வாரமும் ஆறு டீம்கள் போட்டியிட்டு அதிலிருந்து சிறந்த மூன்று டீம்கள் தேர்வு செய்யப்படும். பலவிதமான சுவாரஸ்யமான நடன சுற்றுகள் ஹிப்ஹாப், குரூப் வடிவமைத்தல், சினிமா ஸ்பெஷல், கிளாசிக்கல், கிளாசிக்கல் பியூஷன் , நாட்டுப்புற நடனம் ஆகியவை இதில் இடம்பெறும். […]]]> https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8/feed/ 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maruthupaandi.blogspot.com/2015/07/", "date_download": "2020-02-29T00:31:16Z", "digest": "sha1:XGCUIMY44KASWVAOHOUEY3OYNDTN4IBG", "length": 19011, "nlines": 198, "source_domain": "maruthupaandi.blogspot.com", "title": "Warrior: July 2015", "raw_content": "\nஎப்பவும் நான் ராஜா (2)\nகாதல் சொல்ல வந்தேன் (4)\nசாதியே உன்னை வெறுக்கிறேன் (4)\nசிவா த வாரியர் (2)\nசிறுகதை தொகுப்பு II (1)\nமெலுகா.. தமிழ் வெர்சன் 0.1 (1)\nஹார்மோன் செய்யும் கலகம் தானடா (1)\nபள்ளங்களில் இறங்கியும் மேடுகளேற காத்திருந்தும், வளைவுகளின் போக்கிற்கேற்றபடி வளைந்தும் சரேலென்று விழவேண்டிய இடத்தில் அருவியாய் விழுந்தும் எல்லா வித அசெளகர்யங்களையும் தனது செளகர்யமாக்கிக் கொண்டு நகரும் நதிதான் எத்தனை அழகானது.... வசீகரமானது..வற்றிப் போனாலும் மீண்டும், மீண்டும் தனது தடங்களில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு கடந்த காலத் தழும்புகளை வெளிக்காட்டாமல் உற்சாகமாய் கரை புரண்டோடும் நதியின் வாழ்வோடு எத்தனையோ உயிர்களுக்கு தொடர்பு உண்டுதானே....\nநதி என்று ஒன்றும் கிடையாது, நதித்தல் என்ற ஒன்று மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நதியின் பிரவாகத்தில் கணத்திற்கு கணம் அங்கே புதிய வாழ்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஓடிக் கொண்டே இருக்கும் நதியை இதுதான் இன்னதுதான் என்று வரையறை செய்து விட முடியாது, அது நிகழ��ந்து கொண்டிருப்பது, தேங்கிக் கிடப்பதல்ல...அது எப்போது புதியது, சற்று முன் நீங்கள் பார்த்தது அல்ல இப்போது பார்த்துக் கொண்டிருப்பது என்று ஓஷோ சொல்வதைப் போல...\nநதிகள் வாழ்க்கையின் மையக் கூறினை, அதன் அடித்தளத்தைத் தானே நமக்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.\nஎழுதும் போது கூட நதி நகர்வதை ஒத்த ஒரு பிரக்ஞை நிலை எனக்குத் தோன்றுவதற்கு காரணம் உண்டு, இதைத்தான் இப்படித்தான் என்று ஒரு முன் திட்டமிடலோடு எழுதத் தொடங்கினால் அங்கே செத்துப் போன வார்த்தைகளைத்தான் பிரசவிக்க முடியும்....ஆனால் எழுத்துக்கு உயிர் இருக்க வேண்டும் அந்த ஜீவன் வாசிப்பவனின் ஆன்மாவோடு சென்று கலக்க வேண்டும். வாசித்துக் கொண்டிருக்கையிலேயே துக்கமோ, பேரானந்தமோ அவனை ஆட்கொள்ள வேண்டும். அதுவரை அவன் பயணப்படாத தூரங்களுக்கு அவனை அந்த எழுத்துத் தூக்கிச் செல்ல வேண்டும். இரத்தமும் சதையுமாய் உணர்வைக் கொடுக்காத எழுத்துக்கள் எல்லாம் ஒப்பனை பூசிய நாடக நடிகர்களைப் போலத் தான் எனக்குத் தெரியும்....\nஒரு காலத்தில் மனித மனங்களைச் சுண்டி இழுக்க ஒப்பனைகள் தேவைப்பட்டிருக்கலாம், ஆனால் காலங்கள் கடந்து இன்றும் எழுதுபவன் தன்னை ஆகச் சிறந்தவன் என்று நிலை நிறுத்திக் கொண்டு ஊருக்கு உண்மைகள் சொல்வேன் என்று கட்டியம் கூறுவது போல எழுதுவது மிகப்பெரிய அபத்தம். அதோடு மட்டுமில்லாமல் ஒரு எழுத்து நல்லதைத்தான் சொல்ல வேண்டும் என்று வரையறைகள் செய்வதும், அப்படி எழுதாதவர்களை விமர்சிப்பதும் மிகப்பெரிய அபத்தம். நான் ஏன் நல்லதைச் சொல்ல வேண்டும். எழுதுவது என்பது கரடு முரடாய் காட்டில் முளைத்து வளரும் ஒரு முள் செடியைப் போல தான் தோன்றித்தனமானதாய் இருக்க வேண்டும், கூண்டு போட்டு தினம் தண்ணீர் ஊற்றி, உரமிட்டு போஷாக்கோடு வளர்க்கும் வீட்டுச் செடிகள் பார்க்க வேண்டுமானால் அழகானதாய் இருக்கலாம்...\nஆனால் தானே நின்று, தானே எழுந்து, தானே விழுந்து, தன் இஷ்டப்படி வளரும் ஒரு காட்டுச் செடியின் சுதந்திரமும் அதன் அனுபவமும் வேறுதானே...\nபோன வாரம் நண்பர் ஒருவரை அவரது குடும்ப சகிதமாய் சந்திக்க நேர்ந்தது, லிவ்விங் டுகெதர் பற்றி பேச்சு வந்தது அப்போது, திருமண வாழ்க்கையைப் போல புனிதம் வேறொன்றிலும் வந்துவிடாது என்று தம்பதி சகிதமாய் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்....\nநான�� சட்டென்று சொன்னேன், எனக்கு திருமணம் சடங்கு அதன் பின் உருவாக்கிக் கொள்ளப்பட்ட வாழ்க்கை இது எல்லாமே போலியாகத் தெரிகிறது என்றேன். காரணம் என்னவென்றால் ஆயிரம் பேரைக் கூட்டி இவனுக்கு இவள் மனைவி என்று தாலி கட்டிக் கொண்டு அதன் பின் இந்த சமூகத்திற்காக, பெற்றவர்களுக்காக, பிறந்த பிள்ளைகளுக்காக என்று போலியாய் அனுசரித்து அனுசரித்து ஆயிரம் முரண்பாடுகளோடு வாழ்வதில் இருக்கும் ஒரு நச்சுத் தன்மையை யாரும் புரிந்து கொள்வதே இல்லை. ஒரு ஒப்பந்தம், அதை மீறினால் நமக்கு கெட்ட பெயர் வந்து விடும் அல்லது இந்த சமூகம் நம்மை கேவலமாக பேசும் என்பதற்காகவே இருவர் வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கிறேன் பேர்வழி என்று நடித்துக் கொண்டு வாழ்க்கையை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்....\nவாய்ப்பிருந்தால், இந்த உலகம் ஒன்றும் சொல்ல வில்லை என்றால் பிரிந்து போகலாம் அதிலொன்றும் பிரச்சினை இல்லை என்றால் இன்றைக்கு மிகையான திருமண பந்தங்கள் சுக்கு நூறாய்த் தான் போயிருக்கும். இது கொஞ்சம் உங்களுக்கெல்லாம் எரிச்சலை வரவழைக்கலாம் கண்டிப்பாய் எரிச்சல் வரத்தான் செய்யும் ஏனென்றால் நான் இங்கே உடைத்துக் கொண்டிருப்பது நூற்றாண்டுகளாய் உங்களுக்குள் கட்டி எழுப்பப் பட்ட ஒழுக்கம் சார்ந்த வரைமுறைகள், வழமையாய் புகுத்தப்பட்ட பொதுபுத்தி இது, சரலேன்று ஏற்றுக் கொள்ள முடியாதுதான்....\nஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாய் இணைந்து வாழ யாதொரு சமூக நிர்ப்பந்தங்களும் கிடையாது, சமூக நெறிக்காவலர்கள் என்று சூப்பர்வைஸ் செய்ய ஒருவரும் அங்கில்லை, இருவரும் சுதந்திரப் பறவைகள், அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தீர்மானித்துக் கொள்ளும் பரிபூரண உரிமை இருவருக்குமே இருக்கிறது, அவர்கள் இருவரையும் காதலையன்றி வேறு ஒன்றுமே பிணைத்திருக்கவில்லை, அவளுக்காக அவனும், அவனுக்காக அவளும் என்று மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், கூண்டு பூட்டப்படவில்லை, இன்னும் சொல்லப் போனால் கூண்டே கிடையாது, இருவருமே எந்த நிர்ப்பந்தங்களாலும் பூட்டப்படவில்லை, அவர்கள் ஒன்றாய் இருக்க அவர்களுக்குள் இருக்கும் அன்பே பிரதானமாய் இருக்கிறது....\nஅவனுக்காக அவள் ஒன்றை விட்டுக் கொடுத்தாள் என்றால் அது போலியான விட்டுக் கொடுத்தலாயிருக்காது அது முழுமையான புரிதலில் இருந்து பூத்த பூவாய் இருக்கும், அதே போல அவனும், எந்த சூழலிலும் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து செல்வதென்றால் யாதொரு தடையுமில்லை என்ற சூழலிலும் ஒருவர் கை பிடித்துக் கொண்டு ஒருவர் உனக்கு நான் எனக்கு நீ என்று வாழும் வாழ்க்கையில் இருக்கும் சுகத்தை அனுபவிக்கும் போதுதான் நியதிகளுக்குள் நின்று கொண்டு புழுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் அபத்தம் என்னவென்று புரியும்.\nசரியான துணையை இந்த சமூகம் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு அபத்தத்தை நமக்குத் துணையாக்கி விட வேறு வழியில்லாமல் வாழும் வாழ்க்கையை விட சரியான துணைக்காய் கோடி முறை கோட்டினை அழித்து மறுபடியும் போட்டுக் கொள்வதில் தவறொன்றும் இல்லைதானே....\nஎந்த தலை சிறந்த ஓவியம்\nகவிதையோ இந்த பூமியில் உண்டா...\nஇன்று நீங்கள் பார்க்கும் முழுமைகளெல்லாம்\nLabels: கட்டுரை அனுபவம், கட்டுரை சமூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2010/11/01/", "date_download": "2020-02-29T00:46:27Z", "digest": "sha1:K5S2QQM3TUFJ6FR2PDR7OMQVNDU77IAK", "length": 11709, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of November 01, 2010: Daily and Latest News archives sitemap of November 01, 2010 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2010 11 01\nபருவ மழை எதிரொலி-தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி முடக்கம்\nவிண்ணை நோக்கி செல்லும் சமையல் எண்ணெய் விலை\n2 லட்சம் அரசுக் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப கோரிக்கை\nநவம்பர் 15ல் ஊட்டி-குன்னூர் சாலை திறப்பு: அமைச்சர் ராசா\nமும்பை கார்கில் வீட்டு வசதி ஊழலில் அமைச்சர்கள் ஷிண்டே, விலாஸ் ராவ் தேஷ்முக்குக்கும் தொடர்பு\nபீகார் 4வது கட்ட வாக்குப் பதிவில் மாவோயிஸ்டுகள் தாக்குதலால் பதட்டம்\nலாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மீது தேர்தல் விதி மீறல் வழக்கு\nஆந்திர தினக் கொண்டாட்டத்தில் வன்முறை-ரோசய்யா கார் மீது தெலுங்கானா மாணவர்கள் தாக்குதல்\nஇந்திய தயாரிப்பு 'பேக்'குகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி\nமன்மோகன் சிங்கை சந்திக்க ஒபாமா ஆர்வம்-அமெரிக்க தூதர் ரோமர்\nமீண்டும் 'வேலையைக் காட்டிய' செல்போன் ஆபரேட்டர்கள்\nஅமெரிக்கா தகவல் தந்தது, ஆனால் ஹெட்லி பெயர் இல்லை-ப.சிதம்பரம்\nஅருந்ததி ராய் பேசியதில் தவறில்லை-நடவடிக்கையும் இல்லை-ப.சிதம்பரம்\nகொலை செய்வதற்கு முன் சிறுமி முஷ்கினை கற்��ழித்த கயவர்கள்\nகூட்டணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு விஜயகாந்த்துக்கு முதிர்ச்சி இல்லை-நல்லகண்ணு\nதேர்தலுக்காக ஜெ. பேசி வருவதை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்-கருணாநிதி\nதீபாவளி ஷாப்பிங்... திணறும் தி நகர்\nநான் கேட்ட கேள்விக்கு ஜெ. பதில் எங்கே\nநடு ரோட்டில் பறந்தது 1000 ரூபாய் நோட்டு-பறிமுதல் செய்த பெண் ஏட்டு\nசுபிக்ஷா மறு சீரமைப்புத் திட்டம்-நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச்\nநோக்கியா செல்போன் நிறுவன ரோபோட் எந்திரத்திற்குள் சிக்கி பெண் கோர மரணம்\nநேர்மை, நாணயமே இல்லாத ராசா அமைச்சராக இருக்க தகுதியற்றவர்-ஜெ.\nபுதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான தினம்-வைத்திலிங்கம் தேசியக் கொடியேற்றினார்\nகருணாநிதிக்கு தனது பிள்ளைகளால் ஆபத்து-தா.பாண்டியன்\nஎனக்கு உடம்பு சரியில்லை-நிருபர்களிடமிருந்து நழுவிய ராசா\nரூ 15 கோடியில் சுய உதவிக்குழு பொருள் விற்பனை வளாகம்\nதங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வு\nதமிழகத்தை காங். ஆள திராவிட கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும்-பச்சமுத்து\nதிருப்பூர் அருகே பொதுப்பாதையை தடுத்து கட்டப்பட்ட தீண்டாமை சுவர் அகற்றம்\nபள்ளி மாணவர்கள் சவுகரியமாக சென்று வர சிறப்புப் பேருந்துகள்-முதல்வர் உத்தரவு\nகட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சேகர்பாபு ஆதரவாளர்கள் ஜெ. வீட்டை முற்றுகையிட்டு போராட்\nமகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானை டிஸ்மிஸ் செய்யக் கோரி ஆளுநரிடம் மனு\n6400 தனியார் பள்ளிகளுக்கு விரைவில் கட்டண நிர்ணயம்-நீதிபதி ரவிராஜ பாண்டியன்\nகுழந்தைகள் கடத்தலைத் தடுக்க பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்-கமிஷனர் தகவல்\nபிரேசில் அதிபராக முன்னாள் மார்க்சிஸ்ட் கொரில்லா போராளி தில்மா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/01171241/Arguing-tarumar.vpf", "date_download": "2020-02-29T00:53:57Z", "digest": "sha1:5R5SWYPS3CE6UXB7A5AJKPECVZ3J72SF", "length": 17334, "nlines": 187, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arguing tarumar || தம்பிகளுக்காக யட்சனுடன் வாதிட்ட தருமர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதம்பிகளுக்காக யட்சனுடன் வாதிட்ட தருமர் + \"||\" + Arguing tarumar\nதம்பிகளுக்காக யட்சனுடன் வாதிட்ட தருமர்\nஇதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும், பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், நம�� வாழ்வுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்கள் பல சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் தருமருக்கும், யட்சனுக்கும் நடந்த உரையாடல் ஆகும். இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக பல விஷயங்கள் அதில் இருப்பதை படிப்பவர்கள் உணரலாம்.\nபஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாச காலம் முடிவடைந்து, ஓராண்டு காலம் அஞ்சாத வாசம் செய்ய வேண்டியதிருந்தது. அடர்ந்த வனத்தில் வசித்த அவர்களுக்கு ஒரு முறை தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அதனால் பக்கத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குடிநீர் கொண்டு வரும்படி தருமர், நகுலனை அனுப்பினார்.\nஅண்ணனது வார்த்தையை சிரமேற்கொண்டு சென்ற நகுலன், சற்று தொலைவில் தண்ணீர் நிறைந்த குளம் இருப்பதை பார்க்கிறான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு, சகோதரர்களுக்கு நீர் எடுக்கலாம் என்று குளத்தில் இறங்கச் சென்றான்.\nஅப்போது, “எனது கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் தண்ணீரை அருந்து..” என்று ஒரு அசரீரி கேட்டது. அதை பெரிதாக எண்ணாமல் தண்ணீரை அருந்திய நகுலன் நினைவு இழந்து கரையில் விழுகிறான்.\nவெகு நேரமாகியும் நகுலன் வராததால் சகாதேவனை தருமர் அனுப்புகிறார். அவனுக்கும் அதே நிலை ஏற்படுகிறது. பின்னர், அர்ச்சுனன் மற்றும் பீமன் ஆகியோரும் குளத்திற்கு வந்து நீர் பருக முயன்று மயக்கம் அடைகின்றனர்.\nஎன்ன நடக்கிறது என்பதை அறியாமல் குழப்பமடைந்த தருமர், தானே குளத்தை நோக்கி வந்தார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. அதை கவனமாக கேட்டு, அதன் கேள்விகளுக்கு தருமர் பதிலளித்தார். அந்த அசரீரியை கவனமாக கேட்டு, யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார். அவற்றில் சில கேள்விகளுக்கான பதிலின் சாராம்சத்தை இங்கே பார்க்கலாம்.\nயட்சன்: மனிதனுக்கு சரியான துணை எது\nயட்சன்: ஒருவன் எப்போது புத்திமான் ஆகிறான்\nயட்சன்: பயிர் செய்பவருக்கு எது சிறந்தது\nயட்சன்: செல்வம், அறிவு இருந்தும் ஒருவன் இறந்தவன் ஆவது எப்போது\nதருமர்:விருந்தினர், முன்னோர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதபோது.\nயட்சன்: பூமியை விட தாங்கும் சக்தி பெற்றது எது\nயட்சன்: ஒருவனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது\nயட்சன்: காற்றை விட வேகமானது எது\nயட்சன்: புல்லைவிட அலட்சியமாக கவனிக்கத்தக்கது எது\nயட்சன்: தனது வேகம் காரணமாக வளருவது எது\nயட்சன்: தனது ஊ��ை விட்டு செல்பவனுக்கு நண்பன் யார்\nதருமர்: அவன் பெற்ற கல்வி.\nயட்சன்: திருமணம் ஆனவனுக்கு நல்ல தோழமை தருவது யார்\nயட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்\nயட்சன்: சாகப்போகிற நிலையில் உள்ளவனுக்கு உற்ற தோழன் யார்\nயட்சன்: புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது\nதருமர்:ஒருவன் செய்யும் தானம் மூலமாக.\nயட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலை பெறுகிறது\nயட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது எது\nயட்சன்: சிறந்த தருமம் எது\nயட்சன்: மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறவன் யார்\nயட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்\nயட்சன்:எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் ஆகிறான்\nதருமர்:தர்ம விரோதமான ஆசைகளை விடுபவன்.\nயட்சன்: செல்வம் மிகுந்தவன் யார்\nதருமர்:அமைதி மற்றும் தெளிவுடன் பொருள்களை சமமாக நோக்குபவன்.\nயட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்\nயட்சன்: முடிவே இல்லாத வியாதி எது\nதருமர்: எல்லா உயிர்களிடத்திலும் அன்போடு இருப்பவன்.\nயட்சன்: எந்த மனிதன் பண்டிதன் ஆகிறான்\nயட்சன்: அறம், பொருள், இன்பம் ஆகியவை ஒன்றாக சேருவது எப்படி\nதருமர்: கணவனும், மனைவியும் இணைந்து செயல்படும்போது.\nயட்சன்: யார் அழிவற்ற நரகத்தை அடைவார்\nதருமர்: தானம் கொடுப்பதாக கூறிவிட்டு இல்லை என்று சொல்பவன், தர்ம வழி செயல்கள், முன்னோர் சடங்குகளில் பொய் கூறுபவன், செல்வம் இருந்தும் பிறருக்கு தராதவன்.\nயட்சன்: இனிமையாக பேசுகிறவன் எதை பெறுகிறான்\nயட்சன்: ஆலோசனை செய்து காரியம் செய்பவன் எதை அடைகிறான்\nயட்சன்: தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி எது\nதருமர்:இறந்தவர்களை பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்து வாழ்நாளை கழிப்பது.\nதன்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் தருமர் பதலளித்ததைக் கேட்டு, யட்சன் மகிழ்ந்தான். இதையடுத்து மயங்கி கிடந்த தருமரின் தம்பிகள் அனைவரும் எழுந்து அண்ணனுடன் சென்றனர்.\nமேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரியும் வரை யட்சனாக இருக்கும்படி சாபம் பெற்றிருந்த யட்சன், தேவனாக மாறி தனது உலகத்திற்குச் சென்றான்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை ��ெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n2. குழந்தை வரம் தரும் கருங்குளம் வெங்கடாசலபதி\n3. எதிரிகள் உருவாக யார் காரணம்\n4. சோதனைகளை எதிர்கொள்வது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/php-training-in-tamil/", "date_download": "2020-02-29T00:13:16Z", "digest": "sha1:U2QTI2B7TCPPVIRD5RJU6IBRWSWPE3AJ", "length": 3518, "nlines": 70, "source_domain": "www.techtamil.com", "title": "PHP Training in Tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Jun 3, 2010\nPHPல் =, == & === செயலிகள்.$a = 10; // 10 என்ற மதிப்பு $a . சேமிக்கப்படுகிறது.if($a==$b)== என்பது, மாறிகளின்(variables) மதிப்புகள்(values) சமமாக உள்ளதா என்று மட்டும் சோதிக்கும்.if($a===$b)=== என்பது, மாறிகளின்(variables)…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kovai2delhi.blogspot.com/2013/11/blog-post_28.html", "date_download": "2020-02-29T00:30:25Z", "digest": "sha1:OXXFSEOJ23UCAUSCNCAORP4PRNYV6YG3", "length": 22654, "nlines": 376, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: பிடி கொழுக்கட்டை!", "raw_content": "\n இன்று நீங்க பார்க்கப் போறது பிடி கொழுக்கட்டை அல்லது உப்புமா கொழுக்கட்டை என்று சொல்லப்படும் ஒரு சிற்றுண்டியை. இதை என் மாமியாரிடம் தான் கற்றுக் கொண்டேன். செய்ய மிகவும் எளிது.. சுவை அபாரம். எண்ணெய் அதிகம் இல்லாத சிற்றுண்டி. தில்லியில் கடுங்குளிரில் கூட இதை செய்து சுடச்சுட ருசித்திருக்கிறோம். கோவையில் அரிசிமாவில் சின்ன வெங்காயம் போன்றவற்றை தாளித்து இதைப் போல செய்வாங்க. தேங்காய் எண்ணெய் மணத்துடன் அது ஒருவித சுவையாக இருக்கும்.\nவாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..\nபச்சரிசி – 1 தம்ளர்\nதுவரம்பருப்பு – கால் தம்ளர்\nகடலைப்பருப்பு – கால் தம்ளர்\nமிளகு – 1 தேக்கரண்டி\nசீரகம் – ½ தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய்துருவல் – சிறிதளவு (விருப்பப்பட்டால்)\nகடுகு – ¼ தேக்கரண்டி\nகடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி\nஉளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி\nவரமிளகாய் – 2 (இரண்டாக கிள்ளிக் கொள்ளவும்)\nகறிவேப்பிலை – 1 ஆர்க்கு\nஎண்ணெய் – தேவையான அளவு\nமிக்சியில் அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும். வாணலியில் சமையல் எண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து தண்ணிர் விடவும். ஒரு தம்ளர் ரவைக்கு இரண்டரை தம்ளர் தண்ணீர் விடலாம். உப்பு சேர்க்கவும். தேங்காய்துருவல் விருப்பப்பட்டால் இப்போது சேர்க்கலாம். தண்ணீர் கொதித்ததும் உடைத்து வைத்த ரவையை கொட்டிக் கிளறவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை நிறுத்தவும். ரவா உப்புமா போல் சுருள சுருள கிளற வேண்டிய அவசியமில்லை…\nசூடு கொஞ்சம் தணிந்தவுடன் கிளறி வைத்த உப்புமாவை கொழுக்கட்டையாக பிடித்து நெய் அல்லது எண்ணெய் தடவிய தட்டுகளில் இட்லி பானையில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை நிறுத்தவும்…\nசூடான, சுவையான பிடி கொழுக்கட்டை பரிமாற தயார்\nதேங்காய் சட்னி, சாம்பார், மிளகாய்பொடி, சர்க்கரை, ஊறுகாய் என எதோடும் ஒத்துப் போகும் இந்த பிடி கொழுக்கட்டை…\nநீங்களும் செய்து பார்த்து உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்துங்களேன்…\nமுடிந்தவரை படிப்படியான செய்முறைப் படங்கள் எடுத்து முதன்முறையாக பகிர்ந்துள்ளேன்...:)\nருசியான கொழுக்கட்டைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...\nவாவ்...படத்தில் பார்க்கவே அத்தனை மிருதுவாக உள்ளது.நாங்கள் செய்யும் பிடி கொழுகட்டை செய்முறிக்கு மிகவுமே வித்தியாசப்படுகிறது.அவசியம் டிரை பண்ணிப்பார்க்கவேண்டும் ஆதி.\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா....\nஉங்க செய்முறையும் பதிவிடுங்கள். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.\nஎன் பெண் திருமண நாளில்\nஅவசியம் சிற்றுண்டிக்கு பிடி கொழுக்கட்டை\nவேண்டும் என சம்பந்திகள் சொன்னதால்\nவிளக���கி இருப்பது மனம் கவர்ந்தது\nதங்கள் பெண்ணின் திருமணத்தில் இடம் பெற்றதா\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் , தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.\nரொம்பப் பிடிக்கும். ஆனால் இங்கே புகுந்த வீட்டில் பழக்கமே இல்லையா எப்போவானும் ஆசைக்குப் பண்ணுவேன். அதுவும் நான் மட்டுமே சாப்பிடறாப்போல் இருக்கும்.:( ஆதலால் பண்ணறதே இல்லை.\nசின்ன மாறுதல் என்னனா அரிசியை மட்டும் ரவையாக உடைத்துக் கொண்டு து.பருப்பு, க,பருப்பு, மி.வத்தல், தேங்காயை அரைத்துக் கொண்டு தாளிதம் செய்ததுக்கு அப்புறமா அதையும் சேர்த்துத் தேவையான நீர் விட்டுக் கொதிக்க வைப்போம். இது கொஞ்சம் மாறுதலா இருக்கும். கொழுக்கட்டை பிடிக்கும் முன்னே குழந்தைகளுக்குக்கொடுப்பதற்காக, ப.மி. எடுத்துட்டு உள்ளே சின்ன அச்சு வெல்லத் துண்டை அல்லது பேரீச்சம்பழத் துண்டை வைச்சுப் பிடிக்கறதும் உண்டு. +இலே பார்த்தேனா, உடனே ஓடி வந்துட்டேன். :)))))\nஉங்க செய்முறைப்படியும் செய்து பார்க்கணும்...\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி கீதா மாமி..\nபடத்துடன் செய்முறை விளக்கம் சூப்பர்... நன்றி...\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.\nசெய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்...\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி...\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி உஷா சித்தி...\nபாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். நேற்று எங்கள் அஹத்தில் இதே தான் பலகாரமாகச் செய்திருந்தார்கள். சாம்பாரோடு நாலு, ரஸத்தோடு நாலு, நல்ல தயிரோடு நாலு என சாப்பிட்டு மகிழ்ந்தேன். கெட்டித்தேங்காய் சட்னியோடு சாப்பிட்டால் நல்லாத்தான் இருக்கும். ஆனால் அது நேற்று செய்யப்படவில்லை. ;(\nஅன்று தான் எங்கள் வீட்டிலும் இது இரவு சிற்றுண்டி...:)\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..\nஎன்னை மாதிரி கற்றுக்குட்டிக்கு கூட புரியும் அளவுக்கு படங்களுடன் செய்முறை விளக்கம் கொடுத்தது மிக அழகு.. போட்டோ என்பதையே மறந்து கை பரபரத்தது எடுத்து சாப்பிட \nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்...\n அப்படியே அசந்துட்டேன்,எனக்கு பொதுவாக கொழுக்கட்டை என்றால் மிகவும் பிடிக்கும்.அருமை.\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஆசி���ா உமர்...\nநல்லதொரு சமையல் குறிப்பு .வாழ்த்துக்கள் தோழி .தொடர்கின்றேன்\nமென்மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களைப் பெற்றுக் கொள்ள .\nமிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்...\nமுதல் படம் பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. இன்று மாலைச்சிற்றுண்டிக்கு இதுதான் செய்யப்போகிறேன். நன்றி ஆதி.\nகட்டாயம் செய்து பார்த்து கருத்துக்களை பகிருங்கள்...\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ராமலஷ்மி மேடம்..\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி காஞ்சனா மேடம்...\nஉப்புமாக் கொழுக்கட்டை எனக்குப் பிடிக்கும்;ஆனால் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சும்மாஅடையார்ஆனந்தபவனில் போய்ப் பார்த்தால் ஒரு கொழுக்கட்டை 12 ரூபாயோ என்னவோ சொல்கிறார்கள்.கட்டுப்படியாகுமா\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா...\nதாங்கள் திருச்சி வந்தால் கட்டாயம் செய்து தருகிறேன்....\nதமிழ்மண வாக்குகளுக்கு மிக்க நன்றி ஐயா.\nபிடி கொழுக்கட்டை மிக அருமை.\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி குமார்...\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nபூத்தொட்டி வால் ஹேங்கிங் செய்யலாமா\nதீபாவளி ஸ்பெஷல் - 5 மருந்து சாப்பிடலாமா\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.termwiki.com/product_category/Skin_care", "date_download": "2020-02-29T00:37:09Z", "digest": "sha1:UU7CDCFCGVYJY57F4P6G2SAUEUNWJGGX", "length": 4397, "nlines": 144, "source_domain": "ta.termwiki.com", "title": "Skin care glossaries and terms", "raw_content": "\nசிறந்த உற்சாகமாக மகிழ்ச்சிகரமான; மின் இவ்வாறு glamour ஒரு சிறப்பு மேல் முறையீடு அல்லது ஆர்வம் இருக்கும் எனப்படும். ...\nGraceful என்பது ஒரு மென்மையான, நளினமான மோஷன் அல்லது தோற்றத்தை: champion படம் skater கூட அணை, ஐஸ் தலைவனுக்குரிய இருந்தது. ...\nஒரு அழகு தயாரிப்பு pigments, எண்ணெய், waxes மற்றும் emollients கொண்ட இது பொருந்தும் வண்ணம், நுட்பம் மற்றும் பாதுகாப்பு வைத்திருக்கலாம் என்ற�� lipstick உள்ளது. பல இனங்களின் lipstick இல்லை. இருக்கும் ...\nஒரு cosmetic பொதுவாகப் பயன்படுத்தப்படும் கண்களை மேம்படுத்த mascara உள்ளது. அது இருக்கலாம் கருத்துவிடும், thicken, குறைக்கவோ செய்யலாம், மற்றும்/அல்லது அந்த eyelashes வரையறு. சராசரியாக மூன்று வடிவங்களில ...\nரவுஜ் (/ ˈruːʒ /; பிரெஞ்சு: சிவப்பு), blush அல்லது blusher (இங்கிலாந்து) என்றும் அழைக்கப்படும், ஒரு cosmetic பொதுவாக பயன்படுத்தப்படும் பெண் மேலும் youthful தோற்றம் அளிக்கும் வகையில், மற்றும், ...\nஅழகு சாதன பொருட்கள், பவுடர், lipstick, முதலிய, அதன் தோற்றத்தை முகத்தை பயன்படுத்தப்பட. (http://www.thefreedictionary.com/make-up) ...\nஒரு concealer அல்லது வண்ணத் corrector வசதிக் குறைபாடு அடைய வைக்கும் கருத்த வட்டங்கள் மற்றும் பிற சிறிய தேகத்துடன் தோல் தெரிவது mask பயன்படும் ஒரு வகை உள்ளது. Concealers பொதுவாக தோ, imperfection ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://tamil.indianlanguages.org/dictionary/meaning.php?id=3322", "date_download": "2020-02-29T01:32:25Z", "digest": "sha1:C6V7WUJFR7ZIWS3XDJ6RGJAM5FOZH26Y", "length": 1413, "nlines": 62, "source_domain": "tamil.indianlanguages.org", "title": "Meaning of 'Adverse' in Tamil - English to Tamil Dictionary", "raw_content": "\nadverse season 1. எதிரான பருவம் 2. தீங்கான பருவம் 3. கேடான பருவம்\nadverse effect எதிர் விளைவு\nadverse entry எதிரான பதிவு\nadverse remark 1. எதிரான குறிப்புரை 2. குறைதெரி குறிப்புரை\nadverse report எதிரான கருத்து / அறிக்கை\nadverse remarks எதிரானக் குறிப்புரைகள் குறைக்குறிப்புரைகள்\nadverse title 1. எதிரான உரிமை 2. மாறான உரிமை\nadverse party எதிர்த் தரப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://www.tiktv.in/?p=1465", "date_download": "2020-02-29T00:25:47Z", "digest": "sha1:PMYBBCKGLZDC3BAHTND7LVXLXNF2J3YS", "length": 10255, "nlines": 93, "source_domain": "www.tiktv.in", "title": "வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி - Tik Tv", "raw_content": "\nவேலூர் தொகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.இளைஞர் வேட்பாளர் நரேஷ்குமார் அவர்களின் வேட்புமனுவை ஏற்றது தேர்தல் ஆணையம். களத்தில் அதிமுக. திமுக. தஇக. நாதக\n5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது\nஅரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.\nபொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்கமறுத்ததால், கண்ணந்தங்கு���ி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.\nகையெழுத்து விலைமதிப்பற்றது விலை பேசாதீர்.கரூர் நகரை பேசவைத்த வட்டாட்சியர்.\nகுளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ் அபர்ணா ஸ்ரீ தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு\nநந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது\nகிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு\n#அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 5 நாட்களாக பட்டப்பகலில் எரியும் தெருவிளக்கு. கண்டுகொள்ளாத அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம்.\nடிடிவி தினகரன் மீது தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு எச்சரிக்கை விரைவில் அழிவது நிச்சயம்\nHome / அரசியல் / வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி\nவனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி\n5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது\nஅரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.\nபொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்கமறுத்ததால், கண்ணந்தங்குடி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.\nநந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது\nபிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு மக்களுக்கான சேவையை முதன்மையாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் இன்று 14.10.18\nஞாயிற்றுக்கிழமை உடுமலையிலிருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் வழியில் ஒவ்வெரு வருடமும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்களை அனுமதிக்கும் மலைப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நேற்றுடன் பக்தர்கள் அனுமதி முடிவடைந்ததை தொடர்ந்து வனவிலங்குகள் நடமாடும் பகுதியாக அந்தபகுதி உள்ள காரணத்தால் வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்ய தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக வனதுறையிடம் அனுமதிபெற்று அடர்ந்த மலையடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்தோம்.இதற்கு அனுமதி அளித்த ஆனைமலை புலிகள் காப்பத்தின் வனத்துறை அதிகாரிகளுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nTags வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யத தமிழ்நாடு இளைஞர் கட்சி\nPrevious கரூர் நகரில் புது பொலிவுடன் இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் ஜுவல்லரி மார்ட்.\nNext தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு’ – குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு\nதமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://colombotamil.lk/tag/semi-luxury/", "date_download": "2020-02-29T01:40:19Z", "digest": "sha1:HQR5IPGGKNZFCUETRE32KIHAWBJD4E62", "length": 4590, "nlines": 134, "source_domain": "colombotamil.lk", "title": "SEMI LUXURY Archives | Colombo Tamil News Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nஅரை சொகுசு பஸ் சேவையை இரத்துச்செய்ய நடவடிக்கை\nபல வருடங்களாக செயல்பட்டு வரும் அரை சொகுசு பஸ் சேவையில், பயணிகளுக்கு எந்த வசதிகளும் வழங்காமலும், பணத்தை சுரண்டுவதுமே அதிகளவில் காணப்படுவதால், அதனை இரத்து செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய…\nமாலைத்தீவுகளுக்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட பாடகர்\n25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை\nசமகி ஜனபலவேகயவுடன் இணைந்தார் ஹக்கீம்\n‘அறுவடை செய்யவேண்டிய கடப்பாடு இ.தொ.காவிடம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/206150", "date_download": "2020-02-28T23:35:01Z", "digest": "sha1:6GRLVYUXEEDUDS7PCSG4KVALO7UCORLO", "length": 8234, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கண்ணில் பட்டவர்களை சரமாரியாக முட்டி தூக்கிய முரட்டுக்காளை: சிசிடிவி-யில் பதிவான காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திக��் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண்ணில் பட்டவர்களை சரமாரியாக முட்டி தூக்கிய முரட்டுக்காளை: சிசிடிவி-யில் பதிவான காட்சி\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் முரட்டுக்காளை ஒன்று சாலையில் சென்றோரை விரட்டி விரட்டி முட்டித்தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.\nஅதில், முதியவர் ஒருவர் மிதிவண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் சாதுவாக நின்று கொண்டிருந்த காளை ஒன்று, முதியவரை முட்டித்தள்ளியது. இதனால் கீழே விழுந்த முதியவர், அச்சத்துடன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்த நிலையில், ஆக்ரோஷமாக காளை மீண்டும் முதியவரை துரத்தித் தாக்கிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nஅருகிலிருந்த இளைஞர் ஒருவர் தண்ணீரை ஊற்றி காளையை விரட்டி, முதியவரை மீட்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.\nஇதேபோன்று, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரையும் முரட்டுக்காளை முட்டித் தள்ளியது. இதில் முதியவரும், இளைஞரும் காயமடைந்தனர். அதனால் அவ்வழியாக செல்வதற்காக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/tag/tamilnadu/", "date_download": "2020-02-29T00:54:29Z", "digest": "sha1:G5ZDT4NK3F6PKGOSR6EGWVBVFHID6SSS", "length": 17444, "nlines": 153, "source_domain": "seithichurul.com", "title": "புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 2 நாள் மழைக்கு வாய்ப்பு", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 2 நாட்கள் மழை எச்சரிக்கை\nவடமேற்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழ��த்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதால் தமிழகத்துக்கு இரண்டு நாட்கள் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கடைசி 24 மணி...\nஇன்று முதல் சேவையை தொடங்குகிறது கல்வி தொலைக்காட்சி: தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி\nதமிழக அரசின் சார்பில் கல்வி தொலைக்காட்சி இன்று முதல் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான இதை அனைத்துப் பள்ளிகளிலும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின்...\nவேளாங்கண்ணி மாதா கோயில், சபரிமலை: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த இடங்கள் இவைதான்\nலஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்கள் குறித்த...\nதமிழகத்தில் ஊடுருவிய 6 தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கையால் பதற்றம்\nலஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவின் 6 பேர் கொண்ட தீவிரவாத குழு இலங்கை...\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது. தற்போது நிலை கொண்டிருக்கும் மேகக் கூட்டங்கள்...\nதமிழகத்தை இரண்டாக பிரித்து சென்னை யூனியன் பிரதேசமாக்கப்படும்: எச்சரிக்கும் சீமான்\nமத்தியில் உள்ள பாஜக தங்கள் வசதிக்காக தமிழகத்தை வடதமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரித்து சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காஷ்மீருக்கு...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சென்னையில் தற்கொலை\nதமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்று மாலை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். 57 வயதான வி.பி.சந்திரசேகர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 1988 டிசம்பர் 10-ஆம்...\nதமிழிசைக்கு கல்தா: புதிய தலைமைக்கு தயாராகிறது தமிழக பாஜக\nதமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசைக்கு பதிலாக புதிய தலைவரை நியமிக்க பாஜக தேசிய தலைமை திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றியை...\nகாஷ்மீரை போல தமிழகத்தையும் யூனியன் பிரதேசமாக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்\nஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து, அம்மாநிலம் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதே நிலைமை தமிழகத்துக்கு ஏன் வராது என திமுக எம்பி திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு...\nதமிழகத்தில் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் நல்ல மழை பெய்தது. நீலகிரி, கோவை பகுதிகளில்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/02/2020)\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்18 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்19 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்19 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்19 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்19 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்19 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில�� லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்18 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்19 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்19 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்19 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்19 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்19 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்2 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்2 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்2 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/vellore-amirthi-forest-boyfriend-who-tried-molestation-young-women-q4vcpz", "date_download": "2020-02-29T00:58:11Z", "digest": "sha1:XALGLXQSFVIK2KDFNIR2JJ4EEDZWQ3KR", "length": 14381, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நம்பி சென்ற காதலி.... காட்டுப் பகுதியில் வைத்து நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சித்த வெறிப்பிடித்த காதலன்..! |", "raw_content": "\nநம்பி சென்ற காதலி.... காட்டுப் பகுதியில் வைத்���ு நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சித்த வெறிப்பிடித்த காதலன்..\nவேலூர் அடுத்த அமிர்தியில் உள்ள வன உயிரின பூங்காவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காலை முதல் மாலை வரை மட்டுமே வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், தனியார் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவி அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் மாணவியை அமிர்தி பூங்காவிற்கு அழைத்து சென்றார். இதுபற்றி அவரது நண்பர்கள் 3 பேருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 4 பேரும் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nஅமிர்தி காட்டு பகுதியில் கல்லூரி மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவேலூர் கோட்டை பூங்காவில் காதலுடன் இருந்த இளம்பெண்ணை கத்திமுனையில் 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.\nவேலூர் அடுத்த அமிர்தியில் உள்ள வன உயிரின பூங்காவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காலை முதல் மாலை வரை மட்டுமே வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், தனியார் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவி அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் மாணவியை அமிர்தி பூங்காவிற்கு அழைத்து சென்றார். இதுபற்றி அவரது நண்பர்கள் 3 பேருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 4 பேரும் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்காக மாணவியை அவரது காதலன் அமிர்தி பூங்காவில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரது நண்பர்கள் 3 பேர் தயாராக இருந்தனர். அவர்கள் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க மாணவி போராடினார். இதில் அவரது ஆடைகள் கிழிந்தன. தொடர்ந்து மாணவி கூச்சலிட்டார். அப���போது அங்குள்ள மலை கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்தார்.\nமாணவியின் சத்தம் கேட்டு முதியவர் அருகே ஓடிச் சென்றார். அப்போது கும்பல் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த முதியவர் விறகு வெட்டும் அரிவாளை காண்பித்தும் மிரட்டினார். மேலும் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே இருந்தார். காட்டுக்குள் இருக்கும் மலை கிராம மக்கள் தொடர்ந்து விசில் அடித்தால் ஆபத்து என அர்த்தம். விசில் சத்தம் கேட்ட மலைகிராம மக்கள் அந்த பகுதிக்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மாணவியை அவர்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் ஒரு விறகு கட்டை பிடிபட்ட வாலிபரின் தலையில் தூக்கிவிட்டு அவரை மலை கிராமம் வரை சுமக்க செய்தனர் .மேலும் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.\nசெல்போன் மூலம் நடந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அலறிக்கொண்டு காரில் வந்த பெற்றோர் மகளை அழைத்து கொண்டு சென்றனர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n7 வயது சிறுமியை வெகுநாட்களாக பலாத்காரம் செய்த 20 காமக்கொடூரன்கள்... அக்காள்- தங்கைக்கு நடந்த அட்டூழியம்..\nவேலை வாங்கி தருவதாக கூறி இரவு முழுவதும் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்... காமக்கொடூரன்களை தூக்கிய போலீஸ்..\nபள்ளி மாணவியை காரில் கதறவிட்ட இளைஞர்கள்... ஆசைத்தீராததால் ரூம் போட்டு இரவு முழுவதும் விடாமல் மாறி மாறி பலாத்காரம்..\n11 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொடூரம்... குற்றவாளிகளுக்கு தண்டனை விவரத்தை அறிவித்து நீதிமன்றம் அதிரடி..\nசிறுமியை 180 நாட்களாக 17 பேர் தொடர் பலாத்காரம்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்��ம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nபுதுச்சேரி முதல்வர் அறிவித்த 252 திட்டங்கள் என்னாச்சு... கேள்வி கேட்கும் அதிமுக எம் எல் ஏ.\nடெல்லி கலவரத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 1கோடி இழப்பீடு ,டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் அறிவிப்பு.\nகறிவிருந்து கொடுத்த நண்பணை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள் எப்படி நடந்தது இந்த கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/mulund-west/harish-and-company/1iXAgdFQ/", "date_download": "2020-02-29T00:25:27Z", "digest": "sha1:H627DPOGXWLRCIIB5V55PZW7V37XGBSR", "length": 8017, "nlines": 146, "source_domain": "www.asklaila.com", "title": "ஹரிஷ் எண்ட் கம்பனி in முலுண்ட் வெஸ்ட், மும்பயி | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 2 மதிப்பீடு , 0 கருத்து\nஷாப் நம்பர் 5, ஷிரீ ராம் அபார்ட்மெண்ட், ஜவாஹரலால் நெஹரு ரோட், முலுண்ட் வெஸ்ட், மும்பயி - 400080, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் ஹரிஷ் எண்ட் கம்பனிமேலும் பார்க்க\nஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், அந்தெரி ஈஸ்ட்\nஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், முலுண்ட் வெஸ்ட்\nகட்டுமான கருவிகள் மற்றும் உபகரணங்கள் டீலர்கள், முலுண்ட் வெஸ்ட்\nஉற்பத்தி நிறுவனங்கள், முலுண்ட் வெஸ்ட்\n��ற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், செம்பூர் ஈஸ்ட்\nஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஹரிஷ் எண்ட் கம்பனி வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், முலுண்ட் வெஸ்ட்\nஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், முலுண்ட் வெஸ்ட்\nஉற்பத்தி நிறுவனங்கள், முலுண்ட் வெஸ்ட்\nஃபிலோ கண்டிரோல் எண்ட் ஃபில்டிரேஷ்ன் டெக்...\nஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், முலுண்ட் வெஸ்ட்\nஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், முலுண்ட் வெஸ்ட்\nஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், முலுண்ட் வெஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/04170237/Dharma-karmathipathi-yogam.vpf", "date_download": "2020-02-29T01:35:30Z", "digest": "sha1:3HNL3RN2QHHNJDDUBA5GUSAXS2HLFGKH", "length": 10169, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dharma karmathipathi yogam || தர்ம கர்மாதிபதி யோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமூகத்தில் பிரபலம் அளிக்கும் யோகங்களில் ஒன்றாக தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்துள்ளது. இந்த யோகம் உள்ளவர்களுக்கு கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் உண்டு என்பது பரவலான ஜோதிட நம்பிக்கையாக உள்ளது.\nமனதில் நினைத்த விஷயங்கள் காரியமாக மாறு வதற்கு தர்ம ஸ்தானமான 9-ம் இடம் நல்ல முறையில் அமைந்திருக்க வேண்டும். விரும்பிய கல்வி, தொழில் அல்லது பணி, சொந்த வீடு, வாகனம் , நல்ல வாழ்க்கைத் துணை, அழகான, அறிவான குழந்தைகள், உடன் வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகிய விஷயங்களை 9-ம் இடத்தின் பலமே தீர்மானிக்கிறது. கடமையைச் சரியாகச் செய்தால் உயர்வு தானாக வரும் என்பதை 10-ம் இடமான கர்ம ஸ்தானம் காட்டுகிறது. தொழில் ஸ்தானமான இந்த இடம் செய்யும் செயல் எதுவானாலும், கடமை உணர்வோடு செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்துகிறது. இந்த யோகம், ஜாதகத்தில் அமைந்தவர்களுக்கு நல்ல தொழில் அல்லது உயர்ந்த நிறுவனத்தில் நல்ல பதவி, நிறைவான சம்பளம், நல்ல குடும்பம் என்று வாழ்க்கை இனிமையாக இருக்கும்.\nமுதல் நிலை தர்ம கர்மாதிபதி யோகம் என்பது இரு வீட்டு அதிபதிகளும் பரிவர்த்தனை அடைந்திருப்பது, அதாவது 9-க்கு உடையவர் 10-ம் இடத்திலும், 10-க்கு உடையவர் 9-ம் இடத்திலும் மாறி அமர���ந்திருப்பது ஆகும்.\nஇரண்டாம் நிலை தர்ம கர்மாதிபதி யோகம் என்பது இரு ஸ்தானங்களுக்கும் உரிய கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து திரிகோணம் அல்லது கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்திருப்பது ஆகும்.\nமூன்றாம் நிலை தர்ம கர்மாதிபதி யோகம் என்பது இரு வீட்டு அதிபதிகளும் சாரப் பரிவர்த்தனை அடைவது ஆகும். அதாவது, 9-க்கு உடையவர் நட்சத்திரத்தில் 10-ம் அதிபதியும், 10-க்கு உடையவர் நட்சத்திரத்தில் 9-ம் அதிபதியும் அமர்ந்திருப்பது ஆகும்.\nமேற்கண்ட நிலைகள் லக்ன ரீதியாக கணக்கிடப்படுகிறது. இதே அமைப்புகளை சந்திர ராசிக்கு ஒன்பது, பத்தாம் அதிபதிகளை கணக்கில் கொண்டும் யோக பலன்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் இன்றைய ஜோதிட வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. தர்ம கர்மாதிபதி யோகம் லக்னத்திலிருந்து ஒன்பதாம் இடம் அல்லது பத்தாம் இடத்தில் ஏற்படுவது மிகவும் விசேஷமானது. 6,8,12 ஆகிய மறைவு ஸ்தானங்கள் சம்பந்தப்பட்டதாக இந்த யோகம் ஏற்படுவது சிறப்பான பலன்களை அளிப்பதில்லை.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/127355", "date_download": "2020-02-29T01:23:30Z", "digest": "sha1:QNWWFFKDOBP2N6YVDUREBY7YW2NBK5QG", "length": 13823, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "உரையாடும் காந்தி – மறுபதிப்பு", "raw_content": "\nஅமேசான் போட்டி, பரப்பிய எழுத்து, இலக்கியம் »\nஉரையாடும் காந்தி – மறுபதிப்பு\nஇன்றைய காந்தி நூலுக்குப் பிறகு, தேசப்பிதா காந்திகுறித்து நீங்கள் எழுதிய புதியகட்டுரைகளின் தொகுப்பாக ‘உரையாடும் காந்தி’ என்னும் நூல் தன்னறம் நூல்வெளியின் வெளியீடாக கடந்த வருடம் உருவானது. சென்ற ஆண்டு முதல்பதிப்பாக அச்சடிக்கப்பட்டு வெளிவந்த இப்புத்தகம், இவ்வாண்டு(2019) இரண்டாம் பதிப்பை அடைந்திருக்கிறது. பரவலாக இப்புத்தகத்தை நிறை��� மனிதர்களிடம் கொண்டுசேர்த்த சிறுவாணி வாசகர் வட்டம், விஷ்ணுபுரம் இலக்கியவட்ட தோழமைகள், காந்தி ஸ்டடி சென்டர், கோவை ரவீந்திரன் ராமசாமி, திருப்பூர் முத்துகிருஷ்ணன், எழுத்தாளர் வாசுதேவன் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு பெரும் நன்றிக்குரியது. இப்புத்தகத்தை வெளிச்சப்படுத்திய இன்னும்பிற முகமறியாத நண்பர்களையும் இக்கணத்தில் வணங்கிக் கொள்கிறோம்.\nஇப்புத்தகத்தை மையப்படுத்திய காந்திய உரையாடல்கள் ஈரோடு கொங்கு கல்லூரி மற்றும் கோவை பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்களோடு தோழமைகள் கண்ணன் திருவேங்கடம் மற்றும் முருகானந்தம் ஆகியோரால் முன்னெடுத்து நிகழத்தப்பட்டது. வேலூர் வாசக சாலையில் நிகழ்ந்த நூல்விமர்சனக் கூடுகையும், சென்னை காந்தி ஸ்டடி சென்ட்டர் மற்றும் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நிகழ்ந்த கருத்தரங்கும்… இந்நூலினையும் அதுபேசும் உண்மையினையும் தக்க மனங்களிடம் அண்மைப்படுத்தின. தமிழகத்தின் நிறையபகுதிகளில் இந்நூல்சார் உரையாடல்நிகழ்வு சிறுசிறு உதிரிக்குழுக்களில் இன்றும் தொடர்கிறது.\nஇரண்டாம் பதிப்பை இந்நூல் எட்டியிருக்கும் இவ்வேளையில், இதன் முதல்பதிப்பின் விற்பனை வழியாக கிடைக்கப்பெற்ற முழுத்தொகையையும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரத்திலுள்ள குக்கூ காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் ‘விதைநாற்று வளர்ப்பகத்தின்’ உருவாக்கம் மற்றும் பராமரிப்புச் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்துகிறோம்.\nஅழிந்துபோன சில மரவகைகளை, அம்மலையில் மீண்டும் நிலைநிறுத்தும் ஒரு செயலிலக்கின் ஆயுளுக்காக இப்புத்தகம் ஈட்டும் ஒவ்வொரு தொகையும் செலவிடப்பட உள்ளது. ஒரு உரையாடலின் ஆகச்சிறந்த விளைவு என்பது செயலை நோக்கி வாசல் திறப்பதுதான் என்கிற பேருண்மையை நாங்கள் கண்கூடாக அடைந்திருக்கிறோம். மண்காய்ந்த அந்த மலைக்கிராமத்தில் உருவாகும் தாவரப்பச்சையமும் ஈரத்தண்ணீரும் உங்களுக்கான பிரார்தனைகள் என்றே நாங்கள் நம்புகிறோம்.\nநவீனத்தின் காலப்போக்கில், இத்தனை இளைஞர்களிடம் காந்தியைக் குறித்த விருப்பவேர்களை ஆழமாக விதைத்த உங்களுக்கு, கூட்டுழைப்பால் சாத்தியமடைந்த ஒரு செயல்கனிவின் நல்லதிர்வையும் அதன்வழி நன்றியையும் மனம்சேர்க்கிறோம். காலத்தால் அழியாத சொல் காந்தியுடையது; அச்சொல்லை ஆயிரமாயிரம் அர்த்த வார்த்தைகளாக விரிவுபடுத்திய உங்கள் படைப்புமனதினை இறுகப்பற்றிக் கொள்கிறோம்.\nஎதிர்மறை வருமான வரி- பாலா\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/auth6895.html", "date_download": "2020-02-29T01:58:21Z", "digest": "sha1:QDYLPGPSZGPPBOUOFMTER5GD5UGVSIAY", "length": 6042, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: டாக்டர் சி. எஸ். முருகேசன்\nடாக���டர் சி. எஸ். முருகேசன்\nசிவ மந்திரம் பிரபந்தத் தனிப்பாடல்கள் தனிப்பாடலில் நவரசங்கள்\nடாக்டர் சி. எஸ். முருகேசன் டாக்டர் சி. எஸ். முருகேசன் டாக்டர் சி. எஸ். முருகேசன்\nதனிப்பாடலில் புதிர்க்கவிகள் தனிப்பாடலில் பழமொழிகள் சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்\nடாக்டர் சி. எஸ். முருகேசன் டாக்டர் சி. எஸ். முருகேசன் டாக்டர் சி. எஸ். முருகேசன்\nதிருமூலர் அருளிய திருமந்திர மாலை சித்தர் பாடல்கள் பதினெண் சித்தர் திருமந்திரங்கள்\nடாக்டர் சி. எஸ். முருகேசன் டாக்டர் சி. எஸ். முருகேசன் டாக்டர் சி. எஸ். முருகேசன்\nசுழுமுனை சித்தர்கள் வணங்கிய திருவம்பலச்சக்கரம் திருமந்திரச் சக்கரங்கள்\nடாக்டர் சி. எஸ். முருகேசன் டாக்டர் சி. எஸ். முருகேசன் டாக்டர் சி. எஸ். முருகேசன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/02/VPMP.html", "date_download": "2020-02-29T01:28:50Z", "digest": "sha1:LWD34WL7XRLWGCNFD23TU5SO543M2QSN", "length": 9418, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "எதிர்காலத்தில் போராளிகள் இணைவார்கள் - விடுதலை புலிகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / எதிர்காலத்தில் போராளிகள் இணைவார்கள் - விடுதலை புலிகள்\nஎதிர்காலத்தில் போராளிகள் இணைவார்கள் - விடுதலை புலிகள்\nயாழவன் February 09, 2020 வவுனியா\nஎதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்று விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் தலைவர் மலரவன் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கினைப்பு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று (09) இடம்பெற்றது.\nஇதன்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,\nமக்களை ஒருங்கிணைப்பதுடன் எதிர்வரும் தேர்தல் காலங்களில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக இன்று கலந்துரையாடியிருக்கிறோம்.\nவிடுதலை புலிகள் மக்கள் பேரவையின் அரசிய��் வேலைத்திட்டமும், நகர்வுகளும் மக்களை உள்ளடக்கியதாக அவர்களின் ஆலோசனைகளை பெறும் வகையில்தான் காணப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் நாம் எப்படி பயணிபோம் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.\nமுன்னாள் முதலமைச்சர் தலைமையிலான புதிய கூட்டணியிடம் இருந்து எமக்கு எந்தவித அழைப்புகளும் வரவில்லை. அது தொடர்பாக நாங்களும் எந்த விருப்பத்தையும் தெரிவிக்கவில்லை.\nஆனாலும் நலன்சார்ந்த வேலைதிட்டமொன்று தமிழ் மக்கள் வாழும் நிலப்பரப்பில் நடைபெறுமானால், எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுப்போம்.\nநாம் எந்தவொரு தனிநபரையும் தாக்ககூடிய வகையிலான பேச்சினை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது - என்றார்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்��னி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/women/125164-health-tips-one-dozen-ideas", "date_download": "2020-02-29T00:55:29Z", "digest": "sha1:4B2SUDF64IQ5L2X5BSIE7ZXUM4CMG3XZ", "length": 8056, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 15 November 2016 - வெயிலோடு விளையாடு! - ஒரு டஜன் யோசனைகள் | Health Tips - One Dozen Ideas - Aval Vikatan", "raw_content": "\n50 வயதிலும் ஓடலாம்... வாழ்வைக் கொண்டாடலாம்\n”சட்டம் எப்போதும் பலமான ஆயுதம் அல்ல\n\"அன்னை தெரசாவின் சுருக்கங்கள்தான் பேரழகு\nவிண்ணிலும் வேகம்... மண்ணிலும் வேகம்\nகோபம் குறைக்க... நினைவாற்றல் பெருக\nமூங்கில் பந்தும் முமுநீளக் கனவுகளும்\n“என் வலி, இன்னொரு தாய்க்கு வேண்டாம்\nபிளாட்பாரம் டு உலகக் கோப்பை... - பிரமிக்க வைக்கும் சங்கீதா\nஅம்மா திரும்பி வந்த கதை\nஇது செலவு அல்ல... ஆரோக்கியத்துக்கான முதலீடு\nஉங்கள் உடல்... உங்கள் உரிமை\nபெண் Money - மை டியர் சேமிப்புப் புலிகளே\nஎன் டைரி - 393\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\n - ஒரு டஜன் யோசனைகள்\nகாப்பீட்டு கணிப்பு அறிவியல் படிப்பு... நிதித் துறைகளில் வேலைவாய்ப்பு\nஎப்போதும் என் மனதில் ஒரு மெல்லிய சோகம்\nஉங்கள் குழந்தையின் ஸ்க்ரீன் டைம் எவ்வளவு\nதிருமணத்துக்குப் பிறகு பெண்கள் இனிஷியல் மாற்ற வேண்டுமா\nஒரிஜினல் வைரத்தைக் கண்டறிவது எப்படி\nபட்டாணியில் பாடம் கற்ற மாணவிகள்\nநான்கு சுவர்களுக்குள் இந்தியாவின் எதிர்காலம்\n - இது புது ருசி\n30 வகை ரெடி டு ஈட்\nசமச்சீர் டயட்டில் எடை குறைக்க முடியுமா\n - ஒரு டஜன் யோசனைகள்\n - ஒரு டஜன் யோசனைகள்\nஒரு டஜன் யோசனைகள் - குளிரைச் சமாளி\n - ஒரு டஜன் யோசனைகள்\nஒரு டஜன் யோசனைகள் - ஸ்வீட்ஸ் செய்ய... ஸ்வீட் டிப்ஸ்\n - ஒரு டஜன் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2011/08/dr.html", "date_download": "2020-02-29T01:29:11Z", "digest": "sha1:IOKWHMBEJVMQW2FBMP5SHOYABH5VV45B", "length": 50855, "nlines": 382, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: இளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி - ஆதார பூர்வமான உண்மை வரலாறு.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்கள���க்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள சுட்டிகளைசொடுக்கி படிக்கவும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்\nஇறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்பவை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான முஸ்லீம்களே கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காணத்தவறாதீர்கள். >>>*** இங்கே*** <<< *********\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி - ஆதார பூர்வமான உண்மை வரலாறு.\nஇளையா��்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரியின் அசைக்க முடியாத அப்பட்டமான, ஆதார பூர்வமான உண்மை வரலாறு.\n\"கல்லூரி வருகிறது\" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு\nஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்டவர்கள் என்பது விளங்கும்\nஅடியில் கண்ட படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி\nபெரிதாகா விட்டால் மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.\nகல்லூரி கழக ஸ்தாபகம். வரலாறு. 12.9.1968 லிருந்து\nஅன்றைய கால கட்டத்தில் நமது இளையாங்குடி இராமநாதபுரம் மாவட்டத்துக்குள் உட்பட்டிருந்த நிலையில், இளையாங்குடி பரமக்குடி அதன் சுற்று வட்டத்தில் கல்லூரி ஒன்று அமைப்பதற்கான வாய்ப்பு ஒன்றை 1970 ஜூலைக்குள்ளாக கல்லூரி செயல் பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாநில அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து,\nநம் ஊரில் நலத்தை கருத்தில் கொண்ட தன்னலம் பாராத கண்ணியவான்கள் இளையாங்குடியில் கல்லூரி உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 12. 9. 1968 இளையாங்குடி கல்லூரி கழகத்தை ஊதியம் பெறாத 14 கனவான்களை செயற்குழு உறுப்பினர்களாக கொண்டு உருவாக்கினார்கள்..\nபக்கம் 2 - பத்தி 3 ல்\nகல்லூரி நிறுவுவதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது ஊருக்கு தெற்கில் பரமக்குடி ராஜசிங்கமங்களம் ரஸ்தாக்கள் இணையும் இடத்தில் நிலம் வாங்க முடிவு செய்யப்படுகிறது.\n( மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, இளையாங்குடி பரமக்குடி மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, \"இளையான்குடி கல்லூரி கழகம் இனாமாக எழுதிக் கொடுத்தனால் இன்று Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு முகப்பு இளையாங்குடி பரமக்குடி மெயின் ரோட்டில் சிறப்பான இடத்தில் அமையப்பெற்றுள்ளது. )\nபக்கம் 3 பத்தி 4 ல்\nசெயற்குழுவினர் தமது சொந்த வேலைகளால் கல்லூரி வேலைக்கு போதிய கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளதால் கல்லூரி வேலையை பிரத்தியேகமாய்க் கவனிக்கவும் செயற்குழுவின் முடிவுகளை செயல்படுத்தவும் ஜனாப். அமீன் நயினார் ஹவுத் ஊதியம் பெற்று செயலாற்றவும் முடிவு செய்யப்பட்டது.\nஇவ்வகையில் ஜனாப். அமீன் நயினார் ஹவுத் அவர்கள் கல்லூரி சம்பந்தப்பட்ட வகையில் முதல் ஊதியம் பெற்று செயலாற்றியவர் என்ற பெருமை படைத்தவராகிறார்.\nஜனாப். அமீர் நயினார் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கல்லூரி கழகத்திற்கு நில தானம் பெற்றுத் தருகிறார்கள்.\nகல்லூரி கழக அரம்ப கால அங்கத்தினர்கள்\nகல்லூரிக்கு நிலம் வாங்க பணம் கொடுத்தவர்கள்.\nகல்லூரி மனைக்கு நில தானம் செய்தவர்கள்.\nகல்லூரிக்கு என்டோமென்ட் நில தானம் செய்தவர்கள்.\nஇளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகி, 1968 ல் \"இளையான்குடி கல்லூரி கழகம்\" தொடங்கப்பட்டு,கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி பெற்றிருந்தும் ,\nஅதற்காக நில தானங்கள் பெற்றிருந்தும்\nநமது ஊருக்கு தெற்கில் பரமக்குடி ராஜசிங்கமங்களம் ரஸ்தாக்கள் இணையும் இடத்தில் கல்லூரி நிறுவுவதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தும்,\nஜூலை 1970 க்குள் கல்லூரி தொடங்கப்பட்டு விடவேண்டும் என்ற அரசாங்க நிபந்தனையை\"இளையான்குடி கல்லூரி கழகம்\", நம் ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல்,நிறைவேற்ற முடியாத நிலையில்\nஇதற்கும் மேலாக, நம் ஊரின் அப்பொழுது உள்ள இக்கட்டான நிலையை அறிந்து, நிதி வேண்டி 1.4.1970 ல் ஒருவர் நமக்காக ஓங்கி குரலெழுப்புகிறார்.. குரலெழுப்புவது யார்\nஇன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களை பற்றி தெரியாமலிருக்கலாம்.\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பிறந்த நாளை வருடாவருடம் தமிழக முதல்வர்கள் முன்னாள் முதல்வர்கள் சகல கட்சி தலைவர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் பல்வேறு சமுதாய மக்களும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அன்னாரின் அடக்கத்தலத்தில் மரியாதை செலுத்தி வருவது நாம் யாவரும் அறிந்ததே..\nஇந்திய அரசாங்கமும் இம்மாமனிதரை கண்ணியப்படுத்தி தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தி இருக்கிறது...\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப்\nஅவர்களின் 39 வருடங்களுக்கு முன் அடித்த நோ��்டீஸ் .\nசிறிது கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டும்\nஅடியில் கண்ட படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி\nபெரிதாகா விட்டால் மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.\nபல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் ,\nவிதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலையில்,\nகைக்கெட்டியது வாய்க்கெட்டாத சூழ்நிலையில் தவித்து நிற்கும் பொழுது ,\nஉடனிருந்து நிலைமையை நன்குணர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்\nதானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்து\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr.சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, \"இளையான்குடி கல்லூரி கழகம் இனாமாக எழுதிக் கொடுத்து\nஏப்ரல் 28 ல் அன்றைய மாநில கவர்னர் மேன்மை தங்கிய சர்தார் உஜ்ஜல் சிங் அவர்களை அழைத்து மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் கல்லூரிக்காக அடிக்கல் நாட்டி,\nசில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு \" வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி \" என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டு.\nஅந்த இடத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும், உழைப்பிலும் குறிப்பிட்ட கால வரைக்குள் கல்லூரி தொடங்க கட்டிடம் கட்டி கொடுத்து,\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாபக தாளாளராக(FOUNDER CORRESPONDENT) பொறுப்பேற்று,\nஅடியில் கண்ட படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி\nபெரிதாகா விட்டால் மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.\nஇளையாங்குடி ��ல்லூரி கழகத்திற்கு வழங்கப்பெற்ற கால கெடுவுக்குள்\n1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் அக்கட்டிடத்தை திறப்பு செய்து அதிலிருந்தே அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு இளையாங்குடி Dr. சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,\nஅல்ஹாஜ் V.M. பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் இளையாங்குடி Dr.சாகிர் உசேன் உசேன் கல்லூரி 5.7.1970ல் ஸ்தாபிக்கப்பட்டது.\nஇளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாபக தாளாளராக (FOUNDER CORRESPONDENT) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே கல்லூரியின் முதல்வர், பேராசியர்கள் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்து பணியிலமர்த்தி,\nஅன்றைய காலத்தில் முதல்வர் கேப்டன் அமீர் அலி அவர்கள் தன்னுடைய அலுவலகத்தில் ஹாஜி வி.எம்.பீர் முஹம்மது அவர்கள், அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய ஒரு பெரிய புகைபடத்தை மாட்டி அதன் கீழே தான் தன் இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார்கள்.\nமேலும் அக்காலத்தே வேறு மற்ற யாருடைய புகைபடத்தையும் கல்லுரியின் எப்பகுதியிலும் கண்டதில்லை.\nஜூலை 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் Dr.சாகிர் உசேன் கல்லூரியை ஸ்தாபித்து தொடங்கி செயல் பட செய்தார்கள்..\nஅல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்கள் தான் \"கல்லூரி தந்தை\"\nஎன்று சுட்டிக்காட்டிய ஒரு சில இணையதள வெளியீடுகளும், பின்னூட்டங்களும் பின் வருமாறு:\nபடங்களின் மீது ஒரு முறை சொடுக்கி பெரிதாகா விட்டால் மீன்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.\nNIDUR INFO தமிழ் முஸ்லீம் அறிவியல் கலை கல்லூரிகள்.\nஅல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்களின் இல்லம்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nLabels: அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது, இளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nநான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்\nபுறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி - ஆதார பூர்வ...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுட��் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2019/04/blog-post.html", "date_download": "2020-02-28T23:28:03Z", "digest": "sha1:HYXPY7YFV5VX4QM6ABEPVYHGU73Q5Z6P", "length": 8135, "nlines": 143, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு ", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு \nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு அவகாசம் ஏப்ரல் 12-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத் தின்படி அனைத்து வகை பள்ளி களிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வரு கிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி டிஆர்பி வெளியிட்டது. தொடர்ந்து இணையதள விண் ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடி வடைந்ததாக இருந்தது. இறுதி கட்டத்தில் பெரும்பாலானவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால�� இணையதள வேகம் குறைந்தது. இதனால் பலர் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் குளறுபடிகள் ஏற் பட்டன. இதையடுத்து இணையதளம் சரிவர வேலை செய்யாததால் விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவுகிறது. தொழில்நுட்ப குறை பாட்டை உடனே சரிசெய்து தேர்வு வாரியம் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்த னர். இதையேற்று ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு அவகாசத்தை ஏப்ரல் 12-ம் தேதி வரை டிஆர்பி நீட்டித்துள் ளது. அதன்படி பட்டதாரிகள் www.trb.tn.nic.in இணையதளம் வழியாக மேலும் ஒரு வாரத்துக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு ரூ.250-ம் இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். மேலும், ஜூலையில் டெட் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=93&lang=ta&Itemid=101&Itemid=275", "date_download": "2020-02-29T01:06:28Z", "digest": "sha1:VGS3LGM6M5RKTENUW2B2TPHI4A6C3ZPO", "length": 20910, "nlines": 212, "source_domain": "www.pubad.gov.lk", "title": "ஓய்வூதியர்களின் வருடாந்த வதிவிடம் மற்றும் உயிர் வாழ்வதனை உறுதிப்படுத்தும் செயற்பாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக....", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஓய்வூதியர்களின் வருடாந்த வதிவிடம் மற்றும் உயிர் வாழ்வதனை உறுதிப்படுத்தும் செயற்பாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக....\nஓய்வூதியர்களின் வருடாந்த வதிவிடம் மற்றும் உயிர் வாழ்வதனை உறுதிப்படுத்தும் செயற்பாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக....\nஓய்வூதியர்களின் வருடாந்த வதிவிடம் மற்றும் உயிர் வாழ்வதனை உறுதிப்படுத்தும் செயற்பாட்டினை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந் நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் முற்பகல் (20 ஆந் திகதி) பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கெளரவ அமைச்சர் ஜனக பண்டார தென்னக��ான் அவர்களின் தலைமையின் கீழ் ஓய்வூதியத் திணைக்களத்தில் நடைபெற்றது.\nஇதுவரை கிட்டத்தட்ட 641,000 பேர் ஓய்வூதியத் திட்டத்திற்கு உரிமை கோருகின்றார்கள் என்பதோடு அரசு மாதாந்தம் 250 பில்லியன் ரூபாயை ஓய்வூதியம் செலுத்துவதற்காக ஒதுக்கியுள்ளது. எவ்வாறாயினும் ஒருசில இடங்களில் மரணித்த ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை மோசடியாக பெற்றுக்கொள்ளப்படுவதாக அறியக்கிடைத்துள்ளது என்பதோடு அது போன்ற பல விடயங்கள் காரணமாக வருடமொன்றிற்கு மில்லியன் ரூபா அளவு நிதி அரசு இழக்கின்றது எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இந் நிலைமைகளை தடுக்கும் வகையில் ஓய்வூதியத் திணைக்களம் இதுவரை வருடாந்த ஓய்வூதியர்களின் வதிவிடம் மற்றும் உயிர் வாழ்வதனை உறுதிப்படுத்தும் செயல்முறையொன்று பேணப்பட்டு வந்துள்ளதோடு இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் செயல்முறையுடன் இதனை மிகவும் முறைசார்ந்த வகையிலும் நிவர்த்தியாகவும் மேற்கொள்வதற்குரிய இயலுமை காணப்படுகின்றது. 2016 சனவரி மாதம் 1 ஆந் திகதியின் பின்னர் ஓய்வூதியம் பெற்ற சகலருக்கும் இப் புதிய முறைமையின் கீழ் முதலில் பதிவு செய்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஏனையவர்ளையும் குறுகிய காலத்தினுள் பதிவு செய்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்ப கட்டமாக ஏறத்தாழ 80000 பேரின் விபரங்கள் பதிவு செய்யப்படவுள்ளது. இந் நடவடிக்கையை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்வதற்கு திணைக்களம் நாடுகின்றது. ஒட்டுமொத்த ஓய்வூதியர்களுக்கும் இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியதன் பின்னர் தற்போது வருடாந்தம் நடைபெறும் பதிவு செய்தல் நடைமுறையை 03 மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்வதற்கும் திணைக்களம் திட்டமிட்டடுள்ளது. அதனால் ஏற்பட முடியுமான மோசடிகள் மற்றும் ஊழல்களை முழுமையாக தடுப்பதற்கு முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்ப கட்டமாக இப் பதிவினை மேற்கொள்ளும் நடவடிக்கை வரையறுக்கப்பட்ட ஒரு சில பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதால் அமைச்சரினால் அப் பிரதேச செயலாளர்களுக்கு கணனிகள் வழங்கிவைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.\nஇச் சந்தர்ப்பத்திற்கு அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு அலுவல்கள் கௌரவ இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அவர்கள், அமைச���சின் செயலாளர் திரு. எஸ். ஹெட்டிஆரச்சி அவர்கள், ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் திரு. ஜகத் டயஸ் அவர்கள் உள்ளிட்டோரும் அந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tiktv.in/?p=1312", "date_download": "2020-02-28T23:37:08Z", "digest": "sha1:3JUTNVDRUJEC3MKSFF33YNZIPHB4VB6T", "length": 11928, "nlines": 101, "source_domain": "www.tiktv.in", "title": "சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் - Tik Tv", "raw_content": "\nவேலூர் தொகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.இளைஞர் வேட்பாளர் நரேஷ்குமார் அவர்களின் வேட்புமனுவை ஏற்றது தேர்தல் ஆணையம். களத்தில் அதிமுக. திமுக. தஇக. நாதக\n5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது\nஅரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.\nபொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்கமறுத்ததால், கண்ணந்தங்குடி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.\nகையெழுத்து விலைமதிப்பற்றது விலை பேசாதீர்.கரூர் நகரை பேசவைத்த வட்டாட்சியர்.\nகுளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ் அபர்ணா ஸ்ரீ தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு\nநந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது\nகிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு\n#அரவக்குறிச்சி கட���வீதி பகுதியில் 5 நாட்களாக பட்டப்பகலில் எரியும் தெருவிளக்கு. கண்டுகொள்ளாத அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம்.\nடிடிவி தினகரன் மீது தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு எச்சரிக்கை விரைவில் அழிவது நிச்சயம்\nHome / அரசியல் / சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது\nஅரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.\nபொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்கமறுத்ததால், கண்ணந்தங்குடி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.\nமதுரவாயல் தொகுதியில் 148 வது வட்டத்தில் உள்ள கோவர்த்தன நகர் பகுதியில் உள்ள 4,5 மற்றும் 8 ஆகிய தெருக்களுக்கு பல வருடங்களாக மழை நீர் வடிகால் வசதி செய்து தரப்படாமல் உள்ளது, இது சம்பந்தமாக பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, எனவே தமிழ்நாடு இளைஞர்கட்சி மற்றும் பொதுமக்கள் இணைந்து, சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்…\nஅனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்🙏\nமதுரவாயல் தொகுதியில் 148 வது வட்டத்தில் கோவார்த்தன நகரில் உள்ள தெருக்களுக்கு நீண்ட வருடங்களாக மழை நீர் வடிகால் வசதி செய்யப்படாமல் உள்ளது,. (இங்கு 500 மேற்ப்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்) இது குறித்து மாநகராட்சியில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,. எனவே இன்று (09/09/2018) காலை 9 மணிக்கு, போராட்டம் நடைபெற்றது.\nMR மெட்ரிக்குலேசன் பள்ளி அருகில்.நெற்குன்றம். மதுரவாயில் தொகுதி.\n1.இதுதொடர்பாக மக்கள் அனைவரும் கையெழுத்திட்டு புகார் கடிதம் ஒன்றை கடந்த 8 மாதத்திற்கு முன் மாநகராட்சி அலுவகத்தில் (Zonal Officer) கொடுத்தோம் 2.அம்மா அழைப்பு மையத்திற்கு 20 முறைக்கு மேல் போன் செய்துள்ளோம்\n3. CM Cell க்கு இரண்டு முறை புகார் கடிதம் அளித்துள்ளோம், 4.சென்னை மாநகராட்சியின் இலவச எண் 1913 என்ற எண்ணிற்கு 30 முறைக்கு மேல் புகார் அளித்துள்ளோம், 5.சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்து தனித்தனியாக புகார் கடிதம் கொடுத்துள்ளோம், 6.மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு. பெஞ்சமின் அவர்களிடமும் இது தொடர்பாக புகார் கடிதம் கடந்த மாதம் கொடுத்தோம்\n7.இரண்டு மாதத்திற்கு முன்பு தினத்தந்தி நாளிதழில் நகரம் என்ற தலைப்பில் இது குறித்து கட்டுரை ஒன்று வெளியானது.\nஇவ்வளவு புகார்கள் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,என்று\nதமிழ்நாடு இளைஞர்கட்சி யின் திருவள்ளுவர் மாவட்ட தலைவர் சண்முகம் அவர்கள் இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தும்போது உடன் மகளிர் அணி தலைவர் ஸ்வப்னா அவர்களும் கலந்து கொண்டு தெரிவித்தனர்.\nTags சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nPrevious உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு நீதிபதிகள், சட்டப்பிரிவு 377ஐ நீக்கி உத்தரவிட்டனர்.\nNext சண்முகநதியில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் ஆகாயதாமரை செடிகளை அகற்றும் பணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nநந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது\n👆 *நந்தினி மற்றும் அப்பா ஆனந்தன் இருவரையும் ஜாமீனில் விட மறுத்தது திருப்பத்தூர் நீதிமன்றம்..* நந்தினி, ஆனந்தன் இருவருக்கும் ஜாமீன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tiktv.in/?tag=5-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-29T01:01:17Z", "digest": "sha1:5IKYWUADGP5752JDR2OG3J3YUA5PEPWM", "length": 5571, "nlines": 55, "source_domain": "www.tiktv.in", "title": "5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது Archives - Tik Tv", "raw_content": "\nவேலூர் தொகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.இளைஞர் வேட்பாளர் நரேஷ்குமார் அவர்களின் வேட்புமனுவை ஏற்றது தேர்தல் ஆணையம். களத்தில் அதிமுக. திமுக. தஇக. நாதக\n5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது\nஅரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.\nபொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்கமறுத்ததால், கண்ணந்தங்குடி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.\nகையெழுத்து விலைமதிப்பற்றது விலை பேசாதீர்.கரூர் நகரை பேசவைத்த வட்டாட்சியர்.\nகுளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ் அபர்ணா ஸ்ரீ தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு\nநந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது\nகிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு\n#அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 5 நாட்களாக பட்டப்பகலில் எரியும் தெருவிளக்கு. கண்டுகொள்ளாத அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம்.\nடிடிவி தினகரன் மீது தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு எச்சரிக்கை விரைவில் அழிவது நிச்சயம்\nHome / Tag Archives: 5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது\nTag Archives: 5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது\n5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது\n5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது 👆 *5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது : “IPC 328ன் படி போதைப்பொருள் விற்பது குற்றம்”. டாஸ்மாக் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்கும் அரசையும் அதற்கு உடந்தையாக உள்ள நீதிமன்றத்தையும் கண்டித்து, இன்று முதல் (8.7.2019) காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்க இருந்தார் *நந்தினியின் தங்கை நிரஞ்சனா.* மதியம் 1.30 மணிக்கு மதுரை சட்டக்கல்லூரி முன்பு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/2000-rupees-note-vapus-q2by1l", "date_download": "2020-02-29T01:53:34Z", "digest": "sha1:4AYACYZWRMWYYI5U2KXZ463XII5Y4TDZ", "length": 10047, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டா? அப்போ 2 ஆயிரம் நோட்டு வாபஸா? என்ன சொல்கிறது மத்திய அரசு..", "raw_content": "\nமீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டா அப்போ 2 ஆயிரம் நோட்டு வாபஸா அப்போ 2 ஆயிரம் நோட்டு வாபஸா என்ன சொல்கிறது மத்திய அரசு..\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுமா, மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகமாகுமா என்ற கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.\nமக்களவையில் இன்று சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி. விஷம்பர் பிரசாத் நிஷாத் பேசுகையில், \" 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கறுப்புப்பணம் புழக்கம் அதிகரித்துள்ளது. ஆதலால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை விரைவில் வாபஸ் பெற்று, மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தகவல்கள் பரவுகிறது.\nஇதுகுறித்து விளக்க வேண்டும்\" எனத் தெரிவித்தார் இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்து பேசியதுபணமதிப்பிழப்பு குறித்து இன்னும் மக்கள் மத்தியில் அச்சம் இருக்கிறது. யாரும் கவலைப்படத் தேவையில்லை.\nமத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை. அதேசமயம், சந்தையில் இருந்து பெறப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை\nபணமதிப்பிழப்பின் நோக்கம் கறுப்புப்பணத்தை ஒழித்தல், கள்ள நோட்டை ஒழித்தல், தீவிரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுத்தல், முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், வழிசெலுத்துபவர்களை அதிகப்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஊக்கமளித்தலாகும்.\nஇந்த நோக்கத்தை எட்டியிருக்கிறது.கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி நிலவரப்படி 17,74,100 லட்சம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2019, டிசம்பர் 2-ம் தேதி நிலவரப்படி சந்தையில் 22,35,600 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் சந்தையில் புழக்கத்தில் உள்ளது” எனத் தெரிவித்தார்\nமறுபடியும் கோடிக்கணக்கில் கேட்கிறாங்க….ரிசர்வ் வங்கியை சிக்கலில் சிக்க வைக்கும் மத்திய அரசு..\nகேஒய்சி படிவத்தில் மதத்தை தெரிவிக்க வேண்டுமா\nஆட்சியாளர்கள் விமர்சனத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும்: ரகுராம் ராஜன் அட்வைஸ்\n2000 ரூபாய் நோட்டுக்கும் ஆப்பு ரிசர்வ் வங்கியின் அதிரடி முடிவு \nரிசர்வ் வங்கிலிருந்து பணத்தை திருடினா பொருளாதாரம் சரியாகிடுமா \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்��்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-02-28T23:37:51Z", "digest": "sha1:XXQFXZJ6YKCNIUPZ47THQRV4TLUAA55R", "length": 5188, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் – அரசு மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் பங்கேற்பு | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் – அரசு மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் பங்கேற்பு\nஇன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் – அரசு மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் பங்கேற்பு\nமத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. புதுடெல்லி, மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெறுகின்றன.இதில் அரசு\nPrevious articleஈரானில் 180 பேருடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது\nNext articleபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/kailaasa-rape-accused-nithyananda-declares-his-country-flag-and-constitution/articleshow/72360523.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-29T01:21:24Z", "digest": "sha1:3YQL7ORR26BFCPKKFWPTRIQWWPV5ERUX", "length": 21975, "nlines": 195, "source_domain": "tamil.samayam.com", "title": "Nithyananda country : வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி!! - kailaasa: rape-accused nithyananda declares his country, flag and constitution | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nஅகமதாபாத்தில் ஆஸ்ரமம் நடத்தி நன்கொடை வசூலிக்க பெண்களை பயன்படுத்தி வந்த நித்யானந்தா தற்போது தனக்கென்று ஒரு தீவு வாங்கி, அதற்கு 'கைலாஸ்' என்று பெயரிட்டு, தனிக் கொடி அமைத்து, சட்டம் மற்றும் முத்திரை உருவாக்கி இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று அகமதாபாத் காவல் துறை திணறி வரும் நிலையில் தனக்கென்று கைலாஸ் என்ற பெயரில் ஒரு நாட்டை அமைத்து சட்டத்தை இயற்றி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த செய்தி தற்போது இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. தனது நாட்டுக்கு என்று தனி இணையத்தையும் உருவாக்கி இருக்கிறார். அதில், தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\n'இந்து இறையாண்மை நாடு' என்று அந்த கைலாஸ் நாட்டுக்கு பெயரிட்டு அமைச்சரவையையும் ஏற்படுத்தி இருக்கிறார். அந்த நாட்டுக்கு பிரதமரும் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.\nதனது இணையதளங்கள் மூலம் நன்கொடையும் கோரி வருகிறார். அவரது நாடான 'கிரேட்டஸ்ட் இந்து நேஷன்' நாட்டில் குடியேறுவதற்கு குடியுரிமையும் வழங்கப்படுகிறது. பனாமாவில் தனது இணையதளத்தை பதிவு செய்து இருக்கிறார். இதன் ஐபி அடையாளம் அமெரிக்காவின் டல்லாஸ் என்று காட்டுகிறது.\nகுறிப்பாக எந்த இடத்தில் 'கைலாஸ்' அமைத்து இருக்கிறார் என்பது குறித்து இணயத்தில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களுக்கு 'கைலாஸ்' ஒரு அடைக்கலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஅந்த இணையத்தில், ''அமெரிக்காவில் கைலாஸ் அமைக்கப்பட்டுள்ளது. இந்து ஆதி சைவ சமுதாயத்தினரின் தலைமையில் அமைக்கப்பட்டது. உலக அளவில் ஆண், பெண் பேதமின்றி, ஜாதி பாகுபாடு இன்றி, ஆசைகள் இல்லாதவர்களுக்கு, அமைதியை நாடுபவர்களுக்கு கைலாசத்தில் இடம் உண்டு. இங்கு அமை��ியான வாழ்க்கையை நடத்தலாம். இந்துக்கள் அனைவரும், கலை, பண்பாட்டு, ஆன்மீகத்துடன் இணைந்து வாழலாம். எந்த வன்முறையும் இருக்காது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n'கைலாஸ்' தேசத்திற்கு என்று தனிக் கொடி இருக்கிறது. 'ரிஷப துவஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்தக் கொடியில் நித்யானந்தா, கடவுள் சிவனின் வாகனமான நந்தி ஆகியவை இடம் பெற்றுள்ளன.\nதனி கல்வித் துறை, கருவூலம்\nகைலாஸ்' தேசத்திற்கு என்று தனி கல்வித்துறை, தனி கருவூலம், வர்த்தகம் என்று அனைத்து துறைகளும் உள்ளன. பண்பாட்டுத் துறை உள்ளது. இந்து சனாதன தர்மத்தை காப்பாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தார்மீக பொருளாதாரம் என்று தனித் துறை உள்ளது. ரிசர்வ் வங்கியும் உண்டு. கிரிப்டோகரன்சியும் இங்கு ஏற்றுக் கொள்ளப்படும்.\nஇந்த 'கைலாஸ்' தேசத்திற்கு வர வேண்டும் என்றால் பாஸ்போர்ட் தேவை. பரமசிவனின் அருளால் மட்டுமே இந்த பாஸ்போர்ட் கிடைக்கும். அப்படி பாஸ்போர்ட் பெறுபவர்கள் 'கைலாஸ்' உள்பட 14 உலகங்களுக்கும் இலவசமாக சென்று வரலாம் என்று இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென் அமெரிக்காவில் இருக்கும் ஈகுவேடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு நாட்டை நித்யானந்தா வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், பனாமாவில் இருக்கும் தீவு ஒன்றை வாங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் அவரது நண்பர்கள் மூலம் இந்தத் தீவை அவர் வாங்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nதனி நாட்டை அறிவிக்க ஐநாவின் அனுமதி வேண்டும். அதற்கான வேலைகளையும் ஏற்கனவே நித்யானந்தா துவங்கிவிட்டாதாக கூறப்படுகிறது. இதற்கு ஐநாவில் முக்கிய அங்கம் வகிக்கும் நாடுகள் அனுமதிக்க வேண்டும்.\nஇந்தியர் ஒருவர் வெளிநாட்டில் தீவு வாங்கலாமா என்றால் வாங்கலாம். ஆனால் வரி அதிகமாக இருக்கும். இதற்கு பெமா சட்டம் அனுமதி வழங்குகிறது.\nதமிழகத்தைச் சேர்ந்த தம்பதிகள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கு தொடுத்து இருந்தனர். தங்களது இரண்டு மகள்களையும் நித்யானந்தா கடத்தி வைத்து இருப்பதாகவும், மீட்டுத் தரவேண்டும் என்று கேட்டு இருந்தனர். இந்தப் பெண்கள் இருவரும் அகமதாபாத் ஆஸ்ரமத்தில் இருந்தனர். இவர்களும் நித்யானந்தாவுடன் வெளிநாட்டுக்கு சென்று இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nதமிழகத்தின் தம்பதிகள் கொடுத்த புகாரின் பேரில் குஜராத் காவல் துறை நித்யானந்தா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அவர் வெளிநாட்டிற்கு 2018இல் தப்பித்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் நித்யானந்தா இருந்தார். இவரது பாஸ்போர்ட்டும் காலாவதி ஆகியுள்ளது. அப்படி இருக்கும்போது எவ்வாறு வெளிநாட்டிற்கு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என்ற கேள்வியும் எழுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nஅமித்ஷா தலைமையில் அவசரக் கூட்டம்... கெஜ்ரிவால் பங்கேற்பு\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nடெல்லி கலவரம்: பலி 43, மக்களிடம் ஆதாரம் கேட்டு நிற்கும் போலீஸ்\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: ஔவையாரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்\nமேலும் செய்திகள்:நித்யானந்தாவின் தீவு|நித்யானந்தாவின் கைலாஸ்|நித்யானந்தா|rape-accused nithyananda|nithyananda country flag|Nithyananda country|kailaasa\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் ��ிரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\n106 நாட்களுக்கு பின் வெளியே வருகிறார் ப.சிதம்பரம்\nகாங்கிரசுக்கு தேர்தல் நிதியாக ஹவாலா பணம்... விளக்கம் கேட்டு வரும...\nமுன்னாள் அமைச்சர் மீது மாணவர் சங்கத்தினர் தாக்குதல் முயற்சி\nசபரி மலைக்கு மாலைபோட்ட மாணவன் பள்ளிக்குள் நுழையத் தடை: பக்தர்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/feb/02/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3346683.html", "date_download": "2020-02-29T00:54:39Z", "digest": "sha1:6SDUFJHHQQA75BTRN2NR6E3TIDCSMD4Z", "length": 6825, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பள்ளி மேலாண் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபள்ளி மேலாண் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி\nBy DIN | Published on : 02nd February 2020 12:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடையநல்லூா் அருகேயுள்ள பால அருணாசலபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.\nஇம்முகாமை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) பெருமாள் தொடங்கி வைத்து ,மேலாண்மைக் குழு உறுப்பினா்களின் பணிகள் குறித்துப் பேசினாா். குழந்தைகளின் உரிமைகள், பாலின சமத்துவம் ,பேரிடா் மேலாண்மை குறித்து ஆசிரியா் பயிற்றுநா் காளிராஜ் பேசினாா். இதில், பள்ளித் தலைமையாசிரியா்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-29T00:35:32Z", "digest": "sha1:3T7UIN2T5BWJ7LFTEIF4P6OBFZB24GIB", "length": 8710, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாலியல் அத்துமீறல்கள்", "raw_content": "\nTag Archive: பாலியல் அத்துமீறல்கள்\nஅன்பின் ஜெ.. சில ஆண்டுகளுக்கு முன்னால், விஜி, ஓப்ரா வின்ஃப்ரேயின் தொலைக் காட்சி நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார். ஓப்ரா, சிறுவயதில் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டு, பின் சமூக தொடர் ஒன்றைத் துவங்கி மிகப் பிரபலமான ஒருவர். பல எபிஸோட்கள் மிகவும் நெகிழ வைத்தவை என்று சொல்வார்.. கேலியாக, நான் அவரை ‘ஒப்பாரி வின்ஃப்ரே என்று சொல்வேன். அதிகம் பார்த்ததில்லை. ஆனால், சென்ற வாரம் “சத்யமேவ ஜெயதே” என்னும் அமீர் கானின் தொடர் பார்த்தேன். மிகவும் …\nTags: அமீர்கான், சத்தியமேவஜெயதே, பாலியல் அத்துமீறல்கள்\nஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\nமனிதனாக இருப்பது என்றால் என்ன அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்ப�� சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1282:28-2006---------&catid=35:2006&Itemid=27", "date_download": "2020-02-29T00:27:02Z", "digest": "sha1:W4AEZND7VY2VALH4RPRIZ5JS53TAHULA", "length": 7819, "nlines": 89, "source_domain": "www.tamilcircle.net", "title": "செப்.28 2006 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தியாகத் தோழர் பகத்சிங் - கின் நூற்றாண்டு பிறந்ததினம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் செப்.28 2006 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தியாகத் தோழர் பகத்சிங் - கின் நூற்றாண்டு பிறந்ததினம்\nசெப்.28 2006 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தியாகத் தோழர் பகத்சிங் - கின் நூற்றாண்டு பிறந்ததினம்\nSection: புதிய ஜனநாயகம் -\nதோழர் பகத்சிங்கின் நூறாம் ஆண்டு பிறந்த தினம் செப்.28, 2006 அன்று தொடங்குகிறது. அவரது நூற்றாண்டு பிறந்ததினத்தை, காங்கிரசு, பா.ஜ.க. முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைத்து வண்ண ஓட்டுக் கட்சிகளும், \"கோலாகலமாக'க் கொண்டாடுவார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவுகூர்ந்து எட்டப்பன்\nஅஞ்சலி செலுத்தினால் எத்துணை அருவெறுக்கத்தக்கதாக இருக்குமோ, அத்துணை நயவஞ்சகமானது ஓட்டுக் கட்சிகள் பகத்சிங்கிற்கு அஞ்சலி செலுத்துவது.\nஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதி, சாதிமத அடையாளங்களை முற்றாக விலக்கிய மதச்சார்பின்மை, விஞ்ஞான சோசலிசத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை பகத்சிங்கின் அடையாளம் என்பது இவைதான். ஆனால், ஓட்டுக் கட்சிகளோ இப்புரட்சிகரமான அரசியல் உள்ளடக்கத்தை பகத்சிங்கிடமிருந்து நீக்கிவிட்டு, அவரை பூசையறைப் படமாக மாற்றிவிட முயலுகின்றன. பகத்சிங்கின் அரசியல் பேராளுமை, இப்படி துரோகிகளால் சிறுமைப்படுத்தப்படுவதை நாம் ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது.\nகாலனியாதிக்கத்தைவிடக் கொடிய மறுகாலனியாதிக்கம் நம்மை அடிமைப்படுத்திவரும் இன்றைய சூழலில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைப் போர்க்குணத்தோடு முன்னெடுத்துச் செல்வதுதான், நாட்டு விடுதலைக்காக தூக்குக் கயிறை முத்தமிட்ட போராளி பகத்சிங்கிற்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாக இருக்க முடியும்.\nநூற்றாண்டு கடந்த பின்னரும் இந்திய விடுதலையின் கலங்கரை விளக்கமாய் ஒளிவீசிக் கொண்டிருக்கும் பகத்சிங்கின் தியாகம்; காலனியாதிக்கவாதிகளைக் கதிகலங்க வைத்த அவரது மாவீரம்; போராட்டத்தில் உறுதி ஆகிய அவரது உயரிய கம்யூனிசப் பண்புகளை வழுவாமல் பின்பற்றுவோம் ஏகாதிபத்தியத்தையும், மறுகாலனியாதிக்கத்தையும் வீழ்த்தி நாட்டை விடுதலை செய்யும் மகத்தான பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம் என்று இந்நாளில் உறுதியேற்போம்\n மலரட்டும் புதிய ஜனநாயக இந்தியா\nஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parentsclub08.blogspot.com/2009/03/", "date_download": "2020-02-28T23:50:05Z", "digest": "sha1:RLE3LWV67KR6PIHMSKTCLTA6BW52AU2R", "length": 10511, "nlines": 214, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: March 2009", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nபிள்ளை வளர்ப்பில் இன்னொரு வலைத்தளம்.\nபிள்ளை வளர்ப்பு ஒரு கலை.\nபிள்ளை வளர்ப்பு என்று சொல்வதை விட\nவளரும் குழந்தைக்கு தேவையான நேரத்தில்\nதேவையான உதவி செய்தல்- என்பதே சரி.\nநம் நண்பர் எஸ்.கே. இந்த தளத்தை பற்றி\nசில வீடுகளில் காலைநேரம் பிள்ளைகளைத் தயார்\nஒருவர் ட்ரெஸ்போட்டுவிட, ஒருவர் பால் குடிக்கவைக்க\n(ப்ரெக்ஃபாஸ்டா மூச். காலையில் பால் குடிக்க வைப்பதே\nபெரும்பாடு எனும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்)\nஒருவர் சாக்ஸ் மாட்ட என எல்லாம் முடித்து\nஅந்தக் குழந்தை தயாராகும் பள்ளிக்கு.\nகுடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்தக்\nகுழந்தை பள்ளிக்கு செல்ல உதவுவதாக\nநினைக்கிறார்கள், உண்மையில் அந்தப் பிள்ளையின்\nஷூ போட்டுக்கொள்ள, லேஸ் கட்டக் கற்றுக்கொள்ளும்\nஇந்த விளம்பரத்தை அனைவரும் ரசித்திருப்போம்.\nநம் வீட்டுக் குழந்தைக்கு ஷூ லேஸ் கட்டத்தெரியுமா\nதனது வேலையைக் கூடச் செய்து கொள்ளத்\nதெரியாத பிள்ளை அடுத்தவரைச் சார்ந்துதான்\nஇருக்கும். அதனால் தான் பல வீடுகளில்\nமனைவி ஷூ பாலிஷ் எல்லாம் போட்டு\nஇந்த நிலை நம் வீட்டு குட்டி பாப்பாக்களுக்கு\nவரக்கூடாது. ஷூ போடக் கற்றுக்கொடுக்க்வேண்டும்.\nபராமரிப்பு மிக முக்கியம் என்பதால்\nஷூ பாலிஷிங் செய்யவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nகற்பதனால் கறை ஏற்படத்தான் செய்யும். அதனால் கறை நல்லது\nஎன்பதாக சர்ஃப் எக்சல் விளம்பரம் சொல்வது உண்மை.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nபிள்ளை வளர்ப்பில் இன்னொரு வலைத்தளம்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-28T23:32:16Z", "digest": "sha1:ZNTHIPOJH4AOSPD4JR3FHAFZI3YNCUTY", "length": 6361, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமீட்க கோரி Archives - Tamils Now", "raw_content": "\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா - அரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு - தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு - டெல்லி கலவரம்; 3 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு - ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\nகியார் புயலில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி மே பதினேழு இயக்கம் அறிக்கை\nதமிழகத்தின் இன்றய அவசர தேவை குறித்து 29-10-19 மாலை 3:30க்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, லெனா குமார், பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில், கியார் புயல் நடுவே சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி வலியுறுத்தப்பட்டது. மேலும், குழந்தை ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லி கலவரம்;மேகாலயா கவர்னர் சர்ச்சையான கருத்து\nஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா\nஅரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF&paged=30", "date_download": "2020-02-29T00:39:11Z", "digest": "sha1:KGJJCZNXFOWVDW62MHQTEIIY24MTSBPX", "length": 17640, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடி Archives - Page 30 of 45 - Tamils Now", "raw_content": "\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா - அரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு - தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு - டெல்லி கலவரம்; 3 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்க���் செய்ய மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு - ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\n“படேல் சிலை: மோடியின் நார்சிசமும், பாசிசமும்”\n2014 பாராளுமன்ற தேர்தல் வரை மோடியின் அடையாளமாக காட்டப்பட்டது என்னவென்று நினைவிருக்கிறதா வளர்ச்சியைத் தவிர்த்த வேறு எந்த சிந்தனையும் இல்லாதவர் அவர் என்பதாகவே மோடியின் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அடிப்படைவாதத்தால் வளைக்க முடியாத மக்கள் கூட்டத்திடம் மோடியின் வளர்ச்சி முகத்துக்காக எங்கள் மற்ற பாவங்களை மன்னியுங்கள் என்ற தொனியில்கூட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் கொஞ்சமும் ...\nபிரதமர் மோடியுடன் ரஷ்ய துணைப் பிரதமர் சந்திப்பு\nரஷ்யா உடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுப்பதாக, டெல்லி வந்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோஸினிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியா – ரஷ்யா இடையிலான உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அதிகாரிகள் குழுவுடன் இந்தியா வந்த ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோஸின், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் ...\nஉதான் திட்டம்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கைகளை ஏற்று பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nமத்திய அரசின் “உதான்” திட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் அவர்கள் எழுதியுள்ள கடிதம் வருமாறு, திறமைமிக்க மாணவிகள் பிரபலமான என்ஜினீயரிங் கல்லூரிகளான இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.க்கள்) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங் கள் (என்.ஐ.டி.க்கள்) போன்றவற்றில் சேர்ந்து படிப்பதற்காக தேர்வு எழுத ...\nமோடி அலை இல்லை என்பதை வடகிழக்கு மாநில இடைத்தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது: தருண் கோகாய்\nஅருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூரில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், அங்கு மோடி அலை இல்லை என்பது நிரூபணம் ஆகியிருப்பதாக அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார். பிராந்திய கட்சியான நாகலாந்து மக்கள் கட்சியின் வெற்றியும் இதனை உறுதிப்படுத்துவதாக அவர் டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். மோடியின் வாக்குறுதி வெறும் உதட்டளவில் ...\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சசிதரூர் அதிரடி நீக்கம்\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சசிதரூர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மோடி பிரதமர் ஆனதிலிருந்து பல்வேறு தருணங்களில் அவரை புகழ்ந்து தனது ட்விட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் மோடி அண்மையில் “தூய்மை இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் உள்ளிட்ட 9 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ...\nதேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்\nதேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மீது, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி மீண்டும் புகார் அளித்துள்ளது. மகாராஷ்ட்ராவில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த மாதம் நியூயார்க் நகரின் மேடிசன் சதுக்கத்தில் நரேந்திர மோடி உரையாற்றிய வீடியோ பதிவுகள் மகாராஷ்ட்ரா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அரசு ...\nபுயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேவையான உதவிகள் வழங்கப்படும்: நரேந்திர மோடி\nபுயலால் பாதிப்புக்குள்ளான ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், தொலைபேசி மூலம் பேசிய அவர், புயல் தாக்கம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ...\nவானொலியில் மோடி பேசியது விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம்\nபிரதமர் நரேந்திர மோடியின் வானொலி பேச்சு, தேர்தல் நடத்தை விதியை மீறிய செயல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டரா, ஹரியானா, மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வரும் நிலையில், வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3ஆம் தேதி உரையாற்றினார். ...\nஅரசியல் லாபத்துக்காக பிரதமர் பதவி கண்ணியத்தை குறைக்க கூடாது: மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்\nஅரச���யல் லாபத்திற்காக பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்க கூடாது என்று நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்தபோது, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எப். ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் இடையேயான நில பேரத்தை சட்டப்பூர்வமாக்க, முதல்வர் ஹூடாவுக்கு காங்கிரஸ் தலைமை நிர்ப்பந்தம் ...\nபிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆனந்த் சர்மா\nநாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆனந்த் சர்மா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆனந்த் சர்மா கூறும்போது, ”நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி ஒரு தவறான மாய பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அவர் ஐ.நா. சபையில் உரையாற்றியபோது 3-ல் இரண்டு பகுதி ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லி கலவரம்;மேகாலயா கவர்னர் சர்ச்சையான கருத்து\nஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா\nஅரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thfcms.tamilheritage.org/31/", "date_download": "2020-02-29T00:45:22Z", "digest": "sha1:NEMZH3PP7HYXX2XESGY5EPOXKO5HN7X7", "length": 16181, "nlines": 133, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "31. அரசவை தர்பார் – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nஇங்கிலாந்து மகாராணியாரின் புதல்வர் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் 1875ம் ஆண்டில் இந்தியா வருகை தந்திருக்கின்றார். அப்பொழுது தமிழகத்துக்கு அவர் வந்திருந்ததன் தொடர்பான செய்திகள் வம்சமணி தீபிகை நூலில் குறிக்கப்பட்டுள்ளன.\nஇவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:\nஇங்கிலாந்திலிருந்து கப்பலில் புறப்பட்டு 1875ம் ஆண்டு பம்பாயில் நவம்பர் மாதம் 8ம் தேதி வந்திறங்கியிருக்கின்றார். பம்ப��யில் சிறப்புக்களைப் பெற்றுக் கொண்டு சில நாட்கள் இருந்து பின்னர் அவர் கொழும்பு சென்றிருக்கின்றார். பின்னர் கொழும்பிலிருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு தூத்துக்குடிக்கு வந்திருக்கின்றார். அப்பொழுது இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் அவர்களைப் பார்ப்பதற்காக எட்டயபுர ஜமீந்தார் கடற்கரையோரம் துறைமுகத்தில் பந்தல் கட்டி சிறந்த ஏற்பாடுகளைச் செய்து வைத்து அவரைச் சந்தித்திருக்கின்றார். அது பற்றிய விபரம் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.\n\"கோவிற்பட்டியில் ஸ்டேஷனுக்குச் சமீபத்தில் அசிஸ்டாண்டு கலைக்கட்டர் சின்ன பரடுதுரையவர்கள் ஜெனரல் சார்ஜிடிப்டிக் கலைக்கட்டர் எச்சு. சுப்பராய அய்யரவர்கள் இவர்களுடைய ஏற்பாட்டுப்படிக்கு எட்டயபுரம் அரண்மனையிலிருந்த தங்கக்கலசம் 2 வைத்த பெரிய கூடாரம் அடிக்கப்பட்டிருந்தது ரயில் ஸ்டேசனில் பந்தல் போட்டு அநேகமான அலங்காரங்களுஞ் செய்யப்பட்டிருந்தது அவ்விடத்தில் பிரின்சாப்வேல்ஸ் அவர்களுக்கு மத்தியான போசனத்துக்குத் தீனி முதலானதுகளும் சன்னத்தஞ் செய்யப்பட்டிருந்தது.\" (பக்கம் 120)\nஇளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் அவர்களை எட்டயபுரம் ஜமீந்தார் எவ்விதமான ஏற்பாடுகளுடன் சென்று கண்டார் என்பதையும் சுவை பட விளக்குகின்றது இந்த நூல்.\n\"எட்டயபுரம் ஜெகவீரராமகுமார எட்டப்பநாயக்கர் அய்யனவர்கள் அவர்களைப் பேட்டி செய்து கொள்ளுவதற்காக எப்போதும்வென்றான் மார்க்கமாக அவர்களுடைய விருதுகளையும் பரிவாரங்களையும் தூத்துக்குடிக்கனுப்பி அவர்களும் அவர்கள் சகோதரர் வெங்கடேசு எட்டுநாயக்கரவர்கள் சிறிய தகப்பனாராகிய குமார முத்துப் பாண்டியனவர்கள் குமாரர் செல்லச் சாமியென்ற வெங்கடேச எட்டுநாயக்கரவர்கள் இவர்களுடன் புறப்பட்டு கோயிற்பட்டிக்குப் போனதில் அவ்விடத்தில் மானேஜர் எச்சு.சுப்பராய அய்யரவர்களுடன் சந்தித்துக் கொண்டார்கள்..\"\n\"அன்றிராத்திரி எட்டு மணிக்கு மேற்படி பிரின்சாப்வேல்ஸ் அவர்கள் பரிவாரங்களுடன் கொழும்பிலிருந்து கப்பலேறித் தூத்துக்குடி சமுத்திரத்தில் கப்பலிறங்குகிற துரைமுகத்திலிறங்கியிருந்தார்கள் அப்பொழுது அவர்களுடைய சந்தோஷத்துக்காக சமுத்திரக் கரையில் அநேகவிதங்களான வாண வேடிக்கைகளும் நடக்கப்பட்டன.\"\nஇது போன்ற மேலும் சில சந்திப்புக்களும் அச்சந்திப்புக்களு���்காக ஜமீந்தார் மேற்கொண்ட பயணங்களும் கூட வம்சமணி தீபிகை நூலில் விளக்கப்படுகின்றன.\nபல நிகழ்ச்சிகள் இந்த எட்டயபுர அரண்மனியிலேயே கூட நடந்திருக்கின்றன. பல சந்திப்புக்களும் கூட அரண்மனை தர்பாரிலேயே நடந்திருக்கின்றன. அதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிகழ்வாக கொள்ள வேண்டியது மகாகவி பாரதியாருக்கு \"பாரதி\" என்று வழங்கப்பட்ட பட்டம் பற்றியது. இந்த அரண்மனையில் தர்பார் மண்டபத்தில் தான் அந்த இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்று பாரதி எனும் பட்டம் சபையில் வழங்கப்பட்டுள்ளது.\nஅரண்மனை தேர்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன் புறத்தில் வலது பக்கத்தில் இந்த தர்பார் மண்டபம் இருக்கின்றது.\nஇந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் சிம்மாசனம் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. இங்கு தான் ஜமீந்தார் அமர்ந்திருப்பாரம். ஏனையோர் இந்த விரிந்த அகலமான மண்டபத்தில் சூழ்ந்து அமர்ந்திருப்பார்களாம். கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் பல இங்கு நடந்திருக்கின்றன. சிம்மாசனம் மிகத் தரமான மரப்பலகை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தோரணங்கள் கிழிந்து, அழுக்கேறி தொங்குகின்றன. தூண்கள் இன்னமும் மிக ஸ்திரமாக நிற்கின்றன.\nதற்போது தரைப் பகுதி முற்றிலும் சேதமடைந்து இருக்கின்றது. தரை ம்ண் நிறைந்து தூசி படர்ந்து காட்சியளிக்கின்றது.\nகூரைப் பகுதியும் சிதைந்து தான் இருக்கின்றது.\nஇந்த தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கும் ஓவியங்கள் அனைத்தும் மூலிகை வர்ணங்களினால் தீட்டப்பட்டுள்ளன. அவை ஓரளவு இன்னமும் வடிவம் கெடாமலேயே இருக்கின்றன.\nபாரதியாருக்குப் பாரதி எனும் பட்டம் கிடைக்கப்பட்ட இந்த தர்பார் மண்டபத்தில் நின்று பார்த்தலந்த நிகழ்வை ஓரளவு கற்பனையும் செய்து பார்த்தேன். திரு.கருணாகர பாண்டியனின் விளக்கம் இந்த கற்பனைக்கு நன்றாகவே உதவியது . பாரதியார் போன்றே உமறுப் புலவருக்கும் இதே தர்பாரில் எட்டயபுர மன்னரால் சிறப்புச் செய்யப்பட்டுள்ளது.\nPrevious Post: பம்மல் சம்பந்த முதலியார்\nNext Post: 30. கோடங்கி நாயக்கர்கள்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/mysskin/", "date_download": "2020-02-29T00:40:59Z", "digest": "sha1:3OPPX4CLPO2REQX3L2W6J64DI3Q4ICVB", "length": 5337, "nlines": 95, "source_domain": "www.behindframes.com", "title": "Mysskin Archives - Behind Frames", "raw_content": "\nசுட்டு பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nகோவை நகரின் மையப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் விக்ராந்த், சுசீந்திரன் உள்ளிட்ட நால்வர் எதிர்ப்படும் அனைவரையும் தாக்கி விட்டு தப்பிக்க...\nஉதயநிதியை சைக்கோவாக மாற்றும் மிஷ்கின்..\nசீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இந்தப் படத்தை...\nதிரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை நிரூபித்து வெற்றிக்கொடி நாட்டியவர் கே.பாக்யராஜ். அவரது மனைவி பூர்ணிமாவும் முன்னணி நடிகையாக...\nதம்பியிடம் பொதுமேடையில் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்..\nராம், நடிகை பூர்ணா, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘சவரகத்தி’ மிஷ்கினின் தம்பியும் ஆதித்யா இயக்கியுள்ள இந்தப்படத்தின் பத்திரிகையாளர்...\nமிஷ்கினின் பெண் உதவியாளர் டைரக்சனில் வரலட்சுமி..\nஇயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, தற்போது இயக்குனராக புரமோஷன் ஆகியுள்ளார். பெண்களை மையமாக கொண்டுத் திரைப்படங்கள் அதிகரித்து வருகின்ற...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_603.html", "date_download": "2020-02-28T23:31:07Z", "digest": "sha1:B5JOG2DZCG4Z2NSE74TUU3P4BT7QJ5RH", "length": 44197, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒரு இலட்சம் ��ரச வேலைவாய்ப்பு,, இதோ மேலதிக விபரங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒரு இலட்சம் அரச வேலைவாய்ப்பு,, இதோ மேலதிக விபரங்கள்\nமக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தின் உயர்ந்தபட்ச சமூக நலன்பேணலைக் கருத்திற்கொண்டு குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் துரிதகதியில் அரச வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரிகள் கடந்த ஜனவரி 20ஆம் திகதி செய்திப் பத்திரிகைகளில் பிரசுரமான அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள மாதிரி படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2020.02.15ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்க வேண்டும்.\nகிராம உத்தியோகத்தர் அத்தகவல்களை உறுதிப்படுத்தி 2020.02.20 ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேச செயலாளரிடம் கையளித்தல் வேண்டும். கிராம உத்தியோகத்தரினால் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படும்போது பிரதேசத்தில் கீழ் மட்டத்திலுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களிடமும் பிரதேச மத குருமார்கள் பிரிவிற்குப் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடமும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். பிழையான தகவல்களை உறுதிப்படுத்துதலானது, உத்தியோகத்திலிருந்து இடைநிறுத்தப்படுதல் உள்ளிட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாகும்.\nபிரதேச செயலாளர்கள் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து தொழிலில் ஈடுபடக்கூடிய வறிய குடும்பங்களுக்கு முன்னுரிமையளிக்கக்கூடிய வகையில் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு உறுதியளித்தல் வேண்டும். கிராம உத்தியோகத்தரிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் / விண்ணப்பப்படிவங்கள் 2020.02.25ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாளரினால் உரியவாறு ஆவணப்படுத்தப்படல் வேண்டும். பிரதேச செயலகத்தில் அல்லது பிரதேச செயலாளரினால் குறிப்பிடப்படும் வேறு பொது இடமொன்றில் தெரிவு செய்யப்படுவதற்கான நேர்முகப் பரீட்சைகள் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினால் 2020.02.26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள் நடாத்தப்படும். விண��ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு வருகைத் தரும்போது கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் மற்றும் ஏனைய ஆவணங்கள் இருப்பின் அவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பயிற்சிகால நியமனக் கடிதம் உரிய பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக வழங்கப்படும். பயிற்சி நடவடிக்கைகள் 2020.03.02ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவாக செலுத்தப்படும். முறையான பயிற்சியின் பின்னர் 2020.10.01ஆம் திகதி முதல் ஓய்வூதிய உரித்துடைய நிரந்தர உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்படும்.\nகுறித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் விசேட செயற் குழுவொன்று உருவாக்கப்படும். தொழில் நிபுணர்களினால் முகாமைத்துவம் செய்யப்படும் இந்த குழுவானது, குறைந்த கல்வித் தகைமைகளைக் கொண்ட குறைந்த வருமானமுடைய மக்களை தொழில் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்கி அரச மற்றும் அரச சார்பற்ற சேவை வழங்குநர்களாக உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதற்காக க.பொ.த சாதாரண தரத்திற்கு குறைந்த கல்வித் தகைமையுடைய 18-45 வயதிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்றோர் மாத்திரம் உள்ளீர்க்கப்படுவர். இணைத்துக் கொள்ளப்படுபவர்கள் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னர் சேவையில் நிரந்தரமாக்கப்படுவர். இவர்கள் தமது குடும்ப உறவுகளிடமிருந்து பிரிந்து தொலை தூரத்தில் தொழில்புரியக்கூடிய நிலைமை ஏற்படாதவண்ணம் அவர்கள் வசிக்கும் பிரதேசத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ள சேவை நிலையங்களில் தொழில்வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும். அவர்களது திருப்திகரமான சேவை, ஒழுக்கம் மற்றும் உயர் செயற்திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - ��ஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/186393/news/186393.html", "date_download": "2020-02-29T00:23:52Z", "digest": "sha1:BB6NLSO64YL5PUSEFVUDLJP4KXC2LR4Q", "length": 35815, "nlines": 129, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும்\nவரலாறு எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. அவ்வாறு நினைவில் இருப்பவர்களும் எதற்காக நினைவிலுள்ளார்கள் என்பதிலேயே, அவர்களின் சமூகப் பெறுமானம் உள்ளது.\nவரலாற்றில் இடம்பெற்றோர் எல்லோரும் நினைக்கப்படுவதுமில்லை. வரலாறு ஒருவரை எதற்காக, எவ்வாறு நினைவில் வைக்கிறது என்பதே, இருப்பின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.\nநினைப்பதும் மறப்பதும் காலத்தின் வழுவல. நினையாமல் இருப்பதும், மறவாமல் நினைப்பதும், அவரவர் வாழ்ந்த காலத்தைக் கூறும் உரைகற்கள்.\nஇம்மாதம் ஆபிரிக்காவின் ஆளுமைகள் இருவர் மரணித்துள்ளார்கள். ஒருவரை அறியும் அளவுக்கு, உலகம் மற்றவரை அறியாது. ஒருவரை ஊடகங்கள் கொண்டாடும்; மற்றவர் அவ்வாறு கொண்டாடலை நாடியவர் அல்ல. அவரின் மரணச் செய்தியும் ஊடகவெளியில் பரவவில்லை.\nமுதலாமவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இருந்த கோபி அனான். மற்றவர், மார்க்சியப் பொருளியல் அறிஞர் சமீர் அமீன்.\nஇருவரும் உலக அரசியல் அரங்கில், முக்கிய பங்காற்றியவர்கள். அவர்களது பணிக்காக, உலகால் நினைக்கப்படுபவர்கள். ஆனால் இருவரையும், வரலாறு எவ்வாறு நினைவுகூரும் என்பதை, இக்கட்டுரை நோக்குகிறது.\nசமீர் அமீன்: சமகால முதலாளித்துவத்தின் உள்வெடிப்பு\n1931ஆம் ஆண்டு, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் பிறந்த சமீர் அமீன், பொருளியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். மூன்றாம் உலக நாடுகளில், மார்க்சியக் கொள்கையைக் கடைப்பிடிப்பவை, எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி, பொருளியல் நோக்கில் முன்னோடி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.\nஐரோப்பிய மையப் பொருளியல் நோக்குகளுக்கு மாறாக, மூன்றாமுலக நாடுகளின் விசேட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, ஆய்வுகளை முன்னெடுத்திருந்தார். தன் வாழ்நாள் முழுவதிலும், ஆபிரிக்காவில் வாழ்ந்த சமீர் அமீன், வெறும் ஆய்வாளராக மட்டும் திகழவில்லை. மாறாக, செயற்பாட்டாளராக, போராளியாகத் தன் வாழ்நாள் முழுவதும் பங்காற்றியிருந்தார்.\n‘உலக அளவில் ���ூலதனத் திரட்டல்’ (Accumulation on a World Scale) எனும் அவரது முதலாவது நூல், அமெரிக்காவின் தலைமையிலுள்ள ஏகாதிபத்திய நாடுகள், ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளை வளர விடாது, ஏகபோக முதலாளித்துவச் சுரண்டலுக்கு ஆளாக்குவதைச் சான்றுகளுடன் நிறுவினார்.\n“ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து, வன்முறை மூலமும் பிற வழிகளிலும் கொள்ளையடித்துச் சுரண்டிய செல்வமே, வளர்ச்சி அடைந்த நாடுகளின் மூலதனத் திரட்சியாக, அந் நாடுகளின் செல்வமாக இருப்பதோடு, அதுவே மேற்குலகை, இன்னமும் வளர்ச்சியடைந்ததாக வைத்திருக்கிறது” என்றார்.\nவளர்ந்து வரும் இத்தகைய நெருக்கடியில் இருந்து, தம்மைத் தற்காக்க வேண்டுமாயின், வளர்ச்சியடைந்த நாடுகள் முன்வைக்கும் திட்டங்கள், நிர்ப்பந்தங்கள், நிபந்தனைகளுடன் கூடிய கடன்கள் ஆகியவற்றை, ஏற்பதைத் தவிர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.\n1990ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தின் முடிவையடுத்து, அமெரிக்கா தலைமையிலான, ஒருமைய உலகம் தோன்றியபோது, அதைப் பற்றிய தன் பார்வையை, 1992இல் ‘குழப்பங்களின் பேரரசு’ (Empire of Chaos) என்ற தனது நூலில் முன்வைத்தார்.\nஉருவாகிய புதிய உலகப் படிநிலையில், கடுமையான ஏற்றத்தாழ்வும், உத்தரவாதமற்ற தொழில்களும், அதன் பயனாகத் தொழிலாளர்களுக்கு உத்தரவாதமற்ற வாழ்க்கையும் ஏற்படும் என்றும், விவசாயத்தின் அழிவும் அதன் விளைவாக, உலக நாடுகளின் அரசியலில் அபாயமான மாற்றங்களும் ஏற்படும் என்றும் முன்னறிவித்தார்.\nபிறப்பால் முஸ்லீமாயினும், இஸ்லாமிய அரசியல் மீது, கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இஸ்லாமிய அரசியல் ஏகாதிபத்தியங்களுக்கே சேவை செய்வதுடன், அவை ஏற்றத்தாழ்வையும் வறுமையையும் சுரண்டல் அமைப்புகளையும் வளர்க்கிறது என்றும் விமர்சித்தார்.\nஇஸ்லாமிய அரசியல், மக்கள் மய்யப்பட்டதாயன்றி, வெறுமனமே மதவாத அடிப்படையில், தன்னைக் கட்டமைப்பதால், அதன் அடிப்படைவாதக் கூறுகள் மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரானவை என்றும் வாதிட்டார்.\n2008இல் உலகம் எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2013ஆம் ஆண்டு, அவர் வெளியிட்ட ‘சமகால முதலாளித்துவத்தின் உள்வெடிப்பு’ (The Implosion of Contemporary Capitalism) என்ற நூல், இன்று நாம் எதிர்நோக்கும் சவால்களை எதிர்வுகூறியது.\nபொருளாதார நெருக்கடிக்குப் பிந்திய, முழு உலக அமைப்பும் நிலையற்றிருப்பதுடன், முன்னரிலும் கூடியளவு இரத்தத்தை உறிஞ்சும் அமைப்பாகவும் திகழும் என்றார். நிதி மூலதனமே ஆதிக்கம் செலுத்தும் இவ்வமைப்பில், நிதி மூலதன ஏற்றுமதியும் இறக்குமதியும் தொடர்கிறது.\nஅதில் யாருக்கும், உத்தரவாதமற்ற தொழிலும் வாழ்க்கையும் அச்சுறுத்துவன. நிதி மூலதன ஆதிக்கத்திலிருந்து, யாரும் தப்பி ஓட முடியாது. மக்கள் போராடி, அதை வீழ்த்தினாலொழிய,வேறெதுவும் இயலாது என அவர் அந்நூலை நிறைவு செய்கிறார்.\nஅதன் தொடர்ச்சியாக, இன்று முன்னிராதளவுக்கு மூலதனத் திரட்சி நிகழ்ந்த பின்னணியில், நிதி மூலதனத்தைக் கட்டுப்படுத்துவோர் இடையேயான போட்டி, உழைக்கும் மக்களுக்கு, குறிப்பாகத் தொழிலாளர்களுக்கு, மிக அபாயமான எதிர்காலத்தைச் சுட்டுகிறது என அவர் எச்சரித்தார்.\nஉலகில் மிகுந்த அதிகாரம் கொண்ட பல்தேசிய நிறுவனங்களின் இலாப வெறிக்கு, மூன்றாம் உலகின் அப்பாவி மக்கள், வரைமுறையின்றிப் பலியாவார்கள் என்றும் கூறினார்.\nகடந்தாண்டு ஒரு நேர்காணலில் சமீர் அமீன், இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும் என்றார். முதலாவதாக, சந்தைகளுடன் கூடிய முதலாளித்துவப் பொருளாதாரம் உள்ளது. ஆனால், சந்தைகள் மூலதனக் குவிப்பு என்ற நியதிக்குக் கட்டுப்பட்டவை.\nசந்தை, மூலதனக் குவிப்பைப் படைப்பதில்லை. மாறாக, மூலதனக் குவிப்பே சந்தைக்கு ஆணையிடுவதுடன், சந்தையைக் கட்டுப்படுத்துகிறது. இதை விளங்குவதற்கு, மூலதனக் குவிப்பையும் அதற்குச் சந்தைகள் எவ்வாறு செயலாற்றுகின்றன என விளங்குவது உதவும் என்றார்.\nஇரண்டாவதாக, சமூகப் பிரச்சினைகளிலிருந்து பிரிபட்ட ஜனநாயகம் ஆபத்தானது. சில அடிப்படை அரசியல் உரிமைகள், கிட்டத்தட்ட நியாயமாக நடக்கும் தேர்தல்களை வரையறுக்கின்றன.\nஅதற்கு மேல், ஜனநாயகம் சமுதாய முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்கிறதா என்பதைப் பற்றி, அக்கறையோ கவனமோ செலுத்துவதில்லை. உண்மையில், சமுதாய முன்னேற்றத்துடன் இணைந்த, ஒரு சமுதாய ஜனநாயகமாக்கலையே நாம் விரும்புகிறோம். நாம் விரும்பும் ஜனநாயகம் நிச்சயமாக, சமுதாய முன்னேற்றத்திலிருந்து துண்டிக்கப்பட்டதல்ல; உணவுக்கான உரிமை, உறைவிட உரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை, உடல்நலத்துக்கும் மருத்துவத்துக்குமான உரிமை ஆகிய சமுதாய உரிமைகளுக்கு முழு முக்கியத்துவம் அளிக்கும் பணியுடன் இணைந்த சமுதாய ஜனநாயகமாக்கலை நாம் விரும்புகிறோம்.\nஇதன் அர்த்தம், இந்த உரிமைகளை அரசமைப்பில் பெறுவது மட்டுமல்ல, அந்த உரிமைகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமைகளை உருவாக்குவதுமாகும். இவை இரண்டும், இன்று எம் முன்னுள்ள சவால்கள் என சமீர் அமீன் கூறினார்.\nவளர்ச்சியடையும் நாடுகளின் மீட்சிக்காகவும் சாதாரண மக்களின் வாழ்வுக்காகவும் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வந்ததோடு, போராட்டங்களில் பங்குகொண்டு, ஊக்குவித்த ஒருவராகவும் ஆபிரிக்காவின் தலைசிறந்த பொருளியலாளராகவும் வரலாறு, சமீர் அமீனை நினைவுகூரும்.\nகோபி அனான்: மண்டையோடுகள் குவிதல்\nநீண்டகாலம் ஐ.நா சபையில் பணியாற்றியதோடு, செயலாளர் நாயகமாகத் தெரிவான, முதலாவது ஐ.நா ஊழியர் கோபி அனான் ஆவார். 1938ஆம் ஆண்டு, கானாவில் பிறந்த கோபி அனான், பத்து ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாகப் பணியாற்றினார்.\nஅனானுக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகமாக இருந்த பூட்ரஸ் பூட்ரஸ் காலி, 1992ஆம் ஆண்டு அமைதிபேணும் நடவடிக்கைத் திணைக்களத்தை (Department of Peacekeeping Operations) உருவாக்கினார்.\nஅதன் முதல் துணைத் தலைவராகவும், 1993இல் அதன் தலைவராகவும் கோபி அனான் நியமிக்கப்பட்டார். அவருடைய காலத்தில், மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை.\nமுதலாவதாக, 1994ஆம் ஆண்டு ருவண்டாவில் ஐ.நா அமைதி காக்கும் படைகள் நிலைகொண்டிருந்த போது, அவர்களின் கண்முன்னே, இனப்படுகொலை நடந்தேறியது. 100 நாள்கள் இடம்பெற்ற வெறியாட்டத்தில், பத்து இலட்சம் ருவாண்டியர்கள் கொல்லப்பட்டார்கள்.\nஐ.நாவின் அமைதி காக்கும் படைகளுக்குத் தலைமைதாங்கிய கனடியரான இராணுவத் தளபதி ரோமியோ டிலெயர், இவ்வாறான பயங்கரம் நிகழவிருப்பதை உணர்ந்து, அதைத் தடுக்கத் தனது படைகளைப் பயன்படுத்த அனுமதிக்குமாறும், அதன் மூலம் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவியலும் எனவும் தனது தலைமையகமான ஐ.நா அமைதிபேணும் நடவடிக்கைத் திணைக்களத்துக்கு அவசரச் செய்தி அனுப்பினார்.\nஅதற்குப் பதிலளித்த திணைக்களத் தலைவர் கோபி அனான், “ஐ.நா அமைதி பேணவே வந்துள்ளது. எது நடந்தாலும் ஐ.நா படைகள் முகாமை விட்டு வெளிவரக் கூடாது; நடப்பது நடக்கட்டும்” என்றார்.\nஅதனால் அதிர்ந்த டிலெயர், மாபெரும் அவலத்தை ஐ.நா தடுக்கவியலும் என்பதால், அதை அனுமதிக்குமாறு கெஞ்சினார். ஆனால், கோபி அனான் அனுமதிக்க மறுத்துவிட்டார். இறுதியில், ‘ஐ.நா நீலத் தொப்பிக்காரர்கள்’ கொலை வெறியாட்டத்தின் பார்வையாளர்களாக இருந்தார்கள்.\nஇப்படுகொலைகளின் 10ஆவது ஆண்டு நிறைவு நினைவில் பங்கேற்ற கோபி அனான், மலர்வளையம் வைத்து அதை நினைவுகூர்ந்தார். பத்து இலட்சம் ருவாண்டியர்களின் மண்டையோடுகள், ‘எங்கள் உயிர்களை ஐ.நா ஏன் காக்கவில்லை’ என்ற கேள்விகளுடன் குவிந்துள்ளன.\nஇரண்டாவதாக, 1993இல் சோமாலிய உள்நாட்டு நெருக்கடியில், அமைதிகாக்கப் புறப்பட்ட ஐ.நா படைகள், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து, சோமாலிய போராட்டக் குழுக்களுடன் போரிட்டன. இது ‘மொகடீஷு யுத்தம்’ எனப்படுகிறது. இதில், அமெரிக்கப் படைகள் கடும் தோல்வி கண்டன.\nஅமெரிக்கா தலைமையிலான ஒருமைய உலக ஒழுங்கில், அமெரிக்கா சந்தித்த அதி மோசமான இராணுவத் தோல்வி இதுவாகும்.\nஐ.நா வரலாற்றில், கொரியப் போருக்குப் பின், ஐ.நா இராணுவம் நேரடியாகப் போரில் ஈடுபட்டது சோமாலியாவிலேயாகும்.\nதோல்வியின் விளைவாக, ஐ.நாவின் சோமாலிய அமைதிபேணும் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. அதற்குப் பொறுப்பாளி கோபி அனானே.\nமூன்றாவதாக, யூகொஸ்லாவிய பிரிவினையின் போது, நடந்த பொஸ்னிய யுத்தத்தில், ஐ.நா அமைதிபேணும் பணியில் பங்கேற்றது. யுத்தத்தில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ, யூகொஸ்லாவியாவுக்கு எதிரான, இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.\nஅதை, அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பூட்ரஸ் பூட்ரஸ் காலி, வன்மையாகக் கண்டித்தார். நேட்டோவுக்கு, ஐ.நா அனுமதியைத் தொடர்ச்சியாக, அவர் மறுத்து வந்தார்.\nஇந்நிலையில், பூட்ரஸ் பூட்ரஸ் காலி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையை வாய்ப்பாக்கிய அமெரிக்காவும் நேட்டோவும், அவருடன் தொடர்பு கொள்ள முடியாததால், ஐ.நா அமைதிகாக்கும் படைகளுக்குப் பொறுப்பான கோபி அனானிடம், பொஸ்னியா மீதான நேட்டோ விமானத் தாக்குதல்களுக்கு அனுமதி கோரியது. அனான், நேட்டோவின் தாக்குதலுக்கு அனுமதி அளித்ததோடு, தாக்குதலுக்கு வசதியாகக் களத்தில் இருந்த ஐ.நா படைகளை விலகுமாறும் கோரினார்.\nஅனானின் இந்நடவடிக்கையை, பூட்ரஸ் பூட்ரஸ் காலி வன்மையாகக் கண்டித்தார். ஆனால், அனானின் செயல் அவரை அமெரிக்காவின் விருப்பத்துக்கு உரியவராக்கியது. 1996ஆம் ஆண்டு, பூட்ரஸ் பூட்ரஸ் காலி, போட்டியின்றி, ஏகமனதாக இரண்டாவது தடவையாகச் செயலாளர் நாயகமாக இருந்தார்.\nதெர��வாகும் செயலாளர் நாயகத்துக்கு வழமையாக இரண்டு, நான்கு ஆண்டுப் பதவிக் காலங்கள் கிடைக்கும். இந் நிலையில், பூட்ரஸ் பூட்ரஸ் காலி, தனது மீள்தெரிவின்போது, ஐ.நா பாதுகாப்புச் சபை வாக்கெடுப்பில், 15 வாக்குகளில் 14 வாக்குகளைப் பெற்றார். அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததோடு, தனது வீட்டோ அதிகாரத்தையும் பயன்படுத்தியது.\nஅடுத்து நடந்த நான்கு பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள், இது பற்றிய ஒரு முடிவையும் எட்டாமல் முடிந்தன. காலியை மீண்டும் செயலாளர் நாயகமாக நியமிப்பதை, அமெரிக்கா விடாது எதிர்த்தது. இறுதியில் பூட்ரஸ் பூட்ரஸ் காலி, தான் ஒதுங்குவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில் கோபி அனான், அமெரிக்காவால் நிறுத்தப்பட்டார். அவருக்குப் போட்டியாக ஐவரி கோஸ்ட்டின் இராஜதந்திரி அமரா எஸ்ஸி பிரேரிக்கப்பட்டார். வாக்கெடுப்பின் முதலாம் சுற்றில் அனான், எஸ்ஸியை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று, முன்னிலையிலிருந்தார்.\nஅடுத்த வாக்கெடுப்பில், எஸ்ஸிக்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தின. அதையடுத்து, அனானை உறுதி செய்யும் வாக்கெடுப்பில் பிரான்ஸ், அனானுக்கு எதிராக வீட்டோவைப் பயன்படுத்தியது. நான்கு முறை நடந்த வாக்கெடுப்புகளிலும் பிரான்ஸ், தனது ‘வீட்டோ’வைப் பயன்படுத்தி, அனானின் தெரிவை எதிர்த்தது. இறுதியாகப் பலநாடுகளின் வேண்டுகோளை ஏற்று, பிரான்ஸ் வாக்கெடுப்பில் பங்கேற்காததால் அனான் தெரிவானார்.\nஇவ்வாறு பதவிக்கு வந்த அனானின் காலத்திலேயே, ஆப்கான், ஈராக் யுத்தங்கள் நடந்தன. அவரது தலைமையின் கீழ், பல முக்கிய விடயங்களில் ஐ.நா வாளாவிருந்தது. எனினும், அவரது காலப்பகுதியில் ‘காக்கும் கடப்பாடு’ (Responsibility to Protect) என்ற கருத்து, கோட்பாட்டுருவம் பெற்றது. அதைப் பயன்படுத்தியே, அமெரிக்காவும் நட்பு நாடுகளும் லிபியா மீது போர் தொடுத்தன. காக்கும் கடப்பாடு என்பது, ஓர் அரசு, தன் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் கடப்பாடாகும். அக்கடப்பாட்டிலிருந்து அரசு தவறும் போது, கடப்பாடு சர்வதேச சமூகத்தின் கைக்குப் போகிறது.\nபாரிய அநியாயங்களிலிருந்து மக்களைக் காக்கும் கடப்பாடு, சர்வதேச சமூகத்தினுடையதாகிறது. கடப்பாடு இவ்வாறு சர்வதேசத்திடம் பாரப்படுத்தப்படக் காரணம், அது நீதியானதும் சரியானதும் என்ற வாதத்தின் அடிப்படையிலாகும்.\n‘காக்கும் கடப்பாடு’ என்பது, அடிப்படையில் தடுப்பையே (prevention) பிரதானமாகக் கொண்டது. ஆனால், தடுப்பு நடவடிக்கைகள் மக்களைக் காக்கத் தவறும்போது, அவை பொருளாதார, அரசியல், இராஜதந்திர, சட்ட, இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவிடுகின்றன. இவ்வாறு, அமெரிக்கத் தலையீடடுக்கு வாய்ப்பாகக் ‘காக்கும் கடப்பாடு’ வடிவம் பெற்றது.\nஇனி, கோபி அனானை எவ்வாறு வரலாறு நினைவுகூரும் என்ற வினாவுக்கு வருவோம். கெடுபிடிப்போருக்குப் பிந்திய இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அவலங்களுக்கும் ஐ.நாவின் இயலாமைக்கும் சாட்சியாகவும் காரணியாகவும் கோபி அனான் இருக்கிறார்.\n21ஆம் நூற்றாண்டில் சர்வதேச சட்டம், உண்மை, நியாயம் என அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கியதோடு, அனைத்தையும் கேலிக்குள்ளாக்கிய ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பையும் போரையும் அனுமதித்த பெருமை அனானுக்குரியது. மொத்தத்தில் குருதிபடிந்த கைகளுடன் அனான் விடைபெறுகிறார். வரலாறு அவரை அவ்வாறே நினைவு கூறும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஇரவு விருந்தில் ட்ரம்புக்கு பரிமாறப்பட்ட இளம் ஆட்டு கறி பிரியாணி, வறுத்த மீன்\nஅமெரிக்க அதிபரின் காதல் மனைவி மெலனியா… யார் இவர்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து சோகம் முடிவதற்குள்… மீண்டும் ஒரு விபத்து..\nஇந்தியாவில் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது…\nஞாபக சக்தியை அதிகரிக்கிறது மூச்சுப்பயிற்சி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-17th-jan-2020-and-across-metro-cities/articleshow/73315676.cms", "date_download": "2020-02-29T01:34:06Z", "digest": "sha1:2KNRQLPKWOFYQ4N2A5GYF76BXRZXGHKD", "length": 13709, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today : பெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா சுத்தலாம், அவ்ளோ குறைஞ்சுருச்சு! - petrol diesel rate in chennai today 17th jan 2020 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா சுத்தலாம், அவ்ளோ குறைஞ்சுருச்சு\nஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் சென்னையில் இன்று என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா சுத்தலாம், அவ்ளோ குறைஞ்சுருச்சு\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட���ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.\nஇம்முறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதற்கான பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது.\nமலேசியா, துருக்கியில் இருந்து இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டம்\nஅந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.34ஆக விற்கப்படுகிறது.\nAir India: மஹாராஜாவுக்கு வந்த சோதனை... எஞ்சின் மாட்டவே காசு இல்லையாம்\nஇதேபோல் டீசல் விலையும் 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.67 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nபணவீக்கப் பிரச்சினையில் தத்தளிக்கும் இந்தியா\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஒரே நாளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் வரும்னு எதிர்பார்க்கல\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூஸ் - வண்டியை எடுத்துட்டு கிளம்புங்க மக்களே\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹேப்பியா நீங்க போகலாம்\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்சிருக்கே\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்னிங் இப்படியொரு ஷாக்\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் ப��ரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஸ்மார்ட்போன் விற்பனையைக் கெடுத்த கொரோனா\nகொரோனா வைரஸ் அம்பானியையும், அதானியையும் விட்டு வைக்கவில்லை\nBank Holidays: மார்ச் மாதம் எத்தனை நாள் விடுமுறை\nபங்குச் சந்தைக்கு வேட்டு வைத்த கொரோனா வைரஸ்; சென்செக்ஸ் சரிவு\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்கே - அதுவும் இவ்வளவு\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா சுத்தலாம், அவ்ளோ குறைஞ்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இவ்ளோ குறைச்சுருக்கே\nபெட்ரோல் விலை: பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட ஓர் இனிப்பான செய்தி\nபெட்ரோல் விலை: இந்த போகிக்கு இப்படியொரு மகிழ்ச்சியா\nபெட்ரோல் விலை: 2வது நாளாக குறைந்தது- வாகன ஓட்டிகள் செம ஹேப்பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ind-vs-nz-1st-t20-first-instance-of-five-50-plus-scores-in-a-t20i-international-match/articleshow/73584522.cms", "date_download": "2020-02-29T00:54:43Z", "digest": "sha1:UGJP2JUYA2RLEXSCR4ZWINKBMSGTRQY2", "length": 14222, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "ind vs nz 1st t20 records : டி-20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இந்தியா, நியூசி வீரர்கள்! - ind vs nz 1st t20: first instance of five 50 plus scores in a t20i international match | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nடி-20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இந்தியா, நியூசி வீரர்கள்\nஆக்லாந்து: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டி-20 போட்டியில் இரு அணியின் பேட்ஸ்மேன்கள் சேர்ந்து புது உலக சாதனையை அரங்கேற்றினர். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. இதில் இந்திய அணிக்கு ராகுல் (56), கோலி (45), ஸ்ரேயஸ் ஐயர் (58*) ஆகியோர் கைகொடுக்க இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி ஆக்லாந்தில் நாளை மறுநாள் (ஜனவரி 26) நடக்கிறது. இப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் சேர்ந்து புது உலக சாதனையை அரங்கேற்றினர்.\nஇப்போட்டியில் நியூசிலாந்தின் கோலின் முன்ரோ (59), கேன் வில்லியம்சன் (51), ராஸ் டெய்லர் (54*) ஆகியோரும், இந்தியாவின் கே. எல் ராகுல் (56) மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் (58*) ஆகியோரும் அரைசதம் கடந்தனர். இதன் மூலம் டி-20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் ஐந்து பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தது இதுவே முதல் முறையாகும்.\nமேலும் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் ரன்களை வெற்றிகமாக இந்திய அணி நான்காவது முறையாக எட்டியது. இப்பட்டியலில் ஆஸ்திரேலிய, தென் ஆப்ரிகா அணிகள் (தலா 2 முறை) இரண்டாவது இடத்தில் உள்ளன. தவிர, இரண்டாவதாக பேட்டிங் செய்து அதிக முறை 200 ரன்களுக்கு மேல் அடித்த அணிகளில் இந்தியா (8 முறை) முதலிடத்தில் நீடிக்கிறது. இப்பட்டியலில் இங்கிலாந்து (4 முறை) இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா (3 முறை ) மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nஇதே நாள் அன்று... சச்சின் அடித்த 200... வரலாற்று நாயகனின் வரலாற்றுச் சாதனை\nநியூசிலாந்து அணிக்கு நூறாவது வெற்றி: இந்திய அணிக்கு பலத்த அடி\nஐபிஎல் சரவெடிக்குத் தயாராகும் தல தோனி\nபலமாகும் பந்துவீச்சுக் கூட்டணி... என்ன செய்யப் போகிறது இந்திய அணி\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்டார்ட் ஆயிடுமா\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஇரண்டாவது டெஸ்ட்: கோலி இதை செய்தால் வெற்றி நிச்சயம்\nஇந்தியாவ��க்கு மேலும் நெருக்கடி: இஷாந்த் ஷர்மா வெளியேற்றம்\nமகளிர் உலகக் கோப்பை: மீண்டும் ஒரு சதம்... தென்னாப்பிரிக்கா அசத்தல்\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ராணி மரிய ஷரபோவா 32 வயதில் ஓய்வு...\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடி-20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இந்தியா, நியூசி வீரர்கள்\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம்பர்-1 இடத்திலேயே நீடிக்கும் ‘கிங்’ கோ...\n‘சும்மா கிழி’ அடி அடித்த ஸ்ரேயஸ்... ராகுல் பட்டாஸ்... ஆக்லாந்தில...\nஅம்பயர் கண்ணில் மண்ணைத் தூவிய மனீஷ் பாண்டே... அபராதத்தில் இருந்த...\nவில்லியம்சன், முன்ரோ, டெய்லர் அரைசதம்... இந்தியாவுக்கு இமாலய இலக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tech/news/airtel-rs-100-and-rs-200-postpaid-data-add-on-packs-explained/articleshow/73333215.cms", "date_download": "2020-02-29T01:13:03Z", "digest": "sha1:7J52MLALDEIJJH2ZYZNKO3CYYMZLHCMB", "length": 15961, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "airtel 200 plan : ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? - airtel rs 100 and rs 200 postpaid data add on packs explained | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nஜியோவாக இருந்தாலும் சரி, அல்லது பார்தி ஏர்டெல் ஆக இருந்தாலும் சரி அடுத்த இரண்டு மாதங்களில், ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான நமது மோகம் மெல்ல மெல்ல குறையும். நமது முழு கவனமும் மீண்டும் போஸ்ட்பெய்ட் பிரிவுக்கு மாறும். ஏனெனில்...\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள் பற்றி உங்களில் எத்தனை பேர...\nப்ரீபெய்ட் திட்டங்களுக்கான சமீபத்திய கட்டண உயர்வுக்குப் பிறகு, 2 ஜிபி தினசரி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு ரூ.700 செலவாகிறது. இதை விட குறைவான செலவில் எக்கச்சக்கமான நன்மைகளை வழங்கும் பல போஸ்ட்பெய்ட் திட்டங்கள் உள்ளன என்பதே கசப்பான உண்மை.\nஎடுத்துக்காட்டிற்கு, பாரதி ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டமானது 75 ஜிபி டேட்டா, 200 ஜிபி / 500 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு போன்ற நன்மைகளை வழங்குகிறது.\nகடைசியாக BSNL நிறுவனமும் \"அதை\" செய்துவிட்டது; அம்பானி ஹேப்பி அண்ணாச்சி\nஇப்படியாக ஏர்டெல்லின் தற்போதைய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் போதுமான அளவு டேட்டாவை வழங்குகின்றன, மேலும் ரோல்ஓவர் வசதியையும் உள்ளது. தவிர குறிப்பிட்ட திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட டேட்டா வரம்பை முன்கூட்டியே காலி செய்வபவர்களுக்கான டேட்டா ஆட் ஆன் திட்டங்களையும் ஏர்டெல் கொண்டுள்ளது. அவைகள் ரூ.100 மற்றும் ரூ.200 என்கிற விலையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இவைகள் ஆக்டிவ் ஆக உள்ள திட்டத்தின் மேல் 35 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.\nபாரதி ஏர்டெல் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு நான்கு போஸ்ட்பெய்ட் திட்டங்களை மட்டுமே வழங்குகிறது - ரூ.499, ரூ.749, ரூ.999 மற்றும் ரூ.1,599 திட்டம். சில வட்டங்களில், ரூ.349 மற்றும் ரூ.399 என்கிற நுழைவு நிலை போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது.\nBSNL 4G சேவை அறிமுக தேதி அறிவிப்பு தம்பி ஜியோ... இனிமே தான் ஆட்டம் ஆரம்பிக்கிறது\nபாரதி ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் 499 ரூபாயில் தொடங்கும் அதே வேளையில், அதன் டேட்டா ஆட் ஆன் பேக்குகள் ரூ.100 என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கின்றன. பாரதி ஏர்டெல்லின் முதல் டேட்டா ஆட்-ஆன் திட்டமான ரூ.100 ஆனது 15 ஜிபி அளவிலான 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது, அதே நேரத்தில் ரூ.200 ஆட்-ஆன் பேக் ஆனது 35 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.\nஇந்த கூடுதல் டேட்டாவை ரோல் ஓவர் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அடுத்த பில் சுழற்சிக்கு முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்று அர்த்தம். இதற்கிடையில் ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் மீதான திருத்தங்களை கூடிய விரைவில் அறிவிக்ககூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூ��்\nஅரண்மனைகளின் நகரம் \"ஜெய்பூர்\" அழகை 64MP #MegaMonster Galaxy M31 மொபைல் மூலம் படம் பிடித்துக் காட்டிய அர்ஜூன் கபூர்\nJio: ரூ.49 மற்றும் ரூ.69 க்கு இரண்டு புதிய ஜியோ திட்டங்கள் அறிமுகம்; வேலிடிட்டியை சொன்னா ஷாக் ஆகிடுவீங்க\nJio New Plan: ஜியோவின் 336 நாட்கள் வேலிடிட்டி பிளான் அறிமுகம்; ஓவர்நைட்டில் ஆட்டத்தை மாற்றிய அம்பானி\nBSNL vs Jio: இரவோடு இரவாக ஜியோவின் புதிய ரூ.2121-க்கு பதிலடி கொடுத்த பிஎஸ்என்எல்; தினமும் 3ஜிபி டேட்டா\n6000mAh பேட்டரி, 64MP க்வாட் கேம் கொண்ட இந்த \"முரட்டுத்தனமான\" சாம்சங் போனின் விலை இவ்ளோதானா\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nRealme 6, Realme 6 Pro: மார்ச் 5-இல் அறிமுகம்; வெயிட்டிங்லயே வெறி ஏத்தும் விலை\n1GB டேட்டாவின் விலை ரூ.35 ஆக உயரும் ஆரம்பித்தது அடுத்த டெலிகாம் பஞ்சாயத்து\nVivo: மிட்-ரேன்ஜ் பிரிவை ஒரு கலக்கு கலக்கபோகும் புதிய விவோ ஸ்மார்ட்போன் இதுதான்\nSamsung S20: விட்டால் இலவசமாக கொடுப்பாங்க போலயே.. இவ்வளவு ஆபர்களா\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறிமுகம்\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள் பற்றி உங்க...\nBSNL 4ஜி சேவை அறிமுக தேதி அறிவிப்பு அண்ணே அம்பானி... இனிமே தான்...\nஇந்த பட்டியலில் உங்கள் போன் இருந்தால், நீங்கள் புதிய போன் வாங்க ...\nXiaomi vs Apple: விலை வெறும் ரூ.2.5 லட்சம் தான்; இந்த புதிய Mi ஸ...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம் + 3200mAh பேட்டரி; விலையோ வெறும் ரூ.6...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://udaipur.wedding.net/ta/planners/1342319/", "date_download": "2020-02-29T00:37:55Z", "digest": "sha1:7MQHKHF5LXUDKRAXXUJ2TFQXDB7OFLRR", "length": 4591, "nlines": 82, "source_domain": "udaipur.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 84\nவெட்டிங் பிளேனர் Garima Holidays,\nவிருந்து மற்றும் ஆடைகளைத் தவிர\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 38)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,05,644 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/7864", "date_download": "2020-02-29T00:42:22Z", "digest": "sha1:PEUTQTEVVI4BPUQKFPGEPX4NUFMT2GD7", "length": 70183, "nlines": 175, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாதிபற்றி மீண்டும்…", "raw_content": "\nஅன்புக்குரிய ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், அளவற்ற உங்கள் எழுத்தின் மீதான காதலுக்கு வணக்கம், எழுத்து, கருத்துக்கள், உரையாடல்கள், பணிகள் இடையில் எப்போதும் முண்டியடிக்கும் புழுதித் தூற்றல்கள் இவற்றுக்கு இடையிலும் விடாமல் தொடர்ந்து எழுதுவது ஒரு வகையான தவம் என்று நினைக்கிறேன், அந்தத் தவம் உங்களுக்கு எப்போதும் வாய்த்திருக்கிறது, குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பும், வணக்கங்களும்……\nமுன்பொருமுறை “பெரியார் – ஒரு கடிதத்தில்” உங்களோடு உரையாடி இருக்கிறேன், ஒன்றோடொன்று உரசிக் கொள்ளாத சில கருத்துக்களோடு என்னுடையதை நானும், உங்களுடையதை நீங்களும் விடாமல் பிடித்தவாறே விவாதம் செய்தோம் என்று நினைவு, இன்று அதை விடவும் சற்று மேலான முதிர்ச்சியோடு உங்களின் சாதியோடு புழங்குதலில் காணக் கிடைத்த முரண்களைப் பேச வேண்டும் என்று தோன்றியது, அதற்காகவே இந்தக் கடிதம்.\nசாதி குறித்த தன்னுணர்வின் எழுச்சியே சாதியை இன்று வரையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே காரணி, சாதி குறித்த தன்னுணர்வு இச்சமூகத்தின் எல்லா இடங்களிலும் நீக்கமுற நிறைந்திருக்கிறது, சமூகத்தில் வேரூன்றி இருக்கிற ஒரு நச்சுச் சிந்தனையை அறவே இல்லாதொழிப்பது அது பற்றிய தன்னுணர்வை இல்லாமல் ஒழிப்பதி���் இருந்தே துவங்குகிறது, சாதி குறித்த தன்னுணர்வை ஒழிக்க வேண்டும் என்று இலக்கு வைக்கிற நவீன உலகின் தனி மனிதன் அப்படியான உணர்வு உற்பத்தி ஆகும் மூலத்தை அழிப்பதும், அதன் மீதான நம்பிக்கைகளை முற்றிலும் புறக்கணிப்பதுமே சாதிக் கட்டுக்குள் இருந்து அவனை விடுவிக்க உதவும். அந்த ஒற்றை அச்சில் இருந்து உங்கள் கட்டுரையில் நீங்கள் விலகி இருக்கிறீர்கள். சாதி ஒரு கற்பிதம், மதம் அதன் தாய், கடவுள் இவற்றை இயக்கும் உயிர், அறிவியல் உயிர்களின் புதிரைக் கண்டறிந்து கடவுளின் தேவையைக் குறைத்துக் கொண்டு வரும் ஒரு நவீன உலகின் எழுத்தாளர் நீங்கள், சாதியைப் புழங்குதலில் குறுகி விடுகிறீர்களோ என்று தோன்றுகிறது,\nஇந்திய சமூகத்தில் மதமே சாதியைக் கட்டமைக்கும் ஒற்றை மூலம், மதம் குறித்த நம்பிக்கைகளை, உணர்வுகளைக் கொண்ட மனிதனால், சாதி குறித்த தன்னுணர்வை அழிப்பது என்பது இயலாத ஒன்றாக மட்டுமன்றி, நகைப்புக்குரியதாகவும் நவீன உலகில் பொருள் கொள்ளப்படலாம். நீங்கள் இன்னும் மதங்களை உயர்த்திப் பிடிப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பமாகவும், கட்டுக்கடங்காத தனி மனித சுதந்திரமாகவும் இருக்கலாம், ஆயினும் உங்கள் எழுத்துக்கள் பொது வெளிகளில் உலவும் அளவுக்கு வலிமை பெற்றவை என்பதை நான் அறிவேன், பொது வெளியில் எல்லா மதத்தின் மனிதர்களும் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள், பொது வெளியில் மதங்களற்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்று நான் சொல்வேன். இந்திய சமூகத்தில் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் என்று எல்லா மனிதர்களும் செலுத்தும் வரிகளில் உருவாகிற விண்கலங்களின் மாதிரிகள் கூட இந்துக் கடவுளர்களின் காலடியில் மட்டுமே ஆசிகளைப் பெற்றுப் பறந்து விடும் வல்லமை கொண்டவை. தொடர்ந்து இதைப் போல ஒரு மதச் சார்பற்ற நாடாகவே இருக்க எல்லா மதங்களின் கடவுளர்களையும் நான் உங்கள் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்.\nஇந்து மதம், இந்திய சமூகத்தில் வேறெந்த மதத்தையும் விட அதிகமான தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது, இந்து மதத்தின் அடிப்படை நூல்கள் சாதியக் கட்டமைப்பை வெகு சிரத்தையோடு கட்டி அமைத்திருக்கின்றன, வருணாசிரமக் கொள்கைகள், இன்றைய அனைத்து மாற்றுக் கருத்தியலுக்கும் ஒரு வலிமையான மாற்றாக இயங்கியதன் காரணமாகவே நான்கு அடுக்கிலான சாதிய அமைப்பு முறை வடிவம் பெற்றுப் பின் பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்தது. நாகரீக மனிதன் இனக்குழு அடையாளங்களை மறப்பது எப்படி ஒரு மிக அடிப்படையான தேவையாக இருக்கிறதோ, அதைப் போலவே நேர்மையாக ஒரு மனிதன் மதத்தையும் அது குறித்த தன்னுணர்வையும் மறக்க வேண்டியது தேவைகளின் நீட்சியாகும். சாதி சமூகத்தில் உள்ளீடு செய்யப்படும் ஒரு புறக்காரணியாக இருந்து, பொது மனிதனின் உளவியலாக மாறுகிற அறிவியலை மறைமுகமாக இயக்குவது மதம். மதம் குறித்த புரிதலை வடிவமைக்கப்பட்ட கருத்தியலின் தாக்கமாக உணர முடியாதவர்களால் சாதியுடன் புழங்குதல் குறித்தும், வாழ்வது குறித்தும் சரியான பாதையில் சிந்திக்க இயலாது. அது உங்களுக்கும் பொருந்தும் என்று நான் நம்புமிடத்தில் தான் இந்தக் கடிதத்தின் முதல் எழுத்துப் பிறந்தது.\nநவீன உலகில் நிகழும் சாதி குறித்த சிந்தனைகள், விவாதங்கள், சாதி ஒழிப்பு அரசியல் ஆகிய அனைத்தும் சமநிலை என்கிற புள்ளியை நோக்கி விரையும் போது சாதியோடு புழங்கும் அவலநிலை மாறக் கூடும், ஆயினும், கீழ்நிலையாகக் கட்டமைக்கப்பட்டவர்களின் ஒரு காலத்தைய உயர்வையும், உயரிய வரம் பெற்றவர்களின் தொடர்ச்சியையும் நீங்கள் பேருந்தில் பயணம் செய்கிற, நாமம் போட்டுக் கொண்ட, குடும்பி வைத்துக் கொண்ட எந்த ஒரு மனிதரிடத்திலும் கண்டுபிடிக்க முடியும், அவர்கள் உங்கள் மொழியில் வைணவ அறிஞர்கள், எனக்கும் ஒரு குடும்பி வைத்துக் கொண்ட, நாமம் போட்டுக் கொண்ட மனிதரைத் தெரியும், அவரை நான் அண்ணன் என்றும், என்னை அவர் தம்பி என்றும் அன்போடு அழைப்போம். இருவரும் “ஹோமோ செப்பியன்ஸ்” குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்கிற அளவற்ற அறிவியல் நம்பிக்கை அது.\nசாதியைப் பொது வெளியில் பேசிக் கொள்ளவும், பழகிக் கொள்ளவும் சில தகுதிகள் உண்டு, அவற்றில் ஏதேனும் ஒரு தகுதியை உங்கள் மதம் உங்களுக்கு வழங்கி இருக்கலாம், இது மனித உளவியல் குறித்த மென்மையான தளம், இதில் மேலிருப்பவர் எவரும் காயம் அடைவதில்லை, மதம் வழங்கி இருக்கும் பிறவிக் காப்புரைகள் அவர்களை பாதுகாக்கும் வல்லமை பெற்றவை, கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் நிலை அப்படி இல்லை, அவர்களின் இன்றைய சமூகப் பொருளாதார வாழ்நிலை சார்ந்தது, அது, பெருநகரங்களில் கூட இன்னும் வீடுகள் உயர்குடியினருக்கு எனப் பலகை அடித்து வைத்திருக்கும் சமூகத்தில் சாதியைப் புழங்கி, அதை அன்றாட வாழ்வில் அதை ஆய்வு செய்து வீடு பேறு அடைவதெல்லாம் உங்களின் இன்னொரு புனைவு மாதிரித் தான் எனக்குத் தோன்றுகிறது, “நான் சாதி குறித்த சிந்தனை அற்றவன், பொது வெளியில் சாதியோடு நான் புழங்குவதில்லை” என்று குறைந்த பட்சம் சொல்பவர்களைத் தான் நம்பிக்கைக்குரிய நண்பர்களாக ஒரு நவீன மனித குலத்து தலித்துக்களின் மனநிலையால் ஏற்றுக் கொள்ளவும் அவனோடு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. அது, குற்ற உணர்வல்ல, திட்டமிட்டு அவன் மீது சுமத்தப்பட்ட வலி, அந்த வலியை மீண்டும் மீண்டும் உணரும் மனநிலையில் அவன் இல்லை. நீங்கள் அவன் வலியைச் சுமப்பதையே தீர்வென்று சொல்கிறீர்கள். சாதியைப் புழங்கும் இந்தத் தீர்வுகளும், ஆய்வுகளும் பிறவிக் கவசம் கொண்டவர்களுக்கு மிக எளிமையானவை, இழப்பதற்கு ஒன்றும் அற்றவை, வலி என்னவோ பிறவிக் கவசம் இல்லாத உங்கள் இந்துக்களுக்கு மட்டும்தான். சாதியைப் புழங்குவதின் வலி என்னவென்று இந்துப் பண்பாட்டின் நிலைச் சக்திகளுக்கு ஒருபோதும் தெரியாது. அந்த நிலைச் சக்திகளால் உருவாக்கப்பட்ட கடைச் சக்திகள் தான் இப்படியான ஆய்வு நிலைச் சாதிப் புழங்குதலையும் எதிர் கொள்ள வேண்டும் என்பது தான் இதில் உள்ளடங்கி இருக்கிற சிக்கல்.\nநகர்புறத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும் பொதுவான வெளியில் தான் அடித்து விரட்டப்பட்டவன் பொருள் தேடுகிறான், தன்னுடைய புதிய பண்பாடுகளை அவன் இங்கு தான் தேடிக் கொண்டிருக்கிறான், அவன் தேடி வைத்திருந்த பழைய பண்பாட்டைப் பிடுங்கிக் கொண்ட மதம் அவனையே பண்பாடுகள் அற்றவன் என்றும், பண்பாடுகளில் இருந்து தொலைவில் இருப்பவன் என்றும் சொல்லி எள்ளி நகையாடியது. ஒரு தனி மனிதனால் அழிந்து போன எத்தனையோ குடும்பங்கள் உண்டு, ஒரு தனி மனிதனால் மட்டுமே உயர்ந்து செழித்து மிகப்பெரும் விருட்சமான குடும்பங்களும் உண்டு. குழுக்கள் பண்பாட்டை உருவாக்குவதில்லை, மாறாகத் தனி மனிதன் குழுக்களையும், பண்பாட்டையும் சேர்த்தே உருவாக்குகிறான். ஒவ்வொரு காலகட்டத்திலும் பண்பாடு தனி மனிதர்களின் பங்களிப்பிலேயே வளர்ந்து வந்திருக்கிறது.\nஇந்திய சமூகத்தின் ஊழல் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் அவற்றில் உயர்குடி அடையாளங்களைச் சுமந்தவர்���ளின் பங்கு மகத்தானது என்பதை எளிமையாக அறிய முடியும், அப்படியென்றால் உயர் குடியினர் ஊழல் பண்பாட்டை வளர்த்தார்கள் என்று நீங்களும் நானும் சொல்ல முடியுமா\nபண்பாடு இனக் குழுக்கள் அல்லது சமூகக் குழுக்களால் அளவீடு செய்யப்படுவதைத் தான் காலம் காலமாக இந்து மதமும் அதன் கோட்பாடுகளும் திட்டமிட்டுக் கட்டி அமைத்தன, இந்த அளவீடுகளால் இயங்கிய உலகம் பொருளைக் களவாடுவதற்காகவும், களவாடிய பொருளால் பேரின்பப் பெருவாழ்வு வாழவும், கடவுளைக் கட்டி அமைத்து கடவுளின் கீழாகச் சாதியையும் கட்டி அமைத்தது, பண்பாட்டுக் கூறுகளை குழுக்களில் அடைத்து ஒன்று வேறொன்றைத் தொட்டு விடாமல் பாதுகாக்கும் பணியைச் செய்தது. உங்கள் வரையில் பண்பாடு என்கிற மனித வரலாற்றின் பக்கங்களை சாதிக் கண்ணாடியின் துணை கொண்டே அது ஆய்வு செய்ய நினைக்கிறது. மதங்களைச் சுமக்கிற யாருக்கும் நிகழ்கிற காட்சிப் பிழை உங்களுக்கும் நிகழ்ந்திருக்கலாம்.\nதனி மனிதனின் உளவியல் கட்டமைக்கும் கருத்தியலே சமூகத்தின் உளவியல், சமூகத்தின் உளவியல் பழக்கமே வரலாறு, வரலாற்றை எந்தச் சாதியும் திருத்தி எழுதி இருப்பதாக நான் அறியவில்லை, வரலாறு மீண்டும் மீண்டும் தனி மனிதர்களின் உறுதியான தொடர்ச்சியான சிந்தனைகளின் வாயிலாகவே திருத்தி எழுதப்படுகிறது, சாதியை மறுத்தல் என்பது திருத்தி எழுதப்பட வேண்டிய வரலாறு, சாதியோடு புழங்குவதால் அது சாத்தியப்படும் என்று நீங்கள் நம்பினால் உங்கள் நம்பிக்கை உண்மையாகட்டும்.\nஇந்துச் சமூக மரபின் உயர்வாக ஒன்றைக் கோடிடும் போதே உங்கள் சமூகம் குறித்த தெளிதல் புலனாகி விடுகிறது, வேறெவரையும் விடவும் நீங்கள் தலைப்பிட்ட பின்னரான கட்டுரைகளை எழுதுகிறீர்கள், உங்கள் ஆழ்மனக் கட்டுமானத்தில் இறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்து மதம் குறித்த உயரிய சிந்தனைகள் ஏதேனும் ஒரு வரியிலாவது உங்களையும் அறியாமல் வெளியில் குதித்து விடுகிறது. அப்படி நிகழாமல் உங்களால் எழுதப்படுகிற சாதி குறித்த ஒரு கட்டுரையை, அடையாளங்களை வலுவாக மறுக்கிற மருத்துவ அறிவியலின் படி வெறும் மனிதனாக மட்டுமே உணர்கிற மருத்துவர்களுக்கும் நான் கண்டிப்பாகப் பரிந்துரைப்பேன்.\n“ஒரு நாகரீக மனிதன் தன்னை எந்த ஒரு இனக்குழு அடையாளங்களுடனும் பொருத்திக்கொண்டு அதன் உணர்ச்சிகளை அப்படி���ே பிரதிபலிக்க மாட்டான்.”\nஒரு மிகப் பெரிய உண்மையைச் சொல்ல வந்திருப்பதற்கு முதல் பத்தியிலேயே நீங்கள் இப்படிச் சொல்லி இருப்பதை உங்களுக்கு நீங்களே குத்திய உள்குத்து என்று நான் புரிந்து கொள்ளலாமா\n“……………………………….. இந்துப்பண்பாட்டின் நிலைச்சக்திகள். இந்துப் பண்பாடு அதன் அமைப்பையும் கட்டுக்கோப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்லாயிரம் வருடங்களாக அவர்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து என உணரும் எவரும் கடமைப்பட்டிருக்கிறார்.”\nஇறுதியாக இரண்டு கேள்விகள் மட்டுமே என்னிடம் மிஞ்சி இருக்கிறது, இதற்கான நேர்மையான பதிலில் தான் நான் உங்களைப் புரிந்து கொள்வது உள்ளடங்கி இருக்கிறது,\nசாதியை ஒழிக்க வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் விரும்புகிறீர்களா\nமதம் குறித்த “கட்டமைக்கப்பட்ட உங்கள் மனநிலை” அதை உண்மையிலேயே அனுமதிக்குமா\nபெங்களூரில் உங்களை நேரில்சந்தித்து விவாதித்தமையால் அதற்கு முன்னர் வந்த உங்கள் கடிதத்துக்கு விரிவான பதில் போட முனையவில்லை. ஆனாலும் அக்கடிதம் பதிவாகவேண்டுமென இப்போது தோன்றியமையால் இக்கடிதம்.\nநீங்கள் சொல்லும் கருத்துக்கள் ஈவேரா அவர்கள் முன்வைத்த நோக்கைச் சார்ந்தவை. அவற்றை பெரியாரியம் என்ற நாம் சொல்லலாம். சொல்லபப்ட்ட சில வருடங்களுக்குள்ளாகவே அவரது மாணவர்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பு அது. அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலருக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் தமிழ் சிந்தனையில் அது இன்றளவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி ஒரு சிந்தனைப்பள்ளியாகவே உள்ளது\nஅதன் முடிவுகளை நீங்கள் முழுமையாக நம்பி அதில் இருந்தே பேச ஆரம்பிக்கிறீர்கள். பெரியாரியக் கருத்துக்களை இவ்வாறு சுருக்கலாம் – உங்கள் கடிதத்தில் இருந்து:\n1. சாதி என்பது ஒரு சமூகத் தீங்கு. அதன் ஒரே நோக்கம் அடிமைப்படுத்தல் சுரண்டல்.\n2 சாதியை உருவாக்கியவர்கள் சமூக அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்கள். உயர்சாதியினராக அவர்கள் தங்களைச் சொல்லிக்கொண்டார்கள்\n3 சமூகம் நால்வருணமாக அவர்களால் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் அது மேலும் பல்லாயிரம் சாதிகளாக பிரிந்தது. இந்த சாதியமைப்பு இந்தியாவுக்கு மட்டுமே உரியது\n4 ஆகவே அது இந்துமதத்தின் சிருஷ்டி. அதை நியாயப்படுத்தவே இந்து நூல்கள் ���னைத்தும் எழுதப்பட்டுள்ளன.\n5 அதன் அதிகாரம் பிராமணர்களிடம் இருந்தது.\n6 சாதியை நிலைநாட்டவே மதம் உருவாக்கப்பட்டது. மதத்தின் மையம் கடவுள். நம்பிக்கை ஆன்மீகம். ஆகவே மதம் கடவுள் ஆன்மீகம் ஆகிய மூன்றும்தான் சாதிக்கு ஆதாரமாக அமைகின்றன.அவை மோசடியானவை.\n7. இந்துமதத்தில் சாதியை வலியுறுத்தும் கருத்தியல் மட்டுமே உள்ளது\n8 ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒடுக்கும் சாதி என்ற அமைப்பை துறக்கவேண்டும். அதற்கு சாதி என்ற தன்னிலையை அவர்கள் இழந்தாகவேண்டும். அதுவே அவர்களுக்கு விடுதலை.\n9 அவ்வாறு துறப்பதற்கு அவர்கள் முதலில் மதம் கடவுள் ஆன்மீகம் மூன்றையும் துறந்தாகவேண்டும்.\nஇந்த அடிப்படைகளில் இருந்து ஆரம்பித்து நீங்கள் ஒரு முரண்பாட்டைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதாவது இனக்குழு அடையாளங்களுடன் பொருத்திக்கொள்வது நாகரீக மனிதனின் இயல்பாக இருக்காது என்று நான் சொல்கிறேன். அதே சமயம் பிராமணர்கள் இந்துப்பண்பாட்டின் நிலைச்சக்திகள் என்றும் சொல்கிறேன்\nஆகவே ஒரு ஐயம் எழுகிறது உங்களுக்குள். நான் இந்துப்பண்பாட்டை தூக்கிப்பிடிக்கிறேன். ஆகவே அதனுடன் ’இணைபிரியாது’ கலந்துள்ள சாதியத்தை என்னால் விடமுடியாது\nஅவற்றில் இருந்தே நீங்கள் அந்த கடைசி வினாக்களை கேட்கிறீர்கள் இல்லையா\nநான் என் பதில்களைச் சொல்லி விடுகிறேன். ஒன்றை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் நான் எழுத்து ஒன்று வாழ்க்கையும் நம்பிக்கையும் பிறிதொன்று என இருப்பவனல்ல. நான் என்ன நம்புகிறேனோ அதைச் சொல்வேன். அது பிற்போக்கு என சொல்லப்பட்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை. எந்த முத்திரையையும் பயமும் இல்லை.\nஆகவே உங்கள் முதல் கேள்விக்குப் பதில் சாதியை ஒழிக்கவேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேன். அது சென்ற நிலப்பிரபுத்துவகாலத்து பண்பாட்டு அடையாளம். அதற்கு இன்று சமூகப் பண்பாட்டு பங்களிப்பேதும் இல்லை. ஆகவே அது இன்று ஒரு சுமை. ஆகவே அது அழிய வேண்டும். என்னைப்பொறுத்தவரை அந்த முடிவுக்கு நான் வந்தபின் என் தனிவாழ்க்கையிலும் உறவுகளிலும் என் குழந்தைகள் விஷயத்திலும் எங்கும் சாதிக்கு இடமில்லை. இன்றுவரை அப்படித்தான். சாதி என்றாலே சீறிப்பாயும் பெரும்பாலான பகுத்தறிவு முற்போக்கினர் அப்படி அல்ல என நீங்கள் அறிவீர்கள் அல்லவா\nஇரண்டு மதம் சார்ந்து கட்டமைக்கப்பட்ட மனநிலை ஏதும் என்னிடம் இல்லை. ஆகவேதான் சம்பிரதாய மதவாதிகளுக்கு உவப்பற்றவனாக எப்போதும் இருந்து வந்திருக்கிறேன். நான் மதத்தின் அமைப்பை நிராகரிப்பவன், அதன் தத்துவ ஆன்மீக சாராம்சத்தை மட்டும் உள்வாங்கிக்கொள்ள முயல்பவன். இந்த வேறுபாட்டை எப்போதுமே நான் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கிறேன். மதம் என்பது பதில்களால் ஆனது தத்துவமும் ஆன்மீகமும் கேள்விகளால் ஆனவை என்பதே என் அறிதலாகும்\nஉங்களுக்கும் எனக்குமான முக்கியமான கருத்துவேறுபாடுகள் எல்லாமே நீங்கள் கொண்டுள்ள எளிமையான கறுப்புவெள்ளை சித்திரத்தால் உருவாகக்கூடியவை. அவை ஈவேரா அவர்களால் எந்தவகையான வரலாற்று நோக்கும் தத்துவ நோக்கும் இல்லாமல் உருவாக்கப்பட்டவை. அவை சமூகம் மற்றும் கருத்தியலின் பிரம்மாண்டமான இயக்கத்தை மிக எளிமைப்படுத்திவிடுவதான் தவறான முன்முடிவுகளும் கசப்புகளும் உருவாகி விடுகின்றன என்பதே என் எண்ணம். இதை பல கட்டுரைகளில் முன்னரே சொல்லியிருக்கிறேன்.\nஎன்னுடைய நோக்கு சமூகவியல் ஆய்வுகளுக்கு எம்.என்.ராய், அம்பேத்கர்,டி.டி.கோஸாம்பி,கே.தாமோதரன், இ.எம்.எஸ் போன்றவர்களின் ஆய்வுமுறையைச் சார்ந்தது. நான் எப்போதுமே இவர்களையே மேற்கோள் காட்டுகிறேன். மார்க்ஸியத்தின் தத்துவ கருவியான முரணியக்க பொருள்முதல்வாதமே எனக்கும் கருவி.\nஆனால் தத்துவ- ஆன்மீக தளத்தில் மார்க்ஸியத்தின் முன்முடிவுகளை நான் நிராகரிக்கிறேன். அதாவது தத்துவத்தையும் கலைகளையும் ஆன்மீகத்தையும் வெறும் பொருளியல் இயக்கத்தைக் கொண்டு விளக்கிவிட முடியாதென்பதே என் எண்ணமாகும். அவை பொருளியல்கட்டுமானத்தின் மீதுள்ள மேற்கட்டுமானங்கள் மட்டுமே என்ற மார்க்ஸிய கொள்கையை என்னால் ஏற்க முடியவில்லை. நான் அவற்றுக்குள் அவற்றுக்கான தர்க்கமுறை உண்டு என நினைக்கிறேன். அவற்றை அந்த தர்க்க முறையில் முடிந்தவரை புறவயமாக ஆராய முயல்கிறேன். இந்த நோக்கைப் பகிர்ந்துகொள்ளும் நவீன மார்க்ஸியர்களும் உண்டு. கீதையையே நான் முரணியக்க விதிகளின்படி ஆராய்வதை நீங்கள் காணலாம்.\nஆகவே என்னுடைய ஆய்வுமுறை என்பது கறுப்புவெள்ளையாக ஆக்குவது அல்ல. மாறுபட்ட சமூக அதிகாரங்களும் கருத்துக்களும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு அந்த விசையால்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். எல்லா சமூக அமைப்புகளுக��கும் கருத்துக்களுக்கும் அவற்றுக்கான ஒரு பங்களிப்பு உள்ளது. எதுவுமே முழுமையாக கரியது எதிர்மறையானது அல்ல. ஒன்றை அதைவிட மேலான இன்னொன்று முரண்பட்டு வெல்கிறது. விளைவாக புதியது உருவாகிறது. இது முடிவிலாது நிகழ்கிறது.\nநம்சூழலில் இந்த விஷயங்களை விவாதிப்பதற்கான இந்த மாபெரும் புரிதல்தடை நம் மார்க்ஸியர்களால் உருவானது. மார்க்ஸியத்தை முரணியக்க பொருள்முதல்வாதமாக தத்துவார்த்த நோக்கில் அவர்கள் இங்கே அறிமுகம் செய்யவில்லை. அதைக்கொண்டு சமூக ஆய்வுகளை பெருமளவில் செய்யவும் இல்லை. ஓரளவு விதிவிலக்குகள் கைலாசபதி சிவத்தம்பி ஆகிய இருவருமே. முழுக்க முழுக்க அன்றாட அரசியல் சார்ந்த நோக்கே இங்கே பெரிதாக இருந்தது.\nஆகவே இங்கே மார்க்ஸியம் அளித்த மாபெரும் ஆய்வுக்கருவியான முரணியக்க நோக்கு பயன்பாட்டுக்கு வரவில்லை. ஈவேரா அவர்களின் எளீய கறுப்புவெள்ளைவாதம் பரவலாகியது. அது மிக எளிமையானதென்பதனாலேயெ அதற்கு ஆதரவு அதிகம். அதை எதிர்ப்பவர்களை எளிதில் எதிரிகளாக முத்திரை குத்த அதில் இடமிருக்கிறது. ஆகவே அது எதனுடனும் விவாதிப்பதில்லை. மார்க்ஸியக் கல்வி இல்லாத நிலையில் இங்குள்ள மார்க்ஸியர்கள்கூட மெல்லமெல்ல பெரியாரியர்களின் மொழியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.\nஎன்னுடைய ஆய்வு நோக்கில் பெரியாரியக் கருத்துக்களாக நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பவை எவையுமே ஏற்றுக்கொள்ளக்கூடியன அல்ல. அவை குத்துமதிப்பான சமூக நோக்குடன் மேலோட்டமான கோபதாபங்களுடன் முன்வைக்கப்பட்டவை. ஆகவே பயனற்றவை. நான் ஏற்கனவே சொன்னதுபோல, ‘அறுவைசிகிழ்ச்சைக்கு கடப்பாரையை’ பயன்படுத்தியவை\n1. சாதி என்பது ஒரு சமூக தீங்கு மட்டுமே என்ற கோணம் சமகாலத்தைய மனப்பதிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்தியாவின் மார்க்ஸிய வரலாற்று ஆய்வாளர்கள் எவரும் அந்த நிலைப்பாடு எடுத்ததில்லை. அது சென்ற நிலப்பிரபுத்துவ காலத்தைய ஒரு சமூக ஏற்பாடு. அதற்கு அக்காலத்தில் சமூக பங்களிப்பு இருந்தது. எந்த ஒரு சமூக அமைப்பும் அடிபப்டையில் உபரி வளங்களை சுரண்டி மைய அமைப்பை உருவாக்குவதற்காகவே உருவானது. சாதியும் அப்படித்தான். உற்பத்தி – வினியோகம் – உபரித்தொகுப்பு ஆகியவற்றில் பங்களிப்பு இல்லாத ஓர் அமைப்பு நீடிக்க முடியாது\n2 சாதி உருவாக்கப்பட்டது அல்ல. எந்த சமூக அமைப்பு���் உருவாக்கப்பட முடிவது அல்ல. அவை சமூகத்தின் பொருளியல் இயக்கத்தின் போக்கில் உருவாகின்றவை. அவற்றை அதிகாரம் திருத்தி அமைக்கிறது. தொகுக்கிறது. அதன் மூலம் அதிகாரத்தை அடைபவர்கள் மேலே அமர்கிறார்கள். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நிலமே அதிகாரத்தையும் அதன் மூலம் சமூகப்படிநிலைகளையும் தீர்மானித்தது\n3 இந்தியச் சமூகம் பல்லாயிரம் இனக்குழுக்கள் மற்றும் பழங்குடி இனங்களின் தொகுப்பாக பல ஆயிரம் வருடங்களில் மெல்லமெல்ல திரண்டு வந்த ஒன்று. அந்த பழங்குடி அடையாளங்களே சாதிகளாக தொகுக்கப்பட்டன. வர்ணங்கள் சாதிகளாக ஆகவில்லை. சாதிகள்தான் பின்னர் வர்ணங்களாக தொகுக்கப்பட்டன. இத்தகைய பிறப்பு அடிப்படையிலான இனக்குழுப்பிரிவினைகள் இல்லாத மானுட சமூகமே இல்லை. அது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் அடிப்படையான ஒரு அமைப்பு\n4 ஆகவே சாதி முறை இந்து மதத்தின் சிருஷ்டி அல்ல. பழங்குடிகள் திரண்டு இந்திய சமூகம் உருவானபோது கூடவே உருவாகி வந்ததே இந்து மதம். அதன் பன்மைத்தன்மை அவ்வாறுதான் உருவானது. அதற்கு மையமோ கட்டமைப்ப்போ அதிகாரக்கட்டுப்பாடோ என்றுமே இருந்ததில்லை. அதில் பழங்குடிச்சமூகத்தின் எல்லா நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் உள்ளன. அதில் உயர்பண்பாடும் உண்டு அடித்தளப்பண்பாடும் உண்டு.\n5 இந்துமதத்தின் அதிகாரம் பிராமணர்களிடம் என்பது சரித்திர உண்மை அல்ல. நிலமும் அரசும் யாரிடம் இருந்தது என்று பார்த்தாலே உண்மை தெரியும். பலநூற்றாண்டுக்காலம் அது ஷத்ரியர்களின் கைகளில் இருந்தது. சிலநூற்றாண்டுக்காலம் வணிகர்களின் கைகளில் இருந்தது. பக்தி இயக்கத்தின் காலகட்டத்தில் சூத்திரர் கைக்கு வந்தது. பிராமணர்களை இந்த சக்திகள் பயன்படுத்திக்கொண்டன. பிராமணர்கள் இவர்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள்.\n6 மதம் என்பது சாதியை உருவாக்க உருவாக்கப்பட்டது அல்ல. அல்லது வேறு எந்த சமூக அதிகாரத்தை உருவாக்கவும் அது உருவாக்கப்படவில்லை. அது உருவாக்கபடவே இல்லை, உருவானது. அதற்கான தேவை இருந்தது. மதம் உருவாவதற்கு மிகச்சிக்கலான பல சமூக- பண்பாட்டு காரணங்கள் உள்ளன. பிறப்பு, இறப்பு, வாழ்க்கையின் பொருள் ஆகியவை சார்ந்த தனிமனிதனின் அந்தரங்கமான ஆன்மீகக் கேள்விகளுக்கு பதில் அளித்தலும் அற அடிப்படைகளை நிறுவுதலும், பண்பாட்டுக்கூறுகளை தொகுத்தலும் என மதத்துக்கு பல பணிகள் உண்டு.\nமதம் சமூக அதிகாரத்தையும் அரச அதிகாரத்தையும் நிறுவும் கருவியாகவும் பயன்படும். அந்த அம்சம் இல்லா மதமே இல்லை. சமணமும் பௌத்தமும்கூட. ஆகவே மதத்தில் நமது சென்றகாலம் முழுக்க உள்ளது. சென்றகாலத்தின் பண்பாட்டுசெல்வமும் சென்ற கால அதிகாரக்கருத்துக்களும் அதில் உள்ளன. அது சென்றகாலகட்டத்தின் அறத்தை முன்வைக்கும் அமைபபகவும் இருந்hதது. ஆகவே மார்க்ஸ் ‘மதம் இதயமற்ற உலகின் இதயம்’ என்றார். மதத்தை பகுப்பாய்வுசெய்து அதன் சிறந்த தத்துவ பண்பாட்டுக்கூறுகளை ஏற்றுக்கொள்வதும் அதன் எதிர்மறை அம்சங்களை களைவதுமே இன்றைய தேவை. அதுவே உண்மையான பகுத்தறிவு.\n7 இந்துமதத்தில் சாதியக் கருத்துக்கள் உள்ளன. ஆனால் கூடவே உயர்தத்துவம் உள்ளது. நுண்கலைகள் உள்ளன. பேரிலக்கியங்கள் உள்ளன. நாத்திக சிந்தனைகளும் இறையிலா சிந்தனைகளும் உள்ளன. பிராமண சிந்தனைகளுக்கு நிகராகவே பிராமண எதிர்ப்புச் சிந்தனைகளும் அதில் உள்ளன. நம் மொழியும் சிந்தனையும் அதற்குக் கடன்பட்டுள்ளது. எல்லா மதங்களும் அப்படியே. கிரேக்க மதம் அடிமைமுறையை நியாயப்படுத்தியது. ஆனால் அதுதான் மேலைச்சிந்தனைக்கே அடித்தளம்.\nகடந்தகாலத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது என்பது எந்த அறிவார்ந்த சமூகத்திலும் இல்லாத விஷயம். குளிப்பாட்டிய நீரோடு பிள்ளயையும் தூக்கி வீச என்னால் இயலாது. ஈவெரா மதத்தை மட்டுமல்ல தமிழ் மொழியையே ஒட்டுமொத்தமாக நிராகரிக்கத்தான் சொன்னார். அதை அவரது வாரிசுகள் என்ன காரணத்தால் ஏற்றுக்கொள்ளவில்லையோ அதே நியாயம்தான் எனக்கு இந்து மத விஷயத்திலும்.\n8 ஒடுக்கப்பட்ட இந்திய சாதிகள் சாதி அடையாளத்தை துறப்பதில்லை. அவர்களே தங்கள் சாதி அடையாளத்தை மேலும் வலியுறுத்துகிறார்கள். அது ஏன் என்ற நோக்கே இன்று தேவை. காரணம் சாதியிலதான் அவர்களின் அதுவரையிலான பண்பாட்டு வேர்கள் உள்ளன. அவர்களின் மூதாதையரின் சிந்தனைகள் உள்ளன. அது அவ்ர்கள்மேல் திணிக்கப்பட்ட அடையாளம் அல்ல. அதன் படிநிலைதான் அவர்கள்மேல் திணிக்கப்பட்டது. அது அவர்களிiன் தொன்மையான பழங்குடி வேர்களின் வளaர்ச்சியடைந்த வடிவம்\nஆகவே சாதியை ஒட்டுமொத்தமாக துறக்கவேண்டும் என்ற அறைகூவல் பொருளற்றது. ஏன் ஒட்டுமொத்தமாகத் துறக்க முடியவில்லை , சாதி என்ற பல நூற்றாண்டுக்கால துறக்கவேண்டியவை ���வை என்ற ஆராய்ச்சியே இன்று தேவை. இல்லையேல் சாதி எதிர்ப்புக் கூக்குரல் மட்டும் எங்கும் ஒலிக்கும், சாதி அபப்டியே இருக்கும்.\n9 கடவுள் ஆன்மீகம் மதம் ஆகியவை சமூகச்சூழல்களினால் ஏற்கப்பட்டவை அல்ல. சமூகச்சூழல்களினால் துறக்கப்படக்கூடியவையும் அல்ல. அவற்றின் பங்களிப்பு முற்றிலும் வேறு தளத்தில் உள்ளது. தனிமனிதனுக்கு தன் வாழ்க்கையின் சாராம்சம் பற்றிய கேள்விகள் இருக்கும் வரை அவையும் இருக்கும். அவை இருப்பதோ அழிவதோ தத்துவத்தளத்தின் நிகழும் வள்ர்ச்சி மாற்றங்களினால் மட்டுமே நிகழும்.\nஇதுவே என் கருத்து. பொதுவாக நான் பெரியாரியர்களிடம் விவாதிப்பதை தவிர்க்கிறேன். காரணம் அது ஒரு புறவயமான அறிவார்ந்த தன்மை கொண்ட அறிவியக்கம் அல்ல. அது தனிமனித மனம் சார்ந்த வெறுப்பில் கட்டமைக்கப்பட்டது. மேலும் நடைமுறையில் சாதிவெறியர்களான பிற்படுத்தப்பட்டோர் சமூக அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு தங்களை ஒளித்துக்கொண்டு கையாளும் கருவியும்கூட\nஇனி உங்கள் ஐயம். இனக்குழு சார்ந்த அடையாளங்கள் நிலப்பிரபுத்துவகாலம் சார்ந்தவை. அவற்றை இன்றைய மனிதன் சுமந்தால் சிந்தனையில் முன்னகர்வே இருக்காது. இது என்கருத்து. அதற்கும் பிராமணர்கள் இந்து மதத்தின் நிலைச்சக்திகள் என்பதற்கும் என்ன முரண் நிலைச்சக்தி [Static force] என்றால் மார்க்ஸிய நோக்கில் என்ன என்று நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. எந்த ஒரு அமைப்பிலும் அதன் அமைப்பை நிலைநிறுத்தும் ஆற்றல் ஒன்று உண்டு. அது மாற்றங்களுக்கு எதிரானது. செயல் சக்தி அதை எதிர்த்தே முன்னகர முடியும். அவ்வாறே வளர்ச்சி சாத்தியம்\nஅதனால் நிலைச்சக்தியை தேவையற்றது என ஒரு மார்க்ஸிய ஆய்வாளன் சொல்லமாட்டான். அது இல்லையேல் செயல்சக்தியும் செயல்பட முடியாது. முரணியக்கத்தின் மறுமுனை அது. இது அந்த அடித்தளம் மீதே இயங்க முடியும். ஒரு அமைப்பின் வடிவத்தை நிலைநிறுத்துவதும் அதை அழியாமல் காப்பதும் நிலைச்சக்தியே. பிராமண சக்திக்கு எதிராகவே வேதாந்தம் அத்வைதம் முதல் பின்னாளைய பக்தி இயக்கங்கள் வரை இந்து மதத்தில் உதித்தன. அவற்றின் முரணியக்கமே அதை முன்னால் கொண்டுசென்றது. ஆனா அதுதான் இஸ்லாமிய தாக்குதல்களில் இருந்து இந்து மரபை காத்து நின்றது -சந்தேகமிருந்தால் அம்பேத்காரின் நூல்களை வாசித்துப்பாருங்கள்.\nஇந்து மரபில் இ��ைபிரியாது சாதியம் உள்ளது என நான் ஏற்கவில்லை. இந்துமரபு முழுக்க பிற்போக்கானது என நான் எண்ணவில்லை -ஏனென்றால் நான் அதை ஆராய்ந்து அறிவேன். அதன் உயர்தத்துவமும் கலைச்சிகரங்களும் மானுடத்துக்கு பெரும் சொத்து என்றே நினைக்கிறேன். எந்த கடந்தகால கருத்தமைவும்போலவே அதிலும் மானுடவிரோத அம்சங்கள் இருக்கின்றன. சாதியம் உள்ளிட்ட பல அம்சங்கள் கலந்துள்ளன. அவற்றை நீக்கி அதை அறிவதே இன்றைய சவால்\nசாதியத்தை விலக்கி நான் இந்து மரபில் இருந்து அத்வைதத்தை பெறுகிறேன். எப்படி என்றால் ஸ்டாலினையும் மாவோவையும் போல்பாட்டையும் விலக்கிவிட்டு எப்படி மார்க்ஸியத்தில் இருந்து முரணியக்கப் பொருள்முதல்வாதத்தை பார்க்கிறேனோ அப்படி\nஉங்கள் மொழிநடையில் உள்ள தெளிவு ஆச்சரியமளிக்கிறது. நீங்கள் தொடர்ச்சியாக எழுதலாம் – புனைகதைகளையும்.\np=274 அய்யா பெரியார் -கை.அறிவழகன்\np=5789 வைக்கமும் காந்தியும் 1\np=5792 வைக்கமும் காந்தியும் 2\np=368 அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nதாய் எனும் நிலை - சீனு\nசீன அங்காடித்தெரு ஒரு கடிதம்\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/01/26121433/1282913/Republic-Day-Edappadi-Palaniswami-medal-awarded.vpf", "date_download": "2020-02-29T01:40:58Z", "digest": "sha1:EB33G5EMURLL3EX3K5KN6JIZMFZEGUAP", "length": 22213, "nlines": 117, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Republic Day Edappadi Palaniswami medal awarded", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடியரசு தின விழா- வீரச்செயல் புரிந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதக்கம் வழங்கினார்\nபல்வேறு பிரிவுகளில் வீரச்செயல் புரிந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்களை வழங்கினார்.\nவினோதினிக்கு அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nநாடு முழுவதும் 71-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது.\nஇதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 7.52 மணிக்கு மோட்டார் சைக்கிள்கள் புடை சூழ வந்தார். அவரை தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார்.\nஅதன்பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலை 7.54 மணிக்கு வந்தார். அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வர வேற்றனர்.\nமுப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளான டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி ஆகியோரை கவர்னருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.\nகாலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது.\nஅங்கு அமைக்கப���பட்டு இருந்த மேடையில் நின்று பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.\nராணுவப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, முன்னாள் ராணுவத்தினர் படைப்பிரிவு, சி.ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சென்னை பெருநகர பெண்கள் காவல் படை, நீலகிரி படைப்பிரிவு, கேரளா காவல்படை பிரிவு, குதிரைப்படை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை உள்ளிட்ட 44 வகையான படைப் பிரிவினர் இதில் அணி வகுத்து வந்தனர்.\nஅதன்பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழா மேடைக்கு சென்று அமர்ந்தார்.\nபின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர தீர செயலுக்கான பதக்கங்களை வழங்கினார்.\nபின்னர் பதக்கங்கள் பெற்றவர்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.\nஅதன் பிறகு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇதில் சென்னை அயனாவரம் பெத்தேல் மெட்ரிக் பள்ளி, விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, மேத்தா மகளிர் மேல் நிலைப்பள்ளி, ராணிமேரி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, வேப்பேரி ஜெயின் கல்லூரிகளை சார்ந்த மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள், கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, சாமரம் நடனம் நடைபெற்றன.\nஅருணாசல பிரதேசம், காஷ்மீர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் கிராமிய கலைநிகழ்ச்சிகளும், மதுரை தப்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.\nபல்வேறு அரசுத்துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகளும் நடைபெற்றன. இதில் செய்தித்துறை, காவல்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை, கைத்தறித்துறை, சுற்றுலாத்துறை, போக்கு வரத்து துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.\nநிகழ்ச்சியில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷாகி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், வெளிநாட்டு தூதர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மெரினா கடற்கரையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.\nஅங்கிருந்த காந்திசிலை உள்பட அந்த பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. போலீஸ் கண்காணிப்பும் அதிக அளவில் காணப்பட்டது.விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் மெரினா பகுதியில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை பறந்தபடி கண்காணித்தன.\nசென்னையில் நடந்த குடியரசு தின விழாவின் போது வீரதீர செயலுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதக்கம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-\n1.இரா.ராஜா- நாகை மாவட்ட தீயணைப்பு படை வீரர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந்தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிவ தர்ஷினி (வயது2½) என்ற பெண் குழந்தையை காப்பாற்றினார்.\nஇதற்காக ராஜாவுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nஅவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.5,000 மதிப்புள்ள தங்கமுலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.\n2.ஏகேஷ், பிரிஸ்டன் பிராங்ளின், வினித், சார்லிபன், ஈஸ்டர் பிரேம்குமார்- ஆகியோர் ஆட்டோவில் ஒரு பெண் கடத்தப்படுவதை அறிந்து உயிரையும் பொருட்படுத்தாமல் விரட்டிச் சென்று ஆட்டோவை மடக்கி அதில் இருந்த பெண்ணை மீட்டனர்.\nஆட்டோ டிரைவரையும் போலீசில் பிடித்து கொடுத்தனர். இதற்காக அவர்களுக்கு அண்ணா பதக்கம் கிடைத்தது.\n3. காட்டுப்பாக்கம் தனலட்சுமி - இவர் மளிகை பொருள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்ற போது 5 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன் பறிக்க முயன்றான். அதை தடுத்தபோது இவரை கத்தியால் குத்தினான். ஆனாலும் அந்த திருடனை தப்பவிடாமல் பிடித்து போலீஸ் கைது செய்வதற்கு உதவினார். இதற்காக இவருக்கு அண்ணா பதக்கம் கிடைத்தது.\n4.வினோதினி (பம்மது குளம்)- இவர் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கச்சங்கிலி, செல்போனை பறிக்க முயன்றபோது அவர்களை கீழே விழவைத்து போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தார். இதற்காக இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.\n5.இந்திரகாந்தி மற்றும் பழனியப்பன் (ஒரத்தநாடு)- இவர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 2 திருடர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓட முயன்றனர���.\nஅவர்கள் தப்பிவிடாமல் இருவரும் போலீசில் பிடித்து கொடுத்தனர். இதற்காக இவர்கள் இருவருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.\n6. இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தாஜ் முகமதுவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இவருக்கு பதக்கமும், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.\n7. சந்திரமோகன்- திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர். இவர் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தி வெளி மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்ட எரிசாராயத்தையும் பிடித்து கொடுத்தார். இதற்காக இவருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையும் இவருக்கு கொடுக்கப்பட்டது.\nஇதேபோல் திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் பூங்கோதை, விழுப்புரம் புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் பார்த்தீப நாதன் ஆகியோருக்கும் காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.\n8.சிறந்த காவல் நிலையத்துக்கான முதல்- அமைச்சரின் விருது கோவை நகரத்துக்கு முதல் பரிசும், திண்டுக்கலுக்கு 2-வது பரிசும், தர்மபுரிக்கு 3-வது பரிசும் கிடைத்தது.\nஇந்த விருதுகளை இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், உலகநாதன், ரத்தின குமார் பெற்றுக்கொண்டனர்.\nஇவர்களுக்கு முதல்- அமைச்சர் கோப்பைகளையும் வழங்கினார்.\n9. யுவக்குமார் (சென்னிமலை பசுவப்பட்டி கிராமம்)- இவர் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெற்று சாதனை படைத்தார்.\nஇதற்காக இவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது அளித்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பதக்கத்தையும் வழங்கினார்.\nRepublic Day | Banwarilal Purohit | Edappadi Palaniswami | குடியரசு தினம் | பன்வாரிலால் புரோகித் | எடப்பாடி பழனிசாமி\nஆழ்ந்த அனுதாபங்கள்... ஆனால் கூடுதல் படைகளை அனுப்ப முடியாது... துருக்கிக்கு கைவிரித்த நேட்டோ\nசிரியாவுக்கு பதிலடி கொடுத்த துருக்கி - 16 வீரர்கள் பலி... உச்சத்தில் போர் பதற்றம்...\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : இந்தியா பேட்டிங்\nடெல்லி வன்முறையின் போது அமித்ஷா காணாமல் போய் விட்டார் - சிவசேனா தாக்கு\nமராட்டியத்தில் முஸ்லி���்களுக்கு கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு - மந்திரி நவாப் மாலிக் அறிவிப்பு\nமதசார்பற்ற நாட்டில் மதங்களை கலக்கக்கூடாது- நல்லகண்ணு பேச்சு\nசெங்கல்பட்டு- திருவள்ளூரில் குடியரசு தினவிழா: கலெக்டர்கள் நலத்திட்ட உதவி வழங்கினர்\nஇந்தியாவை ஆகச்சிறந்த நாடாக உருவாக்க வேண்டும்- சத்குரு\nகுடியரசு தின அணிவகுப்பு - அனைவர் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தின் 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலை\nகுடியரசு தினவிழா கொண்டாட்டம் - டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ilamai-thirumbudhe-song-lyrics/", "date_download": "2020-02-29T00:11:40Z", "digest": "sha1:VAPCA3XZXRNQSWYS3PHBFPGM2GXB3P62", "length": 6813, "nlines": 202, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ilamai Thirumbudhe Song Lyrics", "raw_content": "\nபாடகர் : அனிருத் ரவிசந்தர்\nஇசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்\nஆண் : இளமை திரும்புதே\nஆண் : ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்\nமாலை வரும் என அஞ்சும்\nஆண் : கைகள் சீப்பை தேடுது தானே\nகண்கள் உன்னை தேடுது மானே\nநாட்கள் மெதுவாய் போகுது வீணே\nஆண் : கைகள் சீப்பை தேடுது தானே\nகண்கள் உன்னை தேடுது மானே\nநாட்கள் மெதுவாய் போகுது வீணே\nஆண் : ஹே இளமை திரும்புதே\nஆண் : ம்ஹ்ம்ம் வாழ்க்கையே\nஆண் : சாய்கையில் தாங்கதேவை\nஆண் : வாலிபத்தின் எல்லையில்\nஆண் : ஊரே நம்மை பார்ப்பது போலே\nஏதோ பிம்பம் தோன்றுது மானே\nகால்கள் தரையில் கோலம் போட\nஆண் : இளமை திரும்புதே\nஆண் : ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்\nமாலை வரும் என அஞ்சும்\nஆண் மற்றும் குழு :\n{கைகள் சீப்பை தேடுது தானே\nகண்கள் உன்னை தேடுது மானே\nநாட்கள் மெதுவாய் போகுது வீணே\nமெல்ல தொடுதே காதலே} (2)\nஆண் : இளமை திரும்புதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/124160-poetry-about-buffalo", "date_download": "2020-02-28T23:40:15Z", "digest": "sha1:BRTXLFBHY4CYGVGD6FJFVNIJGF4GHTFD", "length": 8727, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Diwali Malar - 31 October 2016 - குடியானவர்களின் சித்திரம் | Poetry about buffalo - Vikatan Diwali malar", "raw_content": "\n - இது ஆசியாவின் சுத்தமான கிராமம்\nகொழுக்குமலை தேயிலை தேன் இலை\nபேஷ்... பேஷ்... ரொம்ப நல்லா இருக்கே\nஆண்வேடம் தரித்து கட்டைக்கூத்தாடும் பெண்கள்\n“எழுத்து... நடிப்பு... இரட்டை மகிழ்ச்சி\n“சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே மினிமலிஸம்”\n“���ாஸ்து பிள்ளையாருக்கு வரவேற்பு அதிகம்\n“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி\nகுற்றாலம் பதிவுகள் - நினைவிலிருந்து...\n“நானும் எனது 4,300 எதிரிகளும்\nபண்ணை ஹோட்டல் திண்ணை உணவு\nகாலத்தை வென்று நிற்கும் சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி ஓவியம்\nரத்தக்கண்ணீர் - என்றும் தீயாத ஃபிலிம் சுருள்\nகடாரம் கொண்டான், மகிழ்ச்சியை வென்றான்\nஇதை மிஸ் பண்ணிடாதீங்க... `டைரக்டர்’ ப்ரித்வி - `தாதா’ஷாருக் - `செஞ்சுரி’ பாலகிருஷ்ணா\n“என்னை நேசிக்கிற மனிதர்கள்தான் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்\n“என் இடம் எனக்குப் போதும்\nநடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி\nதலைவன்டா... - ஒரு ரஜினி ரசிகனின் கதை\n“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”\nஒரே ஊரில் 8,000 ஓவியர்கள்\nவிற்றுவிட்ட நிலத்தோடு ஓர் உரையாடல்\nசட்டைப்பையில் வீட்டைச் சுமந்துகொண்டிருப்பவன் - கவிதை\nசெல்வ கடாட்சம் அருளும் லட்சுமி குபேர பூஜை\nபாலி - ஆயிரம் கோயில்களின் தீவு\nஆஹா... அத்திப்பழத்தில் அல்வா... ஆரஞ்சில் சந்தேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/235592-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-29T00:56:30Z", "digest": "sha1:QDZA7IKWWN6XLEPPUVCRY5UCSEJ7HKDC", "length": 22375, "nlines": 164, "source_domain": "yarl.com", "title": "வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா? சூரிச் மாநகரத்தில் பட்டிமன்றம் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nவெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா சலிப்பானதா\nவெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா சலிப்பானதா\nமனித உரிமை மாநாட்டில் இந்தியா பதிலடி: பாகிஸ்தானுக்கு 10 அறிவுரை\nராஜீவ் கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி மனுத்தாக்கல்\nகடல் நீரில் பறக்கப் போகின்றன விமானங்கள்.. புதிய கண்டு பிடிப்பு தயார்..\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nமனித உரிமை மாநாட்டில் இந்தியா பதிலடி: பாகிஸ்தானுக்கு 10 அறிவுரை\nஜெனிவா: ஐநா. மனித உரிமை மாநாட்டில் பாகிஸ்தா���ுக்கு பத்து விதமான அறிவுரைகளை இந்தியா வழங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகமாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஐநா.வில் இப்பிரச்னையை அடிக்கடி எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால், அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு ஐநா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன் பதிலடி கொடுத்தார். அவர் தனது பேச்சில், பாகிஸ்தானுக்கு 10 விதமான அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு: 1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி அளிக்கும் தவறான தகவல்களை மாற்றுங்கள். 2. தீவிரவாத அமைப்புகளுக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும். 3. பாகிஸ்தானில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும். 4. ஜனநாயகத்தை பலப்படுத்த பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். 5. மத சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும். இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ பெண்களை கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்வதை தடுத்து நிறுத்துங்கள். 7. பலுசிஸ்தான், சிந்து, கைபர்பக்துன்குவாவில் அரசியல் எதிர்ப்பாளர்களை கொல்வதை நிறுத்த வேண்டும். 8. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். 9. முஸ்லிம் பிரிவுகளான ஷியாக்கள், அஹ்மதியாக்கள், இஸ்மாய்லியா மற்றும் ஹசாரஸ், டென்த் மீதான துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும். 10. தற்கொலை படை தாக்குதல் போன்ற தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி குழந்தைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரை வழங்கியுள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp\nராஜீவ் கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி மனு���்தாக்கல்\nஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்று நளினி மனு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஆளுநர் மீறி செயல்படுவதாக நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் இருந்ததாக சிறையில் ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சிறைத்துறையினர் வேண்டுமென்றெ செல்போன் வழக்கில் சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டி வருவதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரை தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இந்நிலையில், வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஏடிஜிபிக்கு அனுப்பி வைக்க நளினி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘நானும் எனது கணவரும் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எனது பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. அவர்கள் உடல்நலத்ைத கருத்தில் கொண்டு என்னையும், எனது கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். சிறையில் இருவரையும் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: நளினி மிகவும் சோர்வாக காணப்படுகிறார். நேற்று முன்தினம் அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நளினி என்னிடம் பேசுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் ஒரு கைதியின் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை அதிகாரிகள் யாரோ வேண்டுமென்றே செல்போன் வைத்துள்ளார்கள். எனது அறையில் செ��்போன் வைத்து சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. ஆனால், தெரியாமல் வேறு கைதியின் அறையில் மாற்றி ைவத்துவிட்டார்கள். என் மீது செல்போன் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர்’ என்று தெரிவித்தார். நளினிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாளிடம் கோரிக்ைக வைத்தேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். http://www.dinakaran.com/News_Detail.asp\nமனித மனத்தை போல ஆழமான இடம் உலகில் வேறெங்கும் இல்லை. எனவே இந்த இரெண்டு உதாரணக்களையும் இப்படித்தான் என என்னால் கூறமுடியாது. ஆனால் பின்வரும் காரணங்கள் இருக்கலாம். 1. எமது மக்கள் மத்தியில் மிகவும் அறியபடாத ஒரு விடயம் A-sexual. இப்படியானவர்களுக்கு பாலியல் உணர்வு அறவே இருக்காது. உறவிலோ, ஏனையவர்கள் மீதோ கிஞ்சித்தும் ஈர்ப்பு இருக்காது. இப்படி ஒருவர் இருக்கும் போது - திருமணத்தின் அடிப்படையே உடலுறவு எனும் போது, இப்படி ஒரு உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பது இயல்புதானே 2. இரெண்டவதாக நாம் பெரிதும் அறியாத விடயம் - தன்பாலினக்கவர்சி. The Sex Spectrum என தேடிப் பாருங்கள். எப்படி ஒளியானது VIBGYOR என நிறப்பிரிகை அடைகிறதோ அதே போல் பாலினநிலை (sexuality) “ஆண்-ஆண் மட்டும்”, “ஆண்-பெண் மட்டும்”, “ஆண்-ஆண் அல்லது பெண்”, “பெண்-பெண்” மட்டும் என பிரிகை அடைகிறது. இதில் மக்கள் தொகையில் கணிசமானவர்கள் ஒவ்வொரு பிரிப்பிலும் அடங்குவார்கள். இதை தவிர queer, trans, pansexual என மேலும் பல வகைகள் உண்டு. ஒரு காலத்தில் LGB பின் LGBT பின் LGBTQ இப்போ LGBTQ+. எமது சமூகத்தில் ஆண்-பெண் மட்டும் என்ற பகுப்பு மட்டுமே அங்கீகரிக்கப் பட்டது. ஏனையவை ஏதாவது ஒன்றில் தனது பிள்ளையும் அடக்கம் என்று அறிந்தால், நமது பெற்றார்களில் பலர் அவமானத்தாலே கூனி குறுகி அதுவே அவர்களை கொன்று விடும். அந்தளவு இறுக்கமானவை எமது சமூக தளைகளும், விழுமியங்களும். வெளியே தெரிந்தால் பழிப்பும் கேலியும். இப்படி இருக்கையில் இதை பெற்றோரிடமும் சமூகத்திடமும் சொல்லமல் மறைத்து “கல்யாணத்தில் இஸ்டமில்லை” என்ற இலகுவான முகமூடியை போட்டுக் கொள்வோரும் உளர். பிகு: எனகுத் தெரிந்த ஒரு தமிழ் பிள்ளை இப்படிதான். அவருக்கு ஒரு பெண் சிநேகிதி உண்டு (வெள்ளையினம்). அந்த சினேகிதியின் பெற்றார் இருப்பது வடக்கில். அவர்கள் இந்த உறவை ஏற்றுள்ளார்கள். தோழிகள் இருவரும் அவர்கள் வீட்டிலும், வெள்ளையின தோழியின் பெற்றாரின் வீட்டிலும் தம்பதிகளாயும், தமிழ் பெற்றாரின் முன்பு உற்ற தோழிகளாகவும் வாழ்கிறார்கள். தமிழ் பெற்றார் வரன் தேடிக் களைத்து- இப்போ அவளுக்கு இதில் இஸ்டமில்லை என கைவிட்டு விட்டார்கள். ஆனல் இன்று வரை உண்மை தெரியாது. எல்லாரி கதையும் இப்படி இல்லை ஆனால் இப்படியான பல ஆழமான காரணக்கள் இருக்கும்.\nகடல் நீரில் பறக்கப் போகின்றன விமானங்கள்.. புதிய கண்டு பிடிப்பு தயார்..\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nகுமாரசாமி அண்ணை.... ஆதவன் செய்தி நிறுவனமும், கோத்தபாயா... ஆட்சியில், தொழில் நடத்த வேண்டும் என்று தான்.... அடக்கி வாசித்து, செய்தி போட்டிருக்கின்றார்கள். தமிழினி... உண்மையான, செய்தியை... இணைக்காமல் இருந்திருந்தால்.... காத்தோடு.... கரைந்த, செய்தியாக இருந்திருக்கும்.\nவெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா சலிப்பானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-29T00:20:08Z", "digest": "sha1:KLWUGACD4ES2H3FZ4W6FF2JBCKHCVTJ4", "length": 3585, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "குர்ஆன் இறைவேதமா என்ற விவாத நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகுர்ஆன் இறைவேதமா என்ற விவாத நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகுரான் இறை வேதமா என்ற தலைப்பில் நடந்த விவாதம் (நிஹழ்ச்சி) நாம் பாப்பது எப்பிடி \nஅந்த் தலைப்பில் சான் தரப்பினர் இறுதியில் நேருக்கு நேர் விவாதத்துக்கு வந்து அந்த விவாதம் நடந்து விட்டதால் அவர்கள் கல்ந்து கொள்ளாத விவாதத்தை வெளியிட இப்போது தேவை இல்லை. அந்த விவாதத்தை அறிய\nTagged with: இறைவேதம், குர்ஆன், சான், நேருக்குநேர், விவாதம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nஇயேசுவின் சிலுவைப்பலி- ஓர் ஆய்வு\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/suriya-39-official-announcement/", "date_download": "2020-02-29T01:09:33Z", "digest": "sha1:PEGVJLHJLCC32AKUWSGZNKAFKE2H7AXM", "length": 5732, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "சூர்யா 39 அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Behind Frames", "raw_content": "\nசூர்யா 39 அதிகாரப்பூர்வ அற���விப்பு\nசூர்யாவின் சமகால போட்டியாளரான நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஒரு படம் குறித்த முன்பே அடுத்த படம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் ஆனால் சூர்யாவின் ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே அடுத்த இரண்டு படங்களில் அறிவிப்புகள் வெளியாவது வாடிக்கையான ஒன்று தான்.\nஅந்த வகையில் என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்டு, தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துவரும் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.\nஏற்கனவே யூகமாக சொல்லப்பட்டு வந்த இந்த செய்தி தற்போது இந்த படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.\nசெல்வராகவனின் டைரக்ஷனில் என்ஜிகே மற்றும் கே.வி.ஆனந்த் டைரக்சனில் காப்பான் என இரண்டு படங்களை முடித்து ரிலீசுக்கு தயார் நிலையில் வைத்து இருக்கிறார் சூர்யா.\nApril 25, 2019 12:09 PM Tags: அஜித், என் ஜி கே, என்ஜிகே, காப்பான், கே.வி.ஆனந்த், சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, சூரரைப் போற்று, சூர்யா, செல்வராகவன், விஜய், ஸ்டுடியோகிரீன்\nஜீவாவை மீண்டும் மேலே அழைத்துவரும் ‘சீறு’\nதிறமையான நடிகனாக வலம் வந்த ஜீவாவிற்கு கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. அதேசமயம் இந்த 2020ல்...\nநாலு தோல்விக்குப் பிறகு ஒரு வெற்றி – நெகிழ்ந்த உதயநிதி\nசமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் சைக்கோ என்ற படம் வெளியானது. பாசிடிவ், நெகடிவ் என இரண்டு விதமான விமர்சனங்கள் இந்த...\n“தந்தைக்கு படத்துக்கு கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்துவிட்டது” – வால்டர் விழாவில் நடிகர் சிபிராஜ்\nவால்டர் என்கிற பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது கண்டிப்பும் கம்பீரமும் நிறைந்த போலீஸ் அதிகாரியான வால்டர் தேவாரம் தான். 90களில்...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-29T00:06:49Z", "digest": "sha1:XCGS4GNCNGJHLPC25C3RLD2QYGVS5GD2", "length": 14595, "nlines": 143, "source_domain": "seithichurul.com", "title": "மனநல மருத்துவமனையில் நிர்மலா தேவி", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nமனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிர்மலா தேவி\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார். இந்நிலையில் தற்போது அவர் நெல்லையில் உள்ள மனநல...\nநிர்மலா தேவிக்கு பேய் பிடித்திருக்கிறதா\nகல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று கண்களை மூடி தியானம் செய்தது ஊடகங்களில் வெளியானது. ஆனால் நேற்று அவர் நடத்திய பல கூத்துக்குள் தற்போது தான்...\nநிர்மலா தேவிக்கு பாலியல் தொல்லை: சிறையில் தற்கொலை முயற்சி\nமாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுத்துவருவதாகக் காவல் துறை மற்றும் அரசுத் தரப்பு மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும்...\nநிர்மலா தேவி பரபரப்பு புகார்: சிபிசிஐடி போலீசார் மிரட்டி வாக்குமூலம் பெற்றனர்\nகல்லூரி மாணவிகளை பாலியல் வழிக்கு அழைத்த அருப்புகோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து...\nநிர்மலா தேவியின் வாயைப் பொத்தி இழுத்துச்சென்ற காவல்துறையினர்\nகல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரப்பட்டார் நிர்மலா...\nநிர்மலா தேவி வழக்கு.. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு\nசென்னை: நிர்மலா தேவி விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்துர் மகளிர் நீதிமன்றத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும்...\nநிர்மலா தேவி விவகாரம்: ஆளுநர் க���றித்து செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் அதிரடி கைது\nமாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் தனிப்படை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்....\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/02/2020)\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்22 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்22 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்22 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்22 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்22 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்22 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்22 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்22 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்22 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்22 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்22 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்22 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்3 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்3 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்3 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/11003042/Areas-where-the-resistor-occurs-on-the-13th.vpf", "date_download": "2020-02-29T00:45:14Z", "digest": "sha1:ZSEEXJ5QHSMB7ZYSGC733WSNR7DROQSR", "length": 13095, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Areas where the resistor occurs on the 13th || 13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்\nவாடிப்பட்டி, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ந்தேதி மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.\nசமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, சமயநல்லூர், மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர், கொண்டயம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வாடிப்பட்டி அங்கப்பன்கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டிகரடு, சாணாம்பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூர், ஆண்டிபட்டி, வடுகபட்டி, தனிச்சியம், மேலசின்னம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரிசபம், நெடுங்குளம் எல்லையூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூர், நாராயணபுரம், ராமகவுண்டன்பட்டி மற்றும் அத���ை சுற்றியுள்ள பகுதிகளிலும், சமயநல்லூர், தேனூர், தோடனேரி, சத்தியமூர்த்திநகர், வைரவநத்தம், நகரி, அதலை, பரவை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை மெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், மாணிக்கம்பட்டி ராஜாக்கள்பட்டி, மறவபட்டி, சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்னபாலமேடு, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, 66பி மேட்டுப்பட்டி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளிலும், அலங்காநல்லூர், கோட்டைமேடு, கல்லணை, என்.எஸ்.எம். சர்க்கரை ஆலை ரோடு, 15பி மேட்டுப்பட்டி, குறவன்குளம், சிறுவாலை, அம்பலத்தடி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிபட்டி, அய்யூர், முடுவார்பட்டி, ஆதனூர், அச்சம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் மதுரை அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 13-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ். நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர், பைபாஸ் ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி பகுதி, அவனியாபுரம் ஸ்டேட் வங்கி பகுதி, பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரஹாரம், புரசரடி, ஜே.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலாநகர், விமான நிலைய குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n1. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா 4,000 பேருக்கு துணைவேந்தர் சூரப்பா பட்டம் வழங்கினார்\n2. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘திடீர்’ கைது\n3. சென்னையில் இருந்து மெக்காவுக்கு புனித பயணம் செல்ல வந்த 170 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடவடிக்கை\n4. பாலியல் பலாத்கார வழக்கில் 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது கேரளாவில் பிடிபட்டார்\n5. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_743.html", "date_download": "2020-02-29T01:08:35Z", "digest": "sha1:IXSICF3TQFAQ4JT5XO2DSKHCQURITRCQ", "length": 5913, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "ஓடும் ரயிலில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்..! - Jaffnabbc", "raw_content": "\nHome » world » ஓடும் ரயிலில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்..\nஓடும் ரயிலில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்..\nதானே மாவட்டம் உல்லாஸ்நகர், சுபாஷ் தெகிடி பகுதியை சேர்ந்தவர் ஜன்ஜிவன் (வயது47). காவலாளி. இவரது மகள் சஞ்சனா (வயது20). இவர் நவிமும்பையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று காலை 10.15 மணியளவில் மாணவி உல்லாஸ்நகரில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த விரைவு ரெயிலில் பயணம் செய்தார்.\nரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், மாணவி வாசலில் நின்று கொண்டு இருந்தார். இந்தநிலையில், ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களில் மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் மாணவி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.\nதகவல் அறிந்து சென்ற ரெயில்வே போலீசார் தலையில் பலத்த காயமடைந்து கிடந்த மாணவியை மீட்டு உல்லாஸ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.\nஇந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டில் மட்டும் மும்பையில், ரெயில் விபத்தில் சிக்கி 654 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1,434 பேர் படுகாயமடைந்��ு உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/127358", "date_download": "2020-02-29T01:30:04Z", "digest": "sha1:MRPY3G2XUAZIKTPCMHOOQTMKBHEF4TQH", "length": 28614, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓஷோ- கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-56\nஉரையாடும் காந்தி – மறுபதிப்பு »\nஓஷோ மயக்கம் குறித்த எனது பார்வை இது.\nநவீனகால இளைஞர்களைக் கவர்பவராக ஓஷோ இருப்பதில் வியப்பில்லை. அக்கவர்ச்சியை அவர் விரும்பினார் என்றே உத்தேசிக்கிறேன். அக்கவர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளும்படியான தர்க்க உரையாடல்களை அவர் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருந்தார். என்னளவில், அவர் சிந்தனையாளரன்று; கலகக்காரர். அழுத்திக்குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அவர் வெறும் கலகக்காரர். இதை வெறுப்புணர்ச்சியில் சொல்வதாக நண்பர்கள் விளங்கிக் கொண்டுவிடக் கூடாது. அவரின் சொற்பொழிவுகளைப் பல்லாண்டுகளாக உள்வாங்கியவன் எனும் அனுபவத்தில் இருந்து அதைச் சொல்கிறேன். இதைப் பொதுவான கருத்து என்று அர்த்தம் செய்து குழம்பிக் கொள்ளாதீர்கள்.\n“பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை” என்ற தொடரால் ஈர்க்கப்பட்டு அவரிடம் வந்தவன் நான். 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமான ஓஷோ இன்றுவரை என் வியப்புக்குரியவர். புல் தானாக் வளர்கிறது, மீ��்டும் புல் தானாகவே வளர்கிறது போன்ற நூல்களின் வழியாகவே அவரை வந்தடைந்தேன். நூற்றுக்கணக்கான அவரின் நூல்களை இதுகாறும் வாசித்திருக்கிறேன். பகவத்கீதை நூலுக்கான அவரின் வியாக்கியான்ங்களைப் பலமணி நேரங்கள் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். எனினும், அவர் நூல்கள் என்னை மேலதிகமாகச் சிந்திக்கத் தூண்டவில்லை. மாறாக, நான் படிக்க இனி எதுவும் இல்லை என்பதான மனநிலையையே அவர் என்னுள் நிறுவினார்.\nஅவரைப் படித்துவிட்டு பலமணி நேரங்கள் நண்பர்களுடன் உரையாடி இருக்கிறேன். அவ்வுரையாடல்கள், நூற்றுக்கணக்கான் ஓஷோ அன்பர்களை உருவாக்கின. ஆனால், இன்று அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓஷோவிடம் இருந்து விலகிச் சென்று விட்டனர்; சிலர் அவர் நூல்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில்லை. நூற்றுக்கணக்கான ஓஷோ நூல்களை மட்டுமே வைத்திருக்கும் பல நண்பர்களை நானறிவேன். எதுபற்றி கருத்து தெரிவிக்கும் முன்னரும், அவர்கள் ஓஷோ அது பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.\nவாழ்க்கை, பணம், உறவு, காதல், காமம், முழுமை, கடவுள், பிரம்மம், தியானம், ஜென் போன்ற சொற்களுக்கு ஓஷோ வழங்கும் வியாக்கியானங்கள் தரிசனப்பூர்வமாகவும் இல்லை, அனுபவப்பூர்வமாகவும் இல்லை. தருக்கப்பூர்வமாக மட்டுமே அவை இருக்கின்றன. வியாக்கியானங்களின் தருக்கங்களும் சமூக வரலாற்றுணர்வு கொண்டதாக இல்லை. அவ்வகையில், வாசிப்பவனை இச்சமூகத்தில் இருந்து ஓஷோ தற்காலிகமாகத் தப்பியோடச் செய்கிறார். அத்தப்பியோடலின் வழி அவனுக்கான தற்காலிகக் களிப்பை உருவாக்கி அளிக்கிறார்.\nஓஷோவின் அடிப்படை என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தை வலியுறுத்துவதாக மட்டுமே இருக்கிறது. அதாவது, எதையும் கட்டுடைத்தல் என்பதான மையத்தில் இருந்தே அவர் செயல்படுகிறார். கட்டுடைத்தல், வரவேற்கப்பட வேண்டியது. விதையில் இருந்து முரண்பட்டுக் கிளைக்கும் செடி என்பது விதையின் ஆதாரத்திலேயே மேல் நகர்கிறது. அது விதையை முழுக்கத்தவிர்த்து தான் செடி, நீ விதை என்பதாக தனித்துவம் பேசுவதில்லை. ஓஷோவின் கட்டுடைப்புகள் தனித்துவத்தையே போதிக்கின்றன. சமூக மனிதனைப் புறந்தள்ளி, தனிமனிதனையே ஆகச்சிறந்தவன் என்பதாக நிறுவிவிடுவதில் அவருக்கு நிகர் அவரேதான். கட்டுடைப்பு என்பது ஒருவனை அவனில் இருந்த��� விரியச் செய்வதாக இருக்க வேண்டும்; குறுகச் செய்வதாக இருக்கக் கூடாது. சித்தாந்தக் கருத்தியல்களைப்போன்றே ஓஷோவும் ஒருவனைக் குறுகச் செய்து விடுகிறார். ஆனால், அதை வாசகன் உணர்ந்துவிடவே முடியாதபடி சாதுர்யமாகச் செய்கிறார்.\nஒன்றைக் கட்டுடைத்தலின் வழியாக அச்சிந்தனை அல்லது கருதுகோளைக் குறித்த புனிதப்பூச்சைக் களைவதோடு அவரின் வேலை முற்றுப்பெற்று விடுகிறது. வாசகனை மேலதிகமாகச் சிந்திக்க அவர் தூண்டுவதே இல்லை அல்லது தன் எழுத்தின் களிப்புநிலைக்குள் அவனை மயங்கி நிற்கச் செய்து விடுகிறார். வாசிப்பின்பம் எனும் வார்த்தையை இங்கு நான் பயன்படுத்தவில்லை. வாசகனின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்படியான ஆக்கங்களை வாசிப்பின்பமாக நான் கொள்வதில்லை. ஆகவே, களிப்பு எனும் சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஓஷோ தான் சொல்லும் கதைகள் மற்றும் தருக்கங்களின் வழியாக வாசிப்பவன் விரும்பும் களிப்பைச் சிறப்பாகவே தருகிறார். அக்களிப்பிற்காகவே அவர் கொண்டாடப்படுகிறார்.\nமரபின் மீதான கட்டுடைப்புகளை தருக்கக் கண்ணோட்டத்தோடு முன்வைக்கும் ஓஷோவை நவீன இளைஞர்கள் தொடர்ந்து பின்செல்கின்றனர். அவரின் தருக்கங்களின் சுவையால் அவர்களால் ஓஷோவை விட்டு வெளியே வர இயலவதில்லை. தற்காலிகக் களிப்பு தேவைப்படும்போதெல்லாம் ஓஷோவை வாசிக்கத் துவங்கி விடுகின்றனர். பின், அதிலேயே கொஞ்சம் கொஞ்சமாய் அமிழ்ந்தும் விடுகின்றனர்.\nஓஷோவிடம் வரலாற்றுணர்வோ, சித்தாந்தங்களைச் சமூகப்பின்புலத்தோடு பொருத்தி விளங்கிக் கொள்ளும் விரிவான பார்வைகளோ இல்லை. அவ்வகையில், அவரால் எதையும் கேள்விக்குள்ளாக்கிவிட முடிகிறது; தைரியமாகப் பகடி செய்து விட முடிகிறது. சிக்கல்களையும், தீர்வுகளையும் சமூகத்தளத்தை முழுக்கத் தள்ளிவிட்டு தனிமனிதத் தளத்தில் மட்டுமே அவர் பேசுகிறார். சமூகநிறுவனத்தின் இறுக்கத்தில் வேதனை கொள்ளும் இளைஞர்களுக்கு அந்நிறுவனத்தைத் தவிடுபொடியாக்கும் மனிதன் கிடைத்தால் ஓஷோ அவ்வேலையை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார்.\nகுறிப்பாக, சமயமரபு மீது ஓஷோ முன்வைக்கும் தருக்கங்கள் அவரை ஒரு மேம்பட்ட பகுத்தறிவுவாதியைப் போன்றே காட்டுகின்றன. சடங்குகள், தத்துவத் தரிசனங்கள் போன்றவை தொடர்பான அவரின் பார்வைகளையே அவற்றின் அர்த்தங்களாக நிலைநாட்டுவதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஓஷோ. ஒருவிதத்தில் அவரை நான் வெகுவாக வியக்கிறேன். எச்சிந்தனையையும் அவர் தட்டையாகக் கட்டுடைத்தது இல்லை. மறுபுறம், அதற்காகவே அவரை நான் மறுக்கவும் செய்கிறேன். ஆம், அவர் நுட்பமாகவும் கட்டுடைப்பது இல்லை. ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற கவுண்டமணியின் வசனத்தை இங்கு நினைவூட்டுகிறேன்.\nபெரும்பாலான இளைஞர்களுக்கு நிறுவனச் சமூகத்தின் மீது சொல்லவொணா ஒவ்வாமை. அதேநேரம், அச்சமூகத்தை விட்டுவிட இயலாத வகையில் தத்தளிப்பும் இருக்கிறது. அச்சூழலைத் தனக்குச் சாதகமான களமாக்கிக் கொள்கிறார் ஓஷோ. மத அடிப்படைவாதியாக, மார்க்சியனாக, அம்பேத்காரியனாக, பெரியாரியனாக விரும்பாத ஒரு இளைஞன் ஓஷோவிடம் வந்து சேர்கிறான். சித்தாந்திகளிடம் போனால் செயல்பட்டே ஆக வேண்டும். ஓஷோவிடம் வந்தால் செயல்படத் தேவையில்லை. அதேசமயம், சித்தாந்திகளை நக்கல் அடித்து மனச்சமாதானம் கொள்ளலாம். எளிதாகச் சொல்வதாயின், ஒரு சிந்தனையைக் கட்டுடைத்துக் கைதட்டிக் கொள்வதோடு நகர்ந்து விடலாம். மேலதிகமாக, சிந்தித்து நம்மைக் குழப்பிக் கொள்ளத்தேவையில்லை. இன்றைய சமூக ஊடகங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.\nஒரு சிக்கலை எடுத்துக் கொண்டு அதை ஓஷோ ஆராயும் முறையே அலாதியானது. மனிதச்சமூகத்தில், காலம் மூன்றாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம். ஓஷோவைப் பொறுத்தமட்டில் நிகழ்காலம் மட்டுமே சாசுவதம்; அதில் வாழ்வதே தியானம். ஒரு கனவுக்கருதுகோளாக அவரின் வாதம் சரி, ஆனால், நடைமுறை வாழ்க்கையில் அவரின் வாழ்க்கையையே கவனித்தால் கூட அக்கூற்றின் அபத்தம் நமக்கு நிச்சயம் விளங்கும். ஆனால், அவர்தான் மேலதிகமாகச் சிந்திக்க வாய்ப்பு கொடுத்துவிட மாட்டாரே அவரின் வாழ்க்கையையே கவனித்தால் கூட அக்கூற்றின் அபத்தம் நமக்கு நிச்சயம் விளங்கும். ஆனால், அவர்தான் மேலதிகமாகச் சிந்திக்க வாய்ப்பு கொடுத்துவிட மாட்டாரே அவரின் சொற்களில் மயங்கி வாசகன் ’நிகழ்காலத்தில் வாழ்வதற்காக’ தியானம் செய்ய ஆரம்பிக்கிறான். என்ன கொடுமை பாருங்கள், ஒருபோதும் ’நிகழ்காலத்தில் வாழும்’ ஓஷோ தியானியை அவன் சந்திக்கப்போவதே இல்லை.\nகாலம் குறித்த ஓஷோவின் கோணம் – “கடந்த காலத்தில் மனி��ன் வாழவே இல்லை. அவனது வாழ்வு தள்ளிப்போடுதலாகவே மாறி விட்டது. நான் எதிர்காலத்தை பற்றிய எந்த கருத்தும் இன்றி இப்போது இங்கே வாழச் சொல்லித்தருகிறேன். எதிர்காலம் நீ இப்போது வாழ்வதிலிருந்து பிறக்க வேண்டும். நிகழ்காலம் முழுமையாக இருந்தால் எதிர்காலம் மேலும் முழுமையானதாக இருக்கும்.\nமுழுமையிலிருந்து மேலும் முழுமை பிறக்கும். ஆனால் எதிர்காலத்தில் எப்படி இருக்கவேண்டுமென உனக்கு சில கருத்துக்கள் இருப்பதால் நீ நிகழ்காலத்தில் பகுதியாகத்தான் வாழ்கிறாய். ஏனெனில் உனது முழுக்கவனமும் எதிர்காலம்தான். உனது கண்கள் எதிர்காலத்தை பார்க்கின்றன.\nநீ உண்மையுடன் நிகழ்காலத்துடன் தொடர்பை இழந்து விட்டாய். நாளை உன்னுடன் தொடர்பில்லாத இந்த நிஜத்திலிருந்துதான் பிறக்கும். நாளை இன்றிலிருந்து பிறக்கிறது, ஆனால் உனக்கு இன்றுடன் தொடர்பில்லை”\nதர்க்கப்பூர்வமாகப் பொருந்தும் இவ்வாதத்தில் அவர் ஒருவித கனவையே முன்வைக்கிறார். ஆனால், அதை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்பது போன்ற மயக்கத்தையும் அளித்து விடுகிறார். ஒரு மனிதன் கடந்தகால மற்றும் எதிர்காலச் சிந்தனைகள் அற்று நிகழ்காலத்தை அணுகுவது சாத்தியமா கொஞ்சம் யோசித்தாலே நமக்கு விளங்கிவிடும். நிகழ்காலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படும் மனிதன் என்பதே ஓஷோவின் கனவு. அக்கனவை நான் குறைசொல்லப்போவதில்லை. ஆனால், அதைத் தத்துவம் போன்று அவர் வியாக்கியான்ங்களால் முன்னெடுத்துச் செல்லும்போது அது அபத்தமான ஆன்மீகமாகத் தளர்வடைந்து நிற்கிறது.\nஇறுதியாக ஒன்று. சிறந்த புனைவெழுத்தாளராக வந்திருக்க வேண்டிய ஓஷோவை நாம் தவறவிட்டு விட்டோம் என்றே எனக்குத் தோன்றுகிறது.\nதினமலர் - 3: குற்றவாளிகள் யார்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 55\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல��வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/87647", "date_download": "2020-02-29T00:42:51Z", "digest": "sha1:T2EX6ORE5K4CRK6DVTTKMVL34EAA365O", "length": 58002, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47\nஇசைச்சூதர் விதுரரை ஓரவிழியால் நோக்கியபின் விழிபரிமாறி விரைந்து பண்ணுச்சத்தை அடைந்து, குடம் ரீங்கரிக்க விரல் நிறுத்தினர். பெருமூச்சுடன் கலைந்து கைகளால் பீடத்தை தட்டியபின் “நன்று” என்றார் திருதராஷ்டிரர். “இனிது வசந்தத்தில் வண்டுகள் சிறகுகளால்தான் பாடமுடியும்.” பெருமூச்சுவிட்டு “பறத்தலும் பாடுவதும் ஒன்றேயான ஒரு வாழ்க்கை… நன்று” என்றார். மேலும் பெருமூச்சுடன் “விதுரா, வசந்தங்கள் வந்து செல்கின்றன. எண்ணி அளிக்கப்பட்டிருக்கின்றன மானுடருக்கு நாட்கள்” என்றார்.\n“வணங்குகிறேன், மூத���தவரே” என்றார் விதுரர். சூதர்கள் எழுந்து ஒவ்வொருவராக ஓசையின்றி தலைவணங்கி அவைவிட்டகன்றனர். “இசைக்குள் நீ வருவதுபோல் ஒரு உளக்காட்சி எழுந்தது. உன் காலடி ஓசையை நான் கேட்டிருக்கிறேன் என்பதை நான் அறியவில்லை. ஆனால் நீ இருக்கிறாய் என்னும் உணர்வு இசை முழுமையடைந்ததும் எஞ்சியது” என்றார். “அரசர் தங்களைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறார்” என்றார் விதுரர்.\nமுகம் சுளிக்க தலைசரித்து “அவனிடம் நான் சொல்வதற்கொன்றுமில்லை. சொல்லும் அனைத்தையும் முன்னரே வகுத்துரைத்துவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “நான் அவற்றை மும்முறைக்கு மேல் அரசரிடம் சொன்னேன். மதமெழுந்த களிற்றேறு போல விழிதொடாத முகம் கொண்டிருக்கிறார். அவருடன் உரையாட வாயில்கள் ஏதுமில்லை” என்று விதுரர் சொன்னார். “அங்கன் என்ன செய்கிறான் அவனை வரச்சொல் அவனிடம் சொல்கிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் இருவரும் உருகி ஒன்றாகிவிட்டதுபோல் இருக்கிறார்கள். அரசர் முகத்தையே அங்கரிடம் காண்கிறேன்” என்றார் விதுரர்.\n“மூத்தவன் கற்றறிந்தவன். பரசுராமனின் மாணவன் அவன். அவன் எங்ஙனம் இப்படி ஆனான்” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “அறியேன். அன்று மருத்துவ நீராட்டில் கரிய காகங்கள் அனைத்தும் அரசரின் உடலில் புகுந்துகொண்டன என்று இங்கே சூதர்கள் பாடுகிறார்கள். அத்தெய்வங்களை நாமறியோம். அவை இந்நகரத்தை எங்கு எடுத்துச் செல்கின்றன என்றறியாது அஞ்சுகிறேன்” என்றபடி விதுரர் அருகே வந்து அமர்ந்தார்.\n“மூடா, நான் இங்கிருக்கும்வரை இந்நகரம் எங்கும் செல்லப்போவதில்லை. யயாதியின் ஹஸ்தியின் குருவின் பிரதீபரின் சந்தனுவின் விசித்திரவீரியனின் நகரமாக மட்டுமே இது இங்கு இருக்கும். இளையோனே, நடுவயது வரை ஒவ்வொருவரும் தானென உணர்கிறார்கள். நடுவயது கடந்ததும் தங்களை மூதாதையரின் தரப்பிற்கு மாற்றிக்கொள்கிறார்கள். இங்கு இப்பீடத்தில் அமர்ந்திருப்பது திருதராஷ்டிரன் அல்ல. இம்மண்ணில் எஞ்சும் மூதாதையர்களின் ஊன் சிறு துளி மட்டுமே. எனக்குக் கடன்கள் இப்புவியில் எவரிடமும் இல்லை. இங்கு எவரிடமும் நான் கேட்டறிய ஏதுமில்லை. விண்ணமைந்த மூதாதையர் சொல் ஒன்று என்னில் உள்ளது. அதுவே நான்.”\nவிதுரர் பெருமூச்சுவிட்டு “நான் அதை அறிவேன்” என்றபின் “பிதாமகர் பீஷ்மரின் ஓலை வந்தது” என்றார். “பிறிதொன்றையும் பிதாமகர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை” என்றார் திருதராஷ்டிரர். “ஆம்” என்றார் விதுரர். “அஸ்தினபுரியின் பிதாமகராக நின்று நம்மனைவருக்கும் அவர் ஆணையிட்டிருக்கிறார். குருவின் கொடிவழியினர் நடத்தும் ராஜசூயத்தை அவர் ஏற்றிருக்கிறார். இந்நகரும் அரசரும் குடிகளும் அந்த வேள்வியில் பங்கெடுத்து மகிழவேண்டுமென்று விழைகிறார்.” திருதராஷ்டிரர் “ஆம், அது எனது ஆணையும் கூட” என்று தலைவணங்கினார்.\nஏவலன் உள்ளே வந்து தலைவணங்கினான். விதுரர் திரும்பியதும் மெல்லிய குரலில் “அரசரும் இளையோரும் அங்கரும் சேதிநாட்டரசரும்” என்றான். விதுரர் “வரட்டும்” என்று சொன்னபின் திருதராஷ்டிரரிடம் “அரசர் பார்க்க வந்திருக்கிறார்” என்றார். திருதராஷ்டிரர் தாடியை நீவியபடி மெல்ல உறுமினார். தன் உடலில் ஏன் பதற்றம் கூடவில்லை, ஏன் நெஞ்சு பொங்கி எழவில்லை என்று விதுரர் வியந்தார். ஒவ்வொன்றும் பலமுறை படித்த காவியத்தில் நிகழ்வதுபோல தெளிவாக வேறெங்கோ நிகழ, துளித்துளியாக அவற்றை அறிந்தபடி அவர் அங்கு நின்றிருந்தார்.\nகதவு திறக்கும் ஒலி கேட்டபோது ஒரு கணமென அதே நிகழ்வு முன்பு நிகழ அவர் கண்டதுபோல் உணர்ந்தார். அல்லது தொல்காவியம் ஒன்றில் படித்ததைப்போல. பாரதவர்ஷத்தில் நிகழ்வன அனைத்தையும் வியாசர் பாடல்களாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் அவற்றையே தாங்கள் பாடுவதாகவும் சூதர்கள் சொல்வதுண்டு. இந்நிகழ்வை மூதாதைக்கவிஞர் முன்னதாகவே எழுதிவிட்டாரா என்று எண்ணியபோது விதுரர் இதழ் வளைய புன்னகை செய்தார்.\nதுரியோதனன் அரச உடையணிந்திருந்தான். அவனுக்குப் பின்னால் துச்சாதனனும் துச்சகனும் துர்மதனும் ஓசையற்ற நிழல்கள் போல் வந்தனர். கர்ணனும் சிசுபாலனும் சற்று விலகி பின்னால் வந்தனர். துரியோதனன் தந்தையை அணுகி முழந்தாள் மடித்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வணங்குகிறேன், தந்தையே” என்றான். திருதராஷ்டிரர் தன் படர்ந்த கைகளை அவன் தலைமேல் வைத்து “நன்று சூழ்க” என்று வாழ்த்தினார். பிற கௌரவரும் தந்தை காலடியைத் தொட்டு வாழ்த்து பெற்று விலகி நின்றனர். துரியோதனன் திரும்பி கர்ணனை அருகே வரும்படி அழைத்துவிட்டு “என்னுடன் அங்கரும் சேதி நாட்டரசரும் வந்துள்ளனர்” என்றான்.\nதிருதராஷ்டிரர் அதற்கும் தலையசைத்து உறுமினார். கர்ணன் அவர் கால்தொட்��ு சென்னி சூடி “வாழ்த்துங்கள், தந்தையே” என்றான். சினம் பற்றிக்கொள்ள அவர் உறுமியபடி அவன் தலைமயிரை தன் கைகளால் பற்றி “நான் உன்னை நம்பியிருக்கிறேன், கர்ணா” என்றார். கர்ணன் “எந்நிலையிலும் தங்கள் மைந்தருடன் இருப்பேன் அரசே” என்றான். சிசுபாலன் வணங்கியபோது அவன் தலைமேல் கைவைத்த திருதராஷ்டிரர் விழிகள் அதிர சுட்டவர் போல உடனே கையை திரும்ப எடுத்துக்கொண்டார். “உன் தலை அதிர்கிறது” என்றார்.\n” என்றான் சேதிநாட்டான். “உன் தலை தொடுகையில் வெட்டுக்கிளியை தொடுவதுபோல் உணர்கிறேன். அதிர்ந்துகொண்டிருக்கிறது” என்றார் திருதராஷ்டிரர். “ஏற்கெனவே உதிர்ந்து சிலந்தியிழையில் தவிக்கும் இறகு என்று தோன்றுகிறது…” சிசுபாலன் “என்ன சொல்கிறீர்கள்” என்றான். “உனக்கு உடல் நலமில்லையா என்ன” என்றான். “உனக்கு உடல் நலமில்லையா என்ன” சிசுபாலன் “இல்லை, நன்றாக இருக்கிறேன்” என்றான் குழப்பத்துடன். “கனவுகள் காண்கிறாயா” சிசுபாலன் “இல்லை, நன்றாக இருக்கிறேன்” என்றான் குழப்பத்துடன். “கனவுகள் காண்கிறாயா” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், நான் எப்போதும் கனவுகளில் உழல்கிறேன்.” திருதராஷ்டிரர் “அறியேன். நீ நலமாக இல்லை. உன்னுள் ஏதோ நிகழ்கிறது. நீ அதிர்ந்து கொண்டிருக்கிறாய்” என்றார்.\nசிசுபாலனை அகன்று போகும்படி துரியோதனன் விழிகாட்டினான். பின்னர் “தந்தையே, தாங்கள் அறிந்திருப்பீர்கள், இன்று மாலை அஸ்தினபுரியின் படைகளுடன் இந்திரப்பிரஸ்தத்தின்மேல் எழுகிறேன். என் தோள்தோழர் ஜராசந்தரின் இறப்புக்கு ஈடுசெய்யாமல் இங்கு அமர்ந்திருப்பது குருகுலத்தோன்றல் என்றும், தங்கள் மைந்தன் என்றும் நான் கொண்டுள்ள நிமிர்வுக்கு இழுக்கு. தங்கள் ஆணை பெற்றுச் செல்ல வந்தேன்” என்றான்.\nமுகவாயை நீவியபடி “எனது ஆணையை முன்னரே அளித்துவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், அது போர் அறியாத சூதர்களால் அளிக்கப்பட்டது” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் “மூடா” என்று கூவியபடி எழுந்த திருதராஷ்டிரர் தன் பெருங்கையைச் சுழற்றி ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார். அவ்வோசை இசைக்கூடத்தை அதிரச்செய்தது. தரை அதிரும் ஒலியுடன் மண்ணில் விழுந்த துரியோதனனை நோக்கி காலடி எடுத்து வைத்து முன்னால்சென்று ஓங்கி மிதித்தார் திருதராஷ்டிரர். அவன் மேலும் சுருண்டு விலகிச்சறுக்கி தூணில் முட்டி கையூன்றி எழுந்தான்.\n“மூத்தவரே…” என்றபடி திருதராஷ்டிரரின் கையை சென்று பிடித்துக்கொண்டார் விதுரர். “பேரரசே, நிறுத்துங்கள்” என்று கர்ணன் அவரது வலது கையை பிடித்தான். அவர்களைத் தூக்கி இருபக்கமும் வீசிவிட்டு அவர் சினம்கொண்ட களிறென முழக்கமிட்டு முன்னால் செல்ல துரியோதனனை தம்பியர் தூக்கி அகற்றினர். “எவர் முன் நின்று அச்சொல்லை எடுத்தாய் இழிமகனே என் இளையோன் கால்களைத் தொட்டு வணங்கி பிழைபொறுக்கக் கோரிவிட்டு அதன் பின் அடுத்த சொல் எடு அதுவரைக்கும் நீ என் மைந்தன் அல்ல” என்றார் திருதராஷ்டிரன். பதறும் கைகளுடன் யானை என ததும்பினார். “எந்தத் துணிவில் என் முன் அச்சொல்லை எடுத்தாய் அதுவரைக்கும் நீ என் மைந்தன் அல்ல” என்றார் திருதராஷ்டிரன். பதறும் கைகளுடன் யானை என ததும்பினார். “எந்தத் துணிவில் என் முன் அச்சொல்லை எடுத்தாய் இன்றுவரை எவரும் அதைச் சொல்ல நான் ஒப்புக் கொண்டதில்லை. இந்நகரில் நான் வாழும்வரை எவரும் அதை சொல்லப்போவதில்லை.”\n” என்று துரியோதனன் விதுரரிடம் சொன்னான். “என்ன இது, அரசே இச்சொற்கள் வேண்டியதில்லை. அவர் உணர்வுகள் வேறு. தாங்கள் இந்நாட்டு அரசர்” என்றார் விதுரர். “அவன் என் இளையோன். என் தந்தையின் எஞ்சிய மண்வடிவம்… இப்புவியில் எவரும் எனக்கு ஒரு பொருட்டல்ல” என்று கைகளை ஒன்றுடன் ஒன்று அறைந்து திருதராஷ்டிரர் கூவினார். “பொறுத்தருளுங்கள், தந்தையே இச்சொற்கள் வேண்டியதில்லை. அவர் உணர்வுகள் வேறு. தாங்கள் இந்நாட்டு அரசர்” என்றார் விதுரர். “அவன் என் இளையோன். என் தந்தையின் எஞ்சிய மண்வடிவம்… இப்புவியில் எவரும் எனக்கு ஒரு பொருட்டல்ல” என்று கைகளை ஒன்றுடன் ஒன்று அறைந்து திருதராஷ்டிரர் கூவினார். “பொறுத்தருளுங்கள், தந்தையே என் உடலெங்கும் நிறைந்திருக்கும் சினம் சொற்களை சிதறடிக்கிறது. ஆனால் நான் சொன்னதில் எந்த மாறுதலும் இல்லை. இங்கு இனிமேலும் தொட்டில் குழந்தையென சுருண்டிருக்க என்னால் இயலாது. மகதரின் இறப்புக்கு நிகரீடு செய்தாகவேண்டும். இல்லாமல் நான் ஆணென அமையமுடியாது” என்றான் துரியோதனன்.\n“ஆம், அவனுக்கு ஒரு வாக்களித்திருந்தாய் என்றால் அதைச் செய்வதே முறை. ஆனால் குருகுலத்துத் தோன்றல்களிடையே ஒருபோதும் போர் நிகழாது. அதன் பின் இங்கிருந்து விண்ணேறிச்சென்று நான் என் மூதாதையர் முக���்தை நோக்க இயலாது. அவ்வெண்ணத்தை ஒழி. இதோ பிதாமகரின் ஆணை வந்துள்ளது. இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூயத்தில் அஸ்தினபுரியின் அரசரும் குடிகளும் அந்தணரும் கலந்துகொள்வார்கள். அதுவே என் சொல்” என்றார் திருதராஷ்டிரர். உரக்க இடைமறித்து “அது நிகழாது. ஒரு தருணத்திலும் அதற்கு நான் ஒப்பேன்” என்றான் துரியோதனன்.\n“என் எதிர் நின்று சொல்லெடுக்கிறாயா, மூடா” என்றபடி திருதராஷ்டிரர் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்தார். மீண்டும் அவரைப்பற்ற வந்த கர்ணனை ஒற்றைக்கையால் தூக்கி விலக்கிவிட்டு மற்போருக்கென விரித்த கைகளுடன் துரியோதனனை நோக்கி சென்றார். துரியோதனன் அதேவிரைவில் முன்னால் வர இருவர் கைகளும் மரக்கட்டைகள் உரசும் ஒலியுடன் பிணைந்து கொண்டன. இருவர் தோள்களும் இறுகிப்பிணைய முகங்களில் தந்தையென்றும் மைந்தனென்றுமிருந்தவை அகன்று இரு கொலைவிலங்குகள் எழுந்தன.\nகர்ணனும் துச்சாதனனும் துர்மதனும் துச்சகனும் இருவரையும் பிடித்து இழுத்தனர். விதுரர் “அரசே அரசே” என்று கூவியபடி பதைத்து சுற்றிவந்தார். துச்சாதனன் திருதராஷ்டிரரின் உதைபட்டு தெறித்துவிழுந்தான். துர்மதன் பின்னால் சரிய கர்ணன் மட்டும் அவர்களுடன் சுற்றினான். விதுரர் “அரசே, நிறுத்துங்கள் இக்கணம் உங்கள் கை தளரவில்லை என்றால் என் கழுத்தில் கத்தியை பாய்ச்சிக்கொள்வேன்” என்று கூவினார். திருதராஷ்டிரரின் தசைகள் மெல்ல தளர்ந்தன. உறுமலுடன் அவர் துரியோதனனை தூக்கி வீசிவிட்டு திரும்பி “எல்லாம் உன்னால்தான், மூடா இக்கணம் உங்கள் கை தளரவில்லை என்றால் என் கழுத்தில் கத்தியை பாய்ச்சிக்கொள்வேன்” என்று கூவினார். திருதராஷ்டிரரின் தசைகள் மெல்ல தளர்ந்தன. உறுமலுடன் அவர் துரியோதனனை தூக்கி வீசிவிட்டு திரும்பி “எல்லாம் உன்னால்தான், மூடா இவ்விழிமகன்களை இப்படி வளர்த்தவன் நீ. அடேய், நான் விழியற்றவன். நீ நூல்கற்றவன் அல்லவா இவ்விழிமகன்களை இப்படி வளர்த்தவன் நீ. அடேய், நான் விழியற்றவன். நீ நூல்கற்றவன் அல்லவா உன் முன் உன் மைந்தர் ஏன் இப்படி வளர்ந்தனர் உன் முன் உன் மைந்தர் ஏன் இப்படி வளர்ந்தனர் கீழ்மகனே, முதலில் உன் மண்டையை உடைக்கவேண்டும்” என்றார்.\nமூச்சிரைக்க எழுந்து தள்ளாடி நின்று “தந்தையே, நான் செய்வதற்கொன்றே உள்ளது. என் சொல் மாறாது” என்றான் துரியோதனன். திரும்பி வெண்பற���கள் தெரிய முகம் சுளிக்கச் சீறி “வா என்னுடன் களம்நின்று பொருது. என்னைக் கொன்று நெஞ்சை மிதித்து நின்று கூவி இந்த மக்களுக்கு சொல் நீ என் அரசன் என்று என்னுடன் களம்நின்று பொருது. என்னைக் கொன்று நெஞ்சை மிதித்து நின்று கூவி இந்த மக்களுக்கு சொல் நீ என் அரசன் என்று அதன் பின் உன்னைத்தடுக்க தெய்வங்கள் இல்லை. உன்னைத் துணைக்க பாதாளத்திலிருந்து மண்மறைந்த அரக்கர் அனைவரும் எழுந்து வருவார்கள்” என்றார் திருதராஷ்டிரர்.\n நாள் குறியுங்கள்” என்றான் துரியோதனன். “என்ன சொல்கிறாய், மூடா” என்று மீண்டும் எட்டு வைத்து ஓங்கி அவனை அறைந்தார் திருதராஷ்டிரர். அவன் அவர் கைகளைப்பற்றி உடலெங்கும் தசைகள் புடைக்க வளைத்து தாழ்த்தி “ஆம், அவ்வாறெனில் அவ்வாறே” என்று மீண்டும் எட்டு வைத்து ஓங்கி அவனை அறைந்தார் திருதராஷ்டிரர். அவன் அவர் கைகளைப்பற்றி உடலெங்கும் தசைகள் புடைக்க வளைத்து தாழ்த்தி “ஆம், அவ்வாறெனில் அவ்வாறே நானறிவேன், அரைப்பொழுதுக்குமேல் உங்கள் முன் நிற்கும் ஆற்றல் கொண்டவன் அல்ல நான். களத்தில் என் நெஞ்சு பிளந்தெடுங்கள். என் குருதி பூசி வந்து உங்கள் மூதாதையரின் பீடத்தில் அமருங்கள். நண்பனின் குருதிக்குப் பழியீடு செய்யாமல் அஞ்சி அரண்மனையில் அமர்ந்திருந்தேன் என்ற இழிசொல்லில் இருந்து நான் விடுபடுவேன். உங்கள் கையால் இறந்தால் எத்தயக்கமும் இன்றி சென்று சந்தனுவும் விசித்திரவீரியனும் அமர்ந்திருக்கும் நிரையில் நானும் அமர்வேன்” என்று அவன் கூவினான். தொண்டை நரம்புகள் புடைத்து குரல் உடைந்து ஒலித்தது. விழிகள் சுரந்து இமைகளில் சிதறி நின்றன.\nதிருதராஷ்டிரர் தளர்ந்து அவன் கையை விட்டார். மெல்ல பின்னடைந்து “விதுரா, மூடா, பிடி என்னை” என்றார். சஞ்சயன் எழுந்து அவரை பற்றிக்கொண்டான். அவர் தளர்ந்த கால்களும் உடலும் நடுங்க பேரெடை அழுந்த பீடத்தில் விழுந்தார். “என்ன சொல்கிறான் இந்த அறிவிலி” என்றார். சஞ்சயன் எழுந்து அவரை பற்றிக்கொண்டான். அவர் தளர்ந்த கால்களும் உடலும் நடுங்க பேரெடை அழுந்த பீடத்தில் விழுந்தார். “என்ன சொல்கிறான் இந்த அறிவிலி” என்று தலையை அசைத்தார். “ஒன்று என்னை கொல்லுங்கள், தந்தையே. அல்லது ஆணையிடுங்கள். இன்று இரண்டில் ஒன்று நிகழாது இப்பகல் தாண்டிச் செல்லாது” என்றான் துரியோதனன். “இன்று மாலை நான் உயிரு���ன் இருந்தேன் என்றால் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக நம் படைகள் எழும்.”\nதிருதராஷ்டிரர் விண்ணுக்கென இரு கைகளையும் விரித்து “மூதாதையரே, இங்கு நான் என்ன செய்யவேண்டும் நான் என்ன செய்யவேண்டும்” என்று ஓலமிட்டார். “விதுரா மூடா” என்று பெரும் சினத்துடன் அழைத்தபடி பீடத்தை தன் இரு கைகளாலும் அறைந்தார். “சொல், உன் நெறி நூலில் என்ன சொல்லப்பட்டுள்ளது சொல், இழிமகனே” என்றார். விதுரர் “என் சொற்கள் அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டன, அரசே. இறுதி நிலைப்பாடொன்றை ஒருவர் எடுத்துவிட்டால் அதற்கப்பால் இருப்பது இறப்பொன்றே” என்றார்.\n“ஒன்று செய்கிறேன், நான் இறக்கிறேன்” என்றபடி பீடத்தில் கையூன்றி திருதராஷ்டிரர் எழுந்தார். “நான் இறக்கிறேன். அதன்பின் இந்நகருக்கான பொறுப்பை நான் சுமக்க வேண்டியதில்லை. மூதாதையருக்கு நான் மறுமொழி சொல்லவேண்டியதில்லை” என்று உடைந்த குரலில் கூவி திரும்பி “விப்ரா” என்று அழைத்தார். தன் பீடத்திலிருந்து மெதுவாக எழுந்து வந்த விப்ரர் “அரசே, எந்தத் தந்தையும் வாழ்நாளில் ஒருமுறை மைந்தனிடமிருந்து எதிர்கொள்ளவேண்டிய தருணம் இது. இதைக் கடந்து செல்லாமல் எவரும் வாழ்க்கை முதிர்ந்து சிதையேற இயலாது” என்றார். “நான் என்ன செய்ய வேண்டும் சொல்” என்று அழைத்தார். தன் பீடத்திலிருந்து மெதுவாக எழுந்து வந்த விப்ரர் “அரசே, எந்தத் தந்தையும் வாழ்நாளில் ஒருமுறை மைந்தனிடமிருந்து எதிர்கொள்ளவேண்டிய தருணம் இது. இதைக் கடந்து செல்லாமல் எவரும் வாழ்க்கை முதிர்ந்து சிதையேற இயலாது” என்றார். “நான் என்ன செய்ய வேண்டும் சொல் அறிவிலியே, சொல்\n“தாங்கள் சொன்னதுதான் முறை. அந்த அரசணிகளை கழற்றி வையுங்கள். தேர் ஒருக்கச் சொல்கிறேன். நாம் இருவரும் இந்நகர் உதிர்ந்து கிளம்புவோம். பேரரசி சத்யவதியும் தங்கள் அன்னையரும் எரிந்த காட்டுத்தீ இன்னும் அக்காடுகளுக்குள் இருந்து கொண்டிருக்கும். அங்கே சேர்ந்து எரிவோம்” என்றார் விப்ரர். “ஆம், அது அணையாது” என்றார் திருதராஷ்டிரர். “அதுவே வழி. அந்தச் சிதையே எனக்குரியது…”\nதுரியோதனன் உரக்க “அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக இனி எந்த உணர்வுகளுக்கும் நான் உளம் மடியப்போவதில்லை. தந்தை இறப்பதென்றால் அப்பழியை என் தலை அணியட்டும். என் குடிகள் இழிவு சூடட்டும். மூத்தார் சொல் கேட்டு உகந்தவை ஆற்றாது அர��்மனைக்குள் குறுகி அமர்ந்திருந்தேன் என்னும் சிறுமைக்கு அதுமேல்” என்றான். “தந்தையே, தங்கள் மைந்தன் என்று நான் இதுகாறும் இங்கு பணிந்திருந்தேன். என் தந்தையென்று தாங்கள் சற்றேனும் செருக்கி இருந்தால் பாஞ்சாலத்து இழிமகளின் காலடியில் நான் விழுந்து நகைப்புக்கிடமானபோது அக்கணமே கிளர்ந்தெழுந்து படைகொண்டு எழ நீங்கள் ஆணையிட்டிருப்பீர்கள். இந்திரப்பிரஸ்தத்தின் ஐவரையும் தமது துணைவியுடன் இங்கு வந்து என்னிடம் பிழைபொறுக்கும்படி கோர பணித்திருப்பீர்கள்.”\n“அவர்கள் என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல” என்றார் திருதராஷ்டிரர் தணிந்த குரலில். “அப்படியென்றால் அவர்களை எதிரியென்று கருதுங்கள். உங்களை தந்தையென்று கருதாதவர்களிடம் உங்களுக்கென்ன கடன்” என்றான் துரியோதனன். “எனது கடன் எனது இளையோனிடம். மைந்தா, நீத்தவருக்கு இருப்போர் ஆற்றும் கடனுக்கு மாற்றே இல்லை. அவர்கள் நம்மிடம் ஆணையிடமுடியும், நாம் அவர்களிடம் பிறிதொரு சொல் சொல்ல இயலாது.”\n“இழிவுகளைத் தாங்கி சிறுத்துவிட்டேன், தந்தையே. நெறிமீறியவனாக என்னை உலகு அறியட்டும். அரக்கனாக அசுரனாக என்னை சூதர் பாடுக கோழையாக கீழ்மகனாக ஒருபோதும் சொல்லலாகாது” என்று துரியோதனன் சொன்னான். “ஒருபோதும் நடவாது… நான் இருக்கும் வரை… நான் இருக்கும் வரை…” தனக்குள் என திருதராஷ்டிரர் சொல்லிக்கொண்டார். காற்று தடித்து குளிர்ந்து நனைந்த மெத்தை என அவர்களை மூடிக்கொண்டது. பற்களைக் கடித்தபடி துரியோதனன் தலைதாழ்த்தி நின்றான்.\nவிப்ரர் அங்கிருந்தே “பேரரசி வந்திருக்கிறார்” என்றார். “வசுமதியா இங்கா” என்றார் திருதராஷ்டிரர் திகைப்புடன். “ஆம் அரசே, நான் அவர்களை இங்கு வரச்சொன்னேன்” என்றார் விதுரர். “இங்குவந்து இவை அனைத்தையும் அவள் ஏன் அறியவேண்டும்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் “அன்னையர் மேலும் நுட்பமாக அறிகிறார்கள் என்று இன்று காலை எனக்கு சொல்லப்பட்டது” என்றார் விதுரர். “சுருதையா சொன்னாள்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் “அன்னையர் மேலும் நுட்பமாக அறிகிறார்கள் என்று இன்று காலை எனக்கு சொல்லப்பட்டது” என்றார் விதுரர். “சுருதையா சொன்னாள் அவள் அறிவுடையவள்” என்றார் திருதராஷ்டிரர். திரும்பி விப்ரரிடம் “வரச்சொல்லும், விப்ரரே” என்றார். வாயில் திறக்க காந்தாரி ப��னுமதியின் கைகளைப் பற்றியபடி வந்தாள். அவளுக்குப்பின் அசலையும் சத்யசேனையும் வந்தனர்.\nதுரியோதனன் ஒருகணம் என்ன செய்வதென்றறியாமல் தவித்து பின்பு மெல்ல தணிந்து உடல் இயல்பாகி முன்னால் சென்று குனிந்து அவள் தாள் தொட்டு வணங்கி “வணங்குகிறேன், அன்னையே” என்றான். அவன் தலையில் கைவைத்து “நிறைவடைக” என்று வாழ்த்தினாள் காந்தாரி. “விதுரர் என்னை வரச்சொன்னார்” என்று சொன்னாள். அது திருதராஷ்டிரரிடம் சொல்லப்பட்டதென்பது அதன் ஒலியாலேயே தெரிந்தது. அவர் “ம்” என்றார். அவள் துரியோதனனிடம் “மைந்தா, இங்கு நிகழ்வன அனைத்தையும் அறிந்துகொண்டுதான் இருந்தேன். என் சொல்லை வைக்கும் ஒரு தருணம் இது என உணர்கிறேன்” என்றாள்.\nதுரியோதனன் தவிப்புடன் பானுமதியை நோக்கியபின் அவள் கைகளைப்பற்றி “அன்னையே, தாங்களும் என்னை சிறுமை கொள்ளச் செய்யாதீர்கள். கல்லா இளஞ்சிறுவனாக அரண்மனையில் ஒடுங்க ஆணையிடாதீர்கள். அதுவன்றி தங்கள் மைந்தனாக நான் கோர ஏதுமில்லை” என்றான். அவள் அவன் கைகள்மேல் கையை வைத்து “சுயோதனா, இங்கு நான் வந்தது அதற்கே. இப்படை நகர்வை நீ நிகழ்த்தலாகாது” என்றாள்.\n“அன்னையே, என் இறப்புக்கு ஆணையிடுகிறீர்கள்” என்றான் துரியோதனன். “நான் பெண். இங்குள்ள பிறரைப்போல் சொல்லடுக்கி என் உள்ளத்தை முன் வைக்க அறியாதவள். இதுவன்றி இப்போது பிறிதெதுவும் சொல்வதற்கில்லை. இன்று நீ வாளாவிருந்தே ஆகவேண்டும்” என்றாள் காந்தாரி. “ஏன்” என்றான் துரியோதனன். “என் சொல்லை மீறி நீ செல்வதாக இருந்தால் செல்லலாம். உன் முன் எதிர்நிற்பவர் எவர் என்று நான் அறிவேன். மைந்தா, எவரும் அவனை வெல்ல முடியாது.”\nதுரியோதனன் புரியாதவன் போல கர்ணனைப் பார்க்க கர்ணன் “அன்னையே, களத்தில் வெல்வோமென்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றான். காந்தாரி அதுவரை இருந்த கனிவு மாறி முகம் சிவக்க “சீ, மூடா மூத்தவன் என்று உன்னை இவன் கைபற்றச் சொன்னேன். இழுத்து பெருவெள்ளத்திலா விடுகிறாய் மூத்தவன் என்று உன்னை இவன் கைபற்றச் சொன்னேன். இழுத்து பெருவெள்ளத்திலா விடுகிறாய் அறிவிலியே” என்றபடி கையை ஒங்கினாள். கர்ணன் கைகூப்பி “நான் தங்கள் மைந்தனன்றி பிறனல்ல” என்றான். “அவனுக்கிடும் ஆணையே உனக்கும். இங்கே இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படை எழலாகாது. எந்நிலையிலும் இருதரப்பும் எதிர்நிற்கலாகாது. அவர��கள் இயற்றும் ராஜசூயவேள்வியில் நான் பேரரசருடன் சென்று அமர்வேன். என் மைந்தர்களும் அங்கு வருவார்கள்” என்றபின் கைநீட்ட அதை பானுமதி பற்றிக்கொண்டாள்.\n“இதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வவைக்கு வந்து அதை சொல்லவேண்டும் என்பதற்காகவே இத்தனை தொலைவு நடந்தேன். என் மைந்தன் நீ என்றால் நான் எதையும் உனக்கு விளக்கவேண்டியதில்லை, என் ஆணையே போதும்” என்றபின் செல்லலாம் என்று தலையசைத்தாள். பானுமதி அவள் கைகளைப்பற்ற சிறிய வெண்ணிற அடிகள் மரத்தரையை ஓசையில்லாது ஒற்ற, எடைமிக்க உடல் ததும்ப, திரும்பிச் சென்றாள்.\nஅங்கிருந்த அனைவரும் காற்று விலக திரைகள் அடங்குவதுபோல் உடல் தணிந்தனர். திருதராஷ்டிரரும் “ஆம், அதுவே உகந்த வழி. எவ்வில்லத்திலும் இறுதி முடிவை அன்னையர் வந்து எடுப்பதே நன்று” என்றார். கர்ணன் “அரசே, நீங்கள் துணிந்து முடிவெடுத்துவிட்டீர்கள். உங்களுடன் நான் இருப்பேன். பிறிதெவரும் என்னவர் அல்ல” என்றான். துச்சாதனன் “ஆம் மூத்தவரே, நாங்களும் உங்களுடையவர்களே” என்றான். துர்மதனும் துச்சகனும் “ஆம்” என்றனர்.\nதிருதராஷ்டிரர் உரத்த குரலில் கை நீட்டி “இன்னமும் விளங்கவில்லை என்றால் நீ அரசன் என்று அமர்ந்திருக்கத் தகுதியற்றவன். இது ஆற்றியழிக்கும் அன்னையரின் ஆடல். நீயும் நானும் அவ்விசைகளுக்கு நடுவே ஆடும் துகள்கள்” என்றார். துரியோதனன் அவரை தளர்ந்த விழிகளால் நோக்கியபின் “படை எழவேண்டியதில்லை, அங்கரே. அன்னையின் சொல் நிற்கட்டும்” என்றான். கால்குழைய கர்ணனின் தோளைப் பற்றியபடி “செல்வோம்” என்றான். சொல்லில்லாது தலைவணங்கி கர்ணன் திருதராஷ்டிரரிடம் விடைபெற்றான். விடைபெறாது தன் உடல் எடை முழுக்க அவன் மேல் சுமத்தி துரியோதனன் நடந்தான்.\nஅவர்கள் ஒவ்வொருவராக அறைவிட்டு நீங்குவதை விதுரர் நோக்கி நின்றார். தன் முகத்தில் புன்னகை இருக்கிறதா என்ற எண்ணம் அதன் பின்னரே அவருக்கு எழுந்தது. அப்பால் நின்றிருந்த விப்ரரின் விழிகளை சந்தித்தார். “விப்ரரே” என்று திருதராஷ்டிரர் கைநீட்டினார். “என்னை அழைத்துச் செல்லும். என்னுடன் இரும். இந்நாளை ஒவ்வொரு கணமாக நான் கடந்து செல்ல வேண்டும்” என்றார். விப்ரர் அணுகி திருதராஷ்டிரரின் கைகளை பற்றினார். “வணங்குகிறேன், மூத்தவரே” என்றபின் விதுரர் வெளியே நடந்தார்.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 85\nTags: கர்ணன், காந்தாரி, சஞ்சயன், திருதராஷ்டிரர், துச்சலன், துச்சாதனன், துரியோதனன், துர்மதன், பானுமதி, விதுரர், விப்ரர்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 80\nஆங்கில இந்துவும் வெங்கட் சாமிநாதனும்\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பத��ப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-29T00:14:57Z", "digest": "sha1:U35VZCNIE4GUEVAIJYQEGQG5X3BI3Q5V", "length": 7389, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "தூய அத்வைதம்", "raw_content": "\nTag Archive: தூய அத்வைதம்\nஉங்கள் பல கட்டுரைகளில் தூய அத்வைதம் என்று வருகிறது. அது என்ன வேதாந்தமா அல்லது அத்வைதத்திலேயே இரு பிரிவுகள் உள்ளனவா\nTags: தூய அத்வைதம், வேதாந்தம்\nஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்��டம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.softwareshops.net/search/label/tnpsc", "date_download": "2020-02-29T00:57:07Z", "digest": "sha1:A4246PRHYF3MDUGQYSBPPW4EDK6AIMUQ", "length": 3715, "nlines": 78, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா-தங்கை குரூப் 2 தேர்வில் தேர்வு \nஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தங்கை குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். தேனி …\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க ���லவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/smart-investor/performance-analysis-of-ipo-shares-smartinvestorin100days", "date_download": "2020-02-29T02:04:40Z", "digest": "sha1:HMTIOUIT3BTHQVRW3T64P6G2MPGPNDIC", "length": 39996, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "பங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா?! | #SmartInvestorIn100Days - நாள் 6 | Performance analysis of IPO shares #SmartInvestorIn100Days", "raw_content": "\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nமுதலீட்டில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 16 டிப்ஸ்\n`காலம் மாறிவிட்டது; இனி செலவழித்தால் நல்லதா... சேமிக்கவே வேண்டாமா\nஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன... ஓர் விரிவான அலசல்\nமுதலீட்டாளர்களே... தங்கமும், ரியல் எஸ்டேட் மட்டுமே முதலீடு அல்ல\nசம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலீட்டை தொடங்கிட வேண்டும்... ஏன் தெரியுமா\nஓய்வுக் காலத்திற்காக நிச்சயம் முதலீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா\nபங்கு விலை போலவே கரன்சி விலையும் தொடர்ந்து மாறும்... ஏன் தெரியுமா\nஷேர்மார்க்கெட்டில் பங்குகளை மட்டுமல்ல... டாலரும் வாங்கிவிற்கலாம்... எப்படி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடா... ஃபண்டு மேனேஜர் பற்றி தெரிஞ்சே ஆகணும்...ஏன்\nமியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன அதில் எப்படி முதலீடு செய்வது அதில் எப்படி முதலீடு செய்வது\nபங்குச் சந்தை மூதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 முதலீட்டாளார் வகைகள்\nபங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை யார் தீர்மானிக்கிறார்கள் தெரியுமா\nபங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா... முதலீட்டுக்கு எது பெஸ்ட்\nநீண்டகால முதலீடு, டிவிடெண்ட் வருமானத்துக்கு ITC பங்குகள் பாதுகாப்பானவையா\nபங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்\nவரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா\nசார்ட்டை வைத்து பங்கு விலைநகர்வை முன்கூட்டி கணிக்க முடியுமா\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் 5 ஆண்டுகால விலை `சார்ட்' கற்றுத்தரும் பாடம்\nபங்குச்சந்தையில் `ஸ்டாப் லாஸ்' எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nபங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா\nபங்குச் ���ந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றால் என்ன\nகேஷ் மற்றும் பியூச்சர் மார்க்கெட் - எதற்கு எவ்வளவு மார்ஜின்\nடெரிவேட்டிவ் மார்க்கெட்டில் பங்குகள் கைமாறுவதில்லையே... ஏன்\n`ஷார்ட் கவரிங்' செய்யும்போது பங்குகளின் விலை உயருமா\nகாலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்\nபியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா\nடிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்\nபங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்\nடீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா\nபங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்\nகாபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்\nபங்குச்சந்தையில் `பிரைஸ் டைம் பிரையாரிட்டி’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nவாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா\nபங்குகளை வாங்கிய அன்றே விற்றாலும் வரி செலுத்த வேண்டுமா\nபங்குகளை எப்போது விற்றால் வரிச்சலுகை கிடைக்கும்\nநடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா\nபங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்\nமுதலீட்டாளர்கள் பிரிஃபரென்ஸ் ஷேர்களை ஏன் வைத்திருக்க வேண்டும் தெரியுமா\nஈக்விட்டி கேப்பிட்டல், கடன்... இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nபோனஸ் அல்லது டிவிடெண்ட்... இரண்டில் எது பங்குதாரருக்கு நல்லது\nபங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது\nபிரிட்டானியா கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு தந்த போனஸ் என்ன தெரியுமா\nபங்கை வாங்குவதற்கு முன்பு, எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும்\nரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது\nபங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா\nஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா\nகுறியீட்டு எண்ணை வைத்து ஒரு பங்கின் போக்கை கணிக்க முடியுமா\nநிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்\nபங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்\nஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா\nஇது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா முதலீடு ச���ய்யலாமா\nGDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா\nRIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nபோட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\n`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா\nபங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன\nபங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா\nடி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன\nபங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்\nவாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும் ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி\n178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை\nபங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி\nபங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன\nமும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு\n மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nகையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது\nடாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்\nடெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா\nநிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்\nநிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nசிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nபங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nநிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்.. நல்லதா, கெட்டதா\nபங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nஎஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா\nமொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா\nநல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்\nயெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா இன்னும் விலை வீழுமா\nஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்\n`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..\nஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம் தெரிஞ்சுக்கலாம்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா மீது ஏதாவது புதிய தடைகள் விதித்துவிட்டால், வேறு ஏதேனும் பொருளாதாரத்துக்கு அச்சம் தரும் செய்திகள் வந்துவிட்டால், அது சமயம் பங்குச் சந்தை சரிந்தால்... ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலையும் பாதிப்புக்குள்ளாகுமே\nநேற்று சொல்லியிருந்த ஐ.ஆர்.சி.டி.சி-யின், ஐ.பி.ஓ. குறித்து இன்னும் சில தகவல்களையும் பார்த்து விட்டு அடுத்த தகவலுக்கு நகரலாம். சிறு முதலீட்டாளர்களை பங்குச் சந்தையில் ரீடெய்ல் முதலீட்டாளர்கள் என்று அழைக்கிறார்கள். வெளியிடப்படும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில், 35% பங்குகளை ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்கு என்று ஒதுக்கிவிட்டார்கள். தவிர, அவர்களுக்குப் பங்கு விலையில் 10 ரூபாய் தள்ளுபடியும் தருகிறார்கள்.\nஅதன்படி, விலை 315 ரூபாயிலிருந்து 320 ரூபாய்க்குள் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்கு அலாட்மெண்ட் விலை 305 ரூபாயிலிருந்து 310 ரூபாய்க்குள்தான் இருக்கும். சிறு முதலீட்டாளராக விண்ணப்பிப்பவர், அதிகபட்சமாக 640 பங்குகளுக்கு ���தாவது 16 லாட்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்க நேரம் வழங்கப்பட்டிருக்கிறது.\nகனரா செக்யூரிட்டீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், பிரபுதாஸ் லில்லாதர் போன்ற தரகு நிறுவனங்கள், இந்த ஐ.பி.ஓ-வை, விண்ணப்பிக்கப் பரிந்துரை செய்திருக்கின்றன. ஐ.பி.ஓ-வின் இரண்டாம் நாளான செவ்வாய்க் கிழமை மதியம் 11.15 நிலவரப்படி, ரீடெய்ல் பகுதிக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதைப் போல, 3.44 மடங்கு அதிகம் விண்ணப்பங்கள் வந்துவிட்டதாம். இன்னும் 2 மற்றும் 3-ம் தேதிகள் இருக்கின்றன. கணிசமான அளவில் ஓவர் சப்ஸ்க்ரிப்ஷன் ஆகும் போலத் தெரிகிறது. அப்படியென்றால் லாட்தான். அதனால் விண்ணப்பித்தவர்களுக்கு பங்குகள் கிடைக்கிறதா இல்லையா என்பது அக்டோபர், 9-ம் தேதிதான் தெரியவரும். பின்பு, அக்டோபர் 14-ம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். அதன் பின் அந்தப் பங்கின் விலையைச் சந்தை நிர்ணயிக்கும்.\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஅலாட்மெண்ட் கிடைத்தால் உடனே விற்றுவிடுவேன் என்பவர், பங்குச்சந்தை மொழியில் டிரேடர் எனப்படுகிறார். பங்கு ஒன்றுக்கு 305 ரூபாய் என்ற விலையில் 14 பங்குகள் அலாட்மெண்ட் பெறும் ஒருவரால், பட்டியலிடப்பட்டதும் (லிஸ்டிங் என்பார்கள்) அலாட்மெண்ட் விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்க முடிந்தால், அவர் செய்வது ’புராஃபிட்டபிள் டிரேட்’. குறைந்த விலைக்கு விற்றால், அது லாஸ் டிரேட். தற்போதைய தகவல்கள்படி (எக்னாமிக் டைம்ஸ்) இந்தப் பங்கு 50% கூடுதல் விலைக்குப் பட்டியலிடப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை ’கிரே மார்க்கெட் ரேட்' என்பார்கள். ’உனக்கு அலாட்மென்ட் கிடைத்தால், எனக்குத் தா. நான் இவ்வளவு விலைக்கு வாங்கிக்கொள்கிறேன்’ என்று சிலர் பேசி வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்வது. அப்படிச் செய்வது சரியல்ல. சட்டப்படி அதை உறுதிப்படுத்தவெல்லாம் முடியாது. அதனால்தான் அதன் பெயர், கிரே மார்க்கெட்.\nஆனாலும், இந்த கிரே மார்க்கெட் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பட்டியலிடப்படும்போது புதிய பங்கின் சந்தை விலை என்னவாக இருக்கும் என்பதை இந்த கிரே மார்க்கெட் ஓரளவு சுட்டிக்காட்டுகிறது. கிரே மார்க்கெட் விலைகள் தவறாகப் போன வரலாறுகளும் உண்டு. இப்போதைக்கு, ஐ.ஆர்.சி.டி.சி பங்கு வ��லை 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரைவிலான விலையில் பட்டியலிடப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுகிறது.\n’பட்டியலிட இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கிறதே அப்போது உலகில், நாட்டில், பங்குச் சந்தைகளில் என்ன நிலை இருக்குமோ அப்போது உலகில், நாட்டில், பங்குச் சந்தைகளில் என்ன நிலை இருக்குமோ அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா மீது ஏதாவது புதிய தடைகள் விதித்துவிட்டால் அல்லது வேறு ஏதேனும் புதிய பொருளாதாரத்துக்கு அச்சம் தரும் செய்திகள் வந்துவிட்டால், அது சமயம் பங்குச் சந்தை சரிந்தால்... ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலையும் பாதிப்புக்குள்ளாகுமே’ என்று யோசிப்பவர்களும் உண்டு. இந்த இடத்தில், ஐ.பி.ஓ. வெளியிடப்பட்ட சில நிறுவனங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை ஒரு எடுத்துக்காட்டுக்காகப் பார்த்துவிடுவோம். கூடுதல் புரிதல் கிடைக்கும்.\nMoneycontrol.com வலைதளத்தில் கிடைக்கும், சமீபத்தில் வெளிவந்த ஐ.பி.ஓ.கள் குறித்த தகவலைப் பாருங்கள்.\nஇந்தியாமார்ட் இண்டர்மெஷ் என்ற நிறுவனம் (மேலே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்) அதன் 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளை 973 ரூபாய் விலை வைத்து வெளியிட்டது. பட்டியல் இடப்பட்ட அன்று அது 1302 ரூபாய்க்கு வர்த்தகமாகி, இப்போது 1.10.2019-ல் 1,780 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கிட்டத்தட்ட 80% விலை உயர்வு.\nரயில் விகாஸ் என்று மற்றொரு நிறுவனம் 11.4.19 அன்று, ஐ.பி.ஓ. மூலம் 430 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வெளியிட்டது. 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளை 19 ரூபாய்க்குக் கொடுத்தது. பட்டியல் இடப்பட்ட அன்று அதன் விலை அதே 19.05 ரூபாய்தான். அந்தப் பங்கின் தற்போதைய விலை 23.85 ரூபாய் (1.10.19). பங்கு ஒன்றுக்கு 4.85 ரூபாய் உயர்வு.\nவெளியிடப்பட்ட விலைகளைக் காட்டிலும் குறைவான விலைக்கு தற்போது வர்த்தகமாகும் பங்குகளும் உண்டு.\nஉதாரணத்திற்கு இரண்டு பங்கு வெளியீடுகள். எம்.எஸ்.டி.சி பங்குகள் (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்) 128 ரூபாய்க்கு வெளியிடப்பட்டு, 114 ரூபாய்க்குப் பட்டியல் இடப்பட்டு, தற்போது 90 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறது. பங்கு ஒன்றுக்கு ரூபாய் 38 நஷ்டம். அதே போல Xelpmoc Design என்ற நிறுவனப் பங்குகளும் விலை குறைவாக வர்த்தகம் ஆகிறது. ஆக, பட்டியலிடப்படும் நேரம் பங்கு சந்தைகளில் கடுமையான சூழ்நிலை நிலவினால், ஐ.ஆர்.சி.டி.சி பங்கு 305 ரூபாய்க்குக் குறைவான விலையில் பட்டியல் இடப்படலாம். அதற்கும் சாத்தியம் உண்டு.\n'அந்த நேரம் அப்படி இருந்தால் என்ன நான் வாங்கி உடனடியாக விற்கும் டிரேடர் இல்லை. நான் வாங்கி வைத்திருக்கும் முதலீட்டாளர்' என்று சொல்பவர்கள், என்ன விலைக்குப் பட்டியல் இடப்பட்டாலும் விற்கமாட்டார்கள். ஆக, சந்தையில் எல்லா விதமானவர்களும் உண்டு. பல்வேறுவிதமான அணுகுமுறைகள் சாத்தியம்.\n⦁ ஐ.பி.ஓ. வைத் தவிர்த்து விடுபவர்கள்\n⦁ ஐ.பி.ஓ வின் போது விண்ணப்பிப்பவர்கள்\n⦁ புதிதாகப் பட்டியலிடப்பட்டதும் வாங்குகிறவர்கள்.\n⦁ பட்டியலிடப்பட்ட பின்பும் காத்திருந்து பார்த்துவிட்டு, வாங்குபவர்கள்.\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nநல்ல பங்குகளாக தேர்ந்து சிறு சிறு அளவுகளில் தொடர்ந்து வாங்கி, கவனமாகக் கண்காணித்து நன்றாக இருக்கும் வரை வைத்துப் பயன்பெறலாம் என்பது பங்குகளுக்கு மட்டுமா பொருந்தும்\nஇந்தத் தொடரின் 3-ம் நாளில் தெரிவித்திருந்த, நல்ல பங்குகளுக்கான 5 லட்சணங்கள் இந்த ஐ.ஆர்.சி.டி.சி பங்கிற்கு எவ்வளவு தூரம் பொருந்துகிறது என்று மேலோட்டமாகப் பார்ப்போமா அது சரி, உங்களுக்கு அந்த நல்ல பங்குகளின் ஐந்து லட்சணங்கள் நினைவிருக்கிறதா அது சரி, உங்களுக்கு அந்த நல்ல பங்குகளின் ஐந்து லட்சணங்கள் நினைவிருக்கிறதா முந்தைய அந்த அத்தியாயத்திற்கு நகராமலேயே, நினைவுக்குக் கொண்டுவர முயற்சியுங்கள். முடியாவிட்டால் மூன்றாம் நாள் அத்தியாயத்தை ஒருமுறை வாசித்து வையுங்கள். நாளை விரிவாகச் சொல்கிறேன்.\nசோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/127967-one-day-farmer-lettuce-cultivation", "date_download": "2020-02-29T02:08:11Z", "digest": "sha1:33FZMLWF4EGAYQ7DHJ5XV263JYHC6RUV", "length": 9549, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 February 2017 - ஒரு நாள் விவசாயி! பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி! | One day Farmer - Lettuce cultivation - Pasumai Vikatan", "raw_content": "\nகறுப்பு கவுனி... தங்கச் சம்பா... விருது வாங்கிக்கொடுத்த இயற்கை விவசாயம்\nஅன்று விரிவுரையாளர்... இன்று விவசாயி\nஇரண்டு ஏக்கர்... 130 நாட்கள்... ரூ1 லட்சம் லாபம் - இயற்கையில் இனிக்கும் நெல்\n - பட்டையைக் கிளப்பும் பனங்கிழங்கு சாகுபடி\nஅறுபது சென்ட் நிலம்... ரூ76 ஆயிரம் லாபம் - செழி���்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி\nகருப்பட்டி பால்கோவா... மதிப்புகூட்டலில் மகத்தான லாபம்\nநாற்பது சென்ட்டில் நல்ல லாபம் - அரசு அதிகாரியின் ஓய்வுக்கால விவசாயம்\nஅன்று கல்லுக்கொல்லை... இன்று நெல்லுக்கொல்லை - வீணான நிலம் விளைநிலமான கதை\nகுறைந்துபோன நெல் சாகுபடி... அழிந்துபோன பாரம்பர்ய ரகங்கள்\nஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்\n“வறட்சியை வெல்ல பாரம்பர்யத்தைக் கையில் எடுங்கள்...”\nமண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nநீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்\nசொட்டுநீர்ப் பாசனம் - பயிருக்கு மட்டும் பாசனம் செய்வோம்\n பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி\n - 23 - உலகம் சுற்றும் பஞ்சகவ்யா\nஅடுத்த இதழில்... புதிய தொடர்களின் அணிவகுப்பு...\n பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி\n பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி\n பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்\n பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது\n பருவம் - 2 - அசத்தலான இயற்கைப் பண்ணை\n பருவம் 2 - பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்\n பருவம் 2 - பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்\n பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி\nநம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம் - ஒரு நாள் விவசாயி - ஒரு நாள் விவசாயி\n - ஒரு நாள் விவசாயி\n“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்” - ஒரு நாள் விவசாயி” - ஒரு நாள் விவசாயி\nமேட்டுப்பாத்தி... குறைந்த பரப்பில் அதிக மகசூல் - ஒருநாள் விவசாயி பருவம் - 2\nஒரு நாள் விவசாயி - 1\n பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி\n25 சென்ட்... மாதம் ரூ25 ஆயிரம் லாபம்பயணம்துரை.நாகராஜன் - படங்கள்: தே.அசோக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parentsclub08.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2020-02-29T00:06:31Z", "digest": "sha1:4GWHHDHYOZBFO2J5JY3ATB5TLHMSCEEE", "length": 17534, "nlines": 221, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: ஒரு ஊருல கதைகள்", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nஒரு ஊரில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு பெரிய ஆலமரமொன்றில் ஒரு காகமும், ஒரு புறாவும் நெடுநாட்களாகத் தவம் செய்துக் கொண்டிருந்தன.\nஅவைகளைப் பார்த்த இறைவன் மனமிரங்கினார். அந்த மலையடிவாரத்தில் அப்பறவைகள் முன் காட்சியளித்தார்.\nஇறைவனைத் தங்கள் கண் முன்னேக் கண்டதும் புறாவும், காகமும் மகிழ்ச்சியடைந்தன.\n உங்கள் தவத்தைக் கண்டு என் மனமிரங்கிவிட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன். என்று கூறினார்.\nஉடனே காகம் இறைவா எனதுக் கருமை நிறம் மாறி என்னுடல் பொன்னிறமாக வேண்டும். என் பொன்னிற இறக்கைகளைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் படவேண்டும். அதனைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும். என்று கூறியது.\nகாகமே உனக்கு உனது எண்ணப்படியே வரம் தந்தேன் என்று கூறியவாறு இறைவன் உடனே புறாவைப் பார்த்தார்.\nபுறாவும் இறைவா இந்த உலகில் இப்போது எல்லா உயிர்களுக்குமே கருணையுள்ளம் குறைந்து வருகிறது. அன்பும் இல்லாமல், இரக்கமும் இல்லாமல் பலக் கொடிய வழிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான மனப்போக்கெல்லாம் அவர்களை விட்டு மறையவேண்டும். எல்லா நாடுகளும் செழித்து எல்லா மக்களும் நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றது.\nஇறைவன் புறாவை வியப்போடு பார்த்தார்.\nபுறாவே உனது நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் உன்னுடைய வேண்டுகோளை அப்படியே என்னால் நிறைவேற்ற முடியாது. இந்த உலகில் எல்லா உயிரினங்களுக்கும் அவரவர்கள் எண்ணப்படியே வாழ்க்கையமைகிறது. நல்ல எண்ணத்தை உடையவர்கள் நலமடைவார்கள். தீய எண்ணத்தை உடையவர்கள் துன்பமடைவார்கள். அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில்தான் உள்ளது. நீ நல்லெண்ணம் உடையதாக இருக்கின்றாய். எனவே நீ கூறும் நல்ல வார்த்தைகளைக் கேட்கும் அனைவரும் அதை மதித்து நடப்பார்கள். உனக்கு எந்த துன்பமும் ஏற்படாதவாறு நலமாக வாழ வரமளிக்கிறேன். இருவரும் மகிழ்ச்சியாகச் செல்லுங்கள் என்று கூறி மறைந்தார்.\nகாகத்தின் இறக்கைகள் எல்லாம் உடனே பொன்னிறமாக மாறிவிட்டது. அதனைப் பார்த்து காகம் மட்டற்ற மகிழ்சியடைந்து அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றது.\nபுறாவும் உற்சாகமடைந்து, மகிழ்ச்சியோடு அந்த இடத்தைவிட்டு பறந்து சென்றது.\nபுறாவைக் கண்ட மற்ற பறவைகள் எல்லாம் அதனிடம் ஏதோ ஓர் சக்தி இருப்பதாக உணர்ந்தன. புறாவைக் கண்டு வணங்குகின்றன. புறாவும் அந்தப் பறவைகளுக்கெல்லாம் நல்லறிவுரைகளை எடுத்துக் கூறியது. புறா சென்ற இடமெல்லாம் அதற்கு மதிப்புக் கிடைத்தது. புறாவும��� மிகவும் மகிழ்ச்சியோடு தமக்குக் கிடைத்த உணவு வகைகளை மற்ற பறவைகளுக்கும் பகிர்ந்துக் கொடுத்தது.\nஒரு நாள் பொன்னிறமான இறக்கைகள் கொண்டக் காகத்தை வேடன் பார்த்தான். உடனே அந்த காகத்தைப் பிடித்துச் சென்று கூண்டிலடைத்து வேடிக்கைப் பொருளாக்கினான்.\nவேடன் பிடியில் சிக்கிய காகம் அப்போதுதான் தன் தவறை உணர்ந்தது. எனது பேராசை பிடித்து கீழ் தரமான எண்ணத்தால் இறைவனின் வரத்தை வீணாக்கிவிட்டேனே. நானும் புறாவைப் போன்று நல்லெண்ணத்தோடு வரம் கேட்டிருந்தால் இந்தத் துன்பம் நேர்ந்திருக்காதே. இறைவன் சொன்னது உண்மைதான். ஒருவரின் எண்ணப்படியே வாழ்க்கை அமைகிறது. உயர்வான எண்ணம் உடையோர் உயர்ந்த வாழ்க்கையை அடையலாம். தாழ்வான எண்ணம் உடையோர் தாழ்ந்த வாழ்க்கையை அடைவார்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன் என்று தனக்குள் கூறியபடி மனம் வருந்தியது.\nஎண்ணத்தால் எண்ணம் போல் வாழ்க்கை அமைவதால், நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு வாழ வேண்டும்.\nஇன்னொரு நீதியும் இருக்கு. மின்னுவதெல்லாம் பொன்னல்ல.\nகிளப்புல மெம்பராக என்ன செய்யனும்\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் parentsclub08@gmail.com ற்கு மெயில் தட்டுங்க.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nஎன் பதிவிற்கு நீங்கள் எழுதிய விமர்சனத்திற்கு நன்றி. பதிவுகள் 3 நாள் இடைவேளையில் போடலாம் அல்லது பழையபடி blog open ஆகும்போது 3 பதிவுகள் தெரியும்படி செய்யலாம். அப்பொழுதுதான் பதிவுகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும் மேலும் வரவேற்பை தெரிந்துகொள்ளவும் முடியும்.\nமற்றுமொரு நல்ல கதைங்க வித்யா. மிக்க நன்றி... ஆனால் இந்த கதை சின்னஞ்சிறிய வாண்டுகளுக்கு கொஞ்சம் புரிய வைப்பது கஷ்டம்னு நினைக்கறேன்... எல்லாம் எங்க கைகளில் இருக்கு இதை விவரிப்பது...\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள�� வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nவிகடன் வரவேற்பரையில் பேரண்ட்ஸ் கிளப்\nகுழந்தைகளுக்கு தேவையான அடிப்படை நாகரீகங்கள்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/174094/news/174094.html", "date_download": "2020-02-29T01:20:31Z", "digest": "sha1:T7HVY3DDGTT3XVVEMYDITX7SOI7EFSID", "length": 7489, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூந்தலுக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகூந்தலுக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்…\nபெண்கள் கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.\nகூந்தலுக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகூந்தலுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் எதுவாக இருந்தாலும், தடவிய பின், 20 நிமிடங்கள் வரை கூந்தலில் தடவி ஊறவிட்டு அலசிவிடுவதே சரி.\nநம் முடியின் வேர்ப்பகுதி, மண்டைத்தோலில் எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். இதை செபாஷியஸ் சுரப்பிகள் (Sebaceous glands) என்று சொல்வோம். இதில் இருந்து ‘சீபம்’ என்ற எண்ணெய் சுரக்கிறது. ஒரு சிலருக்கு இது அதிகமாகவோ குறைவாகவோ சுரக்கலாம். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.\nஎண்ணெய்ப் பசை, வறட்சி என எந்த வகைக் கூந்தலை உடையவராக இருந்தாலும், வெளியில் போகும்போது எண்ணெய் தடவிக்கொண்டு சென்றால், சூழலில் உள்ள தூசு, அழுக்கு, உடல் வெப்பத்தினால் சுரக்கும் எண்ணெய் போன்ற அனைத்தும் சேர்ந்து, பொடுகைக்கொண்டு வந்துவிடும். எனவே, வெளியில் செல்பவர்கள் எண்ணெய் தடவிக்கொண்டு செல்லக் கூடாது.\nஎண்ணெயைக் கூந்தலில் தடவி, 20 நிமிடங்கள் ஊறிய உடனே அலசிவிட வேண்டும். இரவில் தடவி, மறுநாள் குளிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nஎண்ணெயைக் கூந்தலில், சருமத்தில் பூசிக்கொண்டு வெளியே செல்லும்போது சூரிய வெப்பத்தை நேரடியாக இழுத்து சருமம், கூந்தலைப் பாதிக்கும்.\nதினம���ம் காலை கூந்தலை அலசுவதால், முதல் நாள் படிந்த தூசு, அழுக்கு நீங்கிவிடும். சைனஸ், தலைவலி, சளித் தொந்தரவு உடையவர்கள், வாரத்துக்கு இருமுறை, 20 நிமிடங்கள் வரை எண்ணெய் தடவிய பின் கூந்தலை அலசலாம்.\nஇயன்றால், மாலையில் கூந்தலை அலசுவது நல்லது. இதனால், நீண்ட தூரம் பயணம் செய்ததால் ஏற்பட்ட அழுக்கு நீங்கி, முடி கொட்டுவது தடுக்கப்படும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇரவு விருந்தில் ட்ரம்புக்கு பரிமாறப்பட்ட இளம் ஆட்டு கறி பிரியாணி, வறுத்த மீன்\nஅமெரிக்க அதிபரின் காதல் மனைவி மெலனியா… யார் இவர்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து சோகம் முடிவதற்குள்… மீண்டும் ஒரு விபத்து..\nஇந்தியாவில் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது…\nஞாபக சக்தியை அதிகரிக்கிறது மூச்சுப்பயிற்சி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF&si=2", "date_download": "2020-02-28T23:39:45Z", "digest": "sha1:6NVRHMIOO7IP3VOSCGCTYSBLRGE6USNR", "length": 21651, "nlines": 344, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தமிழில்: பத்ரி சேஷாத்ரி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழில்: பத்ரி சேஷாத்ரி\nஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள் - Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal\n\"சர்வதேச அரங்கில் பல விளம்பர விருதுகள் பெற்ற வோடஃபோன், கேட்பரி, டவ், ஃபெவிகால், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களை உருவாக்கிய இந்தியாவின் நம்பர் 1 விளம்பர நிறுவனமான ஒகில்வி மேத்தரின் நிறுவனர், டேவிட் ஒகில்வி. விளம்பர உலகின் ஜீனியஸ் என்றும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தமிழில்: பத்ரி சேஷாத்ரி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅலெக்சாந்தர் புஷ்கின் தமிழில்: ஜெயகாந்தன் - - (1)\nஇலட்சுமணன்/தமிழில்: இறையடியான் - தலித்தின் வரலாறு - - (1)\nஇலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் - - (1)\nஎன்.சேஷாத்ரிநாதன் - - (1)\nஎம்.டி.வாசுதேவ நாயர், தமிழில்: சு.ரா. - - (1)\nகர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி - - (1)\nகலீல் ஜிப்ரான் - தமிழில்: டாக்டர் ரமணி - - (1)\nகலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி - - (2)\nகோகுல் சேஷாத்ரி - - (2)\nகோபோ ஏப், தமிழில்: ஜி. வ���ஜயபத்மா - - (1)\nசக்கரியா,தமிழில்: சுகுமாரன் - - (1)\nசஹீர் தமிழில்: PSV குமாரசாமி - - (1)\nசேஷாத்ரிநாத சாஸ்திரிகள் - seshadrinath shastrigal - (6)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதமிழில்: - - (2)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதமிழில்: அகிலன் - - (1)\nதமிழில்: ஆனந்த, ரவி - - (1)\nதமிழில்: இளவல் ஹரிஹரன் - - (3)\nதமிழில்: ஊடுருவி - - (3)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: கி.அ. சச்சிதானந்தம் - - (1)\nதமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் - In Tamil: Korattur Srinivas - (6)\nதமிழில்: க்ளிக் ரவி - - (1)\nதமிழில்: ச. இராசமாணிக்கம் - - (1)\nதமிழில்: சா. ஜெயராஜ் - - (1)\nதமிழில்: சி.ஆர். ரவீந்திரன் - - (1)\nதமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (1)\nதமிழில்: சி.நா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: சிவ. முருகேசன் - - (3)\nதமிழில்: சிவதர்ஷினி - - (1)\nதமிழில்: சுதாங்கன் - - (3)\nதமிழில்: சேலம் எஸ். ஜெயலட்சுமி - - (1)\nதமிழில்: ஜார்ஜினா குமார் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ. - - (1)\nதமிழில்: ஜி. குப்புசாமி - - (1)\nதமிழில்: ஜெயந்தி சுரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: டாக்டர்.வெ. தேவராஜூலு - - (1)\nதமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி - - (1)\nதமிழில்: டோரதி கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: தர்மகீர்த்தி - - (1)\nதமிழில்: தி.கி. இரகுநாதன் - - (1)\nதமிழில்: தி.ஜ.ர - - (1)\nதமிழில்: தியாகு - - (1)\nதமிழில்: நா. தர்மராஜ் - - (1)\nதமிழில்: நா.தர்மராஜன் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதமிழில்: ப. ஜீவானந்தம் - - (1)\nதமிழில்: பத்ரி சேஷாத்ரி - - (1)\nதமிழில்: பி. உதயகுமார் - - (2)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதமிழில்: பி.வி. ராமஸ்வாமி - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா பாலு - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர்.சிவ. முருகேசன் - - (1)\nதமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன் - - (4)\nதமிழில்: மதுரை பாபாராஜ் - - (2)\nதமிழில்: மலர்கொடி - - (1)\nதமிழில்: மு. சிவலிங்கம் - - (3)\nதமிழில்: மு. சுப்பிரமணி - - (1)\nதமிழில்: முத்தியாலு - - (1)\nதமிழில்: யுகன் - - (1)\nதமிழில்: யூமா. வாசுகி - - (1)\nதமிழில்: ரா. கிருஷ்ணையா - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nதமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம் - - (2)\nதமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம் - - (1)\nதமிழில்: ராமன் ராஜா - - (2)\nதமிழில்: ராமலக்ஷ்மி - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன�� M. ஸ்ரீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதமிழில்: வெ. சாமிநாதசர்மா - - (1)\nதமிழில்: வேங்கடகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ - - (1)\nதமிழில்:சிற்பி பாலசுப்பிரமணியம் - - (1)\nதமிழில்:ஜெயசிம்ஹன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nந. சேஷாத்ரி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் - - (3)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமலையாளம்:ஓ.என்.குருப்-தமிழில்:சிற்பி - - (1)\nரங்கநாயகி சேஷாத்ரி - - (2)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவி. ததாரினோவ், தமிழில்:அ. கதிரேசன் - - (1)\nஶ்ரீ வாமனன் சேஷாத்ரி - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகுற்றால குற வஞ்சி, தண்டியலங்காரம் தெளிவுரை, Naam Tamilar Pathippagam, நோபெல் பரிசு, வீடு நிலம், Madhip, ஞாலன் சுப்பிரமணியன், shell, பரியங்க, கிச்சன், மணிக்கொடி காலம், chandr, பூங்காற்று தனசேகர், மன கவலை, புலன்விசாரணை\nஒதெல்லோ சேக்கஸ்பியர் - Othella Shekspear\nநாய் வளர்ப்பும் பராமரிப்பும் -\nஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum\nஎங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது -\nஎன் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar\nஉயிரியல் தொழில்நுட்ப அகராதி -\nமிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி\nதொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral\nஅந்தரே ஈழக்கோமாளியின் சித்திரக் கதைகள் -\nமுதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள் - Muthalvar Annavin Sorpolivugal\nகாரல் மார்க்ஸ் - Karl Marx\nவீட்டுத் தோட்டம் வீட்டில் வளர்க்க வேண்டிய தோட்ட வகைகளும் பராமரிக்கும் முறைகளும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://colombotamil.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-29T01:53:40Z", "digest": "sha1:HJVG5HZBJCKWNOZW5VNMLSU6P4W4X6GD", "length": 6052, "nlines": 141, "source_domain": "colombotamil.lk", "title": "சமன் ரத்னபி��ியவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிப்பு Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nசமன் ரத்னபிரியவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிப்பு\nசமன் ரத்னபிரியவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட சமன் ரத்னபிரியவின் பெயர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று (23) அறிவிக்கப்படவுள்ளது.\nகலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு சமன் ரத்னபிரிய பெயரிடப்பட்டுள்ளார்.\nஇந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஜயம்பதி விக்ரமரத்னவின் இராஜினாமா கடிதம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நேற்று (22) அறிவிக்கப்பட்டிருந்தது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nமாலைத்தீவுகளுக்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட பாடகர்\n25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை\nசமகி ஜனபலவேகயவுடன் இணைந்தார் ஹக்கீம்\n‘அறுவடை செய்யவேண்டிய கடப்பாடு இ.தொ.காவிடம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://colombotamil.lk/category/business-news/page/3/", "date_download": "2020-02-29T01:26:25Z", "digest": "sha1:T54KXGS5DORNYBQHDWRDUH6RQYSXH22C", "length": 9475, "nlines": 186, "source_domain": "colombotamil.lk", "title": "வணிகம் Archives | Page 3 of 7 | Colombo Tamil News Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nபெரிய வெங்காயத்துக்கு கட்டுப்பாட்டு விலை\nசிரேஷ்ட பிரஜைகளை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தும் பிரஷன்சா Future Connect Forum\nடயலொக்கின் புதிய மொபைல் பாதுகாப்பு சாதனமான Suraksha\nவாடிக்கையாளர்களுக்கான சேவையினை Whatsapp ஊடாக வழங்கும் டயலொக்\nகோதுமை மாவின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nபிரிமா கோதுமை மாவின் விலை நேற்று (14) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம், நாடளாவிய ரீதியில் உள்ள…\nசீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு\nசீரற்ற காலநிலையால் மலையகப் பகுதிகளில் மரக்கறிகளின் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக…\nசென்னை – யாழ். விமான நிலையங்களுக்கு இடையில் வாரத்துக்கு மூன்று சேவைகள்\nசென்னை மற்றும் யாழ்ப்பாண விமான நிலையங்களுக்கு இடைய��ல், வாரத்தில் மூன்று நாள்கள், அலையன்ஸ் எயார் நிறுவனம் விமான…\nஇரட்டை கப் வாகனங்களுக்கான சொகுசு வரி நீக்கப்படுவதாக அறிவிப்பு\nஇரட்டை கப் வாகனத்திற்காக அறவிடப்பட்ட சொகுசு வரி நேற்று (01) முதல் நீக்கப்படுகின்றது. நேற்று முதல் சம்பந்தப்பட்ட…\nதேங்காய் கட்டுப்பாட்டு விலை நீக்கம்\nதேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை விலையான 75 ரூபாயை நீக்குவதற்கு, நுகர்வோர் சேவை அதிகாரசபை தீர்மானித்துள்ளது.…\nMagul.lk திருமண திட்டமிடலுக்கான முழுமையான ஒரு அப்ளிகேஷன்\nவிலையுயர்ந்த திருமண திட்டமிடல் சேவையின் திறன்களைக் கொண்ட ஒரு இலவச அப்ளிகேஷன் Magul.lk என்ற திருமணத்தை திட்டமிட்டு…\nபாடசாலைகளின் தலைவர்களுக்கான சர்வதேச மாநாடு\nஇலங்கையின் முதற்தர சர்வதேச பாடசாலைகளின் சங்கமான, The International Schools of Sri Lanka (TISSL) தனது வருடாந்த…\nபுரட்சிகர Camera வடிவமைப்புடன் V17 Pro இப்போது இலங்கையில்\nvivo இன் நவீன ஸ்மார்ட்போனான V17 Pro இன்று இலங்கைச் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முதற்தர மொடலானது V series…\nநள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு\nநள்ளிரவு (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை…\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோகிராம் ஒன்றின் வரி 39 ரூபாயால் குறைக்கப்படுவதாக விவசாயதுறை அமைச்சு…\nஇன்று முதல் பால்மா விலை அதிகரிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் பால்மா விலை இன்று (24) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.…\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பு\n12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு அனுமதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://store.vikatan.com/special/nanayam/nanayam-fundamental-analysis/index.php", "date_download": "2020-02-29T02:07:44Z", "digest": "sha1:BUWPLQO2QPH6LSCAH6G5UK3LEK22UP7K", "length": 9212, "nlines": 132, "source_domain": "store.vikatan.com", "title": "செய்திகள்", "raw_content": "\n* பங்குச் சந்தையில் பணத்தைப் பெருக்குவது எப்படி\n* பங்குகளின் விலையைப் பாதிக்கும் காரணிகள் (மேக்ரோ மற்றும் மைக்ரோ) என்னென்ன\n* உங்களுக்கான ஃபோர்ட்ஃபோலியோவை எப்படி உருவாக்குவது\n* வலிமையான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் வழிமுறைகள் என்ன\n* நிறுவன���்களின் லாப நஷ்ட கணக்கு மற்றும் பேலன்ஸ் ஷீட் படிப்பது எப்படி\n* எந்தெந்த ரேஷியோக்களைப் பின்பற்ற வேண்டும்\n* முதலீட்டுப் பணத்தை எப்படிப் பிரித்துக் கையாள்வது\n* முதலீடு செய்த நிறுவனப் பங்குகளுக்கு இலக்கு எவ்வாறு தீர்மானிப்பது\n* உருவாக்கிய ஃபோர்ட்போலியோவை எப்படி வெற்றிகரமாகக் கையாள்வது\nபங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்தக் கேள்விகள் இருக்கவே செய்யும். இவற்றுக்கு விடை தரும் வகையில்தான் நாணயம் விகடன், பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் (பேசிக்ஸ்) பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. தற்போது பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்தவிருக்கிறது\nநாணயம் விகடன் நடத்தும் இந்த ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு 2020 மார்ச் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.4,000 மட்டுமே. ஆர்வம் உள்ள முதலீட்டாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஎக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையம்\n1. ஃபண்டமென்டல் அனாலிசிஸ் ஒரு அறிமுகம்\n2. சந்தையை நகர்த்தும் மேக்ரோ காரணிகள் (உலக மற்றும் உள்நாட்டுக் காரணிகள்)\n5. டாப் டவுன் அப்ரோச் அண்ட் பாட்டம் அப் அப்ரோச்\n8. பிராஃபிட் & லாஸ் அக்கவுன்ட் அனாலிசிஸ்\n9. பேலன்ஸ் ஷீட் அனாலிசிஸ்\n10. முக்கியமான ரேஷியோ அனாலிசிஸ்\n11. சுலபமான வேல்யூவேஷன் முறைகள்\n15. பங்குகளைத் தேர்வு செய்யும் நுட்பம்\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, பணத்தைச் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும், பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பிறகு தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு : +91 9940415222\n1. எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் மீடியா சர்வீசஸால் திரும்ப அளிக்கப்படும்.\n2.நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நாணயம் விகடன் மற்றும் விகடன் மீடியா சர்வீசஸ் பொறுப்பாகாது.\n3.வகுப்புக் கட்டணமானது பயிற்சிக்குண்டான கட்டணத்தை மட்டுமே உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/deputy-assembly-speaker-pollachi-jayaraman-relative-dead-in-car-accident-near-thoothukudi/articleshow/73348934.cms", "date_download": "2020-02-29T01:34:59Z", "digest": "sha1:7GEAK4RN4D4IDTJOXBUHKEYRLGCATJEL", "length": 14457, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "thoothukudi car accident : அப்பளமாக நொறுங்கிய கார்; அதிமுக முக்கிய தலைவரின் உறவினர் உட்பட 4 பேர் பலி! - deputy assembly speaker pollachi jayaraman relative dead in car accident near thoothukudi | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அதிமுக முக்கிய தலைவரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\nகாரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அதிமுக முக்கிய தலைவரின் உறவினர் உட்பட 4 பேர் பலி\nதமிழகத்தில் எதிர்பாராத சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு உதாரணமாக அதிமுக பிரமுகர் ஒருவரின் உறவினர் விபத்தில் உயிரிழந்தது வேதனையை உண்டாக்கி இருக்கிறது.\nதூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டெர்லைட் ஆலைப் பகுதி அருகே கனரக லாரியும், எதிர் திசையில் காரும் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கிக் கொண்டன.\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nஇதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த விபத்து காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் காத்து நின்றன. விபத்தில் உயிரிழந்தது யார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் பேரன் நீரேந்திரன், ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி, கார் ஓட்டுநர் ஜோகன் ஆகியோர் என்று தெரியவந்துள்ளது.\nஇவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் விபத்து நிகழ்ந்துள்ளத���. இந்நிலையில் விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர்.\nவில்சன் கொலையில் பகீர்; மூளையாக செயல்பட்டது இவரா\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; காலமானார் குடியாத்தம் எம்.எல்.ஏ\nதிமுகவை உலுக்கிய எம்.எல்.ஏ மரணம்; அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்\nரெடியாருங்க மக்களே; முடிவுக்கு வரும் ஃப்ரீ டோல்கேட் - இனிமேல் கட்டணம் தான்\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nமீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை- தமிழக மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nமேலும் செய்திகள்:பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் விபத்து|தூத்துக்குடி கார் விபத்து|tuticorin car accident|thoothukudi car accident|pollachi jayaraman relative accident\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அதிமுக முக்கிய தலைவரின் உறவினர் உட்பட 4...\nவட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த ந...\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முக...\nவில்சன் கொலையில் பகீர்; மூளையாக செயல்பட்டது இவரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://wordsimilarity.com/ta/stephan", "date_download": "2020-02-29T01:08:19Z", "digest": "sha1:6M7AEHEPYETJ7IDWUGEFHIO3WSNR4JYW", "length": 2874, "nlines": 19, "source_domain": "wordsimilarity.com", "title": "stephan - Synonyms of stephan | Antonyms of stephan | Definition of stephan | Example of stephan | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nஅனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் தொடங்குவதற்கு முன்னர், ஒவ்வொரு நாடும், அது அஞ்சல் சேவைகளை நடத்த விரும்பும் ஒவ்வொரு பிற நாட்டுடனும் தனித்தனியான அஞ்சல் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனை எளிமையாக்கும் நோக்கில் 1863 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா ஒரு பன்னாட்டு அஞ்சல் மாநாட்டைக் கூட்டியது. இதைத் தொடர்ந்து, 1874 ஆம் ஆண்டில், முன்னர் பிரசியாவினதும், பின்னர் செருமனியினதும் அஞ்சல் அமைச்சராக இருந்த ஈன்றிக் வொன் இசுட்டீபன் (Heinrich von Stephan) என்பவர் பொது அஞ்சல் ஒன்றியம் என்னும் பெயரில் ஒரு அமைப்பை நிறுவினார். இது 1874 அக்டோபர் 9 ஆம் தேதி கைச்சாத்தான பேர்ண் ஒப்பந்தத்தின் விளைவாக உருவானது. ரைனில் கப்பலோட்டுவதற்கான மைய ஆணையம், பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் என்பவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பழைமையான பன்னாட்டு அமைப்பு இதுவே. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஒன்றியத்தின் பெயர் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் என மாற்றப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.softwareshops.net/2013/05/android-apps-for-english-to-tamil.html", "date_download": "2020-02-28T23:30:13Z", "digest": "sha1:W6Y3ALVSZ2M4UQMLKSBSE52RGGRSDLG5", "length": 10242, "nlines": 113, "source_domain": "www.softwareshops.net", "title": "தமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் !", "raw_content": "\nHomeஆன்ட்ராய்ட்தமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் \nதமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் \nதமிழ் - ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான பொருளை கண்டறிய உதவுபவை Tamil-English Dictionary Apps. ஸ்மார்ட்போனில் பயன்படுத்தக்கூடிய இந்த செயலிகளில் சில ஆப்லைனில் இயங்க கூடியவை. தமிழ் அரத்தங்கள் மட்டுமல்ல.. தமிழ் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் இந்த செயலிகள் பயனுள்ளவையாக இருக்கும்.\nஆங்கிலத்தில் நிறைய படித்திருப்போம்.. ஆங்கிலத்தில் உள்ளவற்றிற்கு சரியான பொருளை (Meaning of Words) உணர்ந்திருப்போம். ஆனால் ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்வார்த்தை தெர���யுமா என்றால் கண்டிப்பாக தெரியாது.\nஉதாரணமாக Revenue Licence என்றால் அதற்கு 'ரெவின்யூ லைசென்ஸ்' என்பதாக மட்டுமே அர்த்தம் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதற்குண்டான சரியான தமிழ்ச் சொல் நமக்கு தெரியாது என்பதே உண்மை.\nஇந்த அப்ளிகேஷன் மூலம் Revenue Licence என்ற இந்த வார்த்தைக்கு 'அரசு வருவாய் உத்தரவுப் பத்திரம்' என்ற அர்த்தத்தையும், தமிழ் வார்த்தையும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.\n(தமிழ் - ஆங்கிலம் டிக்சனரி ஆன்ட்ராய் செயலி )\nதமிழிலுள்ள வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தம் தெரிந்துகொள்ள உதவும் செயலி இது.\nஇந்த செயலியில் தமிழ் to இங்கிலீஸ் மட்டுமல்ல.. இங்கிலீசிலிருந்து தமிழுக்கும் அர்த்தம் தெரிந்துகொள்ளலாம்.\nடவுன்லோட் - இஸ்ட்லாட் செய்திட சுட்டி : Install Tamil English Dictionary\nஇது ஆப்லைனில் செயல்படும் டிக்னரி செயலி. 80000 த்திற்கும் மேற்பட்ட வார்த்தைகள் உள்ளடங்கியுள்ளது. விரைவாக பொருளை அறிந்துகொள்ளலாம்.\nடவுன்லோட் - இன்ஸ்டால் செய்திட சுட்டி: INSTALL English to Tamil Dictionary\nஇதுவும் ஆப்லைனில்செயல்படக்கூடிய ஆன்ட்ராய்ட் செயலி. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்கும் பொருளை அறிந்துகொள்ளலாம்.\nடவுன்லோட் - இன்ஸ்டால் செய்திட சுட்டி: Install English Tamil Dictionary\nஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்க்க உதவும் அருமையான டிக்ஷனரி ஆப் இது. ஆப்லைனிலும் செயல்படும்.\nடவுன்லோட் / இன்ஸ்டால் செய்திட சுட்டி: English To Tamil Translator\nமேலும் நூற்றுக்கணக்கான தமிழ் - ஆங்கில டிக்னரி ஆப்ஸ்கள் மற்றும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் ஆப்ஸ்கள் கூகிள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. வேண்டியைகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.\nஇன்ஸ்டால் செய்திடும் முன்பு அந்த ஆப்ஸ் பற்றிய கருத்துகள் (Comments) மதிப்பீடு (Ratings) ஆகியவற்றை கவனித்து பிறகு இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும்.\nதமிழ் - ஆங்கில வார்த்தைகளின் பொருள் அறியவும், தமிழ் வழி ஆங்கிலம் கற்றிடவும் பயனுள்ள செயலிகளை இன்ஸ்டால் செய்திட சுட்டி:\nAndroid android apps ஆண்ட்ராய்ட் ஆன்ட்ராய்ட்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எ��்படி\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய\nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/125303-swarnapureeswarar-temple", "date_download": "2020-02-28T23:51:59Z", "digest": "sha1:2CG4FJ25NLCZHZ3PXDWGHKIKS3IBIUZL", "length": 8164, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 22 November 2016 - ஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்! | Swarnapureeswarar Temple - Sakthi Vikatan", "raw_content": "\nதசரதருக்கு பிள்ளை வரம் தந்த திருத்தலம்\nஐந்து பிரதோஷங்கள்... ரோஜாப்பூ மாலை... கல்யாண பிரார்த்தனை\nநாரதர் உலா - குப்பைமேடான கோயில் குளம்\nராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரை\n - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\nஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்\nசங்கடம் தீர்க்கும் சனி பிரதோஷம்\n\"திருமணத் தடை நீங்கும் என்ற நம்பிக்கை பிறந்தது'\nஆன்மிக துளிகள் - 1\nஆன்மிக துளிகள் - 2\nதிருவிளக்கு பூஜை - திருமாற்பேறு (திருமால்பூர்)\nஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்\nஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்\nஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்\nஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/kulasekarapattinam-dussehra-celebration-begins", "date_download": "2020-02-29T02:06:01Z", "digest": "sha1:O6ZNPEO5YBCGOVO2VJUQ7WNXZEDZSX2G", "length": 12403, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "குலசையில் எதிரொலிக்கும் காளி கோஷம் - மகிஷா சூரசம்ஹாரத்தை காணக்குவிந்த பக்தர்கள் | Kulasekarapattinam Dussehra celebration begins", "raw_content": "\nகுலசையில் எதிரொலிக்கும் காளி கோஷம் - மகிஷா சூரசம்ஹாரத்தைக் காணக்குவிந்த பக்தர்கள்\nமகிஷா சூரசம்ஹாரத்தைக் காண தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் “ஓம் காளி.. ஜெய் காளி” கோஷம் விண்ணை முட்டுகிறது.\nஇந்தி���ாவில் கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசை என்றழைக்கப்படும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில்தான் தசரா திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா, கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nமகிஷா சூரசம்ஹாரம் (கோப்பு படம்)\nஇத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், இன்று இரவு 12 மணிக்குக் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இரவு 11 மணிக்கு அம்பாளுக்குச் சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் விரிசடை கூந்தலுடன், கையில் திரிசூலம் ஏந்தியபடி எழுந்தருளி, கடற்கரைக்குச் செல்கிறார்.\nஅங்கு, போர் புரியக் காத்திருக்கும் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலில் தன் முகத்துடன் வந்த மகிஷாசூர வதமும், இரண்டாவதாக யானைமுகம், மூன்றாவதாக சிங்கமுகம் மற்றும் இறுதியாக சேவல் உருவம் என மகிஷாசூரனின் நான்கு முக சம்ஹாரமும் நடைபெறுகிறது. அதற்குப் பிறகு, வதம் செய்த வெள்ளி திரிசூலம், கடலில் நனைக்கப்படுகிறது.\nபின்னர், விரிந்த தலைக்கூந்தல் இயல்பாகவும், கையில் ஏந்திய திரிசூலம் சாந்தமாகவும் மாற்றப்பட்டுக் கடற்கரை மேடையில் சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. அம்பாளின் போர்க்கோலக் கோபம் நீங்கி, தாய்க்கோலம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விதமாக, தொடர்ந்து சாந்தாபிஷேக ஆராதனையும் தேர்பவனியும் நடைபெறுகிறது. காப்புக் களைதலுடன் விழா நிறைவு பெறுகிறது.\nதூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காணப் பல்வேறு வேடமணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குழுக்களாக மேள, தாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் குலசை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள்.\nஆக்ரோஷத்துடன் காளி வேடமணிந்த பக்தர்\nஇதில், காளி, அம்மன், துர்கை போன்ற வேடமணிந்து தீச்சட்டி ஏந்தி ஆடி வரும் பக்தர்கள் எழுப்பும் குலவைச் சத்தமும், ஆக்ரோஷம் நிறைந்த ஆட்டமும் நிறைந்த காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.\nபக்தர்களின் ``ஓம் காளி.. ஜெய் காளி” கோஷமும், அம்மன் பாடல்���ளும் விண்ணை முட்டுகின்றன. திரும்பும் திசையெங்கும் வேடமணிந்த பக்தர்களாலும் மாலை அணிந்த செவ்வாடை பக்தர்களாலும் குலசையே குலுங்கி உள்ளது.\nஇது தவிர, பக்திச் சொற்பொழிவுகள், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சின்னத்திரை நட்சத்திரங்களின் மேற்கத்திய நடனமும் ஆங்காங்கே நடந்து வருகிறது.\nதமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் குலசைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்.பி அருண்பால கோபாலன் தலைமையில் சுமார் 1,600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகுற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் கடற்கரைப் பகுதி, கோயில் வளாகம், சாலைச் சந்திப்புகள் என சுமார் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yt2fb.com/paramaragasiyam/", "date_download": "2020-02-29T00:09:29Z", "digest": "sha1:SNEZ3Z5QLZWIJYFAIPBTG5VN7NSDNA4X", "length": 2344, "nlines": 24, "source_domain": "yt2fb.com", "title": "Click to Watch > பர்வதமலை வரலாறு மற்றும் பர்வதமலை எப்படி போவது || paramaragasiyam in HD", "raw_content": "\nClick to Watch in HD > பர்வதமலை வரலாறு மற்றும் பர்வதமலை எப்படி போவது || paramaragasiyam\nWatch சித்தரின் வாழ்க்கை அவர்களின் வாழ்வின் அற்புதம்அவர்கள் செய்த யோகம் மற்றும் உடல் விஞ்ஞானத்தின் முழு விளக்கம்மேலும் பல கோயில் ரகசியம் அறிய கிலே உள்ள link-ஐ clik செய்யவும் தங்க கிணறை காக்கும் கருப்புசாமி https://youtu.be/VVfvvH9L4E0சித்தர்களை மயக்கிய ஹனுமான் https://youtu.be/47hZFn_SU6wசித்தர்கள் தவம் செய்த குகை https://youtu.be/WYT8cVpSzKMசிவனும் பெருமாளும் இணைத்த இடம் https://youtu.be/iNfAXNeBbh0சித்தர்கள் செய்��� சிவலிங்கம் https://youtu.be/hqfW77hBM2Uசிவன் நெஞ்சை குடைந்த வண்டு https://youtu.be/P8r_rcPzuKAசிவனை பிரம்பால் அடித்தவர் https://youtu.be/LCRlb5dbg_gநன்றி சிவ சிவ\nசித்தர்களை குருவாக பெறும் சூட்சும ரகசியம். நல்ல குருவின் தன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2020-02-28T23:45:39Z", "digest": "sha1:XESEAT5IMDAGSIAMMVIFTX7PFAJIGFUR", "length": 3136, "nlines": 37, "source_domain": "muslimvoice.lk", "title": "Warning: Use of undefined constant ‘display_errors’ - assumed '‘display_errors’' (this will throw an Error in a future version of PHP) in /home/rifkas/public_html/muslimvoice.lk/wp-config.php on line 97", "raw_content": "\nமருத்துவ சிகிச்சைக்காக கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் பயணம். | srilanka's no 1 news website\nமருத்துவ சிகிச்சைக்காக கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்.\n(மருத்துவ சிகிச்சைக்காக கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்)\nபொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் கோட்டாபய ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிகிச்சைக்காக (10) இன்று நாட்டை விட்டு வெளியேறும் இவர் இரு தினங்கள் சிகிச்சை பெற்ற பின்னர் 12 ஆம் திகதி மீண்டும் நாட்டுக்கு திரும்பி பிரச்சார வேலைகளை தொடருவார் என தெரிவிக்கப் படுகிறது.\nசுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது\nவறிய நாடுகள் பட்டியல் இலங்கைக்கு 36 வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://parentsclub08.blogspot.com/2010/03/blog-post_07.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=close&toggle=MONTHLY-1267381800000&toggleopen=MONTHLY-1267381800000", "date_download": "2020-02-29T00:28:36Z", "digest": "sha1:JU6WOWJ4WKO5T5EU76EM73TXQTDO7SID", "length": 22376, "nlines": 305, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: உங்க பர்ஸில் பணம் காணாம போகுதா???", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nஉங்க பர்ஸில் பணம் காணாம போகுதா\nசில வீடுகளுக்கு போகும்போது நாம ஒரு ரொம்ப கவனமா\nஇருப்போம். பர்ஸை பாதுகாத்து பக்குவமா வெச்சிருந்தாலும்\nஅஞ்சு, பத்து காணாம் போகும். அஞ்சு பத்துன்னா அட்ஜஸ்ட்\n ஊருக்குப்போன இடத்துல 100,200 குறைஞ்சா\nகஷ்டம்தான். இதென்ன புதுசா கதை சொல்றேன்னு நினைக்காதீங்க.\nயோசிச்சு பாத்தா பலரின் அனுபவம் இது\nசொல்லன்னு வாயை மூடிகிட்டு வந்திருப்போம். நம்ம வீட்டுலயும்\nநம்ம சட்டையில வெச்ச பணம் காணாம போயிருந்தா உஷார்\nஆக வேண்டியதுதான். யாரோட வேலையா இருக்கும்\nநான் இத��ச் சொல்வதால் ஏதோ எல்லா பதின்ம வயதுப்பிள்ளையும்\nஇப்படித்தான்னு இல்லை. சில வீடுகளில் இதுதான் நிகழ்வு.\nபணம் காணாமல் போயிருந்தால் அது அந்த சற்றே பெரிய\nகுழந்தைதான் எடுத்திருக்கு வாய்ப்பு அதிகம். வயிற்றுப்பசிக்கு\nசோறு வீட்டுல இருக்கு, வகைவகையா ட்ரெஸ் எடுத்து கொடுத்திருக்கு,\nவெளிய வாச நாங்களே கூட்டிகிட்டு போறோம் அப்புறம்\nபாக்கெட் மணியெல்லாம் வசதி உள்ள வீட்டுப்பசங்களுக்குத்தான்.\nநம்மாள முடியாது எனும் வகை பெற்றோர்.\nபிள்ளை கையில காசைக்கொடுத்தா கெட்ட\nபழக்கத்துக்கு ஆளாகிடுவாங்க என பயப்படும் பெற்றோர்\nஇப்படி பட்டவர்களால்தான் அப்பாவின் சட்டைபை, அம்மாவின்\nஅஞ்சறைப்பெட்டி, ஹேண்ட்பேக் ஆகியவற்றில் பணம்\nசைக்கிளுக்கு காத்தடிக்க, பேனா, பென்சில் வாங்க,\nநண்பர்களுடன் சாட் சாப்பிட(எனக்குத் தெரிஞ்சு ஒருபையன்\nசாட் கடையில் கடன் சொல்லி சாப்பிட்டு வீட்டுக்குத்\nதெரிஞ்சு அடி பின்னிட்டாங்க) என சில செலவீனங்கள்\nநாமதான் எல்லாம் செய்யறோமே அப்புறம் இவங்களுக்கு\nஎதுக்கு காசுன்னு பெத்தவங்க நினைப்போம். ஆனா தானா\nதன் கையால காசு வெச்சுகிட்டு செலவு செய்யணும்னு\nபசங்க நினைப்பாங்க. பொம்பளைப்பிள்ளைன்னா அழுது\nஆர்பாட்டம் செஞ்சு காசு கறந்துடுவாங்க. பசங்க பாவம்\n”நீ சிகரட் குடிக்கத்தான் காசு கேக்குற, என் காசை கரியாக்கன்னே\nஇதனால அப்பா, அம்மாக்குத் தெரியாம காசை எடுக்க\nஆரம்பிக்கறாங்க. தனுஷோட ஒரு படம்.(திருடா திருடின்னு)\nஅவர் அப்பா பணத்தை எடுத்து செலவு செய்வதுபோல\nகாட்டியிருப்பாங்க. இது நிஜத்துல நடப்பதுதான்.\n(இல்லைன்னு யாராவது சொல்லுங்கப்பா, பாப்போம்)\nபோன வாரத்துல ஒரு நாள் ஆஷிஷ் கூட பேசிகிட்டு இருந்த\nபோது அவன் வகுப்பில் சில பசங்க வந்து, ”நான் இன்னைக்கு\nஎங்க அப்பா பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்தேன்” என்று\nசொல்ல ஐயா ஷாக் ஆகியிருக்கிறார். ”அப்பா, அம்மா\nபாக்கெட்டிலிருந்து பணம் எடுப்பது தப்பாச்சேம்மா\nஇந்தப் பழக்கம் பசங்களுக்கு இப்பவும் இருக்குன்னு\nபணம் கையில் வைத்திருப்பது பெரிய மனிதத்தன்மையைக்\nகாட்டுது. தனக்குன்னு ஒரு அடையாளத்தை தேடும் அந்த\nவயதில் தன் கையில் காசில்லை என்பதே பெரிய குறையாத்\nதெரியும். நல்லா படிச்சு முடிச்சாத்தான் சம்பாரிக்க முடியும்.\nசம்பாரிக்காம காசுவரணும்னா பர்ஸ்ல கை வைப்பதுதான்.\nநாமே நம் பையனை திருடனாக்குறோம்.\nபசங்களுக்கு காசு கொடுத்து குட்டிச்சுவராக்கச் சொல்லறீங்களான்னு\nசண்டைக்கு வரவேணாம். நம்ம பிள்ளைகளை நாம் முறையா\nவளர்க்கணும். பணத்தை எப்படி செலவு செய்வதுன்னு சொல்லி\nகொடுக்க வேண்டியதும் நம் கடமையாச்சே\nபின்னாளில் தான் சம்பாதிக்கும்பொழுது சேமிக்க கற்க வைக்கும்.\nயோசிச்சு பாருங்க. ஆரம்பத்துல சொல்லியிருக்கற நிகழ்வு\nநம்ம வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினருக்கு நடந்தா நமக்கு\n நம்மைப்பத்தி, நம்ம பிள்ளைய பத்தி\n(பதின்மவயது பிள்ளைகள் ஆண்/பெண் இருவருக்கும்)\nசும்மா தூக்கி கொடுத்திட்டா பணத்தோட அருமை தெரிஞ்சிடுமா\n1 ரூபாய் காசுகூட சும்மா கிடைக்காதுன்னு நாம\n நான் என் வீட்டில் செய்வதை\nசொல்றேன். ஆரம்பத்துல சொல்லியிருந்த அனுபவம் விருந்தினராப்\nபோனப்ப எனக்கும் ஏர்பட்டிருக்கு. அதனால என் பசங்க\nஅந்த வழிக்கு போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சிருந்தேன்.\nஅதுக்கு உருவகம் கொடுத்தது என் தோழி அண்ணபூர்ணா.\nஅவங்க சொல்லிக்கொடுத்ததை நான் கொஞ்சம் முன்னேற்றி\nஆரம்பிச்சதுதான் என் பசங்களுக்கு பாக்கெட் மணி\nGOLDEN RULES இதை வெச்சுத்தான் பாயிண்ட்ஸ் கொடுத்து\nஅதை மாத இறுதியில பாக்கெட் மணியா கொடுக்கறேன்.\nபணத்தை எப்படி செலவழிக்கறாங்க என்பதை கண்காணிக்கணும்.\nசெலவு செய்வதை எழுதச் சொல்லி பழக்கி, மாத கடைசியில்\nகையிருப்பு எவ்வளவு என்பதை எழுதச் சொல்வதால் பணம்\nஎங்கே தேவையில்லாமல் செலவாகுதுன்னு புரியும்.\nகட்டுப்படுத்த முடியும். இதெல்லாம் நாம பக்கத்துல இருந்து\nகார் கழுவுதல் போன்ற அதிகமான வேலைகளில்\nஉதவும் பொழுது எக்ஸ்ட்ரா பாக்கெட்மணி.\n(கொழும்புவில் இருந்த பொழுது ஆஷிஷும்,\nஅம்ருதாவும் சேர்ந்து கார் பார்க் ஏரியாவை கழுவுவார்கள்.\nநானும் உதவுவேன். அன்றைக்கு இருவருக்கும் 25 ரூபாய்\nஎன்ன கொடுமைன்னு என்ன புலம்ப வெச்சிட்டாங்க பசங்க :))\nசின்னக்குழந்தையா இருக்கும்பொழுதே இதை பழக்கிட்டா\nபதின்ம வயதுக்கு வரும்பொழுது சுலபமா இருக்கும் என்பதால்\nஅப்போதே போட்டுவைத்துவிட்டேன் இந்தத் திட்டத்தை.\nஎங்க அப்பார்ட்மெண்டில் இருக்கும் பசங்க கூட ஆஷிஷ்\nபேசிகிட்டு இருக்கும்பொழுது தனக்கு மாசா மாசம்\nபாக்கெட்மணி கிடைப்பது பத்தி சொல்ல அந்த பசங்களோட\nஅம்மாக்கள் என்னை கேட்டாங்க. நானும் என் திட்டத்தைப்\n��த்திச் சொல்ல ,”ஐடியா நல்லாயிருக்கேன்னு\nஅம்ருதாவோட பாயிண்ட்ஸ் புக்கை வாங்கிகிட்டு போய்\nஜெராக்ஸ் எடுத்து தன் வீட்டிலும் நடைமுறை படுத்த\nஆரம்பிச்சிட்டாங்க. ”ஆஷிஷ் உன் புண்ணியத்துல\nஇப்ப எங்களுக்கும் பாக்கெட் மணி கிடைக்குதுன்னு\nஇந்தப் பழக்கம் மேலைநாடுகளில் இருக்கு. அமெரிக்க\nஅதிபர் பராக் ஒபாமா வீட்டிலும் தன் குழந்தைகளுக்கு\nபாக்கெட்மணி வேலை செய்வதற்குத்தான் கொடுக்கிறார்\nஎன செய்தி படித்தேன்.(அவர் பசங்களை விட எங்களுக்கு\nபாக்கெட் மணி கூடவே கிடைக்குதுன்னு பசங்களுக்கு\nவாழ்வில் நல்லபடியாக வளர உதவுவோம்.\nநாளை மகளீர் தினம் என்பதால் நாளை வரவேண்டிய\nபதிவு வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை அன்றே.\nசரியான பகிர்வு.தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பலவீனத்தை மாற்ற முயற்சிக்கணும்.குழந்தைகளிடம் இது சகஜம்.\nநா கூட சின்ன வயசுல திருடினதுண்டு வீட்டுல மட்டும்.\nஅந்தக் காலத்திலேயே எனது அப்பா என் செலவிற்கு பணம் தருவார் கணக்கு எழுதி வை எனச் சொல்வார். ஆனால் சரி பார்த்ததில்லை.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nஉங்க பர்ஸில் பணம் காணாம போகுதா\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varudal.com/2017/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2020-02-29T01:04:57Z", "digest": "sha1:AO765Y46BD4SSZ6RL4J4D2ZJ4C54XW6V", "length": 9594, "nlines": 104, "source_domain": "varudal.com", "title": "தூக்கில் தொங்கி மாணவி தற்கொலை – யாழில் ச���்பவம்: | வருடல்", "raw_content": "\nதூக்கில் தொங்கி மாணவி தற்கொலை – யாழில் சம்பவம்:\nDecember 12, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nபாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும், கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 18 வயதான ம.தர்சிகா என்ற மாணவியே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.\nசண்டிலிப்பாயிலுள்ள பாடசாலை ஒன்றில் இவர் கற்கிறார். இவரது இறப்புக்கான காரணம் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரமாக இருக்கிறது.\nநுளம்புச் சீலை கட்டிவிட்டு உறங்குமாறு பெற்றோர் மாணவிக்கு கூறியபோதும், மாணவி அவ்வாறு செய்யவில்லை என்றும் அதனால் பெற்றோர் மாணவிக்கு அடித்தனர் என்றும் அதனாலேயே மாணவி அவ்வாறு முடிவெடுத்துள்ளார் என மரண விசாரணையின் பின்னர் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவரது வீட்டு அறையில் குறித்த மாணவி தூக்கில் தொங்கியபோது வீட்டுக்காரர் அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு பரிசோதனை மேற்கொண்டபோது அவர் அதற்கு முன்னரே உயிரிழந்து விட்டமை தெரியவந்தது.
பொலிஸார் மற்றும் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந..பிறேமகுமார் இறப்பு விசாரணை மேற்கொண்டனர். சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varudal.com/2017/10/07/", "date_download": "2020-02-29T00:52:39Z", "digest": "sha1:JAFVWAO4E4GYRLG267LPLBB7TUY5HU5L", "length": 7477, "nlines": 106, "source_domain": "varudal.com", "title": "07 | October | 2017 | வருடல்", "raw_content": "\nகைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nஅநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ்..\nபதவி விலகினார், வடக்கு மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் \nஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த றிப்கான்..\nஒன்றுபட்ட சிறிலங்காவின் இறைமையின் பக்கமே இந்தியா நிற்கும் – சுமித்ரா மகாஜன்\nஒன்றுபட்ட, சிறிலங்காவின் இறையாண்மையின் பக்கமே..\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nக��ழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534919/amp", "date_download": "2020-02-29T01:21:30Z", "digest": "sha1:PPI6XDOZOTU4HDFHZUC33EPDC7RXP2RV", "length": 8242, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Told ... | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "\nசீனாவில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தொடர்புகொண்டு, இந்தியாவில் தொழில் தொடங்க அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.\n- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nமக்கள் மோடிக்காக மட்டுமே வாக்களித்தனர். மக்கள் திட்டங்களை கருத்தில் கொண்டு வாக்களித்து இருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.\n- நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி.\nஉத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது என உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. நாம் டிஜிபி சொல்வதை நம்ப வேண்டுமா அல்லது உச்ச நீதிமன்றம் சொல்வதை நம்ப வேண்டுமா\n- காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்.\nஉயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் 49 என உயர்ந்து, நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது\n- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமுதல்வர் எடப்பாடியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு: மாநிலங்களவை எம்பி சீட் கேட்டார்\nஎளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nநாடு தழு���ிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் எல்ஐசி நிறுவன பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\nஅரசியலில் ரஜினியுடன் கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு\n2 எம்எல்ஏக்கள் மறைவு: திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து: பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு\nசென்னையில் பாஜ ஆர்ப்பாட்டம்: தலைமை செயலாளரை சந்தித்து மனு\nதமிழக மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை செயலாளர் சீனிவாசன் நியமனம்\nதகுதிக்கேற்ப அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதால் பொருளாதாரம் உயரும் : கமல்ஹாசன் கருத்து\nஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்த புதிய தண்டனை சட்டம் வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை\nஅடுத்தடுத்து 2 எம்எல்ஏக்கள் மரணமடைந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nமானியக் கோரிக்கையில் இடம் பெற வேண்டிய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைந்ததை தொடர்ந்து நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து\nசிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் : பிரேமலதா விஜயகாந்த் உறுதி\nஎன்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்\nடெல்லி வன்முறையை எதிர்த்த ரஜினியின் கருத்தை ஆதரிக்கிறேன் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி\nதிமுகவின் சுறுசுறுப்புமிக்க தொண்டர் : கே.பி.பி.சாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nபேராசிரியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/533082/amp?ref=entity&keyword=lands", "date_download": "2020-02-29T01:06:18Z", "digest": "sha1:W2266PINFSUAL67CMRHFGRDGY3SQW5VW", "length": 10389, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains continue at night: Flooding in the Coonoor River Flooded the lands | இரவில் தொடரும் கன மழை: குன்னூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு நிலங்களில் நீர் புகுந்தது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் ம���ுத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇரவில் தொடரும் கன மழை: குன்னூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு நிலங்களில் நீர் புகுந்தது\nகுன்னூர்: குன்னூர் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் இப்பகுதியில் செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாகுபடி நிலங்களில் நீர் புகுந்து, பயிர்கள் நாசமாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் இருந்து கேத்தி பள்ளத்தாக்கு வழியாக காட்டேரி அணைக்கு செல்லும் ஆறு குன்னூர் சுற்று வட்டார பகுதிகள் வழியாக செல்கிறது. குன்னூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு தோறும் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வழிந்தோடிய நீர் ஆற்றில் வெள்ளப்பெருக்காக\nஓடியது. அது சில இடங்களில் வெளியேறி சாகுபடி நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று இரவு பெய்த கன மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோலணிமட்டம், கேத்திபாலாடா, செலவிப்நகர், முட்டிநாடு, கொல்லிமலை போன்ற பல்வே���ு கிராமங்களில் உள்ள நிலங்களில் புகுந்து வருகிறது. இதில் உள்ள கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை மூழ்கடித்தும், நாசம் செய்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. நிலங்களில் உள்ள மழை நீர் வடிவதற்குள் தொடர்ந்து வரும் ஆற்று நீரால் பாதிக்கப்பட்ட நிலங்களை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு, கோலணிமட்டம், கேத்திபாலாடா பகுதியிலுள்ள ஆற்றை தூர்வாராதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இப்பகுதியிலுள்ள ஆற்றை தூர்வாரி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nதர்மபுரி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல் நடந்த பிரேத பரிசோதனை: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nசிவகளையில் 2 இரும்பு குண்டு கண்டுபிடிப்பு\nநீலகிரி மலைரயில் கட்டணம் மீண்டும் பல மடங்கு உயர்வு\nசென்னை மருத்துவமனையில் உயிர் பிரிந்தது குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nகோவை தனியார் நிதி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை\nகாட்பாடி அருகே யானைகள் கூட்டம் ஏரியில் முகாம்\nகளியக்காவிளையில் சுட்டு கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் மகளுக்கு வருவாய்த்துறையில் பணி\nசமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை\n‘அதிமுககாரனுக்கு கல் எறிய தெரியும்’மண்டைய உடைச்சுதான் நான் மந்திரியானேன்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சால் பரபரப்பு\nகடந்த 2016ல் ஜெயலலிதா அறிவித்த கடலாடி சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் ரத்து: மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் அறிவிப்பு;ராமநாதபுர மக்கள் அதிர்ச்சி\n× RELATED இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/anushka-s-account-did-something-beat-up-in-real-estate--q54dmp", "date_download": "2020-02-29T01:48:46Z", "digest": "sha1:A2AIGOAN4YT6OE3HG5O7CZWJNRNLHKKG", "length": 11480, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தப்பு தப்பா கணக்கு போட்ட அனுஷ்கா…!! ரியல் எஸ்டேட்டில் சம்மட்டி அடிவாங்கினாரா..? | Anushka's account Did Something Beat Up In Real Estate?", "raw_content": "\nதப்பு தப்பா கணக்கு போட்ட அனுஷ்கா… ரியல் எஸ்டேட்டில் சம்மட்டி அடிவாங்கினாரா..\nதெலுங்கானா பிரச்சனை தலை தூக்கிய போது இனி சொத்துக்களின் விலை இறங்கு முகமாக ��ருக்கும் என்று ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் பயமுறுத்தியதும் பத்துக்கோடி மதிப்புள்ள சொத்தை வெறும் ஐந்து கோடிக்கு விற்றுவிட்டார்\nநடிகர் நடிகைகள் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை. சினிமா வாய்ப்பு தற்காலிகமானது . எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் நிரந்தரமான வருமானம் வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையான தொழிலில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி தான் நடிகை அனுஷ்காவும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறார்.\nநடிகை தமன்னா ஆன்லை மூலம் நகை வியாபாரம் செய்து வருகிறார். டாப்சி திருமண நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இலியானா துணிக்கடையையும் ரகுல் பிரீத்சிங் உடற்பயிற்சி நிலையங்களையும் ஸ்ரேயா அழகு நிலையத்தையும் நடத்தி வருகிறார்கள்.நடிகை அனுஷ்கா ரியல் எஸ்டேடில் முதலீடு செய்து பெரும் நஷ்டத்தை சந்திருப்பதாக தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.\nஆனால் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, சமந்தா ,காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். அனுஷ்காவுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஹைத்ராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு படுக்கை அறை கொண்ட வீட்டை அனுஷ்கா வாங்கி இருக்கிறார். தெலுங்கானா பிரச்சனை தலை தூக்கிய போது இனி சொத்துக்களின் விலை இறங்கு முகமாக இருக்கும் என்று ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் பயமுறுத்தியதும் பத்துக்கோடி மதிப்புள்ள சொத்தை வெறும் ஐந்து கோடிக்கு விற்றுவிட்டார். அதே போல் விசாகபட்டினத்திலும் நிறைய சொத்துக்களை வாங்கி போட்டிருந்தார்.\nமுதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக்கும் முயற்சியில் இறங்கியதால் சொத்துக்கள் விலை தாறுமாறாக குறையும் என தப்புக்கணக்கு போட்டவர் பெரும்பாலான சொத்துக்களை விற்பனை செய்து விட்டார் அனுஷ்கா. விசாகப்பட்டினம் அமராவதி இந்த இரண்டு இடத்திலுமே தற்போது விலை எகிறிப்போய் இருக்கிறது. ஏற்கனவே விற்ற விலையையும் தற்போதுள்ள விலையை நினைத்து நினைத்து தினந்தோறும் நொந்து போய் மனம் வெந்து போய் இருக்கிறராம் அனுஷ்கா\nஅக்கா அக்கானு சொல்லி விடாமல் துரத்தி ��ொல்லை... இம்சை கொடுத்த இசக்கிக்கு கல்தா கொடுத்த கஸ்தூரி..\nபீச்சில்.. பிகினி உடையில்... சினிமாவை மிஞ்சிய ஸ்ரேயாவின் கலக்கல் கவர்ச்சி டான்ஸ்... வைரல் வீடியோ..\nபடம் பார்த்து இளைஞருக்கு டார்ச்சர்... மன்னிப்பு கேட்ட ஆபாச குயின் சன்னி லியோன்..\nஒரு குவாட்டர் கொடுத்தால் போதும்... அந்த விஷயத்தில் அதிமுகவும், திமுகவும் ஒண்ணுதான்... பதற வைத்த கஸ்தூரி..\nஅவமானத்துக்கு பயந்து மறைத்து வைத்த அறந்தாங்கி நிஷா... வெளியானது அதிர்ச்சி வீடியோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ் ஹீரோ படத்தை போல திரௌபதியை கொண்டாடிய ரசிகர்கள்..100 அடிக்கு பேனர்கள்\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா திரௌபதி..\n'துப்பறியும் அனந்தன்' கண்டிப்பா வரும், துருவ நட்சத்திரத்தின் நிலை\nசந்திரபாபுவை நினைவு படுத்திய சிறுவன்..வயதை மிஞ்சிய திறமை..\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nமாஸ் ஹீரோ படத்தை போல திரௌபதியை கொண்டாடிய ரசிகர்கள்..100 அடிக்கு பேனர்கள்\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா திரௌபதி..\n'துப்பறியும் அனந்தன்' கண்டிப்பா வரும், துருவ நட்சத்திரத்தின் நிலை\nசீமான் சீரழித்த நடிகைகளின் லிஸ்ட்... படுக்கையறை ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் ஆடியோ ஆதராம் உள்ளே..\n8 வயது சிறுமியை பல மாதங்கள் சீரழித்த பாதிரியார்..\nடபுள் மீனிங் பேச்சு.. கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை.. பாஜக முக்கிய பிரமுகர் அதிரடி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-palanisamy-talk-about-stalin-q1y8ov", "date_download": "2020-02-29T01:49:01Z", "digest": "sha1:BE42USOZLDM4MB73432F3AZ3YQFUTTTG", "length": 10524, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிணங்களை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின் !! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு !!", "raw_content": "\nபிணங்களை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு \nமேட்டுப்பாளையத்தில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சுற்றுச்சுவர் தீண்டாமைச் சுவரா என்பது விசாரணைக்குப் பின் தெரிய வரும் என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி இவ்விஷயத்தில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என குற்றம்சாட்டினார்.\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, \"18 செ.மீ. அளவில் மழை பெய்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 17 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே அரசு அறிவித்த ரூ. 4 லட்சத்தோடு கூடுதலாக ரூ.6 லட்சம் சேர்த்து வழங்கப்படும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும். அதேசமயம், வீடுகளை இழந்தோருக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும்.\nசுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார். இதில், சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்\" என்றார்.\nஇதைத்தொடர்ந்து, பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், விபத்தில் இறந்து போனவர்களை வைத்து அரசியல் செய்கிறார் என குற்றம் சாட்டினார். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி வருவதாக தெரிவித்தார்.\nஅந்த சுவர் தீண்டாமைச் சுவரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, விசாரணைக்குப் பிறகு அது தெரிய வரும் என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\nதிமுக நிர்வாகிகளை தூக்கிட்டு வாங்க... எடப்பாடி- ஓ.பி.எஸ் போட்ட அதிரடி உத்தரவு..\nஆணவக் கொழுப்பில் வாய் கூசாமல் பேசிய ஆர்.எஸ்.பாரதி... கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி..\nதிமுக வைத்த கடனுக்கு அதிமுக வட்டி செலுத்துகிறது... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஅ��ிவாளியாக நினைத்து கடவுளை ஏமாற்றும் திமுக... சாபம் விட்ட எடப்பாடி பழனிச்சாமி..\nஅதிமுகவுக்கு ஆதரவாக நாங்கள் இல்லை... குண்டுபோடும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nமாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்\nஇந்தியாவில் இந்துக்களை துன்புறுத்தும் முஸ்லீம்;அன்று\" கோஷ்\" சொன்னது.. இன்று டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.\nராஜ்ய சபா சீட்டுக்காக அல்லாடும் தேமுதிக... எடப்பாடியைச் சந்தித்து பேசிய விஜயகாந்த் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://udaipur.wedding.net/ta/venues/427477/", "date_download": "2020-02-28T23:40:32Z", "digest": "sha1:3KLBALHX5GOVXC3C7JWZ4W4DSRLPWLLS", "length": 3237, "nlines": 43, "source_domain": "udaipur.wedding.net", "title": "Sai Palace Udaipur, உதய்ப்பூர்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 3 விவாதங்கள்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஅலங்கார விதிமுறைகள் வெளிப்புற அலங்கரிப்பாளர் மட்டுமே\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை\nவிருந்தினர் அறைகள் 14 அறைகள், தரநிலையான ���ரட்டை அறைக்கான ₹ 2,500\nசிறப்பு அம்சங்கள் Wi-Fi / இணையம், குளியலறை\nதனிப்பட்ட பார்க்கிங் வசதி இல்லை\nநீங்கள் சொந்தமாக மதுபானத்தைக் கொண்டு வரமுடியாது\nவிருந்தினர் அறைகள் கிடைக்கப் பெறுகின்றன\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,05,644 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00508.php?from=in", "date_download": "2020-02-29T01:32:16Z", "digest": "sha1:CDQPO7E23IU6UWWG46L5CEWOT5M7PXTP", "length": 11372, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +508 / 00508 / 011508", "raw_content": "\nநாட்டின் குறியீடு +508 / 00508\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +508 / 00508\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்���ாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nசெயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08544 1998544 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +508 8544 1998544 ���ன மாறுகிறது.\nநாட்டின் குறியீடு +508 / 00508 / 011508\nநாட்டின் குறியீடு +508 / 00508 / 011508: செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00508.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/youtube/", "date_download": "2020-02-28T23:25:36Z", "digest": "sha1:RSIPTGLZOPDF3TTYG6Z5AX5PK34DUC73", "length": 4660, "nlines": 74, "source_domain": "www.techtamil.com", "title": "youtube – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nயூடியூப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளது,அதன்படி இன்று அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் இனவெறி மற்றும் பாகுபாடுகளை தூண்டும் வீடியோக்களை தடைசெய்யப் போவதாக அந்நிறுவனம்…\nYoutube இணையதளத்தின் புதிய போட்டி\nகார்த்திக்\t Jan 15, 2012\nபிரபல Youtube இணையதளம் புதிய வருடத்தில் புதிய சேவை வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.தனது தளத்தில் தரவேற்றப்பட்டு மிக பிரபலமாகிவிடும் வீடியோக்களில் ஒரே வகையான இரு வீடியோக்களை போட்டிக்கு தெரிவு செய்து இவற்றில் எது சிறந்தது\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/102434-", "date_download": "2020-02-29T01:58:12Z", "digest": "sha1:73ZXAMGNY2RHLFCB3C6MWIR5APXD6EAF", "length": 8510, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 January 2015 - அருட்களஞ்சியம் | arutkalanjium", "raw_content": "\nநாட்டுப்புற தெய்வங்கள் - வில்லுபாட்டு\nசிந்தை நிறை சிந்தை முருகன்\nஎன் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே..\nதமிழ் முனிவர் அருளிய தனிப்பெருங்கொடை...\nஇசை ஞானம் அருளும் இறைவன்\nபத்தாம் இடம்... ஒன்பது கிரகங்கள்\nதுங்கா நதி தீரத்தில்... - 21\nஸ்ரீசாயி பிரசாதம் - 7\nபாதை இனிது... பயணமும் இனிது\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\n‘ஈஷா பயிற்சி... ஈஸியான பயிற்சி\nஹலோ விகடன் - அருளோசை\nஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/national-science-day-on-february-28th/", "date_download": "2020-02-29T00:24:43Z", "digest": "sha1:KVHVAED6IZW7AWYCWWPPYC3NP3OIMA7O", "length": 4000, "nlines": 57, "source_domain": "dinasuvadu.com", "title": "February 28th is National Science Day !!", "raw_content": "\nஇன்று தேசிய அறிவியல் நாள்\nதேசிய அறிவியல் நாள் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.\nதேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28-ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nசர். சி.வி. ராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்த நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் 1930ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தி அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் இந்திய அரசாங்கத்தாலும் மக்களாலும் கொண்டாடப்படுகிறது.\nநாளை கடைசி டெஸ்ட் போட்டி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி\nஇந்தியாவுக்கு புறப்பட்ட அமெரிக்கா அதிபர் டிரம்ப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://parentsclub08.blogspot.com/2009/08/blog-post_12.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1233426600000&toggleopen=MONTHLY-1249065000000", "date_download": "2020-02-29T00:37:18Z", "digest": "sha1:Y3OC57PCL2JF2LRT7HNF7OLZWZ2HCPY7", "length": 22355, "nlines": 217, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: குழந்தையை பேணுதல் (சீரோ மாதம் முதல் ஐந்து வயது வரை)", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nகுழந்தையை பேணுதல் (சீரோ மாதம் முதல் ஐந்து வயது வரை)\nஇந்தக் கட்டுரை, என் அம்மா, பாட்டி போன்றவர் கூறியதை எல்லாம் குறித்து வைத்து கொண்டு, பின்பற்றிய என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் எழுதப்பட்டது. இதில் ஏதும் தவறு / சந்தேகம் / improvements / suggestions இருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nகுழந்தையின் மூன்றாம் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதத்திருக்கும் உண்டான குறிப்புக்களை தருகிறேன். இன்று ஒன்று முதல் ஆறு மாதம் வரையான பேணும் முறைகள். இது ஓரளவுக்கு guideline என்றே எடுத்துக்கொள்ளவும்.\nஅந்தந்த ஊரின் தட்பவெட்பம், மற்றும் குழந்தையின் உடல் நலம், தாயின் instinct (உள்ளுணர்வு) போன்றவை குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nமூன்று மாதம் முதல் ஐந்து வயது வரை, குழந்தை சரியான ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் பெறுமாறு கவனித்துப் பேணுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகிறது. இதனால் குழந்தை சரியான படி வளர்ந்து, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதில்தானே நமக்கும் peace of mind கிடைக்கிறது. குழந்தைகள் அதிகம் நோயுராமல் இருந்தாலே அவர்கள் நன்கு வளர்வார்கள்.\nஅதற்காக ஜுரம், ஜலதோஷம் கூட வராமலோ, பல் முளைக்கும் போது dysentry ஆவதையோ நம்மால் தடுக்க முடியாது. அது இயற்கை. இதனால் நோய் எதிர்ப்பு குழந்தையின் உடலில் அதிகரிக்கும். குழந்தைக்கு இந்தமாதிரி நேரங்களில் உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனைக்கு தக்கவாறு மருத்துவம் கொடுத்தால், மீண்டும் பழையபடி ஆரோக்கியம் அடைவார்கள்.\nஆறு மாதம் வரை போட்டால் போட்டபடியே கிடக்கிறதே குழந்தை என்று அலட்சியமாக நினைக்க முடியாது. அதே போல குழந்தைதானே என்று நினைத்து, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு முன் இஷ்டப்படி நடந்து கொள்வது அதன் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம்.\nகுடும்ப சூழ்நிலை, தாயின் மனநிலை முதல் தட்பவெட்பம் வரை ஒவ்வொரு விஷயமும் குழந்தை தாயின் வயிற்றில் உருவானதிலிருந்து ஒவ்வொரு நிலையிலும், குழந்தைகளைப் பாதிக்கிறது. இதற்கு தீர்வுல்கள் பலவாக இருந்தாலும், இன்று மிகக் குறைவான செலவிலேயே, சாதாரண இந்திய குடும்பத்தில் வழக்கமாக இருக்கும் உணவுப் பழக்கங்களை பின்பற்றியே, அதை ஒழுங்கு செய்வதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை எப்படிப் பேணுவது என்பதைப் பார்க்கலாம்.\nபிறந்த / கைக் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து அளிப்பது எப்படி\nதாய்ப்பால் மிக அவசியம். பிறந்த அன்றிலிருந்து குறைந்த பட்சம் ஒரு வயது வரை, முடிந்தால் இரண்டு வயது வரைக் கொடுப்பதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திஅதிகமாகிறது. ஆரோக்கியம் நிறைந்த குழந்தையாக இருக்கிறது. பாலூட்டும் தாய், ஆரோக்கியமான உணவு உட்கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரை, பூண்டு, மீன், கோதுமை அடிப்படையிலான உணவுகள், பால், தயிர், மோர் ஆகியவற்றை உண்பதால்அதிகம் பால் சுரக்கும். அரிசி, வாயு உண்டாகும், காய்கறிகள் (உருளை, சேனை போன்ற) மொச்சை, பயறு, பருப்பு வகைகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும், ஊறுகாய், உப்புகரிக்கும் பண்டங்கள் சாப்பிடாமல் இருப்பதாலும் பால் வற்றாமல் இருக்கும். பாலூட்டும்தாய் காரமான மற்றும் மாமிச வகை உணவுகள் அல்லது வாயு பதார்த்தங்களைசாப்பிடுவதால் குழந்தைக்கு ஆஸ்துமா, ஜலதோசம் போன்றவை ஏற்படுகிறது. குழந்தைக்குஜெரிக்கும் சக்தி (செரிமானம்) குறைந்து நாக்கு வெள்ளை படிந்து, மலஜலம் கழிப்பதிலும்அசௌகரியம் ஏற்படுகிறது. சரியான உணவு உண்பதால், தாயும் உடல் எடை அதிகரிக்காமல்பார்த்துக் கொள்ள முடியும். குழந்தைக்கு பத்து வயது வரை, செரிமானம் மற்றும் மல-ஜலம்கழிக்கும் பழக்கங்கள் சீராக இருந்தாலே, நோய் ஏற்படாமல் காக்க முடியும். \"யாகாவாரயினும் நா காக்க\" என்பது உணவு பழக்கத்திற்கும் பொருந்தும்.\nகுழந்தையை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணிக்குள், காலை வெய்யில் படுமாறு ஒரு அரை மணிநேரம் கிடத்தி வைக்கவும். அப்படி போடும் போது, உடம்பில் டாபர் லால் தேல் அல்லது ஆலிவ் / கடுகு / நல்லெண்ணெய் தடவி, தலை உச்சியிலும் தொப்புளிலும், பிறப்புறுப்பிலும் சிறிது விளக்கெண்ணை தடவி (சும்மா தொட்டு தடவினால் போதுமானது) நல்ல துவைத்த காட்டன் வேஷ்டி அல்லது மல் துணியை கீழே போட்டு அதன் மேல் போடவும். வெறும் தரையில் யாருமே படுக்கக் கூடாது. வெய்யிலில் இருப்பதால் வைட்டமின் டி கிடைக்கிறது. (குளிர் நாட்களிலும், மழை நாட்களிலும் விளக்கெண்ணை உபயோகிக்க வேண்டாம்).\nகுழந்தைக்கு nappy (huggies போன்றவை) உபயோகப்ப���ுத்தினால், இரவில் மட்டுமேஉபயோகிக்கவும். குளிப்பாட்டிய பின் சிறிது நேரம் மல் துணியால் ஆனஜட்டி உபயோகிக்கவும். அல்லது இப்படத்தில் கொடுத்த படி தைத்துவைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும். இதனால் nappy rash வருவதை தவிர்க்கலாம்.\nதினமும் குழந்தையைக் குளிப்பாட்டவும். குளிப்பாட்டிய உடனேயே நன்குநெஞ்சு/முதுகுபகுதிகளை உடனே துடைக்கவும். எப்போதும், முகத்திலும் தொப்புள் மற்றும்பிறப்புறுப்புப்பகுதிகளில் talcum powder போட வேண்டாம். அவசியம் என்றால் மட்டும், சிறிதுவிரலில்தொட்டு முகத்தில் தடவி விடவும். இதனால் சுவாசக் குழாயில் பவுடர் போவது தவிர்க்கலாம். சாயந்திர நேரங்களில் நல்ல சுத்தமான டர்கீ டவலை மிதமான வெந்நீரில் நனைத்துப் பிழிந்து உடலை நன்கு துடைத்து விடுங்கள்.\nகைக் குழந்தையாக இருந்தாலும் அதுவும் ஒரு மனிதப் பிறவிதான். நம்மைப் போன்றே எல்லா உணர்வுகளும் நிறைந்தது. அதுக்கு ஒன்னும் தெரியாது என்று மட்டும் அலட்சியம் காட்ட வேண்டாம். உங்கள் உணர்வுகளை உங்கள் விரல்கள் (தொடுதல்) மூலம் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை குழந்தைகள்.\nபொறுமை இல்லாத தாய்மார்கள் / creche / care takers / ஆயாக்களுக்கு - யாரும்தான் இப்போ பக்கத்தில இல்லையே.யாருக்குத் தெரியப் போகிறது என்று உங்கள் அலட்சியம், உங்களுக்கு சம்பளம் ஈட்டும் தொழிலுக்கு வஞ்சனை மட்டும் இல்லை, ஒரு குழந்தையின் அன்பையும், எதிர்காலத்தையும் shatter செய்து பார்க்கிறீர்கள். இதனால் இழப்பு கடைசியில் உங்களுக்குத்தான் என்பதையும் உணர்ந்து, குழந்தைக்காக செய்யும் சிறிய வேலையையும் முழு ஈடுபாடோடு செய்தால், நீங்கள் குழந்தையோடு அதிகம் போராட வேண்டியிருக்காது.\nநல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்\nநாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....\nநீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,\nவருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.\nஉங்கள் கட்டுரை எங்கள் போன்ற இளம் தம்பதிகளுக்கு ஒரு ஊட்டச்சத்து\nஇறைவன் உங்களுக்கு நிறைவான ஆரோக்கியம் வழங்குவானாக\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெ���ில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nகுழந்தையை பேணுதல் (சீரோ மாதம் முதல் ஐந்து வயது வரை...\nரெக்க கட்டி பறக்குதடா அபியோட சைக்கிள்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2020/01/21/120709.html", "date_download": "2020-02-29T01:24:38Z", "digest": "sha1:TNRWNFYRTR355PLPE6TBMDT5HVAEHZ3Q", "length": 16433, "nlines": 188, "source_domain": "thinaboomi.com", "title": "காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் சுட்டுக் கொலை", "raw_content": "\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nகாஷ்மீரில் 2 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nசெவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020 இந்தியா\nஜம்மு : காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள டிரால் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் இருவர் உயிரிழந்தனர்.\nசோபியான் மாவட்டத்தில் உள்ள வாச்சி பகுதியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் நேற்று மேலும் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் உள்ள ட்ரால் பகுதியில் உள்ள ஜாந்த் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவ���் கிடைத்தது. இதையடுத்து, நேற்று பாதுகாப்புப் படையினர் அதிகாலை முதல் ஜாந்த் கிராமத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டு அவர்களைச் சரணடையக் கோரினர். ஆனால், தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தீவிரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஷோபியான் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் வாசிம், அதில் பஷிர், ஜகாங்கிர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீர் தீவிரவாதிகள் kashmir terrorist\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்\nகோடையில் வெப்ப அளவு எப்படி இருக்கப் போகிறது இந்திய வானிலை மையம் தகவல்\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்த��ய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nமுதல் முறையாக ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 6 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்தது\nபயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாக். செல்கிறது சீன வாத்துப்படை\nஈரானில் துணை அதிபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஐ.நா. கண்டனம்\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nமகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\nவங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nடெல்லி சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம்\nடெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,4071-க்கும், சவரன் ரூ. ...\nபெட்ரோல் குண்டுகள், கற்களை வீட்டில் வைத்திருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறையின் போது உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கவுன்சிலர் தாஹிர் உசேன் ஆம் ஆத்மி ...\nடெல்லி கலவர பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தர குழுவை அமைத்தது காங்கிரஸ்\nவடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி ...\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்று சேருங்கள்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை\nபாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்கள் என்று கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு துணை ...\nசனிக்கிழமை, 29 பெப்ரவரி 2020\n1தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\n2மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி\n3வங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்\n4நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hg.mozilla.org/l10n-central/ta/file/da1352444abab0759c40c62e43a13bb1d2c990b8/toolkit/toolkit/about/aboutAddons.ftl", "date_download": "2020-02-29T01:02:27Z", "digest": "sha1:HYPUG4DTYRYHT6E2H7IT6CRYJJDQEVXJ", "length": 16582, "nlines": 246, "source_domain": "hg.mozilla.org", "title": "ta: toolkit/toolkit/about/aboutAddons.ftl@da1352444abab0759c40c62e43a13bb1d2c990b8", "raw_content": "\n.title = கூடுதல் இணைப்பு மேலாளர்\n.value = இந்த வகையில் கூடுதல் இணைப்பு உங்களிடம் இல்லையெனில் நிறுவவும்\n.value = புதுப்பித்தல்கள் எதுவும் இல்லை\n.value = நீங்கள் எந்த கூடுதல் இணைப்புகளையும் சமீபத்தில் புதுப்பிக்கவில்லை\n.label = புதுப்பித்தல்களுக்கு சரி பார்க்கவும்\n.label = துணை நிரல்கள் பற்றி மேலும் அறிய\n.label = கோப்பிலிருந்து நீட்சிகள் நிறுவுகிறது…\n.tooltiptext = அனைத்து கூடுதல் இணைப்புகளுக்குமான கருவிகள்\n.label = சில நீட்சிகளைச் சரிபார்க்க இயலாது\n.label = எல்லா நீட்சிகளையும் காட்டு\n.label = கூடுதல் இணைப்புளை வழுநீக்கு\n.label = கூடுதல் தகவலைக் காட்டு\n.label = புதுப்பித்தல்களை தேடு\n.label = தீம்மை அணிந்து கொள்\n.label = தீம் அணிவதை நிறுத்து\n.tooltiptext = இந்த கூடுதல் இணைப்பை உருவாக்க உதவுங்கள்\ndiscover-title = கூடுதல் இணைப்பு என்றால் என்ன\ndiscover-description = துணை நிரல்கள் என்பது கூடுதல் செயல்பாடு அல்லது பாணியுடன் { -brand-short-name } விருப்பமைக்க உதவும் பயன்பாடுகள் ஆகும். நேரம் சேமிக்கும் ஒரு பக்கப்பட்டை, ஒரு வானிலை அறிவிப்பி அல்லது உங்களுக்கு சொந்தமாக உள்ள { -brand-short-name } கருப்பொருளை முயற்சிக்கவும்.\ndiscover-footer = நீங்கள் இணையத்தில் இணைக்கப்படும் போது, இந்த பலகம் உங்களுக்கு மிகவும் பிரபலமான கூடுதல் இணைப்புகளை நீங்கள் முயற்சிக்க காட்டும்.\n.label = கடைசி புதுப்பிக்கப்பட்டது\ndetail-contributions-description = இந்த கூடுதல் இணைப்பை உருவாக்கியவர் சிறிய தொகை கொடையாக அளித்து தொடர்ந்து சேவையளிக்க கேட்கிறார்.\n.value = தானியாக்க புதுப்பித்தல்கள்\n.tooltiptext = அது முன்னிருப்பாக இருந்தால் மட்டும் தானாக புதுப்பித்தல்களை தானா நிறுவவும்\n.tooltiptext = தானாக புதுப்பித்தல்களை நிறுவவும்\n.tooltiptext = தானாக புதுப்பித்தல்களை நிறுவ வேண்டாம்\n.label = முதன்மை பக்கம்\n.label = கூடுதல் இணைப்பு விவரக்குறிப்பு\n.label = புதுப்பித்தல்களுக்கு சரிபார்\n.tooltiptext = இந்த கூடுதல் இணைப்பிற்கான புதுப்பித்தல்களுக்கு சரி பார்\n[windows] இந்த கூடுதல் இணைப்பு விருப்பங்களை மாற்றவும்\n*[other] இந்த கூடுதல் இணைப்பு விருப்பங்களை மாற்றவும்\n.label = இப்போது மறுதுவக்கு\n.value = சில கூடுதல் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன.\ndisabled-unsigned-description = { -brand-short-name } என்பதில் பயன்படுத்துவதற்காகப் பின்வரும் கூடுதல் இணைப��புகள் சரிபார்க்கப்படவில்லை. நீங்கள் அல்லது உருவாக்குநர்களை அவற்றைச் சரிபார்க்கக் கேளுங்கள்.\ndisabled-unsigned-learn-more = உங்களை இணையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கான எங்களின் முயற்சிகள் பற்றி மேலும் அறிக.\ndisabled-unsigned-devinfo = தங்கள் கூடுதல் இணைப்புகளை உறுதிப்படுத்த விரும்பும் உருவாக்குநர்கள் வாசிப்பதின் மூலம் தொடரலாம்.\n சில நீட்டிப்புகள் { -brand-short-name } உலாவியால் ஆதரிக்கப்படாது. \nlegacy-warning-show-legacy = மரபு நீட்சிகளைக் காண்பி\n.value = மரபு நீட்சிகள்\nlegacy-extensions-description = தற்போதைய { -brand-short-name } தரத்துடன் இல்லாததால் இந்த நீட்சிகள் முடக்கி வைக்கப்படும். \n.name = சமீபத்திய புதுப்பித்தல்கள்\n.name = இருக்கும் புதுப்பித்தல்கள்\n.value = பாதுகாப்பு முறைமையால் அனைத்து கூடுதல் இணைப்புகளும் செயல்நீக்கப்பட்டன.\n.value = கூடுதல் இணைப்பு ஒத்தியல்பு சரிபார்த்தல் செயல்நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒத்தியல்பில்லாத கூடுதல் இணைப்புகளை கொண்டிருக்கலாம்.\n.tooltiptext = கூடுதல் இணைப்பு ஒத்தியல்பு சரிபார்த்தலை செயல்படுத்து\n.value = கூடுதல் இணைப்பு புதுப்பித்தல் பாதுகாப்பு சரிபார்த்தல் செயல்நீக்கப்பட்டுள்ளது.நீங்கள் புதுப்பித்தல்களால் திருப்தியடையலாம்.\n.tooltiptext = கூடுதல் இணைப்பு மேம்படுத்தல் பாதுகாப்பு சரிபார்த்தலை செயல்படுத்து\n.label = புதியவை உள்ளதா எனப்பார்\n.label = சமீபத்திய மேம்படுத்தல்களை பார்\naddon-updates-view-updates = சமீபத்திய மேம்படுத்தல்களை பார்\n.label = கூடுதல் இணைப்புகளை தானாக புதுப்பி\n.label = தானாக புதுப்பிக்க அனைத்து கூடுதல் இணைப்புகளையும் மறுஅமை\n.label = கைமுறையாக புதுப்பிக்க அனைத்து கூடுதல் இணைப்புகளையும் மறுஅமை\naddon-updates-reset-updates-to-automatic = தானாக புதுப்பிக்க அனைத்து கூடுதல் இணைப்புகளையும் மறுஅமை\naddon-updates-reset-updates-to-manual = கைமுறையாக புதுப்பிக்க அனைத்து கூடுதல் இணைப்புகளையும் மறுஅமை\n.value = கூடுதல் இணைப்புகளை புதுப்பிக்கிறது\n.value = உங்களின் துணை நிரல்கள் புதுப்பிக்கப்பட்டன.\n.value = உங்கள் கூடுதல் இணைப்பு பதிவிறக்கப்பட்டன.\n.label = நிறுவலை முடிக்க மறுதுவக்கவும்\n.value = புதுப்பித்தல்கள் எதுவும் காணப்படவில்லை\n.label = இருக்கும் புதுப்பித்தல்களை பார்\n.label = புதுப்பித்த���்களை நிறுவு\n.tooltiptext = இந்த பட்டியலில் இருக்கும் புதுப்பித்தல்களை நிறுவவும்\naddon-updates-updating = கூடுதல் இணைப்புகளை புதுப்பிக்கிறது\naddon-updates-none-found = புதுப்பித்தல்கள் எதுவும் காணப்படவில்லை\naddon-updates-manual-updates-found = இருக்கும் புதுப்பித்தல்களை பார்\naddon-install-from-file = கோப்பிலிருந்து நீட்சிகள் நிறுவுகிறது…\naddon-install-from-file-dialog-title = நிறுவ கூடுதல் இணைப்பைத் தேர்ந்தெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?q=video", "date_download": "2020-02-29T00:45:55Z", "digest": "sha1:RRFB6NVO6QFNHYEGWG42VE5ZN6IVXAEK", "length": 10545, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "விபத்து: Latest விபத்து News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅவினாசி விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் கைது.. விபத்து குறித்து பரபரப்பு தகவல்\nதிருப்பூர் சாலை விபத்தால் வேதனை.. பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல்\nசாலையின் மறுபக்கம் சென்ற லாரி.. கேரள பஸ் மீது மோதியது எப்படி திருப்பூர் கோரவிபத்தின் திடுக் பின்னணி\nஈவிபி பொழுது போக்கு பூங்கா விபத்துகளில் இதுவரை 7 பேர் பலி\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nஎரிபொருள் காலி.. வயல்வெளியில் இறங்கிய விமானம்.. ஆந்திராவில் பரபரப்பு\nஒரு பக்கம் கடும் புயல்.. ரன்வேயில் வெள்ளம்.. சைடு வாக்கில் தரையிறங்கிய விமானம்.. அசர வைக்கும் வீடியோ\nகாரும் டூவிலரும் மோதல்.. அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட 2 இளைஞர்கள்.. ஷாக் சிசிடிவி காட்சிகள்\nதரையிறங்கும் போது விபத்து.. மூன்றாக உடைந்த விமானம்.. இஸ்தான்புல்லில் அதிர்ச்சி.. ஒருவர் பலி\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேப்பர் குடோனில் தீ விபத்து.. தீயணைப்பு வீரர்கள் தீவிரம்\n83 பேரின் உயிர்.. எதையோ மூடி மறைக்கும் டிரம்ப்.. ஈரானை தொடர்ந்து ஆப்கானில் அடிவாங்கிய அமெரிக்கா\n எரிந்தபடி விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்.. விசாரிக்கும் பென்டகன்\nஆப்கான் விமான விபத்தில் திருப்பம்.. விழுந்து நொறுங்கியது அமெரிக்க போர் விமானமாம்.. என்ன நடந்தது\nஆப்கானிஸ்தானில் விமான விபத்து.. தலிபான் கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்தது.. 83 பேரின் நிலை என்ன\nமின்னல் வேகத்தில் கோர விபத்து.. லாரி சக்கரம் ஏறி இறங்கி ஒருவர் பலி.. ஷாக் காட்சிகள்\nதஞ்சை அருகே பயங்கரம்.. பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்.. 4 பெண்கள் உடல் நசுங்கி சாவு\nவிமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்\nஉளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து பேருந்து மீது மோதல்.. 4 பேர் பலி\nவெளிநாட்டு அழுத்தம்.. உள்ளுக்குள்ளேயே வெடித்த பெரும் மக்கள் புரட்சி.. கவிழும் நிலையில் ஈரான் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.attavanai.com/1981-1990/1985.html", "date_download": "2020-02-29T01:00:22Z", "digest": "sha1:4TTNAG3M4WTEJO6PSQEOOYCPBD463KKQ", "length": 12588, "nlines": 609, "source_domain": "www.attavanai.com", "title": "1985ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1985 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1985ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nசெந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு\nசெ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1985, ப.176, ரூ.80.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்��ியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2299842", "date_download": "2020-02-29T01:43:36Z", "digest": "sha1:VMIK43ZOV5YESNIFKQ45FY7OVLPA3CXA", "length": 15211, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை| Dinamalar", "raw_content": "\nபிப்.,29: பெட்ரோல், டீசல் விலை குறைவு\nநேரில் பேச நேரம் ஒதுக்குங்கள்: ஜனாதிபதிக்கு ...\nடில்லி கலவரம்: 123 எப்ஐஆர்; 630 பேர் கைது\nபுல்வாமா தாக்குதல்; முக்கிய பயங்கரவாதி கைது 3\nகிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்\nஅமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம்; இன்று கையெழுத்து\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம் 4\nப���துத்தேர்வு எழுத கூடுதல் நேரம்: அமைச்சர் ...\nஎட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி 2.2 சதவீதம் 1\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதி ஒருவனை நமது பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுகொன்றனர். அனந்த்நாக் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதியை பிடிக்க பாதுகாப்பு படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நடவடிக்கையின் போது ஒரு பயங்கரவாதி சுட்டுகொல்லப்பட்டான். மேலும் சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags காஷ்மீர் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nரவுடி என்கவுன்டர் : மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ்(8)\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உர��ய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரவுடி என்கவுன்டர் : மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ்\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/02/npc_9.html", "date_download": "2020-02-29T00:15:58Z", "digest": "sha1:IZYYSBSXOS6353R66IOHR3FLOREHKYCZ", "length": 9959, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கிற்கு காசில்லை:திண்டாடும் கோத்தா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / வடக்கிற்கு காசில்லை:திண்டாடும் கோத்தா\nடாம்போ February 09, 2020 இலங்கை, யாழ்ப்பாணம்\nவடமாகாணத்திற்கான அதிகாரத்தை வழங்கி விட்டதாக இலங்கை பிரதமர் இந்தியாவில் தெரிவித்துள்ளதுடன் முன்னாள் வடக்கு முதலமைச்சர் அபிவிருத்திக்கு வழங்கிய நிதியை திருப்பிவிட்டதாக விளக்கமளித்துள்ளார்.\nஇந்நிலையில் ஆயிரத்து இருபத்தேழு மில்லியன் நிதியை அரசு ஜனவரி தாண்டியும் விடுவிக்கவில்லையென வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் வரையாக முன்னெடுக்கப்பட்ட பெருமளவு வேலைகளிற்கான கொடுப்பனவுகளை இன்னமும் வழங்கமுடியாதிருப்பதாகவும் மத்திய திறைசேரி நிதியை விடுவிக்காது திண்டாடிவருவதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையிலேயே வழமை போலவே ஏனைய தரப்புக்கள் போல மகிந்தவும் இம்முறை விளக்கமளித்துள்ளார்.\nஇதனிடையே யாழ். மாவட்டத்தில��� 2 ஆயிரத்து 880 மில்லியன் ரூபா வேலைத்திட்டத்துக்கான பணம் இன்னும் கொடுக்கப்படவில்லை. ஏன் என்றால் அதற்கான ஒதிக்கீடு இல்லையென இ;ன்னொரு விளக்கத்தை அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.\nகம்பரெலியா என்று கிராமம் கிராமமாகக் கூறியவர்கள் இன்று அவர்களுடைய பணத்தையும் நாங்கள் பெற்றுக் கொடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.\nஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுக்கு இரண்டு வீடு கட்டியுள்ளனர்.\nஒருவர் மாவிட்டபுரத்தில் வீடு கட்டுகின்றார். கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் வீடு கட்டியிருக்கின்றார், முல்லைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நான்கு ஐந்து வைத்தியசாலைகள் திறந்துவிட்டார்.\nஇது எல்லாம் யாருடைய பணம் சிந்தித்தால் நாங்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.' என்று தெரிவித்துள்ளார்.\nஅரசு நிதி வழங்க திண்டாட அதனை தமிழ் தரப்பிற்கு எதிரான பிரச்சாரமாக்கியுள்ளார் அங்கயன்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் த��ன்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.indianlanguages.org/dictionary/wordmeaning.php?q=look+at", "date_download": "2020-02-29T01:48:27Z", "digest": "sha1:UMRMJA7O5HT7UNLQ5UC454H6EIAFSTPT", "length": 1844, "nlines": 55, "source_domain": "tamil.indianlanguages.org", "title": "Look At Tamil Meaning | English to Tamil Dictionary & Tamil to English Dictionary", "raw_content": "\nwhere at அதன் பேரில்\nat the best மிகச் சிறந்த\nat random 1. ஒழுங்குமுறையின்றி 2. வரிசை முறையின்றி\nbill at sight காட்சி உண்டியல்\nthere at (பழம் வழக்கில்) அவ்விடத்தில்\nline at infinity கந்தழிக் கோடு\nat par 1. சமமாய் 2. சரிசமமான மதிப்பு\nlaugh at 1. இகழ் 2. ஏளனம் செய்\nlook at 1. கூர்ந்து கவனி 2. ஆய்ந்து பார்\nlook down வெறுத்து நோக்கு\nlook at 1. கூர்ந்து கவனி 2. ஆய்ந்து பார்\nlook out 1. தனிப் பொறுப்பு 2. எச்சரிக்கையாய் இரு 3. கவனமாய் இரு\nout’look கண்ணுக்குத் தெரியும் தோறறம்\nlook to நம்பி இரு\nlook over ஆய்ந்து பார்\nlook for 1. தேடு 2. எதிர் நோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2020/01/blog-post_56.html", "date_download": "2020-02-29T01:52:18Z", "digest": "sha1:DUQYZ6CCMAMCSJ4BKC7U23NYVAPKV2MQ", "length": 5217, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "வைத்தியசாலையின் மாடியில் இருந்து குதித்து பிள்ளையான் தற்கொலை - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / batticaloa hospital / batticaloa tamil news / hotnews / வைத்தியசாலையின் மாடியில் இருந்து குதித்து பிள்ளையான் தற்கொலை\nவைத்தியசாலையின் மாடியில் இருந்து குதித்து பிள்ளையான் தற்கொலை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த வாழைச்சேனை,கருணைபுரத்தினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை பிள்ளையான் (64வயது)என்பவரே இவ்வாறு குதித்து உயிரிழந்துள்ளார்.\nஇவர் கடந்த ஒன்பது வருடங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து சிகிச்சைபெற்றுவந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.\nமுரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் தற்கொலைசெய்துகொண்டாரா என்பது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.\nவைத்தியசாலையின் மாடியில் இருந்து குதித்து பிள்ளையான் தற்கொலை Reviewed by kirishnakumar on 8:41 PM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவை –வியாழேந்திரன் எம்.பி.\nமாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500096/amp?ref=entity&keyword=MSK%20Prasad", "date_download": "2020-02-29T01:08:44Z", "digest": "sha1:4JJK3YHYML2BX6OIXKKHAWPOTK22IHDX", "length": 9652, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Union Minister Ravi Shankar Prasad takes charge as the Minister of Communications. | மத்திய அமைச்சர்களாக ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் இன்று பொறுப்பேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமத்திய அமைச்சர்களாக ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் இன்று பொறுப்பேற்பு\nடெல்லி : மத்திய அமைச்சர்களாக ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து, நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றார். தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nஇதன் தொடர்ச்சியாக மக்களவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பிறகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்கிறார். இந்நிலையில் அமைச்சராக ஸ்மிருதி இரானி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் மத்திய சட்டத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்ச ராக வி.கே.சிங், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோரும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.\nகலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் அமைதி: 144 தடை உத்தரவு தொடர்கிறது: ஓடிய மக்கள் வீடு திரும்புகின்றனர்: 50 கம்பெனி துணை ராணுவம் ரோந்து\nகுழப்பம் செய்து திசை திருப்புபவர்கள் ராஜ தர்மத்தை போதிப்பதா\nசோனியா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப் பதிவு: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nஇடுக்கியில் நில நடுக்கம் பொதுமக்கள் பீதி\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில��� பவன் குமார் சீராய்வு மனு\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nகாட்டு காட்டுன்னு காட்டுமாம் வெயில்: வானிலை மையம் எச்சரிக்கை\n× RELATED கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinebm.com/2020/01/blog-post_48.html", "date_download": "2020-02-29T01:54:51Z", "digest": "sha1:RR4DBFR6ZOGBGHHC3IDZIBYIOZWYKQ2E", "length": 3524, "nlines": 98, "source_domain": "www.cinebm.com", "title": "அமலா பாலை தொடர்ந்து ஆடையில்லாமல் நடித்த பிக்பாஸ் தமிழ் நடிகை! | தமிழ் சினிமா", "raw_content": "\nHome News அமலா பாலை தொடர்ந்து ஆடையில்லாமல் நடித்த பிக்பாஸ் தமிழ் நடிகை\nஅமலா பாலை தொடர்ந்து ஆடையில்லாமல் நடித்த பிக்பாஸ் தமிழ் நடிகை\nபிரபல நடிகை அமலா பால் ஆடை படத்தில் மிக தைரியமாக ஆடையில்லாமல் காட்சிகளில் நடித்தது பெரிய அளவில் பாராட்டப்பட்டது.\nஅதை தொடர்ந்து தற்போது சுத்தமாக ஆடையில்லாமல் PUBG படத்தில் நடித்துள்ளாராம் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா. இதற்கான ஷூட்டிங் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.\nபடத்தின் கதைக்கு இது முக்கியமாக இருந்ததால் ஐஸ்வர்யா இப்படி நடிக்க ஒப்புக்கொண்டாராம்.\nநான் 100% வெர்ஜின், நீங்க நம்பளனா டெஸ்ட் எடுத்து காட்றேன் – மீரா மிதுன்\nஐதராபாத் விமான நிலையம் சென்ற நயன்தாரா.. (படங்கள்)\n மாளவிகா மோகனன் சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்.\nகாதல் தோல்விக்கு பிறகு, பிகினியில் ஃபோட்டோக்கு போஸ் கொடுத்த சனம் ஷெட்டி \nநடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cochrane.org/ta/CD009502/VASC_iruty-acaataarnn-olllungkoocai-nirrutttuvtil-vaalclvaa-valsalvaa-uttiyinnn-tirrnnn", "date_download": "2020-02-29T01:20:21Z", "digest": "sha1:MQIV7FISN2QSQQCYCMJXLUPF6JNHF244", "length": 12056, "nlines": 95, "source_domain": "www.cochrane.org", "title": "இருதய அசாதாரண ஒழுங்கோசை நிறுத்ததுவதில் வால்சல்வா (Valsalvaa) உத்தியின் திறன். | Cochrane", "raw_content": "\nஇருதய அசாதாரண ஒழுங்கோசை நிறுத்ததுவதில் வால்சல்வா (Valsalvaa) உத்தியின் திறன்.\nசுப்ராவென்றிகுலார் மிகை இதயத்துடிப்பு (supraventricular tachycardia SVT) என்பது வேக இதயத்துடிப்பாக வெளிப்படுத்தப்படும் ஒரு பொதுவான இதய பிறழ்தல். இந்த இதய துடிப்பு இடையூறுகள் ஆரோக்கியமான நபர்களில் கூட ஏற்படலாம் மற்றும் மார்பு வலி, படபடப்பு, மூச்சு திணறல், வியர்வை, மயக்க உணர்வு ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். அரிதான சமயங்களில் மயக்கம் நிலையை கூட ஏற்படலாம். பொதுவாக SVT சிகிச்சைக்கு உடல் அழுத்த உத்தி (also known as vagal manoeuvre), மருந்துகள் அல்லது மின் சிகிச்சை (கடுமையான சந்தர்ப்பங்களில் இரத்த அழுத்தம் குறையும் போது பயன்படுத்தப்படும்) கலவையாக அளிக்கப்படும். வேகல் உத்தி (Vagal manoeuvre) என்பது ஒரு உடல் மூலமான சிகிச்சையின் விளைவாக 10 வது மண்டையோட்டு நரம்பு (vagal nerve) தூண்டல் ஏற்படுத்துவதாகும். இந்த தூண்டலின் விளைவாக SVT அமைப்பில் இதய துடிப்பு வேகத்தை குறைக்கலாம். அத்தகையான உத்தியான வல்சல்வா (Valsalvae) உத்தி, நோயாளி படித்த நிலையில் ஒரு பீற்றுக்குழலில் 15 வினாடிகள் தொடர்ந்து ஊதுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த செய்கை மார்பு குழியில் உள்ள அழுத்தத்தை அதிகரித்து இதய துடிப்பை குறைக்க தூண்டி அசாதாரண இதய ஒழுங்கோசையை நிறுத்தலாம். இந்த திறனாய்வு, VM அசாதாரண இதய துடிப்பை மறுசீரமைப்பதில் (மறுசீரமைப்பு வெற்றி (revision success) என்று அழைக்கப்படும்) எவ்வளவு திறனுள்ளதாக இருக்கிறது என்பதை அறியா தற்போது உள்ள சான்றுகளை ஆராய்ந்தது . இந்த ஆய்வு 2013 இல் வெளியிடப்பட்ட அசல் பதிப்பின் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பு.\nமூன்று ஆய்வுகளில் மொத்தமாக 316 பங்கேற்பாளர்கள் இந்த ஆய்வுரையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பகுப்பாய்வு முடிவுகள் மறுசீரமைப்பு வெற்றி (revision success) வாய்ப்பு விழுக்காடு19.4%லிருந்து 54.3% வரை இருக்கும் என்று காட்டியது. பக்க விளைவுகளின் தீவிரம் மற்றும் அவை வரக்கூடிய சாத்தியக்கூறுகள் (likelihood) ஆகியவற்றை போதுமான தகவல்கள் இல்லாதலால் எங்களால் கணக்கிட முடியவில்லை. சாத்தியமான பக்க விளைவுகள் பற்றி மற்ற ஆராய்ச்சிகளில் வெளிவந்துள்ளன; இதில் குறைந்த இரத்த அழுத்தம் (திடிரென இரத்த அழுத்தம் குறைவது) அல்லது உணர்விழப்பு (நனவு இழப்பு ) போன்றவை குறிப்படத்தக்கது. இந்த பகுப்பாய்வில் உள்ளடங்கிய மூன்று ஆய்வுகளிலும் எந்த பக்க விளைவுகளும் பதிவு செய்யப்படவில்லை. ஒவ்வொரு VM நிறைவு பெரும் போது இந்த மூன���று ஆய்வுகளில் மறுசீரமைப்பது வெற்றி (revision success) அடையப்பட்டது.\nஒட்டுமொத்தமாக, VM எளிதான, அசாதாராண இதயத்துடிப்பு நிறுத்தும் துளையிடு அல்லாத (non -invasive) உத்தி என்று தோன்றுகிறது. ஆனால் இதன் பாதுகாப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனின் அளவு ஆகியவற்றை கணக்கிடுவது கடினமானது. இந்த முறையை பற்றிய ஆதாரங்களை மேம்படுத்த மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nமொழிபெயர்ப்பு: பா. ஜெயலக்ஷ்மி மற்றும் சி. இ.பி. என். அர் குழு\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nதாய்மார் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படுத்த கர்ப்ப காலத்தில் (தடுக்கும் அல்லது உயர் இரத்த அழுத்தம் சிகிச்சை தவிர வேறு) கூடுதல் கால்சியம் உட்கொளுத்தல்லின் திறன்.\nஅசைவு அல்லது செயல்சார் ஆற்றல் திறன் மீட்பை ஊக்குவித்து மின்வழி தூண்டல்.\nபக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களுக்கான உடல் திறன் மேம்படுத்தும் பயிற்சி\nதீங்கற்ற எதிர்பாரா நிலை கிறுகிறுப்புக்கு (paroxysmal positional vertigo (BPPV)) திருத்தப்பட்ட எப்லே உத்தி\nதீங்கற்ற எதிர்பாரா நிலை கிறுகிறுப்புக்கு (Benign paroxysmal positional vertigo (BPPV)) திருத்தப்பட்ட எப்லே உத்தி\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/33352.html", "date_download": "2020-02-29T01:18:31Z", "digest": "sha1:VM3H5WTP3RG7KGHNC7V23UHDJ7URT6F7", "length": 4921, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "கிளி கரைச்சி பிரதேச சபையினால் தாய்ப்பாலூட்ம் அறை!! – DanTV", "raw_content": "\nகிளி கரைச்சி பிரதேச சபையினால் தாய்ப்பாலூட்ம் அறை\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால், பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் அறை, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட, கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச் சந்தை ஆகியவற்றுக்கு, பல்வேறு தேவைகளுக்காக செல்லும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதி, கரைச்சி பிரதேச சபையினால், பொதுச் சந்தை வளாகத்தில், தாய்ப்பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது.\nஇதனை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், திறந்து வைத்தார்.\nநிகழ்வில், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் கா.சண்முகதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். (சி)\nவடக்கு, கிழக்கு புகையிரதக்கடவை ஊழியர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்\nஉதய கம்மன்பிலவின் கருத்துக்கு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் கண்டனம்\nவடக்கில் இரு திணைக்களங்களுக்கு புதியவர்கள் நியமனம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/feb/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3357696.html", "date_download": "2020-02-29T01:15:28Z", "digest": "sha1:WS4KU6ZV3ESUKO3FPWHAKPMPO5FDMATT", "length": 8478, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செஞ்சி அருகே வேன் மீது லாரி மோதல்: ஓட்டுநா் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nசெஞ்சி அருகே வேன் மீது லாரி மோதல்: ஓட்டுநா் பலி\nBy DIN | Published on : 14th February 2020 11:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிபத்துக்குள்ளாகி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.\nவிழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை வேன் மீது லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.\nசெங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே மதூரைச் சோ்ந்தவா் கபீா்தாஸ் மகன் அருணகிரி (38). ஆடு வியாபாரம் செய்து வருகிறாா்.\nவெள்ளிக்கிழமை இவா் ஆடுகளை செஞ்சி சந்தையில் விற்பனை செய்து விட்டு வேனில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். இவருடன், மதூரைச்சோ்ந்த ஏகாம்பரம் (57) என்பவரும் பயணித்தாா். வேனை சீனுவாசன் மகன் அன்பழகன்(28) ஓட்டினாா்.\nசெஞ்சி-திண்டிவனம் சாலையில் வல்லம் ஏரிக்கரை சாலையில் சென்றபோது, எதிரே அதிவேகத்தில் வந்த லாரி, இவா்கள் வந்த வேன் மீது மோதிவிட்டு, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் அன்பழகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.\nபலத்த காயமடைந்த அருணகிரி, ஏகாம்பரம் ஆகியோரை செஞ்சி போலீஸாா் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அன்பழகனின் சடலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nலாரி ஓட்டுநா் திண்டிவனம் அருகே எடப்பாளையத்தைச் சோ்ந்த தியாகராஜன் மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/63714-do-you-drink-nutritious-milk.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-29T00:18:04Z", "digest": "sha1:JB2JLW3KCKV6J3M67PJURJKIKAFBSHMH", "length": 14650, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சத்துள்ள பாலை தான் குடிக்கிறீர்களா? | Do you drink Nutritious milk", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசத்துள்ள பாலை தான் குடிக்கிறீர்களா\nஅன்றாடம் காலை பொழுதை துவங்கும் போதே ஒரு கப் காஃபி/ டீ இல்லாமல் பொழுது விடிவதில்லை. இரவு நேரங்களில் ஒரு கப் பாலில்லாமலும் உறங்க செல்வதில்லை. காரணம் பாலில் இருக்கும் கால்சியம் உடலில் உள்ள எலும்புகளை வலுப��பெற செய்கிறது. பற்களை பாதுகாக்கிறது. எலும்பு தேய்மானத்தைத் தடுத்து நிறுத்துகிறது என்பதால் தான். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்குத் தான் கால்சியம் சத்துக்கள் அதிகமாக வேண்டும் என்று மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். அன்றாடம் 500 கிராம் அளவு பால் அவசியம் என்கிறார்கள்.\nசத்து அதிகமுள்ள பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்கள் சுவையாக இருப்பதால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். பாலில் இருந்து பெறப்படும் தயிர், மோர், வெண்ணெய், நெய் என்று அனைத்துமே சத்துக்கள் நிறைந்தவை. பாலில் தரமான நல்ல புரதம், கால்சியம், கொழுப்பு, மாவுச்சத்து, வைட்டமின்கள் பி1, பி2,பி12, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இந்த சத்துக்கள் எல்லாமே உடலுக்கு அப்படியே கிடைக்க வேண்டும். ஆனால் காய்ச்சிய பாலை திரும்ப திரும்ப காய்ச்சுவதால் இதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடுகிறது.\nபால் வாங்கியதும் நுரைத்து வரும் வரை காய்ச்சும் போது அதில் இருக்கும் தீங்கு தரும் பாக்டீரியாக்கள், நுண் கிருமிகள் அழிந்துவிடும். நுரைத்து வரும் பால் பாத்திரத்தில் கரண்டி போட்டி 10 நிமிடங்கள் வரை சூடாக்கினாலே போதுமானது. 100 டிகிசி செல்சியஸ் வரை காய்ச்சும் போது பாலில் இருக்கும் கிருமிகள் அழியும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.\nஏற்கனவே காய்ச்சிய பாலை மீண்டும் சூடுபடுத்தும் போது அதில் இருக்கும் சத்துகள் ஆவியாகிவிடும். கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் தான் பால் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் அத்தகைய கால்சியம் அடிக்கடி காய்ச்சப்படும் பாலில் வீணாகிறது என்பதே உண்மை. பசும்பாலுக்கு மட்டுமல்ல பாக்கெட் பாலுக்கும் இது பொருந்தும்.\nஇன்று பாக்கெட் பால் தான் அதிகம் பயன்படுத்துகிறோம். டோன்ட் மில்க், பாஸ் டரைஸ்டு மில்க் என்று பதப்படுத்தி வரும் பாக்கெட் பாலில் தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்ட பிறகே விற்பனைக்கு வருகிறது. அதனால் அதை நுரைத்து வரும் வரை காய்ச்ச தேவையில்லை. 10 நிமிடங்கள் வரை சூடு செய்தாலே போதுமானது.\nபசும்பாலாக இருந்தாலும், பாக்கெட் பாலாக இருந்தாலும் இரு முறை சூடுபடுத்தினாலே போதுமானது. பாலை காய்ச்சியதும் ஆறவைத்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவையான போது வேண்டி�� மட்டும் எடுத்து பயன்படுத்தலாம். அப்போதுதான் பாலில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுதிய பிஎஸ்6 டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்ட்ர் விற்பனைக்கு அறிமுகம்..\nதமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n5. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடுத்தடுத்து மயங்கி விழுந்த பள்ளி குழந்தைகள்.. பள்ளியில் உணவு உட்கொண்டதால் விபரீதம்..\nயெல்லோ ஜெர்சி..யெல்லோ ஆர்மி.. இப்போ யெல்லோ மில்க்\nதொட்டதை துலங்க வைக்கும் தை பூச விரதம்\nபால்காரருடன் சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்த மனைவி\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n5. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/204635-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-28T23:52:37Z", "digest": "sha1:OSVIGO5D6SQP7O5PHX5KPRUN3M32CJOS", "length": 13920, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "தண்ணீரில் மூழ்கி வரும் கப்பல் திமுக: பொன்.ராதாகிருஷ்ணன் | தண்ணீரில் மூழ்கி வரும் கப்பல் திமுக: பொன்.ராதாகிருஷ்ணன்", "raw_content": "சனி, பிப்ரவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதண்ணீரில் மூழ்கி வரும் கப்பல் திமுக: பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழர்களை ஏமாற்ற திமுக பயன்படுத்திய வார்த்தைதான் 'மாநில சுயாட்சி'. தண்ணீரில் மூழ்கி வரும் ஒரு கப்பல் திமுக என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் தமிழே படிக்காமல் பிஎச்டி வரை படிக்கும் நிலை உள்ளது.\nதமிழர்களை ஏமாற்ற திமுக பயன்படுத்திய வார்த்தைதான் 'மாநில சுயாட்சி'. தண்ணீரில் மூழ்கி வரும் ஒரு கப்பல் திமுக. தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nமாணவர்களின் தரத்தை உயர்த்தவே நீட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. தமிழக அரசின் கல்விக் கொள்கையை தான் மாணவர்கள் எதிர்க்க வேண்டும், நீட் தேர்வை அல்ல. தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதினால் திறமையாக வர முடியும்.\nவிவசாயிகள் பிரச்சினையை மாநில அரசு தான் தீர்க்க வேண்டும்'' என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.\nதண்ணீரில் மூழ்கி வரும் கப்பல் திமுகபொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்நீட் தேர்வு\n'திரெளபதி' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nஅதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச்...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம்...\nஅதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு...\nநியூஸி. பந்துவீச்சாளர்களின் பவுன்ஸரை தாக்குப்பிடிக்குமா பேட்டிங் பலமுள்ள இந்திய அணி\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய கம்பீர ‘கஜரத்னா’; குருவாயூர் கோயில் யானை பத்மநாபன் 84 வயதில்...\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nடெல்லி கலவரத��தில் பலி 42 ஆக அதிகரிப்பு; 123 எஃப்ஐஆர் பதிவு: 630...\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி\nமாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி அமைக்க புதிய திட்டம்: நிதின் கட்கரி\nசுதந்திரத்துக்குப் பிறகு இந்திய கலாச்சார பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய கம்பீர ‘கஜரத்னா’; குருவாயூர் கோயில் யானை பத்மநாபன் 84 வயதில்...\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nமாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி அமைக்க புதிய திட்டம்: நிதின் கட்கரி\nமுதல் பார்வை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nவிருப்ப வெளியேறும் திட்டம்: காக்னிசென்ட் விளக்கம்\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-02-29T01:32:37Z", "digest": "sha1:IH67OMPI7LPAKT6AX7II7D3ED6HLS6VA", "length": 8897, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.ஜானகி", "raw_content": "\nஇரு தருணங்களிலாக நான் ஒரு திரைப்படத்தைப்பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’. முதல்முறை பார்க்கும்போது எனக்கு 19 வயது. கல்லூரி இறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பை வெட்டிவிட்டுக் கையில் புத்தகங்களுடன் நாகர்கோயில் பயோனியர் முத்து திரையரங்குக்குச் சென்று சொட்டிக்கொண்டிருந்த மழையில் நனைந்துகொண்டு வரிசையில் நின்று ஈரஉடலில் மின்விசிறிக்காற்று குளிரக்குளிர, அரங்கெங்கும் ஈர உடைகள் நீராவியை உமிழ, தென்தமிழ்நாட்டின் கடும் வறட்சியைப்பற்றிய அந்தப்படத்தைப்பார்த்தேன். ஆரம்பித்த சில கணங்களுக்குள் paலைநிலம் வழியாக வெக்கையில் உடல் எரியச் சென்றுகொண்டிருந்தேன். தலையில் தண்ணீர்க் …\nTags: எஸ்.ஜானகி, சரிதா, தண்ணீர் தண்ணீர், திலகன்\nகாந்தியம் தோற்கும் இடங்கள் உரை - வீடியோ\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10\nசங்கரர் உரை கடிதங்கள் 4\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வ��த்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/02/robbers.html", "date_download": "2020-02-28T23:45:02Z", "digest": "sha1:QOVFU4NMKQI4GXJHCCGD66TMLMBANIZF", "length": 8128, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "தொலைபேசி கடை உடைப்பு; நால்வர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / தொலைபேசி கடை உடைப்பு; நால்வர் கைது\nதொலைபேசி கடை உடைப்பு; நால்வர் கைது\nயாழவன் February 14, 2020 திருகோணமலை\nதிருகோணமலை மற்றும் கந்தளாயில் தொலைபேசி கடை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைக்குண்டு, வாள்களுடன் நேற்ற�� (13) இரவு கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n3 தொலைபேசி கடைகளை உடைத்து தொலைபேசிகள், 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மீள்நிரப்பு அட்டைகள், 2 மடிக் கணணிகள், பற்றரிகள், சாச்சர், 1 இலட்சம் ரூபா பணம் போன்ற பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நால்வரையும் கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக குற்ற விசாரணை பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சந்தேக நபர்கள் நால்வரையும் தம்பலாகாமம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் காத்தான்குடி, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் சந்தேக நபர்களிடமிருந்து கைக்குண்டு, வாள்கள், சிறிய கத்தி, மடிக்கணணி 2, பணம், தொலைபேசிகள் மற்றும் பூட்டுகளை உடைக்கும் கருவி போன்றன கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்��ாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_1990", "date_download": "2020-02-29T01:24:09Z", "digest": "sha1:YJKERJZJBB2HJ3BOYPUKVQTBCBMUBYHL", "length": 3389, "nlines": 65, "source_domain": "www.noolaham.org", "title": "நீதிமுரசு 1990 - நூலகம்", "raw_content": "\nஇதழாசிரியரின் இதயத் தாகம் - ம்தியாபரணன் சுமந்திரன்\nதலைவரின் இதயத்திலிருந்து... - வி. புவுதரன்\nசட்ட மாணவர் தமிழ் மன்றபம் '90\nஇன்றைய நிலைமை அரசியலமைப்பிமன் முன் வைத்துள்ள கேள்விகள் - வி. புவிதரன்\nவாழ்க தமிழ் - செல்வி தமயந்தி சம்பந்தபிள்ளை\nகாயம் - மைக்கல் ஜோன்கன்\nயதார்த்தமும் எதிர்பார்ப்பும் - லிங்கேஸ்வரி காசிப்பிள்ளை\nநாட்டிடைச் சட்டமும் ஓர் சட்டமாகுமா - எம். லபாவ்ர் தாஹிர்\nஇலங்கையில் அணைவருக்கும் ஒரே திருமண, திருமண நீக்கச் சட்டம் உருவாக்கப்பட்டால் என்ன\n1990 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tiktv.in/?p=913", "date_download": "2020-02-28T23:28:08Z", "digest": "sha1:PUQ6C7NWQZ7ERSHJEBYLG25SQWYFWTDY", "length": 6849, "nlines": 87, "source_domain": "www.tiktv.in", "title": "சூப்பர் சிங்கர் 6 வெற்றி வீரன்.மக்கள் இசை மன்னன்.செந்தில் கணேஷ் - Tik Tv", "raw_content": "\nவேலூர் தொகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.இளைஞர் வேட்பாளர் நரேஷ்குமார் அவர்களின் வேட்புமனுவை ஏற்றது தேர்தல் ஆணையம். களத்தில் அதிமுக. திமுக. தஇக. நாதக\n5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது\nஅரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.\nபொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்கமறுத்ததால், கண்ணந்தங்குடி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.\nகையெழுத்து விலைமதிப்பற்றது விலை பேசாதீர்.கரூர் நகரை பேசவைத்த வட்டாட்���ியர்.\nகுளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ் அபர்ணா ஸ்ரீ தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு\nநந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது\nகிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு\n#அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 5 நாட்களாக பட்டப்பகலில் எரியும் தெருவிளக்கு. கண்டுகொள்ளாத அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம்.\nடிடிவி தினகரன் மீது தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு எச்சரிக்கை விரைவில் அழிவது நிச்சயம்\nHome / உங்கள் பகுதி / சூப்பர் சிங்கர் 6 வெற்றி வீரன்.மக்கள் இசை மன்னன்.செந்தில் கணேஷ்\nசூப்பர் சிங்கர் 6 வெற்றி வீரன்.மக்கள் இசை மன்னன்.செந்தில் கணேஷ்\nJuly 16, 2018\tஉங்கள் பகுதி, சினிமா, செய்திகள் Leave a comment\n5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது\nஅரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.\nபொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்கமறுத்ததால், கண்ணந்தங்குடி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.\nPrevious தமிழ் விவசாயிகள் தென் மண்டல மாநாடு\nNext திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாலை மறியல்\nநந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது\n👆 *நந்தினி மற்றும் அப்பா ஆனந்தன் இருவரையும் ஜாமீனில் விட மறுத்தது திருப்பத்தூர் நீதிமன்றம்..* நந்தினி, ஆனந்தன் இருவருக்கும் ஜாமீன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://colombotamil.lk/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2020-02-29T01:12:07Z", "digest": "sha1:VLV3CYQKUJZFH2MWWQXL5G7I44CECSLJ", "length": 8436, "nlines": 147, "source_domain": "colombotamil.lk", "title": "ஹர்திக் பாண்டியா அவுட், ரோஹித் ஷர்மா இன்! Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nஹர்திக் பாண்டியா அவுட், ரோஹித் ஷர்மா இன்\nஹர்திக் பாண்டியா அவுட், ரோஹித் ஷர்மா இன்\nஜனவரி 24ஆம் திகதி நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇதில் இந்��ிய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படவில்லை. இந்தியா ஏ அணியில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிவந்த பாண்டியா, காயம் காரணமாக வெளியேறினார். அவருக்குப் பதிலாக விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.\nபிசிசிஐ ஹர்திக் பாண்டியா பற்றி வெளியிட்ட அறிக்கையில், “எதிர்பார்த்ததை விட அவர் காயங்களில் இருந்து மிகவும் பொறுமையாகக் குணமாகிவருகிறார்” என்று குறிப்பிட்டிருந்தது.\nஹர்திக் பாண்டியா கடைசியாக செப்டம்பர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை, ஆஸ்திரேலியா தொடரில் ஓய்வு பெற்றிருந்த ரோஹித் ஷர்மா, சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முகமத் ஷமி மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.\nநவ்தீப் சைனி, ஷர்துள் தாகூர் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியில் ஒரு முத்திரையைப் பதித்துள்ளதால், அவர்களுடைய பெயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த வாய்ப்புக்கு புவனேஸ்வர் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் காயம் காரணமாகத் தேர்ச்சியடையாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.\nடி20 தொடருக்கான இந்தியா அணி:\nவிராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குலதீப் யாதவ், யுவேந்தர சஹால், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமத் ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துள் தாகூர்.\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\nமாலைத்தீவுகளுக்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட பாடகர்\n25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை\nசமகி ஜனபலவேகயவுடன் இணைந்தார் ஹக்கீம்\n‘அறுவடை செய்யவேண்டிய கடப்பாடு இ.தொ.காவிடம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/499137/amp?ref=entity&keyword=giraffe%20girls", "date_download": "2020-02-29T01:10:19Z", "digest": "sha1:PAH23V5HDHJCJ2YN3T3U45SOSZWV2ZER", "length": 9097, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Kalpana Chawla to receive the award Girls can apply for adventure activities | கல்பனா சாவ்லா விருது பெற வீர சாகச செயல் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வ���்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகல்பனா சாவ்லா விருது பெற வீர சாகச செயல் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னை: தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற வீர சாகச செயல் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இந்த விருதினை பெற தகுதியுள்ளவர்.\n2019ம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு முதன்மைச் செயலாளர், பொதுத் துறை, தலைமை செயலகம், சென்னை - 600009 என்னும் முகவரிக்கு வருகிற ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். விருதுபெற தகுத��யுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதிருவிக நகர் மண்டலத்தில் நோய் பரப்பும் மாநகராட்சி கழிவறைகள்: சுகாதாரமற்ற திறந்தவெளியை நாடும் பொதுமக்கள்\nபுழல் பாலாஜி நகர், ஆதம்பாக்கம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nபெண் ஆசை கண்ணை மறைத்ததால் 59 ஆயிரம் இழந்த வாலிபர்\n2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு இடம் வழங்கிய தனியார் பள்ளி\nசனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 40 தடங்களில் ஏசி பஸ் சேவை நிறுத்தம்பயணிகள் எண்ணிக்கை குறைவால் நடவடிக்கை: ஓட்டுனர், நடத்துனர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு\nகப்பல் பழுதுபார்க்கும் தளம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர் மீட்பு\nகடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணி நடக்கும் சூளேரிக்காட்டுக்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரப்படும்: குடிநீர் வாரிய செயல் இயக்குனர் பேச்சு\nமெட்ரோ ரயில்களில் கட்டணமில்லா பொழுதுபோக்கு வசதி\n‘இங்கு கபாலீஸ்வரர் கோயில் இருந்தது’ சாந்தோம் தேவாலயத்தில் நுழைந்து சர்ச்சை கிளப்பிய அர்ஜூன் சம்பத் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு\nவேலையில்லா திண்டாட்டத்தால் பார்க்கிங் வேலைக்கு குவிந்த பட்டதாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.attavanai.com/1881-1890/1883.html", "date_download": "2020-02-28T23:56:54Z", "digest": "sha1:2UXQRENIODB27RHSF6OB7VZLTKFRKH7V", "length": 12414, "nlines": 609, "source_domain": "www.attavanai.com", "title": "1883ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1883 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1883ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருமூலர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1883, ப.104 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2054215", "date_download": "2020-02-29T00:35:55Z", "digest": "sha1:JWYRMUAKECV6QMJXAGDY334Q27TOM3UP", "length": 24831, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை வலுக்கிறது!| Dinamalar", "raw_content": "\nநேபாளத்தில் சிக்கிய 150 இந்தியர்கள் மீட்பு\nகண்டக்டர் இல்லாமல், 231 பஸ்கள் இயக்கம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 04,2018,00:23 IST\nகருத்துகள் (234) கருத்தை பதிவு செய்ய\nதுாத்துக்குடி : மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையால், வேலை இழந்த தொழிலாளர்கள், மீண்டும் ஆலையை திறந்து, வேலை அளிக்க வேண்டும் என, அமைச்சர், கலெக்டர் மற்றும் சட்டக் குழுவிடம் மனு அளித்து வலியுறுத்தி உள்ளனர். தங்களை மூளை சலவை செய்து, போராட்டத்தை துாண்டிய போர்வையாளர்கள் மீது, கோபத்தை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.\nதுாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே, 22ல் கலெக்டர் அலுவலகத்தை முற்று கையிடும் போராட்டம் நடந்தது; இதில் வன்முறை வெடித்தது. போலீசாரின் துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியாயினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலை, மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள கந்தக அமிலம், வெளியேற்றப்பட்டு வருகிறது. பாஸ்பாரிக் அமிலம் உள்ளிட்ட மற்ற வேதிப்பொருட்களையும், அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.\nஇந்நிலையில், 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் வக்கீல்கள் தான், எங்களைத் துாண்டி விட்டனர்' என, மடத்துார் கிராம மக்கள் சட்ட பணிகள் குழுவிடம், நேற்று முன்தினம் மனு அளித்தனர். இதன் மூலம் போராட்டத்தை துாண்டிய போர்வையாளர்கள் மீதான மக்களின் கோபம், வெளிப்படத் துவங்கிஉள்ளது தெரிகிறது.\nஆலை மூடப்பட்டதால், வேலை, வருமானம் இன்றி, துாத்துக்குடியை சுற்றியுள்ள மக்கள் அவதிப்படுவதும் தெரிய வந்து உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, ஒன்றரை மாதம் ஆகியுள்ள நிலையில், அங்கு பணியாற்றிய நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், சப்ளையர்கள், லாரி தொழிலாளர்கள் என பலரும், வருமானம் இன்றித் தவிக்கின்றனர்.\nஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாக, ௧,௦௦௦ ஊழியர்களும், ஒப்பந்��� தொழிலாளர்கள், 5,000 பேரும் பணியாற்றினர். நேற்று முன்தினம் துாத்துக்குடி வந்த, செய்தித் துறை அமைச்சர் ராஜுவை சந்தித்த ஒப்பந்த தொழிலாளர்கள், தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு, மனு அளித்தனர்.\nஸ்டெர்லைட் அனைத்து ஒப்பந்ததாரர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர், தியாகராஜ், செயலர், திருமணி மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று முன்தினம் கலெக்டர், சந்தீப் நந்துாரியை சந்தித்து, ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nசங்க தலைவர் தியாகராஜ் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை மூலம், துாத்துக்குடி, பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை, 1996ல் செயல்பட துவங்கியதில் இருந்தே, அதில், நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த, 70 சதவீதம் பேர் பணியாற்றினர். நேரடி பணியாளர்களாக, 1,100 பேரும், ஒப்பந்த தொழிலாளர்களாக, 5,000 பேரும் பணியாற்றினர். லாரி தொழிலாளர்கள், சப்ளையர்கள் என, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும், தற்போது வேலையை இழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nஸ்டெர்லைட் பணியாளர்கள் தரப்பில் கூறியதாவது: ஸ்டெர்லைட் நிறுவனம் மீது, ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் ஆலை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. ஆலையில் இருந்து, ஒரு சொட்டு கழிவு நீர் கூட வெளியேற்றப்படவில்லை.\nஅனைத்து விதமான திரவ கழிவுகளும், உள்ளேயே, உலகத்தரம் வாய்ந்த கருவிகள் உதவியுடன் சுத்திகரிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் துாத்துக்குடியில் புற்றுநோய் பாதிப்பு\nஅதிகமாகியுள்ளது என்ற குற்றச்சாட்டிலும் உண்மையில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபுள்ளிவிபரங்களின்படி, புற்றுநோய் பாதிப்பில், துாத்துக்குடி, 14வது மாவட்டமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் மூலம், துாத்துக்குடி வளர்ச்சியடைந்துள்ளது. துாத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆண்டுதோறும் நடக்கும் ஏற்றுமதி, இறக்குமதியில், 17 சதவீத வருமானம், ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் கிடைத்து வந்தது.\nகுறிப்பாக, ஓர் ஆண்டுக்கு தாமிர தாது, 10 லட்சம் டன்னும், ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் இருந்து ராக்பாஸ்பே���் எனும் தாதுப்பொருள், 7 லட்சம் டன்னும் இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும், 'சல்ப்யூரிக் ஆசிட்' எனப்படும் கந்தக அமிலம், பல்வேறு தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக பயன்படுகிறது.\nதுாத்துக்குடியில் ஸ்பிக் தொழிற்சாலை, கொச்சி பேக்ட் தொழிற்சாலை, கோழித்தீவன தொழிற்சாலைகள், சோப்பு கம்பெனி போன்றவற்றிற்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்தது. ஒரு டன் கந்தக அமிலம், 4,000 ரூபாய்க்கு சப்ளை செய்து வந்த நிலையில், தற்போது குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து இதே தொழிற்சாலைகள், ஒரு டன் கந்தக அமிலத்தை, 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து பெறுகின்றன.\nதென் மாவட்டங்களில் இயங்கும் தனியார் சிமென்ட் ஆலைக்கு ஜிப்சம் சப்ளை அளித்துவந்தது. தற்போது அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, ஸ்டெர்லைட் மூலம் எந்த ஆபத்தும் இல்லை என, நிரூபிக்கப்பட்ட நிலையில் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அவற்றில், தற்போது உண்மையில்லை என்பது மக்களுக்கு தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதுாத்துக்குடி துறைமுகத்திற்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் இடையிலேயே தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள் இயங்கிக் கொண்டிருக்கும். மேலும் ஸ்டெர்லைட்டிற்கு மெஷின் சப்ளையர்கள், ஹார்ட்வேர்ட் பொருட்கள் சப்ளையர்கள் என துாத்துக்குடி வியாபாரிகளும் பயன்பெற்றனர்.\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நம்பியிருக்கும் குடோன்கள், ஓட்டல் தொழிலாளர்கள் துாத்துக்குடியில் வசிக்கும் ஆலை தொழிலாளர்கள், வருமானம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக வருமானம் இன்றி, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே அரசு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை, அனைத்து தரப்பிலும் வலுக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை துாண்டியது, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர் போன்ற அமைப்பினர் தான் என்பது தற்போதைய நடவடிக்கைகளால் மக்களுக்கு தெரியவந்துள்ளது. இது அவர்கள் அளித்து வரும் மனுக்களை வைத்தே அறிய முடிகிறது.\nதங்களை மூளைச்சலவை செய்து, போராட்டத்தை துாண்டிவிட்டது இவர்கள் தான், என துாத்துக்குடி திரேஸ்புரம் மீனவ மக���களும், மடத்துார் மக்களும் சட்டக்குழுவிடம் மனு அளித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇந்நிலையில், நேற்று துாத்துக்குடியை அடுத்துள்ள புதியம்புத்துாரில் ஒரு திருமண மண்டபத்தில், கலெக்டர் சந்தீப் நந்துாரி சுற்றுவட்டார மக்களை சந்தித்து பேசினார். அங்கு வந்த மக்களும் இக்கருத்தையே குறிப்பிட்டு, மீண்டும் சுமுகமான சூழல் ஏற்படவேண்டும் என்பதை வலியுறுத்தினர். துாத்துக்குடியில் நேரடியாகவும், மறைமுகமாக வேலைவாய்ப்பு இழந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.\nRelated Tags ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரிக்கை வலுக்கிறது\nஎல்லாம் காசு சார், இங்க தயாரிக்கிறது ருதுல 80 % வெளிநாடு குத்தான் போது சோ ஒரேடியா பூட்டிவிடலாம், இப்போ ஸ்டெர்லிட் கரண் every கிராமத்தை வாங்க ஆரம்பிச்சிட்டான் நம்ம மக்களுக்கு 1000 ரூபாய் போதும் எல்லாத்தையும் வித்து விடுவாங்க ஒரு நாள் அந்த நடுறே(இயற்கை) வந்து படு படுத்தும் அப்போ தெரியும் மக்கா andavan thaan நம்ம மக்களை காப்பாத்தணும்\nபிரதமர் சொன்ன வழியில் பக்கோடா கடை வைக்க சொல்லுங்களேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2299845", "date_download": "2020-02-29T01:14:42Z", "digest": "sha1:FSPQ7N2AZM5XFNAG6IZOACMCLJLHYFEC", "length": 17759, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "China's President Xi Jinping to Make First Visit to North Korea | வடகொரியா செல்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்| Dinamalar", "raw_content": "\nபிப்.,29: பெட்ரோல், டீசல் விலை குறைவு\nநேரில் பேச நேரம் ஒதுக்குங்கள்: ஜனாதிபதிக்கு ...\nடில்லி கலவரம்: 123 எப்ஐஆர்; 630 பேர் கைது\nபுல்வாமா தாக்குதல்; முக்கிய பயங்கரவாதி கைது 3\nகிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்\nஅமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம்; இன்று கையெழுத்து\nரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம் 4\nபொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம்: அமைச்சர் ...\nஎட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி 2.2 சதவீதம் 1\nவடகொரியா செல்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபீய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த வாரம் வடகொரியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த ஆண்டு மார்ச் மாதம் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், தனது மனைவியுடன் திடீர் பயணமாக சீனா சென்றார். அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இது தான் கிம் ஜாங்கின் முதல் வெளிநாட்டுப் பயணம் என கூறப்படுகிறது.பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக இந்தாண்டு ஜனவரி மாதம் சீனா செனறார்.\nஇந்நிலையில் வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்க் அரசு முறைப்பயணமாக சீனா செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.கடந்த 2005-ம் ஆண்டு சீன அதிபராக இருந்த ஹூ ஜின்டாபோ , அப்போதைய வட கொரிய அதிபராக இருந்த இரண்டாம் கிம் ஜோங்கை சந்தித்தார் இதையடுத்து 14 ஆண்டுகளுக்கு பின்னர் சீன அதிபர் ஒருவர் வடகொரியா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags வடகொரியா செல்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nராகுலுக்கு தப்பான யோசனை: தமிழக தலைவரின் ‛‛சாதனை''(48)\nவங்கத்திடம் 'பங்கம்' ஆன விண்டீஸ்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியாவுலேருந்து வர்ர சிலை ஆர்டர்களை குறைந்த விலையில் வட கொரியாவில் செஞ்சு குடுப்பதற்கு பேச்சு வார்த்தையா இருக்கும்.\nசீன அதிபரின் பினாமி .... அமெரிக்காவை பயமுறுத்த சீன அதிபரின் அடியாள் ....\nவடகொரியா அதிபர் வீட்டில் உள்ள மீன்களுக்கு விருந்துதான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமா��ு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராகுலுக்கு தப்பான யோசனை: தமிழக தலைவரின் ‛‛சாதனை''\nவங்கத்திடம் 'பங்கம்' ஆன விண்டீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/126517", "date_download": "2020-02-29T00:25:16Z", "digest": "sha1:P2Y4CA2IO2X6RY22AGNAPMAH2AV6FXV7", "length": 58581, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24\nபகுதி நான்கு : கழுநீர்க் கரை – 5\nநகுலனின் எண்ணத்தில் எஞ்சியதெல்லாம் ஒன்று மட்டுமே, காந்தாரி அடுத்ததாகச் செல்லும் இடம். வண்டியின் இணையாக புரவியில் சென்றபடி அவன் அவள் தன் குடிலுக்கு மீளவேண்டும் என விழைந்தான். அவள் சற்றே ஓய்வெடுக்கவேண்டும். சற்று துயில்கொண்டால் அவள் பிறிதொருத்தி ஆகிவிடக்கூடும். அவள் இருக்கும் நிலையை அவன் எவ்வகையிலோ உணர்ந்துகொண்டுவிட்டிருந்தான். அவனை அது பதறச் செய்தது. புரவியின் மேல் அமர முடியாதபடி உடலை அதிர்வுகொள்ள வைத்தது.\nவண்டி திரும்பிய திசை காந்தாரியின் குடில் என்பதே அவனுக்கு இருந்த ஆறுதலாக இருந்தது. ஆனால் சற்று நேரத்தில் வண்டி விசையழிந்தது. சத்யவிரதை வெளியே நோக்கி “அக்கை பேரரசரை காணச்செல்ல ஆணையிடுகிறார்” என்றாள். “ஆம், ஆணை” என்ற நகுலன் “ஆனால் அவர் எவ்வண்ணம் இருக்கிறார் என நாம் அறியோம். இப்போதிருக்கும் நிலையில்…” என்றபின் “நான் ஓர் ஏவலனை அனுப்பி அவரிடமிருந்து ஆணை பெற்று வருகிறேன்” என்றான். அவனுக்கே தன் குரலின் நடுக்கம் விந்தையாக இருந்தது. “பேரரசி தன் குடிலில் சற்று ஓய்வெடுக்கையில்…” என்றான்.\nசத்யவிரதை இடைமறித்து “இப்போதே செல்லவேண்டும் என பேரரசி ஆணையிடுகிறார்… பேரரசரின் நிலை எதுவாக இருப்பினும் பேரரசிக்கு அது தடை அல்ல” என்றாள். “ஆம்” என்று சொல்லி நகுலன் தளர்ந்தான். ஆம், இதுவே நிகழவிருக்கிறது. எவ்வகையிலும் தடுக்க முடியாது. இது ஒன்றே எஞ்சியிருக்கிறது. “ஆணை” என மீண்டும் தலைவணங்கி முன்னால் சென்று வண்டியோட்டியிடம் “பேரரசரின் குடிலுக்கு” என்றான். வண்டியோட்டியின் விழிகளில் ஓர் உணர்வும் வெளிப்படவில்லை என்றாலும் அவனுக்கு அவன் ஏதோ சொல்லவருவதாகப் பட்டது. தன் உள்ளத்தில் ஒரு கணம் அவன் விழிமுனை எஞ்சி பின் அணைந்ததுபோல் உணர்ந்தான்.\nவிழிகளை சுழற்றியபோது ஓர் ஏவலன் கண்ணுக்குபட்டான். அவனை விழிகளால் அருகழைத்தான். “சஞ்சயனிடம் பேரரசி அணுகிக்கொண்டிருப்பதாக சொல்” என்றான். ஏவலன் “ஆணை” என்றான். “புரவியில் முடிந்தவரை விரைவில் செல்” என்றான் நகுலன். “ஆணை” என்றபின் அவன் புரவி நோக்கி ஓடினான். வண்டியோட்டி திரும்பி நோக்கினான். நகுலனின் விழிகளிலிருந்து ஆணையை பெற்றுக்கொண்டான். வண்டி விரைவழிந்தது. சற்றே முன்னால் சென்று சுற்றுப்பாதையை தெரிவு செய்து செல்லத்தொடங்கியது. நகுலன் புரவிமேல் உடல் தளர்ந்து அமைந்தான்.\nதிருதராஷ்டிரரை அவனோ பாண்டவர்களோ அதுவரை நேரில் சந்திக்கவில்லை. அவர் எவ்வண்ணம் இருக்கிறார் என்பதை ஒற்றர்கள் வந்து சொன்னதிலிருந்து கற்பனை செய்து நிகழ்த்தி நோக்கிக்கொண்டிருந்தார்கள். நோக்குமாடத்தில் இருந்து மலையிறங்கி வரும்போது அவர் “ஏன் நாம் செல்கிறோம் போர் என்ன ஆயிற்று” என்று உசாவிக்கொண்டிருந்தார். “பேரரசே, போர் முடிந்துவிட்டது” என்று சஞ்சயன் சொன்னான். “முரசறிவிப்பு எழவில்லையே. என் மைந்தனின் வெற்றியை நீ எவ்வண்ணம் அறிந்தாய்” என்று திருதராஷ்டிரர் கேட்டார். சஞ்சயன் அத்தருணத்தை இயல்பாகக் கடந்து “வெற்றியை எவ்வண்ணமும் அறியலாகும்… ஏன் போர்முரசுகள் முழங்கவில்லை என நாம் அவரை நேரில் சந்திக்கையில் உசாவுவோம்” என்றான்.\nகீழிறங்கிவருகையில் திருதராஷ்டிரர் முரசொலிகளை கேட்டுவிட்டார். “ஆ முரசொலி” என்று கூவினார். பற்கள் வெண்ணிறமாக ஒளிகொண்டு தெரிய இரு கைகளையும் விரித்துத் தூக்கி “அவன் வென்றான் அவன் வெற்றிகொண்டான்” என்று கூச்சலிட்டார். சஞ்சயன் திரும்பி அவர் முகத்தையே திகைப்புடன் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவருடைய முகம் உவகையால் விரிந்து கன்னத்தசைகள் நெளிந்தன. மெய்யான உவகை. தெளிவாகவே முரசுகள் பாண்டவர்களின் வெற்றியை அறிவித்துக்கொண்டிருந்தன. “இந்திரப்பிரஸ்தத்திற்கு வெற்றி யுதிஷ்டிரனுக்கு வெற்றி\nமேலும் மேலும் முரசொலி வலுக்க அவன் அவர் முகத்தையே ஊன்றி நோக்கினான். அம்முரசொலியை முதலில் அவன் அஞ்சி அதை தவிர்க்க எண்ணினான். ஆனால் பின்னர் அதுவே நல்ல வழி, அவ்வண்ணமே அவர் அறியட்டும் என தோன்றியது. ஆனால் அவர் கைகளை அதன் தாளத்திற்கு ஏற்ப அசைத்து தலையை உருட்டி விழியின்மைக்குழிகள் துள்ளி குழம்ப “வெற்றி வெற்றி” என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். மெல்ல மெல்ல அவன் உளம் தளர்ந்தான். அது நடிப்பு அல்ல. மெய்யாகவே அவருக்கு அவ்வண்ணம்தான் செவிகளில் விழுகிறது. அதை எப்படி கலைக்கப்போகிறோம் என்னும் அயர்வை அடைந்தான்.\nமலையிலிருந்து கீழே வருந்தோறும் அவன் அவர் உடைந்து பெருகிக் கொந்தளித்து எழும் அக்கணத்திற்காக நெஞ்சம் துடிக்க காத்திருந்தான். மிக மெல்லிய ஒரு நீர்க்குமிழி என அவன் அவரை கொண்டுவந்தான். இக்கணம் இதோ இக்கணம் இன்னொரு கணம் என காலத்தை கடந்தான். ஆனால் அவர் அந்த உளம்பெருகிய நிறைநிலையிலேயே இருந்தார். இனிய பெருமூச்சுடன் “மைந்தர்கள் வெற்றி கொண்டாடிக்கொண்டிருப்பார்கள்” என்றார். உரக்க நகைத்து “எந்த மகிழ்ச்சியையும் உண்டாட்டாகவே அவர்களால் கொண்டாட இயலும்… இந்நேரம் அவர்கள் தின்று குடித்து கூச்சலிட்டுக்கொண்டிருப்பார்கள்” என்றார். உரக்க நகைத்து “எந்த மகிழ்ச்சியையும் உண்டாட்டாகவே அவர்களால் கொண்டாட இயலும்… இந்நேரம் அவர்��ள் தின்று குடித்து கூச்சலிட்டுக்கொண்டிருப்பார்கள்\nகைகள் இரு நாகங்கள் என அலைய “அவர்கள் நானே. நான் என் அகத்திலிருந்து பெருகி எழுந்து பரவியதுதான் அவர்கள். நிமித்திகர் சொல்வதுண்டு, என் விழியின்மையிலிருந்து அவர்கள் விழிகொண்டார்கள் என. என் விழைவிலிருந்து அவர்கள் உயிர்கொண்டார்கள். இவ்வுடற்சிறைக்குள் இருந்துகொண்டு பெருகுக நான் என என் ஆத்மா தவித்தமையாலேயே நூறென ஆயிரமென ஆனேன். கந்தகம் இருந்த இடத்திலிருந்துகொண்டே காற்றை நிறைப்பதுபோல அஸ்தினபுரியை நிரப்பினேன்…” அவர் கைகளை அறைந்துகொண்டு நகைத்தார். “அஹ்ஹஹ்ஹஹா” என்ற ஒலி தேரின் சுவர்களை அதிர்வடையச் செய்தது.\n“அவர்களுடன் சென்றமர்ந்து உண்டாட்டில் திளைக்க விழைகிறேன்… அவர்களுக்கு உண்டு நிறைவதில்லை என்பார்கள். உணவால் உடல் நிறைந்து சித்தம் மயங்கி விழுந்து கிடக்கையில்கூட அவர்கள் உண்பதுபோல வாயை மெல்வார்கள், உணவை உருட்டுவதுபோல கைவிரல்களை அசைப்பார்கள். இதை சேடியர் சொல்லி கேட்டிருக்கிறேன். அவர்கள் தொட்டிலில் கிடக்கையில் எந்நேரமும் வாயை சப்புக்கொட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பசி அடங்குவதே இல்லை. எதைக் கொடுத்தாலும் தழலென எழுந்து கவ்வி உண்பார்கள். நீ அறிய மாட்டாய். அன்றெல்லாம் அஸ்தினபுரியின் பால் முழுக்க அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டது. உச்சிப்பொழுதில் பசும்பால் போதாமலானபோது புரவிப்பால்கூட அவர்களுக்கு அளிக்கப்பட்டது\n“அதை அந்நாளில் மருத்துவர்களிடம் உசாவியிருக்கிறார்கள். மருத்துவர்கள் பல வழிகளை கண்டடைந்திருக்கிறார்கள். மூத்தவர் இருவருக்கும் யானைப்பால் கொடுத்துப் பார்க்கலாம் என்றார் ஒருவர். யானைப்பால் பளிங்குக்கல்போல் அடர்த்தியானது. அதை கொடுத்தாலும் அவர்களின் வாயில் அந்த அசைவு இருந்துகொண்டே இருந்தது. ஆம், மெய்யாகவே அவர்கள் யானைப்பாலை செரித்துக்கொண்டார்கள். பின்னர் நிமித்திகர் ஒருவர் சொன்னார், அது பசி அல்ல, பிறிதொன்று என்று. அவர்கள் மாபெரும் விழைவொன்றை அகமெனக்கொண்டு வெளிப்பட்டவர்கள். குழவியர் என்பதனால் அதை அவர்களின் வாய் மட்டுமே இப்போது வெளிப்படுத்துகிறது. வளருந்தோறும் ஐம்புலன்களும் அவ்விழைவை வெளிப்படுத்தும். உடலே அதுவாக திகழும். அவர்களின் இருப்பே அதுவென்று நிகழும் என்றார்.”\nதிருதராஷ்டிரர் நீண்ட பெ��ுமூச்சுகள் விட்டார். அவர் உவகையின் உச்சியில் இருப்பதாகத் தோன்றியது. உவகை வானிலிருந்து அருவியாகக் கொட்ட அதன் கீழே மூச்சுத்திணறி தவித்து அதை உதறி உதறி சிலிர்த்தபடி அவர் பேசிக்கொண்டிருந்தார். “நிமித்திகர் சொன்னதன்படி ஒன்று செய்தோம். அஸ்தினபுரியின் நான்கு எல்லைகளில் இருந்தும் கைப்பிடி மண் எடுத்து வந்தோம். அதை கலந்து அந்தத் தூளை பாலூட்டி முடித்ததும் அவர்களின் உதடுகளில் சற்றே தடவினோம். நம்ப மாட்டாய், அதன் பின் அந்த உதடசைவு நின்றது. முகங்களில் இருந்த தவிப்பு அணைந்தது. அவர்கள் புன்னகையுடன் தங்களைத் தாங்களே தழுவிக்கொண்டு ஆழ்ந்து உறங்கினார்கள். அதைப்பற்றி சூதர் சிலர் எழுதிய பாடல்கள் உள்ளன. இன்றுகூட அவர்கள் துயில்கையில் அப்பாடலை பாணர் பாடுவதுண்டு…”\nஅவன் உள்ளம் ஆழ்ந்த துயரை ஒரு வலி என உணர்ந்துகொண்டிருந்தது. இத்தகைய களிப்புடன் தான் அவரை பார்த்ததே இல்லை என எண்ணிக்கொண்டான். இது களிப்பென்றால் களிப்பு என்பதுதான் என்ன எதையும் எவ்வண்ணமும் உள்ளம் உருமாற்றிக்கொள்ளும் என்றால் மானுட உணர்வுகள் என்பதுதான் என்ன எதையும் எவ்வண்ணமும் உள்ளம் உருமாற்றிக்கொள்ளும் என்றால் மானுட உணர்வுகள் என்பதுதான் என்ன திருதராஷ்டிரர் அவன் தோளைப்பற்றி உலுக்கி “அங்கே அவர்கள் துயில்கையில் அதைப் பாட பாணர்கள் இருப்பார்கள் அல்லவா திருதராஷ்டிரர் அவன் தோளைப்பற்றி உலுக்கி “அங்கே அவர்கள் துயில்கையில் அதைப் பாட பாணர்கள் இருப்பார்கள் அல்லவா” என்று கேட்டார். “இருப்பார்கள் என்றுதான் படுகிறது” என்றான் சஞ்சயன். “அங்கே அவர்கள் படுத்திருக்கையில் குருக்ஷேத்ரத்தின் குருதி படிந்த மண்ணில் ஒரு துளி எடுத்து அவர்களின் உதடுகளில் வைக்கவேண்டும். அவர்கள் ஆழ்ந்துறங்குவார்கள்.”\nஅவர் வெடித்து நகைத்து “ஆனால் மறுநாள் எழுந்ததுமே பாரதவர்ஷத்தையே வெல்லவேண்டும் என கிளர்வுகொள்வார்கள்… அவர்கள் இம்மாநிலத்தையே விழுங்கினாலும் தீராப் பசி கொண்டவர்கள்” என்றார். சஞ்சயன் தோளை அறைந்து “அது என் பசி… அந்தப் பசி என்னுள் இருந்ததை நான் அவர்கள் என்னிலிருந்து எழ எழத்தான் உணர்ந்தேன். நான் என் அகத்தையே கைகளால் தொட்டுத் தழுவி அறியும் வாய்ப்பு கிடைத்தவன்” என்றார். சஞ்சயன் தோளை அறைந்து “அது என் பசி… அந்தப் பசி என்னுள் இருந்ததை நான் அவர்க���் என்னிலிருந்து எழ எழத்தான் உணர்ந்தேன். நான் என் அகத்தையே கைகளால் தொட்டுத் தழுவி அறியும் வாய்ப்பு கிடைத்தவன்” என்றார். சஞ்சயன் தன் கன்னங்களில் நீர் வழிவதை உணர்ந்தான். அவருடைய களிவெறிகொண்ட முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான்.\nதேர் வெடிப்பொலியுடன் முழக்கமிட்டுக்கொண்டிருந்த முரசுகளின் நடுவே வந்திறங்கியது. மையச்சாலைக்கு வந்ததும் அவன் முதல்முறையாக மேலே செல்வது எத்திசை நோக்கி என்னும் திகைப்பு கொண்டான். அப்போதுதான் அவனுக்கு தன் உள்ளம் கொண்டிருந்த மயக்கமும் தெரியவந்தது. அவன் அஸ்தினபுரிக்கு திரும்பிச் செல்வதாகவே எண்ணிக்கொண்டிருந்தான். அங்கே துரியோதனனும் கௌரவர்களும் வழக்கம்போல இருப்பார்கள் என்னும் புனைவையே உள்ளம் கொண்டிருந்தது. அந்த அஸ்தினபுரி அவனுள் அதுவரைக்கும் அழியவில்லை.\nஅவன் அஸ்தினபுரியில் கௌரவர்கள் இல்லை என தன் உள்ளத்தை நோக்கி சொல்லிக்கொண்டே இருந்தான். அதை ஒரு செய்தியாக வாங்கிக்கொண்டபோதும் அது அந்த அஸ்தினபுரிக்கே மீண்டது. ஒன்றே வழி, அரசகுடி ஒழிந்த அஸ்தினபுரியை நேரில் காணவேண்டும். அங்கே ஒருகணம் திகழவேண்டும். அங்கு சென்ற பின்னரும்கூட உள்ளத்தின் அக்கற்பனை அழியாமல் நீடிக்கக்கூடும். ஆனால் ஒரு கணத்தில் குமிழி என அது உடைந்து இனியில்லை என மறையும். அக்கணம் தன் அகத்தே இன்னமும் நடைபெறவில்லை. ஆகவேதான் அவனிடமிருந்து அது அவருக்கு சென்றுகொண்டிருக்கிறது. அவர் மைந்தர் பொலிந்த அஸ்தினபுரியை உருவாக்கிக்கொண்டிருப்பது அவன் சொற்களில் தெரியும் உணர்வுகளினூடாகவே.\nசஞ்சயன் ஒரு கணத்தில் அம்முடிவை எடுத்தான். குருக்ஷேத்ரம் நோக்கி தேரைத் திருப்ப ஆணையிட்டான். அதை எவ்வகையிலும் எதிர்பார்த்திருக்காத தேர்ப்பாகன் திரும்பி அவனை பார்த்தான். ஆம் என அவன் விழிகளால் சொன்னான். திருதராஷ்டிரர் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே வந்தார். “வெற்றிவிழவை ஒரு வேள்வியென்றே நாம் கொண்டாடவேண்டும். நாம் உண்டாட்டு கொண்டாடுகிறோம். தேவர்களின் உண்டாட்டே வேள்வி எனப்படுகிறது. அவர்கள் மகிழவேண்டும். நம் நிலம்பொலிய குடிபெருக புகழ்நிலைக்க அவர்களின் வாழ்த்து நமக்கு வேண்டும்.”\nகுருக்ஷேத்ரத்தில் என்ன நிகழும் என அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் குருக்ஷேத்ரத்தை அங்கே மலை மேலிருந்து நோக்கும் கோணத்திலேயே தன் அகம் புனை���்து வைத்திருப்பதை அவன் உணர்ந்தான். மெய்யாக விரிந்திருக்கும் குருக்ஷேத்ரத்திற்குச் சென்று அதை தன் அகத்தால் வாங்கிக்கொள்ள இயலுமா அது இப்போது எவ்வண்ணம் இருக்கும் அது இப்போது எவ்வண்ணம் இருக்கும் அவன் அங்கிருந்து நோக்கியபோது அது ஒரு மாபெரும் செம்மண் வெளியாகவே தெரிந்தது. அங்கே ஓர் உயிரசைவுகூட இல்லை. அங்கே சென்று அதுவே அப்போர்நிலம் என்று அகத்திற்குச் சொல்லி நம்பவைக்க இயலுமா\nஆனால் வேறுவழியில்லை. அங்குதான் சென்றாகவேண்டும். சாவை உள்ளம் ஏற்றுக்கொள்வதற்காகவே சடலத்தின் மேல் விழுந்து அழுகிறார்கள் மானுடர். தொட்டுத்தழுவி கதறிப் புலம்பும்போது அவர்களின் உயிர் அது வெற்றுடல் என்பதை அறிந்து அமைந்துகொண்டிருக்கிறது. குருக்ஷேத்ரம் அனைத்தையும் சொல்லிவிடும். அது ஒன்றே சொல்லமுடியும். அவனுக்கு மட்டும் அல்ல இன்னும் நெடுங்காலத்திற்கு எழுந்து வரும் தலைமுறைகளுக்கு. அது ஒரு மாபெரும் ஏடு. ஒரு பெருங்காவியம் எழுதப்பட்ட ஒற்றை சுவடிப்பரப்பு.\nஅவன் காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தபோது எழுந்த கெடுமணத்தை நெடும்பொழுது உணரவில்லை. அவன் உடல் குமட்டி அதிர்ந்துகொண்டே இருந்தது. வாயில் குமட்டலை உருவாக்கும் நீர் சுரந்து துப்பிக்கொண்டே இருந்தான். திருதராஷ்டிரர் “ஆ, இது குருதிமணம் அல்லவா” என்றபோது அவன் திடுக்கிடான். “அழுகிய குருதி” என்றபோது அவன் திடுக்கிடான். “அழுகிய குருதி சீழ்கொண்ட குருதியின் அதே வாடை சீழ்கொண்ட குருதியின் அதே வாடை” என்றார். “இதுதான் களத்தின் மணம் போலும்… சஞ்சயா, நீ சொன்ன சொற்களில் இல்லாதிருந்தது இதுவே. மணத்தை நீ உணரவில்லை. உன்னால் அதை சொல்வடிவாக்கவும் இயலவில்லை.”\nஅதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். “மூடா நீ சொன்னது குருக்ஷேத்ரமே அல்ல. அது வெறும் கதை. காவியநூல்களில் இருக்கும் கதைகளைப்போன்ற ஒன்று. மெய்யான போர் குருதிமணம் கொண்டது. அதை இப்போதுதான் உணர்கிறேன். நோக்கு… நோக்கு… இக்காடு முழுக்க குருதி நிறைந்திருக்கிறது. போர்க்களத்தில் இருந்து ஊறிநிறைந்த குருதி. வேட்டையாடி உண்டுவிட்டு வயிறு நிறைந்து துயிலும் வேங்கை போலிருக்கிறது இக்காடு.” அவர் ஆவலுடன் முகத்தைச் சுளித்து மூக்கை கூர்ப்படுத்தி நீட்டினார்.\n“போர்வீரனுக்கு இதுவே நறுமணம்… இது புதிய ஊன்சோற்றின் மணத்தை விட, புளித்த மதுவின் மணத்தைவிட, மதம்கொண்ட பெண்ணின் மணத்தைவிட இனியது… வேள்விமிச்சத்தைவிட, அவிப்புகையைவிட இனியது… மெய்யாகவே இனியது” அவர் கைகளை விரித்து “இந்த மணத்தை நான் எங்கோ அறிந்திருக்கிறேன். நான் கனவுகளில் போரிட்டிருக்கிறேன். சௌவீரத்தையும் யவனத்தையும் கூர்ஜரத்தையும் மாளவத்தையும் வங்கத்தையும் மணிபூரகத்தையும் தெற்குத்திருவிடத்தையும் வென்றிருக்கிறேன்… இக்குருதிமணம் நான் நன்கறிந்தது…”\nஅவர் அவன் தோளை எட்டிப்பிடித்தார். “அந்நாளில் நான் எவ்வண்ணமெல்லாம் கனவு காண்பேன் என நீ அறிந்திருக்க மாட்டாய். ஒற்றர்களிடம் எல்லா நிலங்களில் இருந்தும் மண்ணை அள்ளிக்கொண்டுவரச் சொல்வேன். சிறிய சிப்பிமூடிகொண்ட சிமிழ்களில் அந்த மண்ணை சேர்த்து வைத்திருப்பேன். ஒவ்வொன்றாக திறந்து எடுத்துப்பார்ப்பேன். இது மாளவம், இது விஜயபுரி, இது காஞ்சி, இது தென்மதுரை… எல்லாவற்றையும் என்னால் சொல்லமுடியும். பின்னர் ஒருநாள் அறிந்தேன். குருதிமணமே என்னை கொந்தளிக்கச் செய்கிறது என. குருதி கொண்டுவரும்படி ஆணையிட்டேன். ஆட்டின் குருதி. காளைகளின், குதிரைகளின் குருதி. பின்னர் களிற்றுக் குருதி. பின்னர் மானுடக்குருதியால் அன்றி நிறைவுறாதவன் ஆனேன்.”\n“குருதி கொண்டுவாருங்கள் என கூச்சலிட்டுக்கொண்டே இருப்பேன். குருதியை முகர்ந்து முகர்ந்து நோக்கி மகிழ்வேன். அடிமைக் குருதி வேண்டாம், வீரர்களின் குருதி வேண்டும் என்பேன். என்னால் குருதியின் மணத்திலேயே அவ்வேறுபாட்டை உணரமுடியும். எனக்காக தொலைநாடுகளிலிருந்து ஒற்றர்களை பிடித்துக் கொண்டுவந்து அக்குருதியை கொண்டுவருவார்கள். பின்னர் அறிந்தேன். குருதியை மண்ணுடன் கலந்தால் விந்தையான ஒரு மணம் எழுவதை. மிக விந்தையான மணம் அது. அதை வேறெவ்வகையிலும் உருவாக்க முடியாது. அந்த மணம் என்னை காமவெறிகொண்டவனைப்போல் கிளரச் செய்தது…”\n“இதே மணம்தான்… அன்று நான் உணர்ந்தவை துளிகள். இது கடல்… பெருங்கடல் ஒற்றை அலையென எழுந்து என்னை அறைவதுபோல் இதை உணர்கிறேன்… வீரனுக்கு இதைப்போல் நறுமணம் வேறில்லை. என் மைந்தர் இந்த மணத்தை என்பொருட்டு உருவாக்கியிருக்கிறார்கள். சஞ்சயா, குருக்ஷேத்ரம் சென்றதும் என்னை குருதிக்களத்திற்கு கொண்டுசெல். நான் அச்சேற்றில் படுத்து உருளவேண்டும். என் உடலெங்கும் செங்குருதிச்சேறு படியவேண்���ும். பதினெட்டு நாட்கள் நானும் இப்போரில் உழன்றவனாக உணர்வேன்” என அவர் அவன் தோளைப்பற்றி பிசைந்தார்.\nஅந்த முகத்தில் இருந்தது பித்தின் வெறி என அவன் அறிந்தான். அவர் தலையை சுழற்றியபடி அரற்றினார். “ஆனால் அதில் என் குருதியும் கலக்கவேண்டும். இல்லையேல் அந்த மணம் முழுமை அடையாது. அங்கே சென்றதும் ஒரு வாளை என்னிடம் கொடு. நானே என் உடலை வெட்டி குருதி வரவழைக்கிறேன். அக்குருதிக்குழம்புடன் என் குருதியும் கலக்கவேண்டும். அன்றும் அதை செய்வேன். என் உடலில் இருந்தும் குருதியெழச் செய்து அதை மண்ணுடன் கலந்துவிடுவேன். அப்போதுதான் அது முழுமை கொள்கிறது.”\nசஞ்சயன் மெல்ல அகத்தே அமைந்துகொண்டிருந்தான். இந்தப் பித்து இவ்வண்ணம் மிகுந்துகொண்டே செல்வது ஒன்றின்பொருட்டே. இது வெடித்துச் சிதறவிருக்கிறது. இன்னும் சற்றுநேரத்தில். இன்னும் சில கணங்களில். அப்போது அது நிகழ்வதை அறிவதற்கான ஆவல் மட்டுமே தன்னுள் முதன்மைகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். தான் ஒரு கதைசொல்லி மட்டுமே என்றும் எதுவும் கதையாகவே தன்னால் அறியப்படுகிறது என்றும் தெளிந்தான். கதையில் மெய்யான எதுவும் இல்லை. உணர்ச்சிகள்கூட மெய்யல்ல. அவை சமைக்கப்பட்டவை. கதை போலவே எல்லைகள் கொண்டவை. கதைசொல்லிக்கு இப்புவியே ஒரு முடிவிலாக் கதை மட்டுமே.\nசாலை ஓரத்திலேயே அவர்களை யுயுத்ஸு எதிர்கொண்டான். தேரிலிருந்து இறங்கி சஞ்சயன் அவனை நோக்கி சென்றான். யுயுத்ஸு தணிந்த குரலில் “நாம் பேரரசரை மூத்தவரின் சிதைக்கு கொண்டுசெல்லவேண்டும்” என்றான். சஞ்சயன் திகைப்புடன் “ஏன்” என்றான். “நானும் அதை அறியேன். ஆனால் இன்று காலை இளைய யாதவர் என்னிடம் அதை சொன்னார். நீங்கள் மலையிறங்கும்போது எதிர்கொண்டு இதை சொல்லும்படி சொன்னார்” என்றான். சஞ்சயன் “மேலும் என்ன சொன்னார்” என்றான். “நானும் அதை அறியேன். ஆனால் இன்று காலை இளைய யாதவர் என்னிடம் அதை சொன்னார். நீங்கள் மலையிறங்கும்போது எதிர்கொண்டு இதை சொல்லும்படி சொன்னார்” என்றான். சஞ்சயன் “மேலும் என்ன சொன்னார்” என்றான். “ஒன்றுமில்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “அவர் எவரையோ ஏளனம் செய்வது போலிருக்கிறது. இப்போதெல்லாம் முகத்திலிருக்கும் அப்புன்னகையில் வஞ்சம் நிறைந்திருக்கிறது எனப்படுகிறது.”\n“வஞ்சம் என தோன்றும் ஏதோ ஒன்றை அவர் சொன்னார் அல்லவா” என்று சஞ்சயன் கேட்டான். “ஆம், அவர் சொன்னதை நினைவுறுகிறேன். மைந்தனின் சிதையிலேயே அவர் அக்கனவிலிருந்து வெளியே வருவார் என்றார்.” சஞ்சயன் உள்ளம் படபடக்க “ஆம்” என்றான். யுயுத்ஸு தேருக்குள் எட்டிநோக்கி “எப்படி இருக்கிறார்” என்று சஞ்சயன் கேட்டான். “ஆம், அவர் சொன்னதை நினைவுறுகிறேன். மைந்தனின் சிதையிலேயே அவர் அக்கனவிலிருந்து வெளியே வருவார் என்றார்.” சஞ்சயன் உள்ளம் படபடக்க “ஆம்” என்றான். யுயுத்ஸு தேருக்குள் எட்டிநோக்கி “எப்படி இருக்கிறார்” என்றான். “கனவில்” என்று சஞ்சயன் சொன்னான். “இப்போது அவரை சந்திக்கக்கூடாதவர் தாங்களே. செல்க” என்றான். “கனவில்” என்று சஞ்சயன் சொன்னான். “இப்போது அவரை சந்திக்கக்கூடாதவர் தாங்களே. செல்க” அவன் “ஆம்” என்றபின் புரவியைத் திருப்பிவிட்டு “இவ்வழியே செல்க… இயல்பாகவே நீங்கள் சிதைக்குழியை சென்றடைவீர்கள். அங்கே இளைய அரசர் நகுலன் உங்களுக்காக காத்திருக்கிறார்” என்றான். சஞ்சயன் “ஆம்” என்றான்.\nஅந்த ஊடுவழி காட்டுக்குள் சென்றது. திருதராஷ்டிரர் ஏதேனும் கேட்பார் என அவன் எதிர்பார்த்தான். ஆனால் கூண்டிலிருக்கும் விலங்கிடம் தெரியும் ஒரு பதைப்பு மட்டுமே அவரிடம் வெளிப்பட்டது. அவருடைய கேள்வியை அவன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான். அவர் முற்றடங்கி சிலையென ஆனார். தேருள் அவர் இருப்பதை விழிகளால் நோக்கினால் மட்டுமே உணரமுடிந்தது. தேர் நின்றதும் சஞ்சயன் “பேரரசே” என்றான். அவர் “உம்” என்றார். “இறங்குக” என்றான். அவர் கைநீட்டினார். அவன் அந்தப் பெரிய கையை பற்றிக்கொண்டான். அவர் மெல்ல காலெடுத்து வைத்து இறங்கி மண்ணில் நின்றார். தலையைச் சுழற்றி வாயை இறுக்கி செவிகளால் அந்த இடத்தை நோக்கிக்கொண்டிருந்தார்.\nஅப்பால் நகுலன் நிற்பதை அவன் கண்டான். அவனைக் கண்டதும் நகுலன் கை வீசி அருகணைய ஆணையிட்டான். நகுலன் விலகிச்செல்லலாம் என சஞ்சயன் கையசைவால் சொன்னான். ஆம் என நகுலன் அகன்று சென்றான். “வருக, அரசே” என்று சொல்லிக்கொண்டு அவன் அவர் கையைப் பற்றி அழைத்துச்சென்றான். அவர் கால்களை கிளறியிட்ட புது மண்ணில் நடக்கும் யானைபோல நோக்கி கருதி எடுத்துவைத்து நடந்தார். அப்போதுதான் சஞ்சயன் அந்தத் தருணத்தின் இக்கட்டை முற்றுணர்ந்தான். அவரிடம் எப்படி சொல்லப்போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு அவன் அவர் கையைப் பற்றி அழைத்துச்சென்றான். அவர் கால்களை கிளறியிட்ட புது மண்ணில் நடக்கும் யானைபோல நோக்கி கருதி எடுத்துவைத்து நடந்தார். அப்போதுதான் சஞ்சயன் அந்தத் தருணத்தின் இக்கட்டை முற்றுணர்ந்தான். அவரிடம் எப்படி சொல்லப்போகிறேன் என்னவென்று சொல்லெடுக்க முடியும் எட்டுத் திசைகளிலும் அவன் உள்ளம் சென்று முட்டியது. முதற்சொல் போதும். சொற்களஞ்சியமான அவன் உள்ளம் ஒழிந்து கிடந்தது. மொழியையே முற்றிழந்துவிட்டவன்போல் உணர்ந்தான்.\nசிதை ஆழ்ந்த கரிய குழியாக மாறி மழையில் ஊறிக் கிடந்தது. சாம்பல்மேல் பெய்த மழை அதன் மேற்பரப்பை மென்படலமாக ஆக்கிவிட்டிருந்தது. அதை நோக்கி செல்லச் செல்ல திருதராஷ்டிரர் நடை தளர்ந்தார். அவர் எதை உணர்கிறார் என அவன் வியந்தான். ஆனால் எதையோ உணர்கிறார். அவர் ஏன் எதுவும் கேட்கவில்லை அந்த இடத்தில் சாம்பல் மணம் நிறைந்திருந்தது. இலைகளிலிருந்து சொட்டிய நீரில்கூட சாம்பல் கலந்திருந்தது. மழை நீரோடைகள் வற்றிய தடங்களெல்லாம் சாம்பலால் வரையப்பட்டிருந்தன.\nகுழியை அணுகியதும் திருதராஷ்டிரர் நின்றார். இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கினார். எடைமிக்க பாறையை தூக்குபவர்போல கைகளை அசைத்தார். அவருடைய பெருந்தசைகள் இறுகி இழுபட்டு நெளிந்தன. பின்னர் வேறெங்கோ என ஒரு பிளிறலோசையை சஞ்சயன் கேட்டான். அவன் வயிற்றுத்தசைகள் இழுத்துக்கொண்டன. அறியாமல் பின்னடி எடுத்துவைத்து விலகினான். திருதராஷ்டிரர் தள்ளாடியபடி ஓடி சிதைக்குழியை அணுகி அவ்விசையிலேயே பாய்வதுபோல் முன்னால் சென்று முகம் மண்ணிலறைந்து விழுந்தார். கைகளால் நிலத்தை ஓங்கி ஓங்கி அறைந்தபடி கரிய சாம்பல்புழுதியில் புரண்டு நெளிந்து கூவிக்கதறி அழுதார்.\nஅவன் மேலும் மேலும் பின்னகர்ந்து சென்றான். அங்கே நின்றிருந்த நகுலனும் பிறரும் அவன் அருகே வந்தனர். அவன் கைகளை நெஞ்சோடு கூப்பியபடி கண்களிலிருந்து நீர் வழிய அவரை நோக்கிக்கொண்டிருந்தான். நகுலன் அவன் தோளை தொட்டான். சஞ்சயன் திரும்பி நோக்கியபோது நகுலன் அஞ்சி கையை பின்னிழுத்துக்கொண்டான். சஞ்சயனின் உடல் அப்போது அனற்கலம் என கொதித்துக்கொண்டிருந்ததை நகுலன் நினைவுகூர்ந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-20\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-19\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-59\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-56\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 78\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–17\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–16\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\nTags: குருக்ஷேத்ரம், சஞ்சயன், திருதராஷ்டிரர், நகுலன், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84\nதமிழிசை மேலும் ஒரு கடிதம்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10\nகுகை ஓவியங்கள் -கடலூர் சீனு\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Curinam.php?from=in", "date_download": "2020-02-29T01:38:09Z", "digest": "sha1:TCLDKRQZX2H6P7XTUFYBJ7V7DMNPJDNS", "length": 11296, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு சுரிநாம்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்��ை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 04016 1374016 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +597 4016 1374016 என மாறுகிறது.\nசுரிநாம் -இன் பகுதி குறியீடுகள்...\nசுரிநாம்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Curinam): +597\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சுரிநாம் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00597.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/77361-american-cop-s-good-attitude.html", "date_download": "2020-02-29T00:52:58Z", "digest": "sha1:WFWX3GTRTA5RFVWXJPQQ6PQW6S42OEJE", "length": 13382, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "போக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி | American Cop's Good Attitude", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\nநம்மூரில் காலை 10 மணி அலுவலகத்திற்கு வீட்டை விட்டு 8 மணிக்கு கிளம்பத் துவங்கினால் தான் நேரத்திற்கு சரியாய் போய் சேர முடியும். அந்த வாகன நெரிசலிலும் போக்குவரத்து சிக்னல்களில் பல போலீசார், சிக்னல்களை கவனிக்காமல், போக்குவரத்தைச் சீர் செய்யாமல், ஹெல்மெட் அணியாமல் யார் வருகிறார்கள், வெள்ளந்தியாய் யார் தெரிகிறார்கள் என்று கல்லா கட்ட நினைத்து வழிமறித்துக் கொண்டிருப்பார்கள்.\nஆனால், அமெரிக்காவி���் போக்குவரத்து அதிகமான வாகன நெரிசல்கள் மிகுந்த சாலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க உதவி நெகிழ வைத்திருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. அவரின் செயல் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.\nஅமெரிக்காவின், உடா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் வேலி நகரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ஜெரேமி டீன். நேற்றைய முந்தினம் அந்தப் பகுதியில் இருக்கும் பாங்கெர்டர் நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் ஓர் ஓரமாக இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, தனது போலீஸ் வாகனத்தின் வேகத்தை குறைத்தார்.\nஅப்போது அதில் ஒரு வாகனத்திற்குள் இருந்து கீழே இறங்கிய நபர், பதற்றத்துடன் இவரது போலீஸ் வாகனத்தை நிறுத்தினார். ‘எனது மனைவி பிரசவ வலியால் துடிக்கிறார். மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வதற்கு முன்பே பிரசவம் ஆகிவிடும் போல் தெரிகிறது. என்ன செய்வது எனத் தெரியவில்லை’ என்று கண்களில் மிரட்சியும், கண்ணீருமாய் இவரிடம் கூறினார்.\nஉடனே போலீஸ் அதிகாரியான ஜெரேமி டீன், இது குறித்து ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் அளித்துவிட்டு தனது வாகனத்திற்குச் சென்று தனது கையுறைகளை எடுத்து வந்து அந்த பெண்ணிற்கு காருக்குள்ளேயே பிரசவம் பார்த்தார். குழந்தை பிறந்தவுடன் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர் தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஇதனால் அந்த சாலையில் போக்குவரத்து சற்று நேரம் தடைபட்டது. அதன் பின்னர் டீன் தனது பணியை கவனிக்கச் சென்று விட்டார். டீனின் இந்த செயலுக்கு அப்பகுதியினரிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுதிய பிஎஸ்6 டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்ட்ர் விற்பனைக்கு அறிமுகம்..\n1,28,463 குடும்பங்களுக்கு இலவச பட்டா\nசென்னை சிறப்பு எஸ்.ஐ மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு.. நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்\n2வது மனைவியை சிதைத்த கணவர் முதல் மனைவியால் அதிர்ச்சி நடுநடுங்க வைத்த கொடூர சம்பவம்\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாறுமாறு நம்பர் பிளேட்டுகளை ஒழிக்க அகிம்சை வழியை நாடும் போக்குவரத்து போலீஸ்..\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/selvangale-song-lyrics/", "date_download": "2020-02-29T01:08:57Z", "digest": "sha1:LY766YGGN5MKDHAXWTIE3NGTWB6KBUWU", "length": 6904, "nlines": 199, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Selvangale Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nசிறிய வயதில் அறிவை வளர்த்து\nசிறிய வயதில் அறிவை வளர்த்து\nகுழு : ரம்பாம்பாம் தரரம்பாம்\nபெண் : வா வா வா வெண்ணிலவே\nகுழு : ரம்பாம்பாம் தரரம்பாம்\nபெண் : வா வா வா வெண்ணிலவே\nபெண் : உள்ளங்கள் பேசட்டும்\nவா வா வா வெண்ணிலவே\nசிறிய வயதில் அறிவை வளர்த்து\nசிறிய வயதில் அறிவை வளர்த்து\nபெண் : நாளை என்பது\nஉன் நன்மைக்காக பூத்து நிற்க்கும்\nபெண் : கண்மையின் வண்ணத்தில்\nஓ ஓ ஓ உள்ளங்களே\nதெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும்\nசிறிய வயதில் அறிவை வளர்த்து\nசிறிய வயதில் அறிவை வளர்த்து\nபெண் : கொட்டும் மழையும்\nகொள்ளும் பூதம் பேய்கள் எனவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-02-29T00:22:41Z", "digest": "sha1:2NQNGPQCTD2F2H55QPHSHFUOAARICMGP", "length": 15481, "nlines": 177, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "துரித உணவும் ,உலக அரசியலும், உலகமயமாக்கல் கொள்கையும்! LPG | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nஇளநீர் பாயசம் சுவையாக செய்வது எப்படி\nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nமூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies\nHow to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nHome / உணவே மருந்து / துரித உணவு / துரித உணவும் ,உலக அரசியலும், உலகமயமாக்கல் கொள்கையும்\nதுரித உணவும் ,உலக அரசியலும், உலகமயமாக்கல் கொள்கையும்\nதுரித உணவும் ,உலக அரசியலும், உலகமயமாக்கல் கொள்கையும்\nஉலகம் முழுவதும் உள்ள மக்களின் குறிப்பாக நமது மக்களின் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்து மேலை நாடுகளின் பன்னாட்டு துரித உணவுக் கம்பனிகள் துரித உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நம் மக்களை அந்த உணவுகளுக்கு அடிமைகளாக மாற்றி வருகின்றன.இதன்மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்ட தனிச்சுவையுடன் கூடிய உணவுவகைகள் அழிக்கப்பட்டு ஒரே மாதிரியான உணவு வகைகள் மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றன.\nஇந்த துரித உணவுகளில் சுவை மட்டும் தான் அதிகமாக இருக்குமே தவிர உடல் நலத்திற்குத் தேவையான சத்துக்கள் இருப்பதே இல்லை. இவற்றில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருள்களினால் உடல் நலத்திற்கு தீமையை மட்டும் விளைவிக்கும்.\nஉலகமயமாக்கல் எனும் கொள்கையால் தர்சார்பு பொருளாதாரத்தை அழிக்க உருவாக்கப்பட்டதே இந்த துரித உணவு. உலகம் முழுவதும் அதிக அளவில் பன்னாட்டுக் கம்பனிகள் துரித உணவு தயாரிப்பதில் ஈடுபட்டுவருகின்றன.\nபெரும் வியாபாரமும் பணமும் இதில் கிடைப்பதால் மக்களின் உடல்நலத்தைப் பற்றிஅக்கறை காட்டுவது இல்லை. அவர்களின் நோக்கம் மிகச்சுவையான உணவு தயாரித்து அதிக பணத்தை சம்பாதிக்க. துரித உணவில் கலக்கப்படும் இரசாயணப் பொருட்கள் துரித உணவு விற்பனை நிலையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைககளிலும் MSG(Mono Sadium Glautamate ) என்னும் இரசாயன உப்பு கலக்கப்படுகிறது.\nபீசா, பர்கர், பிறைட்றைஸ் ,நூடில்ஸ் போன்ற நிறைய உணவு வகைகளில் MSG சேர்க்கப்படுகின்றது. MSG இன் வாசனையும் வேதியியல் கூறுகளும் மூளையின் ஹைபோதலமஸ் பகுதியை தூண்டுகிறது. ஹைபோ தலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்ற திரவங்கள் சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இதனால் அதிகமாகவும் மீண்டும் மீண்டும் துரித உணவுகளை உண்ணவேண்டுமென்ற உணர்வும் நம்மிடம் ஏற்படுகிறது . இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் இந்த உணவுகளை உண்கின்றனர்.\n◆ துரித உணவின் ஆபத்து என்ன\nTags உலக அரசியலும் துரித உணவும்\nPrevious துரித உணவின் ஆபத்து என்ன\nNext துரித உணவு என்றால் என்ன\nதுரித உணவுக்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்வது \nபதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள 9 வழிகள்\nபாக்கெட் உணவுகள் ஏன் கெட்டு போகாமல் இருக்கிறது\nதுரித உணவு என்றால் என்ன\nதுரித உணவு என்றால் என்ன புரதம் , கனிமச் சத்துக்கள் , விட்டமின் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகுழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்\nChocolate ஆபத்தை நாம் உணராமல் போனோமா \nதுரித உணவுக்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்வது \nபதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள 9 வழிகள்\nஉணவுகளில் ஏன் வண்ணம் சேர்க்கப்படுகிறது \nமது குடிப்பவர்களா நீங்கள் உங்கள் உடலை நோய்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.\nபானி பூரி நல்லதா கெட்டதா\nஇளநீர் பாயசம் சுவையாக செய்வது எப்படி\nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nஒரே நா���ில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகொத்தவரங்காய் பற்றி 7 முக்கிய நன்மைகள்\nசிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள்\nமாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா \nமூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies\nHow to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nஇணையதளம் உருவாக்கப்பட்டதன் காரணம் வேளாண் விஞ்ஞாணி நம்மாழ்வார் அவர்களின் கனவு தான் அவர் விதைத்த விதையில் முளைத்த நானும் ஒரு செடி தான் நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parentsclub08.blogspot.com/2010/04/blog-post_22.html", "date_download": "2020-02-29T00:46:28Z", "digest": "sha1:ZRZ5NCQAY4CXG5UASOEGV53FQKXKCM5O", "length": 10755, "nlines": 222, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: வீட்டுக்குள்ளே ஒரு சம்மர் கேம்ப்", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nவீட்டுக்குள்ளே ஒரு சம்மர் கேம்ப்\nநாம சின்ன பசங்களா இருந்த காலத்துலயும் லீவு\nவந்திருக்கு. எந்த சம்மர் கேம்புக்கும் போகாமலேயே\nநல்லா ஆனந்தமா சிறகடிச்சு லீவைக் கொண்டாடி\n ஒரு முறை அப்படியே சின்ன வயசுக்குப்\nபோய் ஒரு கொசுவத்தி சுத்திப்பாருங்க. ஆனந்தமா\nகல்லா மண்ணா விளையாண்டது, நுங்குவண்டி,\nடயர் வண்டி, கிட்டிப்புல், கோலி, பச்சைக்குதிரை,\nதாயம், பரமபதம், ஆடுபுலி ஆட்டம் இப்படி\nவிளையாடியது எல்லாம் ஞாபகத்துக்கு வருதா\nஅப்ப விளையாடினது ஞாபகம் இருக்கு. ஆனா\nஅதை பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்க தெரியலை.\nஅதாவது ஆட்டம் பேரு ஞாபக்ம் இருக்கு. விதிமுறைகள்,\nஎப்படி விளையாடுவது எல்லாம் ஞாபகம் இல்லை.\nநம்ம மாதிரி ஆளுங்களுக்குத்தான் இந்த\nவலைத்தளத்தில் அழகா அதையெல்லாம் தொகுத்து\nஅப்படிங்கற வலைத்தளத்துல போய் பாக்கலாம்.\nநான் ரசித்து விளையாடி மகிழ்ந்த பல\nசொல்லிக் கொடுத்து பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு\nவிளையாட்டு எல்லாம் நல்லா இருக்குதுங்க.....\n//நாம சின்ன பசங்களா இருந்த காலத்துலயும் லீவு\nவந்திருக்கு. எந்த சம்மர் கேம்புக்கும் போகாமலேயே\nநல்லா ஆனந்தமா சிறகடிச்சு லீவைக் கொண்டாடி\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nகுழந்தைகள் உலகம் by நண்டு@நொரண்டு\nபதின்மவயதுக்குழந்தைகளுக்கான சத்தான உணவு பாகம்:1\nவிளையாட விடுங்க மார்க்குக்கு நாங்க கேரண்டி\nவீட்டுக்குள்ளே ஒரு சம்மர் கேம்ப்\nஉங்கள் குழந்தையை நர்சரியில் சேர்க்கப்போகிறீர்களா\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2020/01/24/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-29T00:23:38Z", "digest": "sha1:3KRCJEI7QQYDEQSUWYF7GJOHCO76HPVH", "length": 8364, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "உலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் தெரியுமா? | LankaSee", "raw_content": "\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\nபல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்\nவட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நோயாளி ஒருவர் கொலை.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொ��்டுள்ளமை எமக்குப் பாரிய பலமாகும்…\nஐ.நா பிரேரணையில் இருந்து விலகியது இலங்கை அரசு\nநீதிமன்றத்தை நாடும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள்\nஉலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் தெரியுமா\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nசீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மற்ற நாடுகளுக்கு பரவி வருகிறது.\nவைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில் நோயை எதிர்த்துப் போராடுவதற்காக சீனா அவசர அறிவியல் ஆராய்ச்சி குழுவைத் தொடங்கியுள்ளது.\nசீன பொறியியல் அகாடமியின் உறுப்பினரும், 2003ல் சார்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான டாக்டர் ஜாங் நன்ஷான் ஆராய்ச்சி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், சீன வல்லுநர்கள் கண்டுபிடித்த கொரோனா வைரஸின் எலக்ட்ரான் நுண்ணிய படங்களையும், தகவல்களையும் சீன நோய் தடுப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு கட்சிகள் உதவப்போவதில்லை\nவட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நோயாளி ஒருவர் கொலை.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nகொழும்பில் மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nசர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைப்பு\nஇந்தியாவின் நடவடிக்கையை பின்பற்ற இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள்\nபல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-29T01:03:14Z", "digest": "sha1:QZAIBP3PM5ZUECMXMIPZCPG7OK7UYWES", "length": 9586, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்னல்: Latest மின்னல் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉ.பி-யில் அதிர்ச்சி.. மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 32 பேர் பலி.. இழப்பீடு அறிவித்த மாநில அரசு\n41 உயிர்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்திற்கான காரணம்.. விமானி திடுக் தகவல்\n எனக்கு நீ வேண்டாம்.. மணமகனை மேடையிலேயே உதறி ��ள்ளிய மணமகள்\nஉளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி தாய்-மகன் பலியான சோகம்\nபீகாரில் மின்னல் தாக்கி கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பலி\nஅரியலூர் அருகே மின்னல் தாக்கி 3 பெண்கள் பரிதாப பலி.. வயலில் வேலை செய்தபோ.த நேர்ந்த சோகம்\nகும்மிருட்டில் கருமேகங்களை கிழித்த மின்னல்கள்\nமைசூர் அருகே சோகம்.. மின்னல் தாக்கி 7 பேர் பரிதாப பலி #Bengalururains\nகன்னியாகுமரியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் பலி\nசாத்தூரில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலை தரைமட்டம்\nஇன்றைக்கும் சென்னைக்கு மழையாம்... வானிலை மையம் குளு குளு அறிவிப்பு\nமின்னல் தாக்கியதில் தாய், மகள் உள்பட 5 பேர் பலி.. மத்தியபிரதேசத்தில் சோகம்\nஅடுத்தடுத்து துயரம்: வங்கதேசத்தில் 48 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 22 பேர் பலி\nஇடி, மின்னல்.. சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து\nநெல்லை அருகே மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் 12 பேர் காயம்.. போக்குவரத்து பாதிப்பு\nஅருப்புக்கோட்டையில் குளு குளு ஆலங்கட்டி மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅக்னி வெயிலை குளிர வைத்த கோடை மழை - மின்னல் தாக்கி 7 பேர் பலி\nதூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்த்தவர் பலி.. 14 ஆடுகளும் பலியான பரிதாபம்\nநெல்லை அருகே மின்னல் தாக்கி பெண் பலி; சிறுமி உள்பட இருவர் காயம்\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/soundarya-rajinikanth-celebrates-pongal-with-family/articleshow/73303279.cms", "date_download": "2020-02-29T00:48:24Z", "digest": "sha1:YRASUZQQMM2QYOUJTCR5YFBAIFCQZ6L5", "length": 13897, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Soundarya Rajinikanth : கணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள் - soundarya rajinikanth celebrates pongal with family | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nகணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள்\nரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா கணவர் குடும்பத்தாருடன் சேர்ந்து தல பொங்கல் கொண்டாடியுள்ளார்.\nகணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள்\nரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி மறுமணம் நடந்தது. சவுந்தர்யாவுக்கு முதல் திருமணம் மூலம் வேத் என்கிற மகன் உள்ளார்.\nவேதை விசாக��் தன் மகன் போன்று பார்த்துக் கொள்வதால் சவுந்தர்யா பெருமகிழ்ச்சியில் உள்ளார். தான் கொடுத்து வைத்தவள் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சவுந்தர்யா தனது கணவர், மாமனார், மாமியாருடன் சேர்ந்து தல பொங்கலை கொண்டாடியுள்ளார்.\nகணவர் குடும்பத்தாருடன் சேர்ந்து பொங்கல் வைத்தபோது எடுத்த புகைப்படத்தை சவுந்தர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் தன் அப்பா, அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nசவுந்தர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரஜினி ரசிகர்கள் கூறியிருப்பதாவது,\nRajinikanth சென்னையில் வசூல் வேட்டை நடத்திய தர்பார்: 7 நாள் வசூல் மட்டும் இவ்வளவா\nபொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த திருமணம் நிலைத்து நிற்க வேண்டும். இது நிலைத்தால் தான் தலைவர் சந்தோஷமாக இருப்பார். புகைப்படங்களை பார்க்கும்போது நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது. எப்பொழுதும் இப்படியே சந்தோஷமாக இருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.\nதர்பார் ஜஸ்ட் மிஸ்ஸு, தயாரிப்பாளர் எஸ்கேப்: ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nஜெயலலிதா - எம்ஜிஆர் நடிப்பில் கட்டாயம் பார்க்க வேண்டிய 7 படங்கள்\n'அண்ணாத்த' சிவா ரொம்ப தெளிவு: முருகதாஸ் செஞ்ச தப்பை செய்யல\nசாண்டி மனைவி, மகளுடன் செல்ஃபி எடுத்த பிக் பாஸ் காஜல்: பெரிய மனசு தான்\nமேலும் செய்திகள்:விசாகன் வணங்காமுடி|பொங்கல் 2020|சவுந்தர்யா ரஜினிகாந்த்|vishagan vanangamudi|Soundarya Rajinikanth|pongal 2020\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்க வச்சிடுவோம் சொல்றது இயக்க...\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nசிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பிரபல டிவி தொகுப்பாளரின் மகள்\n7 கெட்டப்களில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nபிசியோ பிசி: நடிகருக்கு தேனிலவுக்கு கூட நேரம் இல்லையாம்\nகோவாவிலிருந்து கிளம்பிய டாக்டர் சிவகார்த்திகேயன் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள்...\nகாஞ்சிபுரம் போலீசாருடன் அஜித்: தீயாக பரவும் புகைப்படங்கள்...\nதர்பார் ஜஸ்ட் மிஸ்ஸு, தயாரிப்பாளர் எஸ்கேப்: ரஜினியை கலாய்க்கும் ...\nதர்பாரை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளர் கைது...\nPawan குருவி படத்தை கலாய்த்ததற்காக 'சாரி' சொன்ன நடிகர் பவன்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/16222.html", "date_download": "2020-02-29T01:52:21Z", "digest": "sha1:GG6YYTHJIF4N5CNWQHNP6CQX2QK7Y3FL", "length": 3444, "nlines": 75, "source_domain": "www.dantv.lk", "title": "தரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல் – DanTV", "raw_content": "\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\n2019 ம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்தவாரம் வெளிவரவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nகளனிப் பல்கலை மாணவர்கள் 4 பேருக்கு விளக்கமறியல்\nநுவரெலியா- ஹட்டனில் காப்பட் இடப்படும் வீதிகள்\nஐ.தே.க 50 ஆசனங்களை மட்டும் பெறும் : ரோஹித\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/233650-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-29T00:42:28Z", "digest": "sha1:SPIHARVQWSHNOGZJO3FXWPTLYKDK5BHL", "length": 14176, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் பதவி விலகல் | அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் பதவி விலகல்", "raw_content": "சனி, பிப்ரவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் பதவி விலகல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முக்கிய ஆலோசகர் (போர் வியூகம்) ஸ்டீவ் பன்னன் நேற்று முன்தினம் பதவி விலகினார்.\nஇதுகுறித்து அதிபரின் வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலாளர் ஹுக்காபி சாண்டர்ஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிபரின் போர் வியூக தலைமை ஆலோசகர் ஸ்டீவ் பன்னன் வெள்ளிக்கிழமையுடன் பதவி விலகுவதாக தெரிவித்தார். இதை வெள்ளை மாளிகை ஊழியர்கள் பிரிவு தலைவர் ஜான் கெல்லி ஏற்றுக் கொண்டார். இதுவரை பணியாற்றிய பன்னனுக்கு நன்றி. அவருக்கு வாழ்த்துகள்” என்றார்.\nஅதிபரின் ஆலோசகராக ஸ்டீவ் பன்னன் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து செய்தி வெளியிட்ட டைம் பத்திரிகை, மிகவும் திறமையானவர் என பன்னனை குறிப்பிட்டிருந்தது.\nடொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல உயர் அதிகாரிகள் பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளை மாளிகை ஊழியர்கள் பிரிவு தலைவராக ஓய்வுபெற்ற ஜெனரல் ஜான் கெல்லி பொறுப்பேற்றுக் கொண்ட 3 வாரங்களில், பன்னன் பதவி விலகி உள்ளார்.\nசில முஸ்லிம் நாட்டினர் அமெரிக்கா வர தடை விதிக்குமாறும் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை திரும்பப் பெறுமாறும் ஆலோசகர் என்ற வகையில் பன்னன்தான் ட்ரம்புக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.\n'திரெளபதி' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nஅதிக நன்கொடைகள் குவியும் கட்சி பாஜகதான்: ஜனநாயகச்...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம்...\nஅதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு...\nநியூஸி. பந்துவீச்சாளர்களின் பவுன்ஸரை தாக்குப்பிடிக்குமா பேட்டிங் பலமுள்ள இந்திய அணி\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய கம்பீர ‘கஜரத்னா’; குருவாயூர் கோயில் யானை பத்மநாபன் 84 வயதில்...\nடெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர��களுக்கு உதவுங்கள்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\nடெல்லி கலவரத்தில் பலி 42 ஆக அதிகரிப்பு; 123 எஃப்ஐஆர் பதிவு: 630...\nஇட்லிப்பில் நிலவும் பதற்ற நிலை: புதின் -எர்டோகன் தொலைபேசியில் ஆலோசனை\nஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 34 பேர் பலி\nஅண்டார்டிகா கடலில் பனியில் படர்ந்த சிவப்பு நிறம்\nவெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு வாத்துகளை அனுப்பும் சீனா\nகிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்: இந்திய அணிக்கு பின்னடைவு; முக்கியப் பந்துவீச்சாளர் காயத்தால் திடீர் விலகல்\nடெல்லி கலவரம்; ஒவைசி சகோதரர்களுக்கு நோட்டீஸ்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி போலீஸ் விசாரணை அதிகாரியின் வழிகாட்டுதலின் பேரில் பிரேதப் பரிசோதனை: உடல்களை ஒப்படைப்பதில்...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு மோடி, ஷா இருவரும் அஞ்சுகின்றனர்:...\nமுதல்வரை வரவேற்று வைத்த பேனர் மீது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாப...\nநீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு சாத்தியமில்லை; அவசரச்சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்கு: நிர்மலா...\nவிழாவுக்கு வரவேண்டுமா என்று கேட்ட கிரண்பேடி: வேண்டாம் என மறுத்த நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padasalai.net/2019/01/01022019.html", "date_download": "2020-02-29T00:02:32Z", "digest": "sha1:OAE7NQUBBYB2GKQ47YJNLCT3M6ER2DT4", "length": 26542, "nlines": 400, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.02.2019 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.02.2019\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nஉலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.\nவாள் முனையை விட பேனா முனை வலிமையானது\n* பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.\n* ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.\nஇடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.\n1.இந்தியாவின் மிகப்பெரிய நாடாளுமன்ற தொகுதி எது\n2.செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம் - 10 தொகுதிகளை தொகுத்தவர் யார்\nதினம் ஒரு ��ாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n1. இதன் சிறப்பம்சத்திற்கு காரணம் இதிலுள்ள பொட்டாசியம், கால்சியம் ,சோடியம் மற்றும் இரும்பு சத்துக்கள் மிகுதியான இருப்பதனாலே அதனால் தான் நரம்பு மண்டலம் வலுவடைகிறது இதன் காரணமாக ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது... என்கிறார்கள்.\n2. பித்தத்தை சமநிலை படுத்தி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி உடலில் உள்ள சர்க்கரையை எரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. இதனால் தான் இழந்தை பழம் சாப்பிட்டால் வாந்தி தலைசுற்றல் மயக்கம் எல்லாம் தீரும்.\n3. அதிக விலை கொடுத்து வாங்கும் கிவி,ஆஸ்திரேலிய ஆப்பிள் போன்ற மேற்கத்திய பழங்களை விட பத்து ரூபாய்க்கு வாங்கி சாப்பிடும் இழந்தையின் சிறப்பு 100 மடங்கு சிறப்பானவை.\n* ஒரு அற்புத தாவரம்.\n* இது புதராக வளரும் தன்மை உடையது.\n* இந்தியாவில் கேரளா மற்றும் அஸ்ஸாமில் வளரும் மூங்கில் புல்லாங்குழல் செய்ய பயன்படுகிறது.\n* இது ஒரு வகை புல் ஆகும்.\n* இது உயரமாக வளரும்\n* நன்கு வளர்ச்சி அடைந்த மூங்கில்கள் கட்டுமான பணிக்கு உதவுகின்றன.\nஉங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்கிறேன்...\nசொர்க்கத்தீவு என்று ஒரு தீவு இருந்துச்சாம். அந்த தீவுக்குச் சென்று அதன் கொள்ளை அழகைக் கண்டு இரசிக்கவேண்டுமென்று\nஒரு குழு அந்த தீவை எப்படியும் அடைந்துவிட வேண்டுமென்ற வேட்கையில் புறப்பட்டது.. குழுவில் பலருக்கும் அந்த தீவை அடைவது வாழ்நாள் கனவும்கூட...\nதீவுக்குச் செல்ல அந்தக்குழு பல வருடங்கள் உழைத்து மிகப்பெரிய, வலிமையான படகு ஒன்றை தயார் செய்தது. அந்த உறுதியான படகு ஒருசில வழிகாட்டிகளுடன், சிலநூறு பேர்களை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட நாளில் சாதகமான வானிலையின்போது புறப்பட்டது...\nபயணம் சிறப்பாகத் தொடங்கியதும் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தங்களுடைய நீண்டநாளைய கனவு நனவாகப் போவதை எண்ணி எண்ணி உற்சாகத்துடன் சில நாட்களும் நகர்ந்து. திடீரென ஒருநாள் அவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி கிடைத்தது, படகை தொடர்ந்து இயக்க எரிபொருள் இல்லையென்று..\nஇனி படகை துடுப்புகள் கொண்டுதான் இயக்கவேண்டும். அந்த உடல்பெருத்த படகை துடுப்புகள் கொண்டு இயக்க சிலநூறு கைகள் வேண்டும்... அக்குழுவின் அத்தனை கைகழும் ஒன்றுபட்டு துடுப்புப்போட்டு படகை இயக்கியது. படகு மெல்லமெல்ல நகரத��தொடங்கியது...\nநாட்கள் சென்றது... அவர்களிடம் இருந்த உணவும், நீரும் வெறுங்குவளைகள் ஆயின. நாளுக்கு நாள் குழுவுக்குள் பதட்டமும் அதிகரித்தது. நாக்கு வறண்டது, காதுகள் அடைத்தது...\nயார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை, அவர்கள் உடலில் நீர்ச்சத்துக்கூட நீர்த்துப்போனது. களைத்துப்போய் சலனமற்று கிடந்தார்கள். அன்று இரவு முழுவதும் மிகப்பெரிய சூறாவளி, காற்று சுழன்று சுழன்று அடித்தது அவர்கள் மனதுக்குள். பயம் அவர்களை நிரந்தரமாக கவ்விக்கொண்டது.\nகடலில் வீசும் சிறிய அசைவுகள்கூட அவர்களை அச்சுறுத்தியது...\nமறுநாள் அதிகாலை பனித்திரை விலகியதும், எதிரில் பேரழகை சூடிக்கொண்டு, வானுயர்ந்த மலைகளோடு அந்த சொர்க்கத்தீவு அவர்களுக்கு எதிரில் வெகுதொலைவில் இவர்கள் வருகைக்காக காத்து நின்றது...\nஆனால் அதை அடைவதற்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம் கண்ணுக்கெதிரே இலக்கு இருந்தது. திடீரென கடலின் பேரிரைச்சல், அவர்களை அசைத்துப் பார்த்தது..\nகேக்கும்திறன் குறைந்துவிட்ட அவர்களின் காதுகளில் அந்த பேரிரைச்சல் படகு ஓட்டை, படகு ஓட்டை என்ற அபாய ஒலியாக கேட்டது.. உள்ளத்தில் பயம் பற்றிக்கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தார்கள் எதுவுமில்லை. ஆனால் சத்தம் மட்டும் அவர்களுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. வழிகாட்டிகள் அனுபவமுள்ளவர்கள், இது பெருங்கடலின் வெற்றுக் கூச்சல்கள் யாரும் பதட்டமடையத் தேவையில்லையென்று எச்சரித்தும் யாரும் அதற்கு உடன்படவில்லை. அவர்களுக்குத் தெரியவில்லை, படகில் உள்ளவரைதான் அவர்களுக்கு பாதுகாப்பென்று...\nஉயிர்பயம் அவர்களை படகிலிருந்து விரட்டியது.. படகிலிருந்து ஒருசிலர் குதித்தார்கள். வழிகாட்டிகள் கதறினார்கள், இச்செயல் தற்கொலைக்கு சமம், இப்பொழுதுதான் நாம் பதட்டமில்லாமல் ஒற்றுமையுடன் செயல்படவேண்டுமென்று...\nஎதுவும் அவர்களின் செவிகளில் ஏறவில்லை. மேலும் சிலர் படகிலிருந்து குதித்தார்கள்.\nஅதைக்கண்ட அந்த மந்தைக் கூட்டம், கூட்டம் கூட்டமாக குதித்தன. கடல் தன்னுடைய அசுர வாயை, அதிகார வாயைத் திறந்து உள்ளே விழுங்கிக் கொண்டது... அந்த தருணத்திற்காகவே காத்திருந்த அந்த வெள்ளை சுறாக்கள் அவர்களை நீலக்கடலுக்குள் இழுத்துச் சென்றது...\nபடகிலே ஒருசிலரே மிஞ்சியிருந்தார்கள். அப்பெரிய படகை இவர்களின் ஒருசில கைகளால் இம்மி அளவிற்கும் நகர்த்த முடியாது. கண்ணுக்கெதிரே இலக்கு தெரிகிறது\nபடகு நிறைய துடுப்புகள் இருக்கிறது, இருந்தும் அவற்றை இயக்க இன்னும் சிலநூறு கைகள் தேவை. அக்கைகள் இனி அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை, நீந்திக்கடக்க அவர்களின் உடலில் ஆற்றலும் இல்லை.\nஅவர்கள், இவர்களை தனிமரம்போல நிற்கதியாக விட்டுச்சென்றதைப் போல உணர்ந்தார்கள்..\nஇயலாமை அவர்களை வாட்டியது. இறந்தவர்களின் அறியாமை அவர்களை கலங்கச் செய்தது. பசியும், தாகமும் அவர்களைப் பிச்சி தின்றது...\nகடலில் குதிப்பது தற்கொலைக்கு சமம் என்று அவர்களுக்குத் தெரியும். அதே படகிலே இறந்து தங்கள் உடல் நீரிலும், காற்றிலும் அழுகி, புழுபுழுத்து முடை நாற்றமெடுக்க, அதை கடல்பறவைகள் கொத்தி கிழித்து சிதறடிக்க விரும்பாதவர்களாய் அதே கடலுக்குள் அவர்களும் அமிழ்ந்துபோனார்கள். இறந்துபோனவர்களுக்காக அவர்கள் சிந்திய கடைசித்துளி கண்ணீரும் அந்த கடலுப்போடு கலந்துபோனது...\nஇறுதியாக அவர்களையும் உள்வாங்கிக் கொண்டு அந்த அசுரக்கடல், அதிகாரக்கடல் பேரிரைச்சலோடு எக்காலமிட்டது...\n* மார்ச் 1 முதல் தமிழகத்தில் உரிமம் இன்றி எவ்வித பெண்கள், குழந்தைகள் விடுதியும் இயங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\n* தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்: இறுதிப் பட்டியலை வெளியிட்டார் தமிழக தேர்தல் அதிகாரி.\n* அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நச்சுத்தன்மையுடன் இருக்கக்கூடிய எரிபொருள்களை வெளியேற்ற முடியாமல் பல நாடுகளும் விழித்துவரும் நிலையில் அணுசக்திக் கழிவின் பெருக்கம் உலகம் முழுவதும் பெருகிவருவதாக கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.\n* இந்தியாவிற்கு எதிரான 4- வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 91 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது.\n* உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து, வங்காள தேசத்துடன் இந்தியா மோதுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/02/iranm.html", "date_download": "2020-02-29T00:18:02Z", "digest": "sha1:PG73OLITAMNINQ6HHMF57OWIUHZJYUGX", "length": 7469, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ஈரானின் செயற்கைக்கோள் தாங்கிய ஏவுகணை முயற்சி தோல்வி - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / மத்தியகிழக்கு / ஈரானின் செயற்கைக்கோள் தாங்கிய ஏவுகண�� முயற்சி தோல்வி\nஈரானின் செயற்கைக்கோள் தாங்கிய ஏவுகணை முயற்சி தோல்வி\nகனி February 10, 2020 உலகம், மத்தியகிழக்கு\nஈரான் செயற்கைக்கோளைத் தாங்கியவாறு புதிய பாலஸ்டிக் ஏவுகணை ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏவியுள்ளது. எனினும் குறித்த ஏவுகணை\nசெயற்கைக்கோளுக்கான சுற்றுப்பாதையை அடையாத காரணத்தால் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nதலைநகர் தெஹ்ரானுக்கு தென்கிழக்கில் 230 கி.மீ (145 மைல்) தொலைவில் உள்ள ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள இமாம் கோமெய்னி விண்வெளியில் உள்ளூர் நேரப்படி இரவு 7:15 மணிக்கு இந்த செயற்கைக்கோளை ஏவப்பட்டது.\nஉந்துகணையின் குறைந்த வேகத்தின் காரணமாக ஜாமர் 1 தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைக்க முடியவில்லை என்று மாநில தொலைக்காட்சி தெரிவித்துள்ளது\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரே���ியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scientificjudgment.com/2019/03/philosophy-osho-india-arinarkalin.html?showComment=1576728266109", "date_download": "2020-02-29T00:37:12Z", "digest": "sha1:EB5KDQJ7JL2PLZOGZ4AODHR4FFSNZI6S", "length": 14844, "nlines": 172, "source_domain": "www.scientificjudgment.com", "title": "இந்திய அறிஞர்களின் தத்துவங்கள்- ஓஷோ - philosophy-osho-india-arinarkalin-thatuvangal-tamil. | ScientificJudgment. ScientificJudgment.: இந்திய அறிஞர்களின் தத்துவங்கள்- ஓஷோ - philosophy-osho-india-arinarkalin-thatuvangal-tamil.", "raw_content": "\nஇயற்பெயர் :- ரஜ்னீஷ் சந்திர மோகன்.\nவாழ்க்கை முறை :- ஆன்மீகம், பேச்சாளர், ஆன்மீக குரு.\nபிறப்பு :- 1931, டிசம்பர் 11. [மத்திய பிரதேசம், ரெய்சன் மாவட்டத்திலுள்ள குச்வாடா கிராமத்தில் பிறந்தார் ].\nஇறப்பு :- 1990, ஜனவரி 19. [ இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனேவில் இயற்கை எய்தினார்].\nகப்பலில் இருந்த கிளி ஒன்று பேச்சுத்துணை இல்லாமல் மிகவும் சலிப்புற்றிருந்த சமயத்தில், அங்கு ஒரு குரங்கு இருப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டது.\nநட்சத்திரங்களின் அழகை ரசிக்க வேண்டுமென்றால் நீ இருளில் இருந்துதான் ஆக வேண்டும்.\nஉன்னுடைய பிரச்சனைகளை உன்னால் மட்டுமே சரி செய்ய முடியும். ஏனென்றால் அதை உருவாக்கியவனே நீதான்.\nவிதையாக பிறவி எடுப்பது என்பது முற்றிலும் சரியே, ஆனால் வெறும் விதையாகவே மாண்டு போவது என்பது துரதிஷ்டமானது.\nதுன்பத்தை தவிர்க்க வேண்டும் என்றால் இன்பத்தையும் தவிர்க்க வேண்டும். இறப்பை தவிர்க்க வேண்டும் என்றால் பிறப்பையும் தவிர்த்தால்தான் அது சாத்தியம்.\nஅன்பு என்பது ஒரு இலக்கு, வாழ்க்கை என்பது அதை நோக்கி செல்லும் பயணம்.\nதான் மிகச்சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத மனிதன் எவனோ அவனே உண்மையில் மிகச்சிறந்த மனிதன்.\nஉண்மை என்பது வெளியே இருக்கும் எதோ ஓன்றை கண்டுபிடிப்பது அல்ல, அது உள்ளுக்குள்ளே இருக்கும் ஒன்றை உணர்வது.\nவாழ்க்கையை அனைத்து சாத்தியமான வழிகளிலும் அனுபவியுங்கள். அனுபவங்களைக் கண்டு பயப்படாதீர்கள். ஏனெனில் அனுபவங்கள்தான் உங்களை முதிர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும்.\nபார்வையிழந்த உங்களுக்கு கண்களை தர விரும்புகிறேன். ஆனால், நீங்களோ என்னிடம் ஊன்றுகோலை எதிர்பார்க்கிறீர்கள்.\nஎத்தனை தவறுகள் வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யாதீர்கள். ஏனென்றால் அந்த தவறை மறக்கவே முடியாதபடிக்கு நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையே திசைமாறிப்போகும்...\nநீ இந்த கணத்தை முழுமையாக வாழ்ந்தால், எதிர்காலத்தைப் பற்றி நீ கவலை கொள்ள வேண்டிய அவசியமிருக்காது.\nமரணத்திற்குப் பிறகு வாழ்வு உண்டா .. என்பது ஒரு புறம் இருக்கட்டும் ... நீ உயிரோடு இருக்கும் பொது உனக்கான வாழ்க்கையை வாழ்கிறாயா .. என்பது ஒரு புறம் இருக்கட்டும் ... நீ உயிரோடு இருக்கும் பொது உனக்கான வாழ்க்கையை வாழ்கிறாயா இல்லையா\nஇங்கே மனிதனைத்தவிர வேறு யாரும் ''அகங்காரம்'' நிரம்பியவர்கள் இல்லை, எனவேதான் மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் அதிக அளவில் துன்பங்களை அனுபவிப்பது இல்லை.\nயாரிடமும் பேசும்போது பயப்படாதீர்கள். அப்படியில்லை என்றால் பயப்படும்போது பேசாதிருங்கள்.\nஉங்களிடம் கற்றுக் கொள்ளும் மனமும் அதில் ஆர்வமும் இருந்தால் உங்களால் முட்டாள்களிடம் இருந்து கூட பாடம் கற்க முடியும். அந்த மனமும் அதற்கான ஆர்வமும் இல்லாவிடடால் உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்க முடியாது.\nஉனக்கும் அடுத்தவருக்கும் இருக்கும் உறவு கண்ணாடி போன்றது.\nநல்லவனிடம் கண்ட ஒரு தவறுக்காக அவனை விட்டு விலகாதே, தீயவனிடம் கண்ட ஒரு நற்செயலுக்காக அவனிடம் உறவு கொள்ளாதே.\nPosted by ஜட்ஜ்மென்ட் சிவா.\n௮௫மை... ஓஷோவின் வாழ்க்கை வரலாற்றை ௭ழுதுங்கள்... நண்பா 😎😎😎. ..\no.k ... கண்டிப்பாக ...\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஅனைத்து பதிவுகளும் உங்கள் பார்வைக்கு \nஇந்த வார டாப் 10 பதிவுகள் \nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-moolikaikal-suthi-herbal purification-part-1\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nகொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி மூக்கன்]. Vine or Whip snake.\nகட்டு விரியன் பாம்பு - Krait snake.\nசெங்காந்தள் - கலப்பைக் கிழங்கு.- Cenkantal Gloriosa superba.\nசமையல் மந்திரம் - நளபாகம்\nவிண்வெளி அறிவியல் - Space Science\nவேதியியல் தனிமங்கள் (Chemical Elements)\nதமிழ் அறிஞர்களின் தத்துவங்கள் - அப்துல்கலாம். tami...\nசயின்டிபிக் ஜ��்ஜ்மென்ட்-The scientific judgment ho...\nமேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - அரிஸ்டாட்டில்...\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள்- ஓஷோ - philosophy-o...\nமேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள்-சார்லி சாப்ளின்...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-m...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை-மூலிகைகள் சுத்தி-moo...\nவழிகாட்டும் வாழ்க்கைத் தத்துவங்கள்- life-philosoph...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - காரம் சாரம் உப்பு ...\nசீமை அகத்தி - வண்டு கொல்லி.\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள்-அன்னை தெரசா.\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - சுவாமி விவேகானந்த...\nஇராஜ நாகம் - கருநாகம் [King Cobra]\nசாரைப் பாம்பு - rat snake.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tiktv.in/?tag=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-02-29T00:15:06Z", "digest": "sha1:XXWLT6AL5DG5Y5T5YIC73KR7EVNFXG6V", "length": 6109, "nlines": 55, "source_domain": "www.tiktv.in", "title": "#வேலூர் #தொகுதியில் #தமிழ்நாடு #இளைஞர் #கட்சி.#இளைஞர் #வேட்பாளர் #நரேஷ்குமார் அவர்களின் #வேட்புமனுவை #ஏற்றது #தேர்தல் #ஆணையம். களத்தில் #அதிமுக #திமுக #தஇக #நாதக Archives - Tik Tv", "raw_content": "\nவேலூர் தொகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.இளைஞர் வேட்பாளர் நரேஷ்குமார் அவர்களின் வேட்புமனுவை ஏற்றது தேர்தல் ஆணையம். களத்தில் அதிமுக. திமுக. தஇக. நாதக\n5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது\nஅரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.\nபொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்கமறுத்ததால், கண்ணந்தங்குடி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.\nகையெழுத்து விலைமதிப்பற்றது விலை பேசாதீர்.கரூர் நகரை பேசவைத்த வட்டாட்சியர்.\nகுளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ் அபர்ணா ஸ்ரீ தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு\nநந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது\nகிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு\n#அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 5 நாட்களாக பட்டப்பகலில் எரியும் தெருவிளக்க��. கண்டுகொள்ளாத அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம்.\nடிடிவி தினகரன் மீது தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு எச்சரிக்கை விரைவில் அழிவது நிச்சயம்\nHome / Tag Archives: #வேலூர் #தொகுதியில் #தமிழ்நாடு #இளைஞர் #கட்சி.#இளைஞர் #வேட்பாளர் #நரேஷ்குமார் அவர்களின் #வேட்புமனுவை #ஏற்றது #தேர்தல் #ஆணையம். களத்தில் #அதிமுக #திமுக #தஇக #நாதக\nTag Archives: #வேலூர் #தொகுதியில் #தமிழ்நாடு #இளைஞர் #கட்சி.#இளைஞர் #வேட்பாளர் #நரேஷ்குமார் அவர்களின் #வேட்புமனுவை #ஏற்றது #தேர்தல் #ஆணையம். களத்தில் #அதிமுக #திமுக #தஇக #நாதக\nவேலூர் தொகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.இளைஞர் வேட்பாளர் நரேஷ்குமார் அவர்களின் வேட்புமனுவை ஏற்றது தேர்தல் ஆணையம். களத்தில் அதிமுக. திமுக. தஇக. நாதக\n#வேலூர் #தொகுதியில் #தமிழ்நாடு #இளைஞர் #கட்சி.#இளைஞர் #வேட்பாளர் #நரேஷ்குமார் அவர்களின் #வேட்புமனுவை #ஏற்றது #தேர்தல் #ஆணையம். களத்தில் #அதிமுக #திமுக #தஇக #நாதக Share on: WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/kerala-government-advises-to-open-the-sabarimala-ayyappan-temple-for-every-day_18039.html", "date_download": "2020-02-28T23:28:09Z", "digest": "sha1:NLEEBE7LZO7RJKOAPFJ7I4Q56BTNNXTK", "length": 21404, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோயில் நெரிசலைக் குறைக்க அனைத்து நாட்களிலும் நடை திறக்க கேரள அரசு ஆலோசனை!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nசபரிமலை ஐயப்பன் கோயில் நெரிசலைக் குறைக்க அனைத்து நாட்களிலும் நடை திறக்க கேரள அரசு ஆலோசனை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து நாட்களிலும் நடைதிறக்கலாமா என கேரள அரசு ஆலோசித்து வருகிறது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகின்றது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்படியே அமல்படுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.\nசபரிமலை கோயிலில் மற்ற கோயில்க��ைப் போல் எல்லா நாட்களும் நடை திறக்கப்படாது. இந்த நிலையில் பெண்களும் வந்தால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் தேவசம்போர்டு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.\nஐப்பசி மாதம் நடைதிறக்கும் நாளில் பெண்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே நெரிசலைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஇதையடுத்து குறிப்பிட்ட நாளில் ஏராளமான பக்தர்கள் வருவதால் ஏற்படும் நெரிசலை சமாளிக்க அனைத்து நாட்களிலும் நடை திறந்து வைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்தார்.\nஇது தொடர்பாக தந்திரி குடும்பத்தினருடன் ஆலோசித்த பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இன்னும் ஓரிரு தினங்களில் அனைத்து நாட்களும் நடை திறப்பது தொடர்பாக தந்திரி குடும்பத்தினரிடம் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.\nஇந்த ஆலோசனையின் போது மாதத்தில் எல்லா நாட்களிலும் நடைதிறக்க முடியாது என்ற நிலை உருவானால் மாத பூஜைகளின் போது கூடுதல் நாட்கள் நடை திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய பல்வேறு இந்து அமைப்புகள் தீர்மானித்துள்ளன. அதேபோல் பந்தளம் மன்னர் குடும்பம் மற்றும் தந்திரி குடும்பத்தினர் இணைந்து மனுதாக்கல் செய்ய உள்ளனர்\nஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள், ஜெர்மனி (Germany),\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-15-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80/", "date_download": "2020-02-28T23:39:41Z", "digest": "sha1:BSJ5IN5LNQSOP64DA7CA2XGL45UZHOU6", "length": 5104, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "பெட்ரோல் விலை 15 காசுகள், டீசல் விலை 12 காசுகள் உயர்வு | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu பெட்ரோல் விலை 15 காசுகள், டீசல் விலை 12 காசுகள் உயர்வு\nபெட்ரோல் விலை 15 காசுகள், டீசல் விலை 12 காசுகள் உயர்வு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.92 ஆக விற்பனையாகிறது. சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைபெறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில்\nPrevious articleஉக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா கனடா, அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு\nNext articleகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீஸ் அதிகாரியை கொன்றவர்கள் பயங்கரவாதிகள் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டை\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/lifestyle/tour/53490-pongal-receipe-delicious-rice-coconut-payasam.html", "date_download": "2020-02-28T23:58:30Z", "digest": "sha1:GQ7R45O5AS4ITLDWXDDXJMCODJNC3BJB", "length": 12255, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "தை பொங்கல் ஸ்பெஷலாக அரிசி தேங்காய் பாயசம்! சூப்பர் காம்பினேஷன் | Pongal Receipe - Delicious Rice Coconut payasam", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்க���ல பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதை பொங்கல் ஸ்பெஷலாக அரிசி தேங்காய் பாயசம்\nஎந்தப் பண்டிகையாக இருந்தாலும், மெனுவில் தவறாமல் பாயாசம் இடம் பிடித்து விடும். பொங்கல் பண்டிகையிலும் சர்க்கரைப் பொங்கலுக்கு அடுத்து சுவையான பாயாசம் தான் அனைவரின் விருப்பமும். இந்தப் பொங்கலுக்கு வித்தியாசமாக அதே நேரம் சுவையான அரிசி தேங்காய் பாயசம் செய்து அனைவரையும் அசத்தலாம்.\nதுருவிய தேங்காய் - 1/2 கப்\nபச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்\nவெல்லம் - 1/2 கப்\nகாய்ச்சிய பால் - 1/4 கப்\nதண்ணீர் - 2 1/2 கப்\nநெய் - 2 டீஸ்பூன்\nஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்\nஉலர் திராட்சை - 20\nஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தட்டிப் போட்டு, லேசாக சூடேற்றி வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.அரிசியை நன்றாக கழுவி, சுமார் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் தேங்காய் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள அரிசி கலவையைப் போட்டு, நெருப்பைக் குறைத்து, கைவிடாமல் நன்கு கிளறி விட வேண்டும். கலவையானது ஓரளவு மென்மையாகி கெட்டியானதும், அதில் வெல்லப் பாகு சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் பொடித்த ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வதக்கி விட்டு, அதனை பாயாசத்துடன் சேர்த்து இறக்க வேண்டும். சுவையான அரிசி தேங்காய் பாயாசம் ரெடி.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதர்மம் என்பது வேறு தானம் என்பது வேறு\nஆன்மீக கதை - சந்தேகம் கடவுளுக்கும் உண்டு\nவாடகை வீட்டிற்கும் வாஸ்து அவசியமா\nபில்லிசூனியம், ஏவல், சொத்துப்பிரச்சனை, கண்திருஷ்டி தீர்க்கும் முக்கூடல் தலம்\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n5. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வள்ளிக்கிழங்கு பொரியல்\nபாரம்பரியத்துடன் இந்தப் பொங்கலையும் சுவைத்துப் பாருங்க\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n5. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scientificjudgment.com/2019/03/yogasana-yoga-introduction-tamil.html?showComment=1576733304027", "date_download": "2020-02-28T23:38:08Z", "digest": "sha1:BQFYL7QIXYIS2TGNK3O4BAKNR2QO66I6", "length": 54776, "nlines": 257, "source_domain": "www.scientificjudgment.com", "title": "யோகாசனம்-யோகா-அறிமுகம்-yogasana-yoga-Introduction-tamil. | ScientificJudgment. ScientificJudgment.: யோகாசனம்-யோகா-அறிமுகம்-yogasana-yoga-Introduction-tamil.", "raw_content": "\nசித்தர்கள் மனிதகுலம் மேன்மையுற பல அரும்பெரும் விஷயங்களை இந்த உலகிற்கு தந்து சென்றுள்ளனர். அவைகள் இலக்கியம், வேதங்கள், தத்துவங்கள், தற்காப்புக்கலைகள், மருத்துவம் இன்னும்பல .....\nஅவைகளில் மனித உடலும், மனமும் உறுதியாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் பன்னெடுங்காலம் நிலைத்திருக்க அவர்கள் நமக்களித்த அரும்பெரும் பொக்கிஷங்கள்தான் மருத்துவமும், யோகக்கலைகளும் ஆகும்.\nசுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். அதுபோல் உடல் என்ற ஒன்று இருந்தால்தான் 'உலகம்' என்கிற கலைக்கூடத்தில் 'வாழ்க்கை' என்கிற எழிலோவியத்தை தீட்டிப்பார்க்க முடியும். உடல் என்ற ஒன்று இருந்தால் மட்டும் போதாது, அதில் உறுதியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க வேண்டும்.\n'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற இலக்கணத்திற்கு ஏற்ப நோயில்லா பெருவாழ்வு வாழ சித்தர்கள் நமக்களித்த வற்றாத இரு அருஞ்செல்வங்களே மருத்துவமும், யோகக்கலையும் ஆகும்.\nநோய் வந்தபின்பு மருந்து தேடி ஓடுவதை விட நோய் வராமலேயே உடலை சீர்படுத்திக் கொள்வதுதான் சிறப்பானதும், புத்திசாலித்தனமானதும் ஆகும். அந்த வகையில் நோய்கள் நெருங்கமுடியாத வகையில் உடலை செதுக்கும் திறன்படைத்த ''யோகக்கலை'' மருத்துவத்தைவிட ஒருபடி மேலான சிறப்பைப் பெற்று விளங்குகிறது.\nயோகாசனம் - வரலாறு :-\n''யோகம்'' என்ற பதத்திற்கு ''ஒருமுகப்படுத்துதல்'' மற்றும் ''இணங்கியிருத்தல்'' என்று பொருள்.\nமனதையும். உடலையும் புலன்களின்பால் அலைபாயாமல் பயிற்சியின் மூலம் ஒருமுகப்படுத்தி மனிதனின் மனதில் புதைந்திருக்கும் அளப்பரிய ஆற்றலை தட்டியெழுப்பி அதை எவ்வாறு மனித சமுதாயத்திற்கு பயன்படும்படி செய்யலாம் என்பதை கற்றுத்தருவதே ''யோகக்கலை'' ஆகும்.\nயோகம் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன :-\nகர்மயோகம். (பலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவை).\nபக்தி யோகம் . (முழுமையாக தன்னை அற்பணித்தல்).\nஞானயோகம். (பூரண அறிவுடன் செயலாற்றல்).\nஇராஜயோகம்.(யோகங்களில் முதன்மையானது. விஞ்ஞான நுட்பம் கொண்டது).\nயோகக்கலை வேதகாலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முறையாக வரையறுக்கப்படாமல் இருந்த யோகசாஸ்திரத்தை முறையாக ஒருங்கிணைத்து வடிவமைத்த பெருமை ''பதஞ்சலி'' முனிவரையே சாரும்.\nஇராஜயோகம், ஹதயோகம் என்னும் இருவகை சாஸ்திரங்களில்தான் யோகாசனம் விவரிக்கப்படுகிறது. எனவே இரு சாஸ்திரங்களையும் ஆராய்வோம்.\nஇதில் ''இராஜயோகம்'' என்ற யோக சூத்திரத்தில்தான் ''யோகாசனம்'' முதன்முறையாக கையாளப்படுகிறது. இராஜயோகம் என்பது மனதை நல்வழிப்படுத்தி, உடலை நேர் நிறுத்தி உடலினுள் உறைந்திருக்கும் ''குண்டலினி'' என்னும் மனோசக்தியை தட்டியெழுப்பி மனிதனை அபரிதமான சக்தியுள்ளவனாக மாற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளையும், பயிற்சிகளையும் கற்றுக்கொடுக்கும் சாஸ்திரமாகும்.\nஇராஜயோகம் 8 அங்கங்களை உள்ளடக்கியது. அவையாவன :-\nஇவைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.\nநாம் செய்யும் எந்த ஒரு விஷயமும் முழுமையான வெற்றியை அடையவேண்டுமென்றால் ''ஒழுக்கம்'' மிக முக்கியம். ஒழுக்கம் இல்லாத சாதனை விழலுக்கு இறைத்த நீர்போல வீண் போகும். இராஜயோகத்தின் 'இயமம்', 'நியமம்' ஆகிய முதல் இரண்டு அங்கங்களும் ஒழுக்கத்தையே போதிக்கிறன.\nசாந்தகுணம், பேராசை நீக்குதல், பொறுமை முதலிய நல்லொழுக்கத்தை கற்று தரும் அங்கம்.\nபோதுமென்ற மனம், எளிமை, கண்டிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம், சரணாகதி இவைகளை கற்று தரும் அங்கம்.\nதியானம், தவம் முதலிய பயிற்சிகளின் போது உடல் துன்புறாத வண்ணம் சவுகரியமாக உட்காருவதற்கான இருக்கை (ஆசனம்) முறையை கற்று தருவது.\nஎவ்வாறெனில்,.... தியானம், தவம் செய்ய ஒரு இடத்தை தேர்வு செய்து உட்காரும்போது உடல் நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவேண்டியது மிக முக்கியம். கூனல் விழுந்த முதுகுடன் உட்காருதல் கூடாது. நேராக உட்காராமல் முதுகை வளைத்துக்கொண்டு உட்கார்ந்து தியானம் செய்தால் மூளை கடுமையான பாதிப்பை அடையும்\nஎனவே காலை மடக்கி நேராக உட்காரும்போது அவர்கள் உட்காரும் அந்த முறை அவர்களுக்கு வலியை ஏற்படுத்தாதவாறு சவுகரியமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவர்களால் பலமணிநேரம் ஒரே இடத்தில் நேராக உட்கார்ந்து தியானம் செய்ய முடியும்.\nஆனால் ஒருவருக்கு சவுகரியமாக இருக்கும் ஆசனம் (ஆசனம் என்றால் காலை மடக்கி நேராக உட்காரும் முறை.) இன்னொருவருக்கு உடம்பில் வலியை ஏற்படுத்தலாம். எனவே அவரவர் உடல்நிலைக்கு தகுந்தவாறு உட்கார பலவகையான ஆசன வகைகளைக் கற்று தருவதே இந்த அங்கத்தின் பணியாகும்.\n''இராஜயோகம்'' சொல்லும் பலவகையான ஆசனங்களை கீழே கண்டுணர்க...\nபத்மாசனத்தை பற்றி அறிந்துகொள்ள ''இங்கு கிளிக்'' செய்யவும் \nசோமாசனம் பற்றி அறிந்து கொள்ள ''இங்கு கிளிக்'' செய்யவும்.\nவஜ்ராசனம் பற்றி அறிந்துகொள்ள ''இங்கு கிளிக்'' செய்யவும்.\nஸ்வஸ்திகாசனம் பற்றி அறிந்து கொள்ள ''இங்கு கிளிக்'' செய்யவும்.\nஇதில் நாம் எதாவது ஒரு ஆசனத்தை பயிற்சிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆசனங்களை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பதை அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விளக்கமாக காணலாம்.\nஒழுங்கில்லாமல் நடந்துகொண்டிருக்கும் மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதின் மூலம் அலை பாயும் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒ���ுபயிற்சி முறை. இப்பயிற்சி ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்களை விரட்டியடிக்கும் திறன் படைத்தது.\nமூச்சுக்காற்றிற்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒருவர் பயம்கொள்ளும் போது மூச்சுக்காற்று தடைபடும். மனது சஞ்சலப்படும்போது மூச்சுக்காற்றும் சலனப்படுவதை கணலாம். மனதில் பயஎண்ணங்கள் வரும்போது கீழ்மூச்சு,மேல்மூச்சு ஏற்படுவதை காணலாம். வாழ்க்கையில் சலிப்படையும் போதோ அல்லது மனதில் பொறாமை எண்ணம் ஏற்பட்டாலோ ''பெருமூச்சு'' விடுவதை காணலாம்.\nஇதயநோய் உள்ளவர்கள் மனதில் அதிகளவு சந்தோஷப்படுவதோ, துக்கப்படுவதோ கூடாது என்பார்கள். ஏனெனில் இந்த அதிகப்படியான மன உணர்ச்சிகள் மூச்சுக்காற்றில் தடையை ஏற்படுத்தி அதன்மூலம் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால்.\nஆக மனதில் ஏற்படும் எண்ணங்கள் மூச்சுக்காற்றை கட்டுப்படுத்துகிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது.\nமன எண்ணங்கள் மூச்சுக்காற்றை கட்டுப்படுத்துகிறது எனில் அதே மூச்சுக்காற்றை கட்டுப்படுத்துவத்தின்மூலம் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியுமா ஆம் ...முடியும் என்றுதான் தோன்றுகிறது.\nஅப்படியெனில் மூச்சுக்காற்றை கட்டுப்படுத்தி அதன் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி ஆசையினாலும், காமத்தினாலும், பொறாமையினாலும் அலைபாயும் மனதை எளிதாக கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என்பதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குவதே பிரணாயாமம்.\nபிராணாயாமம் அதற்கான விதிமுறைகளின்படி மிக கவனமாக பயிற்சி எடுக்கவேண்டும். தவறினால் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே முறையாக நன்கு பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்பார்வையில் பயிற்சி எடுப்பதே சிறப்பு.\nபிராணாயாமத்தில் பல வகைகள் இருக்கின்றன. அவையாவன :-\nமேலும் பல வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக இனி வரும் பதிவுகளில் காணலாம்.\nஐம்புலன்களை உலக ஆசாபாசங்களிலிருந்து விலக்குவதற்கான பயிற்சி.\nபல பொருள்களின் மீது செல்லும் கவனத்தை தடுத்து ஒரே பொருளின் மீது குவிக்கும் பயிற்சி.\nஒருபொருளை அல்லது தத்துவத்தை ஆழ்ந்து சிந்திப்பதின் மூலம் மனவலிமையில் அளப்பரிய ஆற்றலை பெறுவதற்கான பயிற்சி.\nமனம் ஒருமைப்பட்ட இறுதி நிலை.\nஇதுவரை யோகம் என்றால் என்ன என்பதையும், அதில் முதன்மையான ''இராஜயோகம்'' பற்றியும் சுருக்கமாக பார்த்தோம். இனி ''ஹதயோகம்'' என்றால் என்ன என்று பார்ப்போம்.....\nஇது இராஜயோகத்தின் 3 வது அங்கமாகிய ஆசனம் வகையை சார்ந்தது என்றாலும் அதில் இருந்து இது கொஞ்சம் மாறுபட்டது.\nஎப்படியெனில், இராஜயோகத்தில் பிராணாயாமம், தியானம் செய்வதற்கு ஏற்ற வகையில் உடலை நேராக வைக்க உட்கார்ந்து பயிற்சி மேற்கொள்ளும் சிலவகை ஆசனங்களை மட்டுமே விவரிக்கிறது. மற்றபடி அது ஆசனங்களை பற்றி விரிவாக எதுவும் பேசவில்லை.\nஆனால் ''ஹதயோகம்'' அப்படி அல்ல. இது நூற்றுக்கணக்கான ஆசனங்களை விளக்கும் சிறப்பான சாஸ்திரம்.\nசுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்பதற்கிணங்க ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் எந்த பெரிய சாதனையும் தடங்கல் இல்லாமல் செய்யமுடியும் என்பதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அதற்கான நூற்றுக்கணக்கான ஆசனங்களையும் விவரிக்கிறது.\n'' யோகம்'' என்றால் இணங்கி இருத்தல் என்று பொருள். ''ஆசனம்'' என்றால் இருக்கை என்று பொருள். யோகாசனம் என்றால் ஒரு குறிப்பிட்ட நிலையில் உடலை இணக்கமாக இருக்க வைப்பது என்று பொருள்.\nஇறுக்கமாக மரக்கட்டைபோல் வளையும் தன்மையற்று இருக்கும் நமது உடலை பலவித பயிற்சிகளின் மூலம் நெகிழும் தன்மையுள்ள உடலாக மாற்றி அதன் மூலம் உடலின் உள்ளுறுப்புகளை இதமாக மசாஜ் செய்து அனைத்து உறுப்புகளுக்கும் சீராக இரத்தத்தை செலுத்தி அனைத்து உறுப்புகளின் நோய்களையும் தீர்ப்பதில் முதன்மையான பயிற்சியாக விளங்குகிறது.\nஉடற்பயிற்சிக்கும் யோகாசனப்பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு\nஉடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. உடற்பயிற்சியினால் உங்கள் தசைகள் இறுக்கமடைகின்றன.\nஉடற்பயிற்சியானது உடலின் அனைத்து உறுப்புகளும் இரும்புபோல் வலிமையாவதற்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறது. அதனாலேயே அதன் பயிற்சிகள் யாவும் வேகமான அசைவுகளாகவும், அதிகம் பளு உள்ள பயிற்சிகளாகவும் அமைகிறது. உடலின் உள்ளே சில உறுப்புகள் மிருதுவான தன்மையுடன் இருந்தால்தான் அவைகளால் சிறப்பாக பணியாற்ற முடியும். ஆனால் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் மென்மையாக இருக்க வேண்டிய உள்ளுறுப்புகளையும் இறுக வைத்து விடுகிறது.\nமென்மையாகவும், துவளும் தன்மையுடனும் இருக்கவேண்டிய பல உள���ளுறுப்புகள் கடினமானப் பயிற்சியின் மூலம் இறுக்கப்பட்டு அதன் இயல்பான இயக்கங்கள் பாதிக்கப்படுவது குறித்து அது பெரிதும் கவலைப்படுவதில்லை. எனவேதான் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் முதுமைக்காலங்களில் பல ஆபத்தான நோய்களில் துன்புறுவதைக் காண்கிறோம்.\nஆனால் யோகாசனப்பயிற்சி உடலை இறுக்குவதில்லை. மாறாக உடலை நன்கு துவளும் தன்மையுடன் வைக்கிறது. சிறுகுழந்தைகளின் உடல் எவ்வாறு ரப்பர் போல் வளையும்தன்மை பெற்றுள்ளதோ அதே தன்மைக்கு உங்கள் உடலை கொண்டு வருகிறது. எனவே முதுமையிலும் உடல் இளமையும் சுறுசுறுப்பும் பெற்று திகழ்கிறது.\nஉடலின் உள்ளுறுப்புகளை இறுக்கநிலைக்கு கொண்டு செல்லாமல் அத்தனை உள் உறுப்புகளையும் மென்மையாக மசாஜ் செய்து இரத்தஓட்டத்தை சீராக்கி நரம்புமண்டலத்தை வளப்படுத்தி என்றும் மாறாத இளமையையும், சுறுசுறுப்பான நோயணுகா உடலையும் தருகிறது.\n6 வயதிலிருந்து எல்லோரும் யோகா செய்ய ஆரம்பிக்கலாம். காலை, மாலை இரு வேளைகளிலும் செய்யலாம். மாலையில் உடல் நன்றாக வளைந்து கொடுக்கும்.\nபயிற்சி செய்யும் இடம் நல்ல தூய்மையான காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டியது முக்கியம். உடலை உறுத்தும் வெறும்தரை பயிற்சிக்கு ஏற்றதல்ல. எனவே ஜமுக்காளத்தை நான்காக மடித்து விரித்து அதன் மேல் உட்கார்ந்து பயிற்சி செய்யவும்.\nஇறுக்கமான ஆடைகள் பயிற்சிக்கு ஏற்றதல்ல. பயிற்சியின்போது உடல் தடையில்லாமல் இயங்குவதற்கு ஏற்றவாறு குறைந்த அளவு ஆடைகளே போதுமானது.\nபயிற்சியின்போது வயிறு காலியாக இருக்கவேண்டும். காலையில் உணவருந்துவதற்கு முன்பும், மாலையில் உணவருந்தி 3 மணிநேரம் கழித்த பின்பும் பயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சியில் ஈடுபடும் முன் மலசலம் கழித்து சிறிது வெந்நீர் அருந்திவிட்டு பயிற்சியில் ஈடுபடலாம். தேவையெனில் குளிரூட்டப்படாத பழரசம் சிறிது அருந்தலாம்.\nஎடுத்த எடுப்பிலேயே கடினமான யோகாசனப் பயிற்சிகளை செய்ய முயற்சிக்க வேண்டாம். செய்வதற்கு எளிதான யோகாசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்து உடலை பழக்கப்படுத்தவும்.\nபொதுவாக யோகாசனம் செய்பவர்கள் மிக முக்கியமான ஒரு விஷத்தை இங்கு கவனிக்க வேண்டியது மிக முக்கியம். அரைமணி நேரம் அல்லது 1 மணி நேரம் பயிற்சில் ஈடுபடுகிறீர்கள் என்றால் குறைந்தது 4 முதல் 6 வகையான ஆசனங்களை பயிற்சிக்கு எடுத்துக்கொள்வீர்கள் அல்லவா அப்படி பயிற்சிக்கு எடுத்துக்கொள்ளும் ஆசனம் முதல் ஆசனம் உடலை முன்னோக்கி வளைக்கும் படியான ஆசனமாக இருந்தால் அடுத்து செய்யும் இரண்டாவது ஆசனம் உடலை பின்னோக்கி வளைக்கும் ஆசனத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்ய வேண்டும். இதனையே மாற்று ஆசனம் என அழைப்பர். அப்படி பயிற்சி செய்யாமல் அனைத்து ஆசனங்களையும் ஒரே பொசிஷனில் இருக்கும்படியான ஆசனத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தீர்கள் என்றால் அஜீரணக்கோளாறு. மலச்சிக்கல், தசைப்பிடிப்பு, முதுகு கூன்விழுதல் போன்ற உடல்பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே ஆசனங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.\nதினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை பயிற்சி மேற்கொள்ளலாம்.\nபயிற்சி செய்யும்போது உங்கள் முழு கவனமும் பயிற்சிலேயே இருக்கவேண்டும். அதைவிடுத்து டிவி பார்த்துக்கொண்டோ, earphone ல் பாடல் கேட்டுக்கொண்டோ, அருகில் யாரிடமாவது பேசிக்கொண்டோ பயிற்சியில் ஈடுபட்டால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. பயிற்சியின்போது அமைதியும், நிதானமுமே பிரதானம்.\nபயிற்சி முடிந்தவுடன் நீர் அருந்துதல் கூடாது. ஏனெனில் பயிற்சியின் காரணமாக உடல் உஷ்ணமாக இருக்கும். பயிற்சி முடிந்த உடனே நீர் அருந்துவதால் உடல் உஷ்ணம் உடனடியாக குறைக்கப்படும், திடீரென ஏற்படும் இந்த உஷ்ண மாறுபாடு உங்கள் நரம்புமண்டலத்தை பாதிக்கும். எனவே பயிற்சி முடிந்து 15 நிமிடம் கழித்தே வென்னீர் அருந்துதல் வேண்டும். 30 நிமிடம் கழித்தே உணவு உண்பதோ, முகம் கழுவுவதோ, குளிப்பதோ செய்ய வேண்டும்.\nபயிற்சியின்போது உடலை தளர்வான நிலையில் வைத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் ஆசனம் செய்ய தொடங்கும்போது எடுத்தயெடுப்பிலேயே மிக சரியாக செய்யமுடியாது. உடம்பு சரியாக வளைத்து கொடுக்காது. எவ்வளவு வளைந்துக்கொடுக்கிறதோ அவ்வளவு செய்தால் போதும். சிறிது சிறிதாக முயற்சி எடுக்க சில மாதங்களில் உடல் முழு அளவில் ஒத்துழைப்புக்கொடுக்கும்.\nஅதைவிடுத்து ஒரேநாளில் சரியாக செய்துவிடவேண்டும் என்று உடலை அதிகம் துன்புறுத்தினால் தசைப்பிடிப்பு ஏற்பட்டுவிடும். அதன்பின் மருத்துவமனை ''பெட்'' டில் படுத்துதான் யோகாசனம் செய்ய வேண்டியிருக்கும் ஜாக்கிரதை.\nசிலபேர்களுக்கு எத்தனை மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்தாலும் சில வகையான கடின ஆசனங்களை சரியாக செய்ய அவர்களின் உடல் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கலாம். இதற்கு காரணம் அவர்களின் உடல் அமைப்பு, உடலிலுள்ள எலும்புகளின் வளர்ச்சி, நரம்பு மண்டல அமைப்புகள் காரணமாக இருக்கலாம். எனவே அப்படியான உடல் இசைந்து கொடுக்காத கடின ஆசனத்தை பயிற்சி செய்ய தொடர்ந்து முயற்சி எடுப்பதை தவிர்த்து தன் உடல் ஒத்துழைக்க கூடிய ஆசனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தல் வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்வதுபோல் ''தம்'' கட்டிக்கொண்டோ அல்லது முறுக்கேறியநிலையில் இறுக்கமாக வைத்துக்கொண்டோ பயிற்சியில் ஈடுபடக்கூடாது. மனதையும், உடலையும் எந்தவித பரபரப்பும் இல்லாமல் கீழ்மூச்சு மேல் மூச்சு வாங்காமல் ஒரே சீராக மூச்சு விட்டபடி நிதானமாக பயிற்சியில் ஈடுபட வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்வதுபோல் வேகமான உடலசைவு கூடாது. யோகாசனப் பயிற்சியை நிதானமாகவும், பொறுமையாகவும் செய்யவேண்டும். யோகாசனம் என்பது உடலின் உள்ளுறுப்புகளையும், வெளியுறுப்புகளையும் மசாஜ் செய்து அத்தனை உறுப்புகளுக்கும் இரத்த ஒட்டத்தை சீராக செலுத்தி நோயில்லா பெருவாழ்வு தரும் ஒரு அற்புத கலை என்பதை கருத்தில் கொள்ளவும்.\nயோகாசனப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் வேறு கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நலம். ஏனெனில் கடினமான உடற்பயிற்சியினால் உங்கள் தசைகள் இறுக்கமடைகின்றன. உடல் இறுக்கமடைவதால் உடல் வளையும் தன்மையை இழந்துவிடுகின்றன. இதனால் யோகாசனம் செய்வதற்கு உடல் ஒத்துழைப்பதில்லை.\nகாய்ச்சல், இருமல் முதலிய உடல்நலக்குறைவு உள்ளவர்கள் கண்டிப்பாக யோகாசனப் பயிற்சியில் ஈடுபடாமல் இருக்கவேண்டும். நலம் பெற்ற பின் பயிற்சியை தொடங்கலாம்.\nவயிற்று வலி, வயிற்றுபோக்கு, உடல்வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் பயிற்சியை தவிர்க்க வேண்டும்.\nமுதுகெலும்பில் பிரச்னை உள்ளவர்கள், ஒற்றை தலைவலி, உயர் இரத்த அழுத்தம், வலிப்பு நோய், குடல் இறக்கம், கருப்பை இறக்கம் உள்ளவர்கள் இப்பயிற்சியில் ஈடுபடுதல் கூடாது.\nபெண்கள் மாதவிடாய் காலங்களில் பயிற்சியை தவிர்க்க வேண்டும்.கர்ப்பிணி பெண்கள் கடினமான யோகாசனத்தை தவிர்க்க வேண்டும். எளிய பயிற்சியை செய்து வரலாம். கருவுற்ற முதல் 3 மாதங்களும், பிரசவம் ஆவதற்கு 3 மாதங்களுக்கு முன்பும் பிரசவம் ஆனபின் 3 மாத��்கள் வரையிலும் பயிற்சியை நிறுத்தி வைக்க வேண்டும்.\nகடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், சர்ஜரி சிகிக்சை மேற்கொண்டவர்கள், முதுகுத்தண்டில் பாதிப்புஉள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்பே பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\nயோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.\nஆசனங்கள் தினந்தோறும் செய்துவர உடல்வளம் பெறும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தி பெருகும். நன்றாக பசி எடுக்கும்.\nமுதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை பெறுவதாலும், உடலின் அத்தனை தசைநாண்களும், நரம்புகளும் விறைப்பு தன்மையற்று நெகிழும் தன்மை பெறுவதால் எப்போதும் குன்றாத இளமை மேலிடும்.\nஉடம்பின் முதன்மையான உறுப்புகளாகிய கண், மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் , சிறுநீரகம், நாளமில்லா சுரப்பிகள் முதலியன நன்றாக அழுத்தப்பட்டு வளம்பெறும். நினைவுத்திறன் அதிகரிக்கும்.\nஉடல் முழுவதும் சீராக இரத்தஓட்டம் பாய்வதால் நோயில்லா நல்வாழ்வு கிட்டும். பூரண ஆயுளைக் கொடுக்கும்.\nபிரஷர், சுகர் முதலிய தீர்க்கமுடியாத நோய்களெல்லாம் தகர்த்தெறியப்படும். இன்னும் இதில் கிடைக்கும் நன்மைகள் பலப்பல.\nஇனி தொடர்ந்து வரும் பதிவுகளில் பலவகையான ஆசனங்களைப் பற்றியும், அதன் செய்முறையும், பலன்களை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.\nயோகாசனப் பயிற்சியை முடித்தவுடன் கடைசி ஆசனமாக கண்டிப்பாக ''சவாசனம்''. செய்யவேண்டும். இது மிக மிக முக்கியம். ''சவம்'' என்றால் பிணம். அதாவது பிணம்போல் உடலை தளர்வாக எந்தவித விறைப்புத் தன்மையும் இல்லாமல் வைத்து படுத்திருக்க வேண்டுமாதலால் ''சவாசனம்'' எனப் பெயர்பெற்றது. சிலர் இது உடலை சாந்தப்படுத்துவதால் ''சாந்தி'' ஆசனம் என்றும் குறிப்பிடுகின்றனர்.\nயோகாசனம் செய்யும் நீங்கள் இறுதி ஆசனமாக சவாசனம் செய்யாமல் பயிற்சியை முடித்தால் நீங்கள் இதுவரை செய்த மொத்த பயிற்சியும் வீண் என்பதை புரிந்து கொள்ளவும். எனவே கடைசி பயிற்சியாக சவாசனத்தை கண்டிப்பாக செய்யவும். சவாசனம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\nவிரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். கால்களை நேராக நீட்டி லேசாக அகட்டி வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை மேற்புறம் பார்த்திருப்பதுபோல கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் வைக்கவும்.\nஉடம்பின் எந்த ஒரு உறுப்பையும் விறைப���பாக வைக்காமல் தளர்வாக வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் செத்த பிணம் போல் கிடக்க வேண்டும். சுவாசம் இயல்பாக விடவும்.\nகுறிப்பாக மனதிலும் எந்த வித எண்ணங்களும் இல்லாமல் நார்மலாக படுத்திருக்கவும்.\nமனதில் முன்னாள் காதலியை நினைத்துக்கொண்டு படுத்தீர்களானால் உடம்பின் சில பகுதிகள் விறைப்படையும் வாய்ப்பு இருப்பதால் (ஹ ஹ ஹா ...என்னவெல்லாம் சொல்லி உங்களுக்கு புரியவைக்க வேண்டியிருக்கு சாமியோவ் ....) எந்த நினைப்பும் இல்லாமல் Relax ஆக படுத்திருக்கவும். பத்து முதல் பதினைந்து நிமிடம் இப்பயிற்சியை மேற்கொள்ளவும்.\nஇந்த ஆசனமானது ஆழ்ந்த தூக்கத்தை தரவல்லது ஆதலால் பலபேர் அப்படியே நிம்மதியாக தூங்கிவிடுகிறார்கள். எனவே விழிப்புடன் இருங்கள். அப்புறம் ஆபீசுக்கு லேட் ஆகிடப்போகுது.\nஆசனங்களிலேயே மிகவும் சுகமான இன்பகரமான ஆசனம் ஒன்று உண்டு என்றால் அது இந்த ஆசனம்தான். அனுபவித்து பார்த்தவர்களுக்கே அது புரியும். (பின்ன இருக்காதா.... காலை அகட்டி வச்சிகிட்டு மல்லாக்க விட்டத்த பாத்துகிட்டு தூங்குறதுனா சும்மாவா).\nஆசனப் பயிற்சியின்மூலம் உள்ளுறுப்புகள் மற்றும் வெளியுறுப்புகள் சில விறைப்பான தன்மை அடைந்திருக்கலாம். அதை அப்படியே விடும் பட்சத்தில் சுளுக்கு, தசைப்பிடிப்பு முதலிய பிரச்சனைகளை வருவிக்கலாம்.\nஎனவே பயிற்சியின் முடிவில் இந்த சவாசனத்தை செய்து உடம்பின் உள் மற்றும் வெளி உறுப்புகளை தளர்வடைய செய்வதால் அனைத்து உறுப்புகளுக்கும், நரம்பு மண்டலங்களுக்கு சுத்த இரத்தம் சீராக பாய்ந்து உடலை வலுப்படுத்துகிறது. உடலின் அத்தனை உறுப்புகளும் செப்பனிடப்படுகின்றன. எனவே கடைசி ஆசனமாக ''சவாசனம்'' செய்து பயிற்சியை நிறைவு செய்யவும்.\nபல ஆசனங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட அதே வேளையில் உடலுக்கு மிகச் சிறந்த பயிற்சியாக விளங்கும் ''சூரிய நமஸ்காரம்'' பற்றி அறிந்து கொள்ள ''இங்கு கிளிக்'' செய்யுங்கள்.\nPosted by ஜட்ஜ்மென்ட் சிவா.\nயோகாவின் நன்மைகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். நன்றி நண்பா 🙏👌.\nதங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே \nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஅனைத்து பதிவுகளும் உங்கள் பார்வைக்கு \nஇந்த வார டாப் 10 பதிவுகள் \nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-moolikaikal-suthi-herbal purification-part-1\nகொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி மூக்கன்]. Vine or Whip snake.\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nகட்டு விரியன் பாம்பு - Krait snake.\nசெங்காந்தள் - கலப்பைக் கிழங்கு.- Cenkantal Gloriosa superba.\nசமையல் மந்திரம் - நளபாகம்\nவிண்வெளி அறிவியல் - Space Science\nவேதியியல் தனிமங்கள் (Chemical Elements)\nதமிழ் அறிஞர்களின் தத்துவங்கள் - அப்துல்கலாம். tami...\nசயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்-The scientific judgment ho...\nமேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - அரிஸ்டாட்டில்...\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள்- ஓஷோ - philosophy-o...\nமேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள்-சார்லி சாப்ளின்...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-m...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை-மூலிகைகள் சுத்தி-moo...\nவழிகாட்டும் வாழ்க்கைத் தத்துவங்கள்- life-philosoph...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - காரம் சாரம் உப்பு ...\nசீமை அகத்தி - வண்டு கொல்லி.\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள்-அன்னை தெரசா.\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - சுவாமி விவேகானந்த...\nஇராஜ நாகம் - கருநாகம் [King Cobra]\nசாரைப் பாம்பு - rat snake.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgyMzIx/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-60,000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-29T00:28:51Z", "digest": "sha1:CDSJUXA2DFS2VI6WYPHG5OFYHJVAOGM4", "length": 7269, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "உத்தப்புரம் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா 60,000 ரூபாய் வழங்க உத்தரவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » NEWS 7 TAMIL\nஉத்தப்புரம் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா 60,000 ரூபாய் வழங்க உத்தரவு\nமதுரை மாவட்டம் உத்தப்புரம் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா 60,000 ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஉத்தபுரத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தீண்டாமை சுவரை 2008-ம் ஆண்டு இடித்த போது, கலவரம் வெடித்தது. அப்போது, அப்பாவி பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது.\nஇதில், குற்றம்சாற்றப்பட்ட காவல்துறையினர் மீது நடவ��ிக்கை எடுக்கவும், காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றக் கிளையில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொன்னுதாய் வழக்கு தொடர்ந்தார்.\nஇதில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 60,000 ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த நிவாரண உதவியை அதிகாரிகள் வழங்கவில்லை.\nஇதனையடுத்து, பொன்னுத்தாய் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்ரமணியம் மற்றும் கிருபாகரன் அடங்கிய அமர்வு, உத்தபுரம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 199 பேருக்கு தலா ரூ. 60,000 இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.\nஏற்கனவே இடைக்கால நிவாரணமாக வழங்கிய தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும், இழப்பீட்டு தொகையை இரண்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nடிரம்ப்பின் இந்திய பயணம் ஆஹா... ஓஹோ...:அமெரிக்க அமைச்சர்கள் பாராட்டு\nஹாரி, மேகனுக்கு கனடா அரசு பாதுகாப்பு வாபஸ்\nசிரியாவில் குண்டுவீச்சு : 33 துருக்கி வீரர்கள் பலி\nசீனாவை சீரழிக்கும் கொரோனா பரவினால் இந்தியாவால் சமாளிக்க முடியாது: அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nசர்வதேச விதிமுறைகளை மீறி ராணுவ விமானம் மீது சீனா லேசர் கதிர் வீச்சு: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nரஞ்சி அரை இறுதி இன்று தொடக்கம்\n2வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரை சமன் செய்யுமா இந்தியா\nஐஎஸ்எல் கால்பந்து முதல் கட்ட அரை இறுதியில் சென்னை - கோவா மோதல்\nஇந்திய பெண்கள் வெற்றி தொடருமா | பெப்ரவரி 28, 2020\n‘விவசாயி’ தோனி | பெப்ரவரி 28, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1705&task=info", "date_download": "2020-02-29T00:39:47Z", "digest": "sha1:Z5OGXFRYBFGWN2TM5SB5MDZBP2NCR7GD", "length": 8298, "nlines": 143, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2016-02-17 12:39:48\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-02-29T01:08:01Z", "digest": "sha1:BR4WRDHLRTUT4R6QWPML45WGRQTGY3P4", "length": 8598, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "ஏழாம் அறிவு Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉப்புத் தண்ணீரில் இயங்கும் இயந்திரம் உள்ளதா உள்ளதெனில் அது எவ்வாறு வேலை செய்யும்\nமனிதனின் கை கால்கள் ஒரே அளவில் வளர்வது எவ்வாறு\nஅஜித் விஜய் சூர்யா ரகசிய ஒப்பந்தம் மீறியது யார்\nஅஜித் விஜய் சூர்யா ரகசிய ஒப்பந்தம் மீறியது யார்\nதீபாவளி படங்கள் ரிலீசாகிவிட்டன. ஏழாம் அறிவு [மேலும் படிக்க]\nஏழாம் அறிவு ஆறாம் அறிவே – அனந்து\nஏழாம் அறிவு ஆறாம் அறிவே – அனந்து\nTagged with: Ezham Arivu, EZHAMARIVU FILM REVIEW, அனந்து, அழகு, ஏழாம் அறிவு, காதல், குரு, கை, சினிமா, சூர்யா, தமிழர், திரைவிமர்சனம், போதி தர்மன், ஸ்ருதி\nஒரு படத்திலேயே இந்திய திரையுலகை [மேலும் படிக்க]\nஒரே நேரத்தில் மோதும் அஜித், விஜய், சூர்யா\nஒரே நேரத்தில் மோதும் அஜித், விஜய், சூர்யா\nPosted by மூன்றாம் கோணம்\n1. ‘ மல்லுக்கட்டு ‘ படத்தில் [மேலும் படிக்க]\nஉப்புத் தண்ணீரில் இயங்கும் இயந்திரம் உள்ளதா உள்ளதெனில் அது எவ்வாறு வேலை செய்யும்\nமனிதனின் கை கால்கள் ஒரே அளவில் வளர்வது எவ்வாறு\nமூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்துவிடுவது எதனால்\nவார ராசி பலன் 23/2.2020 முதல் 29.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2018/02/blog-post_26.html", "date_download": "2020-02-29T00:50:24Z", "digest": "sha1:TXBV5BDSLZSOCCIDWCOXOJHN3KH4HIDY", "length": 4449, "nlines": 54, "source_domain": "www.maddunews.com", "title": "மாவட்ட செயலகத்தினால் வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் திரட்டும் நடவடிக்கை - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / மாவட்ட செயலகத்தினால் வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் திரட்டும் நடவடிக்கை\nமாவட்ட செயலகத்தினால் வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் திரட்டும் நடவடிக்கை\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் (தரவுகள் ) திரட்டும் நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் தொடர்பாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு பதிவுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன\nஇந்த விபர பதிவுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு அரசடியில் உள்ள மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் இடம்பெற்றது\nமாவட்ட செயலகத்தினால் வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் திரட்டும் நடவடிக்கை Reviewed by Unknown on 6:33 AM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவை –வியாழேந்திரன் எம்.பி.\nமாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2019/12/blog-post_57.html", "date_download": "2020-02-29T01:05:28Z", "digest": "sha1:FB4IK2DT6GXTAOI7XD7PZ24XAIV3RMUY", "length": 5994, "nlines": 57, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டு வாலிபர் முன்னணியினால் சுனாமி நினைவுத்தூபி வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது. - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / batticaloa / மட்டு வாலிபர் முன்னணியினால் சுனாமி நினைவுத்தூபி வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது.\nமட்டு வாலிபர் முன்னணியினால் சுனாமி நினைவுத்தூபி வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியினால் கல்லடி டச்பாரில் உள்ள சுனாமி நினைவுத்தூபி வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டது.\nசுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்கள் ஞாபகார்த்தமாக கல்லடி பொது மக்களினால் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை\nகல்லடி வட்டார மாநகர உறுப்பினர் ஜெயந்திரகுமார் அவர்களினால் விடுக்கப்பட்டது.\nஅந்தவகையில் இன்று சனிக்கிழமை (21.12) இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் அனுசரனையில் வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு நினைவுத்தூபியை அண்டிய பகுதியும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு\nமட்டக்களப்பு மாநகர முதல்வர் எஸ். சரவணபவான், தமிழரசு கட்சியின் வாலிபர் மு��்னணி தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுப்பினர் ஜெயந்திரகுமார், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், நினைவுத்தூபி பராமரிப்பு குழு நிருவாகிகள், வாலிபர் முன்னணியின் மண்முனை வடக்கு பிரதேச இணைப்பாளர் எஸ்.ஜனகன், உட்பட வாலிபர் முன்னணி அங்கத்தவர்கள் பலரும் வேலைத்திட்டத்தில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.\nமட்டு வாலிபர் முன்னணியினால் சுனாமி நினைவுத்தூபி வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது. Reviewed by Sasi on 6:19 AM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவை –வியாழேந்திரன் எம்.பி.\nமாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/173336/news/173336.html", "date_download": "2020-02-28T23:40:28Z", "digest": "sha1:WOEJG63NSAORZ4PMAJ3FER75KWPBA3CO", "length": 6609, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கற்பழித்த காமுகனுக்கு ஒற்றை வார்த்தையில்… பெண் தந்த அதிர்ச்சி வைத்தியம்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகற்பழித்த காமுகனுக்கு ஒற்றை வார்த்தையில்… பெண் தந்த அதிர்ச்சி வைத்தியம்..\nஅறிவியல் பார்வைக்கு பதில் ஆணவப் பார்வையும், இச்சை பார்வையும் இருக்கும் வரை இந்த சமுதாயத்தில் பெண்பாதுகாப்பு என்பது கானல் நீராக தான் இருக்கும்.பெண் என்பவள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள் என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை.\nஇந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்றுவிடும் நிலைமை இப்போதும் உலகெங்கிலும் பரவலாக உள்ளது.ஒருவேளை அந்தப் பெண் குழந்தை, கொலையிலிருந்து தப்பித்து, பருவ வயதை அடைந்துவிட்டால், பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைக்கும்.\nஒரு தலை காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக்கொலைகள், வரதட்சணைக் கொடுமைகள், சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்கு தினம் தினம் ஒரு வேள்வித்தீயில் பெண்கள் எரிந்து கொண்டே இருக்கிறார்கள்.\nபெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்று அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லுகின்றன.பெண்களை போதைப் பொருளாக நினைக்கும் மிருகத்தனமான மனிதர்களுக்கு கீழே உள்ள காட்சி ஒரு பாடமாக அமையும்.\nPosted in: செய்திகள், வீடியோ\nஇரவு விருந்தில் ட்ரம்புக்கு பரிமாறப்பட்ட இளம் ஆட்டு கறி பிரியாணி, வறுத்த மீன்\nஅமெரிக்க அதிபரின் காதல் மனைவி மெலனியா… யார் இவர்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து சோகம் முடிவதற்குள்… மீண்டும் ஒரு விபத்து..\nஇந்தியாவில் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது…\nஞாபக சக்தியை அதிகரிக்கிறது மூச்சுப்பயிற்சி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/ani/03naalvar3.htm", "date_download": "2020-02-28T23:52:06Z", "digest": "sha1:FIDQ7P5DLFZKRUTULK3HWOV3QKYZIJBH", "length": 28199, "nlines": 60, "source_domain": "www.thevaaram.org", "title": "நால்வர் காலம்", "raw_content": "\nமூன்றாம் திருமுறை - நால்வர் காலம் - தொடர்ச்சி...| 1 | 2 | |\nஊர்க்கல்வெட்டு காலக்குறிப்பு சமமான கிறித்துவ எண் ஆண்டு\n1. அய்யம்பாளையம் ஆட்சிஆண்டு 8 கி.பி. 870 மார்ச்\n705/1905 சகவருடம் 792 மாதம் 22 ஆம்\n2. திருவெள்ளறை ஆட்சிஆண்டு 13 14 ஆம் தேதி\n84/1910 விருச்சிக மாதம் நவம்பர் மாதம்\n3. சவந்தினாதபுரம் ஆட்சி ஆண்டு 13 5 ஆம் தேதி\n104/1947 தனுர் மாதம் டிசம்பர் மாதம்\n4. லால்குடி ஆட்சி ஆண்டு 13 6 ஆம் தேதி\n121/1929 தனுர்மாதம் சதயம் டிசம்பர் மாதம்\nதிருவெள்ளறை, சவந்தினாதபுரம், லால்குடி ஆகிய ஊர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ளவை. இக்கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் வரகுண மகாராஜர் தனது அதிகாரியான அண்ட நாட்டு வேளான் என்பவனிடம் நிதி அளித்து கோயில்களில் நிசதம் விளக்கு எரிக்க நிவந்தங்கள் ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. (S.I.I. XIV; E.I. XXVIII No. 6) சவந்தினாத புரத்துக் கல்வெட்டின் நாளுக்கு மறுநாள் லால்குடி கல்வெட்டின் நாளாக அமைவதையும் நோக்கவேண்டும்.\nஇக்கல்வெட்டுக்களின் காலங்களைப் பின்னோக்கிக் கணித் தால் இரண்டாம் வரகுணன் கி.பி. 863இல் மார்ச் மாதத்திற்கு பிறகு, நவம்பர் மாதத்திற்கு முன் ஏதோ ஒரு நாளில் ம��டிசூடினான் என்பதை அறியலாம். அதாவது இரண்டாம் வரகுணன் முடிசூடியது கி.பி. 863 ஆகும். இம்மன்னனின் திருநெய்த்தானத்து கல்வெட்டு யாண்டு 4இல் செதுக்கப்பட்டது. (S.I.I. V. No. 608) இதன் காலம் 866-67. வரகுண மகாராஜன் என்னும் பெயர் கொண்ட திருவிளக்கு ஒன்று எரித்த கோன்பராந்தகன் என்பது வரகுணனின் தம்பியே. இதனால் இவ்விருவரும் ஒற்றுமையாக இருந்தனர் என்பதை நன்கு அறியலாம். கோன் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதால் தம்பியாகிய பராந்தகன் 866இல் முடிசூடியிருக்கவேண்டும் என்று கொள்ளலாம். அதாவது அண்ணனே தன் தம்பிக்கு இளவரசுப்பட்டம் கட்டி வைத்தான்.\nஇச்சரித்திர நிகழ்ச்சிகளைக் கோர்வையாகப் பார்த்தால் ஷ்ரீ மாற ஷ்ரீ வல்லபனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பதை நன்கு அறியலாம். சிங்களவர் உதவிகொண்டு கி.பி. 860 இல் மதுரையில் சிம்மாதனம் ஏறிய மகன் வெகுநாள் ஆளவில்லை. மூன்று ஆண்டு களில் அவனை வரகுணன் விரட்டி விட்டான். பின்பு தனது தம்பியை யும் உடன் சேர்த்துக்கொண்டு நெடுநாள்கள் அரசு புரிந்தான்.\n860க்கும் 863க்கும் இடைப்பட்ட காலத்தை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். இக்காலத்தில் சிங்களவர்களால் மதுரை சிம்மாதனத்தில் வைக்கப்பட்டவன் யார் அவனை விரட்டிவிட்டு, வர குணன் எவ்வாறுதனது ராஜ்யத்தைப் பெற்றான் இவ்வினாக்களுக்கு உரிய விடைகளைத் திண்டுக்கல் வட்டத்தில் உள்ள பெரும்புல்லி என்னும் ஊரிலிருந்து கிடைக்கும் கல்வெட்டும் (E.I. XXXII No. 31) பாண்டிய குலோதயா என்னும் வடமொழி சரித்திர வரலாற்றுக் காவியமும் அளிக்கின்றன.\nசிங்களவரை விரட்டினால்தான் மதுரையை மீட்கமுடியும் என்பதை வரகுணன் உணர்ந்து செயல்பட்டான். பெரும்புல்லிக் கல்வெட்டில் பாண்டியருக்கும், சிங்களவருக்கும் நடந்த போர் நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. இப்போரில் பள்ளி வேளான் நக்கன் புல்லன் என்பவன் வரகுணனுக்கு உதவியாக இருந்து சிங்களவரை வென்று, வரகுண மகாராஜருக்குப் பணி பலவும் செய்தான் என்று கூறப்படு கிறது. வரகுணன் தனது ஆட்சியை 863 இலிருந்து கணக்கிடுவதால் அப்போர் அந்த ஆண்டிலேயே நடந்திருக்க வேண்டும்; மதுரையில் இருந்த சகோதரனும் அவ்வாண்டிலேயே விரட்டப்பட்டு இருக்க வேண்டும்.\nபாண்டிய குலோதயா என்னும் வடமொழிக் காவியம் தெரிவிக்கும் அரிய செய்தி ஒன்றைக் காண்போம். (Pandya Kulodaya Edition 1981 - Page 50 Introduction - Pages 194 and 20 of English Translation - Edited by Dr. K.V. Sarma - Published by Institute of Sanskrit and Indological Studies of Punjab University Hoshiarpur. When Dr. K.V. Sarma was editing the manuscript, I had the rare opportunity of associating myself with his research in identifying the historical characters referred to in the poem. I am indebted to Dr. K.V. Sarma who has also acknowledged in the book, my humble service.) வரகுணனுடைய சகோதரன் இராஜ்யத்தைப் பிடுங்கிக்கொண்டு வரகுணனைத் துரத்தி விட்டான். மனமுடைந்த வரகுணன் காடுகளில் அலைந்து திரிந்து கடைசியில் திருவாதவூர் அடைந்தான். அங்குச் சிறந்த சிவபக்தராக விளங்கியவரும் பல கலைகள் சாத்திரங்கள் அறிந்தவருமாகிய வாதபுரி நாயகர் என்னும் அந்தணரை அடைந்தான். அவருடைய அருள் ஆசியால் வரகுணன் தன் சகோதரனை மதுரையிலிருந்து துரத்திவிட்டு, பாண்டி மண்டலத்தை ஆளத்துவங்கினான். வாதபுரி நாயகர் என்று இங்கே கூறப்படுபவர் மாணிக்கவாசகரே ஆவர். மாணிக்கவாசகர் தொடர்பான மற்ற செய்திகளையும் பாண்டிய குலோதயா நன்கு விளக்குகிறது. நரியைப் பரியாக்கியது ஆகிய செய்திகளும் சொல்லப்டுகின்றன. மாணிக்கவாசகர் வரகுணனுக்கு மந்திரியாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.\nஎனவே கி.பி. 863இல் மாணிக்கவாசகர் சாத்திரங்கள் பல அறிந்த சிவனடியாராக இருந்தார் என்பதையும், பின்பு பல ஆண்டுகள் வரகுணனுக்கு மந்திரியாகவும் இருந்தார் என்பதையும் அறிகிறோம்.\nவரகுணன் தனது தம்பி பராந்தக வீரநாராயணனுக்கு கி.பி. 866இல் முடி சூட்டி வைத்தான் என்பதை முன்பே கண்டோம். பராந் தகனின் தளவாய்புரச் செப்பேடு மன்னனின் 45ஆம் ஆட்சி ஆண்டில், கி.பி. 911 இல் அளிக்கப்பட்டது. (பாண்டியர் செப்பேடு பத்து - தளவாய்ப்புர சாசனம்.)\nஇதில் பராந்தக வீரநாரயணன் தன் அண்ணன் வரகுணனை எம்கோ என்றும், சிறந்த சிவபக்தன் என்றும் கூறுகிறான். வரகுணன் தவத்தை மேற்கொண்டு இனிதிருக்கும் நாளில் இச்சாசனத்தை வெளி யிட்டதாகத் தம்பி பராந்தகன் கூறுகிறான்.\n\"எம்கோ வரகுணன் பிள்ளை பிறைச் சடைக்கணிந்த பினாக பாணி எம்பெருமானை\nஉள்ளத்தில் இனிதிருவி உலகம் காக்கின்ற நாளில் ......\"\nஎன்பது செப்பேடு வாசகம். இச்செப்பேடு வழங்கிய காலத்தில் வரகுணனும் உயிருடன் இருந்தனன் என்பதை அறியலாம். இச்செப் பேட்டில் பராந்தக வீரநாராயணன் வேறு ஒன்றையும் சொல்கிறான். அதாவது, வரகுணன் அண்ணன்; அவன் சிவதர்மத்தில் ஈடுபட்டவன். அவன் உலகத்தைக் காத்து வருகின்றனன். செப்பேட்டை வழங்கும் பராந்தக வீரநாராயணன் அக்களநிம்மிடி வயிற்றில் பிறந்தவன். பராந்தகன் தனக்குமுன் பிறந்தவனைச் செந்நிலத்தில் தோற்கடித்தான். இதனால் வரகுணனின் தாயும், பராந்தகனின் தாயும் வேறாவர் என்பதை எளிதில் உணரலாம். பராந்தகனால், தோற்கடிக்கப்பட்டவன் வரகுணனாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே அவன் வேறு ஒருவளின் மகன் என்பதையும் நன்கு அறியலாம். தொகுத்து நோக்கினால் ஷ்ரீ வல்லபனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்; மூத்தவளின் மகன் வரகுணன்; இளையவளின் மகன் ஒருவன்; மூன்றாமவளின் மகன் பராந்தக வீரநாராயணன் ஆவான் என்னும் உண்மைகள் புலப்படும்.\nபட்டத்து அரசியான மூத்தவளின் மகன் வரகுணன் வயதில் சிறியவனாகவும் இளையவளின் மகன் வயதில் பெரியவனாகவும் இருந்திருக்கலாம். பட்டத்து அரசியின் மகனே முடிசூட வேண்டும் என்று தந்தை நினைத்திருக்கலாம். இதனைப் பொறாத இளையவளின் வயிற்றில் பிறந்தவன் - வயதில் பெரியவன் - சிங்களவர்களுடன் சேர்ந்து துரோகச் செயலில் ஈடுபட்டான் எனலாம். இத்துரோகச் செயலில் ஈடுபட்டவனின் பெயர் வீரபாண்டியன். இதனைக் கொடும் பாளூரில் வாழ்ந்த பூதிவிக்கிரம கேசரியின் கல்வெட்டால் அறியலாம். பூதிவிக்கிரம கேசரியும், வரகுணனும், பராந்தகனும் சமகாலத்தவர்கள். நண்பர்கள். பூதிவிக்கிரமகேசரி வீரபாண்டியனைத் தோற்கடித்ததாகக் கொடும்பாளூர் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. (S.I.I. XIX Introduction S.I.I. XXIII Introduction S.I.I. XXXIII - 129; K.V. Subramaniya Iyer - Quarterly Journal of Mythic Society Volume XLIII Nos. 3 and 4.) அந்த வீர பாண்டியன் வரகுணனின் சகோதரன் என்பதைச் சரித்திர நிகழ்ச்சிகள் துணைக்கொண்டு அறிகிறோம்.\nமாணிக்கவாசகர் இரண்டாம் வரகுணன் காலத்தில் வாழ்ந் தவர் என்று வரலாறு சுட்டுகிறது. முதல் வரகுணன் (768-811) குரு சரிதம் கொண்டாடிய பரம வைணவனாவான். அவன் பேரனான இரண்டாம் வரகுணன் (863-911) சிறந்த சிவபக்தன் என்பதைப் பாண்டியர் செப்பேடுகளும், மாணிக்கவாசகரின் திருக்கோவை யாரும், பட்டினத்து அடிகளின் பாடல்களும், பாண்டிய குலோதயா வடமொழிக் காவியமும் உறுதி செய்கின்றன. மாணிக்கவாசகர் \"வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்\" என்றும், \"சிற்றம் பலம் புகழும் மயல் ஓங்கு இருங்களியானை வரகுணன்\" என்றும் நிகழ்காலத்தில் வரகுணனைப் பற்றித் திருக்கோவையாரில் கூறுவது ஆய்வுக்கு அணி கூட்டுகிறது.\nதிருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வாழ்ந்த காலத்தில் தில்லை நடராஜப்பெருமான் ஆலத்திற்குள் திருமாலுக்கு என்று திருமேனி இல்லை. தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு இருந்ததாகக் கூறப்படவில்லை. பிற் காலத்தில் நந்திவர்மன் காலத்தில் தில்லைத் திருச்சித்திர கூடம் எடுக்கப்பட்டது.\nஇராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனின் மூத்த மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இளமையில் இறந்தான். இரண்டாம் நரசிம்மவர்மன் 728 இல் காலமானான்.அவனது இரண்டாம் மகனான பரமேஸ்வரவர்மன் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து மறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்கு வாரிசுகள் இல்லாததால், பல்லவரின் கிளையில் வந்த நந்திவர்மன் கி.பி. 730 இல் பன்னிரண்டாவது வயதில் முடிசூட்டப்பட்டான். இவன் 65 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 795 இல் மறைந்தனன்.(See Note 9 above.) நந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்ழாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர்.\nவைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவை களின் கூற்றுப்படி திருமங்கையாழ்வார் கி.பி. 776 இல் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர். (For the dates of Alwars - See Swamikannu Pillai, Indian Ephemeris Volume I Part I Page 489.)\nகும்பகோணம் அருகே உள்ள நதான் கோவில் என்னும் திருமால் தலம் நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. \"நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்\" என்று திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து அருளினர். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.\n\"பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து\nபுடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த\nசெம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த\nதில்லைத் திருச் சித்திர கூடம்\"\nஎன்று திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) என்னும் செய்தி உறுதிப்படுகிறது.\n\"தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்\nஅந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த .....\"\nஎன்று குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில் திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் இச்செய்தி மிக முக்கியமானது.\nதிருமங்கையாழ்வாருக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் காலத் தால் பிற்பட்டவர் மாணிக்கவாசகர். தில்லையில் திருமாலின் திருக் கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். \"வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே\" என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.\n863 இல் முடிசூடிய வரகுணன் சோழநாட்டை வென்றான். வரகுணனின் கல்வெட்டுகள் திருநெய்த்தானம், திருக்கோடிக்காவல், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், ஆடுதுறை, திருவிசலூர் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. கி.பி. 885இல் நடந்த திருப்புறம்பியப் போரில் வரகுணன் தோல்வி அடைந்தான். பல்லவரும், சோழரும் வெற்றி அடைந்தனர். வரகுணன் இராச்சிய பாரத்தைத் தனது தம்பி பராந்தக வீரநாராயணனிடத்து ஒப்படைத்து விட்டுச் சிவதர்மத்தில் மூழ்கினான்.\nவரகுணனுக்கு வாரிசுகள் இல்லைபோலும். பராந்தக வீர நாராயணன் 911இல் இறக்கவே அவன் மகன் ராஜசிம்மன் பாண்டி மன்னன் ஆனான். இவன் 931 வரை அரசாண்டான். பின்பு சோழர் களுக்குப் பயந்து ராஜசிம்மன் சிங்களத்துக்கு ஓடிவிட்டான்.\nராஜசிம்மனுக்கு ஆண்மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் சுந்தரபாண்டியன். மற்றவன் வீரபாண்டியன். சுந்தரன் இளமையில் இறந்தனன். அவன் பெயரில் ஒரு பள்ளிப்படைக் கோயில் கட்டப் பட்டது. (S.I.I. XIV Pallimadam inscriptions) வீரபாண்டியன் 938 முதல் 959 வரை மதுரையில் அரசு புரிந் தான். 944 இல் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடந்தது. வீரபாண்டியன் சோழமன்னன் முதல் பராந்தகனின் மகனான உத்தம சீலியைக் கொன்றதால் \"சோழன் தலைகொண்ட வீரபாண்டியன்\" என்று அழைக்கப்பட்டான். சோழர்களும் வாளாயிருக்கவில்லை. கி.பி. 959இல் நடந்த போரில் சுந்தர சோழனின் மகனாகிய ஆதித்ய கரிகாலன், வீரபாண்டியனைக் கொன்றான். \"வீரபாண்டியன் தலை கொண்ட பரகேசரி\" என்றும் அழைக்கப்பட்டான் (For these Historical accounts see N.Sethuraman's \"Early Cholas\" edition 1980.) கொலையும், சண்டையும், சச்சரவும் நமக்கு எதற்கு ஆகவே இவ்வாராய்ச்சியை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.\nநால்வர் காலம் - ஆய்வின் சாரம் :\nமாணிக்கவாசகர் - 863 இல் பல சாத்திரங்கள் அறிந்த சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தவர். 863க்குப்பின் இரண்டாம் வரகுணனிடம் அமைச்சராகப் பணியாற்றியவர்.\nமூன்றாம் திருமுறை - நால்வர் காலம் - தொடர்ச்சி...| 1 | 2 |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/24366/amp?ref=entity&keyword=Easter%20Day", "date_download": "2020-02-29T01:09:17Z", "digest": "sha1:6JX3YHRKLOCFUL6D6NFALHUPTCX4CI2L", "length": 10487, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பொருளாதார நிலை உயர ஆனி தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர��� வழிபாடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொருளாதார நிலை உயர ஆனி தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு\n12 தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதம். தமிழ்நாட்டில் கோடை காலம் உச்சத்திற்கு செல்லும் காலமாகவும், அதே நேரம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஒரு மாதமாக ஆனி மாதம் இருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் தான் ஆனித் திருமஞ்சனம், காரைக்கால் மாங்கனி திருவிழா போன்ற தெய்வீக வைபவங்கள் நடத்தப்படுகின்றன. இத்தனை சிறப்பு மிக்க ஆடி மாதத்தில் வருகின்ற ஆனி தேய்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அந்த தினத்தில் நாம் பைரவரை எப்படி வழிபடுவது என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nவருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் நாளை செவ்வாய்கிழமையில் தினத்தில் வருகிற ஆனி தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமான தினமாக இருக்கிறது.\nஆனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாகும். அதிலும் அந்த தேய்பிறை அஷ்டமி செவ்வாய்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும். தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரமான 3 மணியிலிருந்து 4.30 மணிக்குள்ளாக சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி, செவ்வரளி மலர் மாலை சாற்றி, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றிய ஐந்து தீபங்கள் ஏற்றி சொர்ணாகர்ஷண பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும்.\nமேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது. மேற்கண்ட முறையில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியன்று சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் விரைவில் கட்டி தீர்த்துவிட முடியும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப பொருளாதார நிலை உயரும். வீண் செலவீனங்கள் ஏற்படாது. தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.\nஐஸ்வர்யம் அருளும் கம்பராய பெருமாள்\nஐந்து திருமுகங்களை கொண்ட மண்டைக்காடு பகவதியம்மன்\nசப்த மாதர்களை வழிபட நவகிரக தோஷம் விலகும்\nதீராத கடன் தொல்லை கழுத்தை நெறிக்கிறதா தீர்த்து வைக்க எந்த கணபதியை வழிபட வேண்டும்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (கடன்கள் தீர, சகல தோஷங்களும் விலக)\nமட்டைத் தேங்காய் வழிபாடு செய்தால் திருமண வாழ்க்கை அருளும் கல்யாண வெங்கடேச பெருமாள்\nதிருமண யோகம் தரும் தீப்பாய்ந்த நாச்சியார்\n× RELATED நாகரை வழிபட்டால் நல்வாழ்வு கிட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.pgurus.com/why-was-prabhakaran-ditched-tamil/", "date_download": "2020-02-28T23:59:52Z", "digest": "sha1:K2ZX3MAW25YXKUWKQZVMYHACAIC7CWCZ", "length": 34982, "nlines": 216, "source_domain": "tamil.pgurus.com", "title": "பிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார���கள்? - PGurus1", "raw_content": "\nHome அரசியல் பிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்\nபிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்\nஸ்ரீலங்காவை விட்டு பிரபாகரனை வேறு எங்காவது பாதுகாப்பான இட்த்துக்கு அகற்ற முடியுமா என்று சிதம்பரத்தை சோனியா கேட்டது ஏன்\nபிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்\nசோனியா தன் கணவர் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் மீது கருணை காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு அங்கும் இங்குமாக சில பதில்கள் இப்போது கிடைக்கின்றன. இராஜீவ் காந்தி கொலை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் மறைவு ஆகியவற்றுக்கு பின் பல்வேறு மர்மங்கள் மறைந்து கிடப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். டில்லியில் இந்த விஷயங்கள் மெல்ல கசிய ஆரம்பித்துவிட்டன.\nமுதல் தகவல் ஸ்ரீ லங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இருந்து வெளியாயிற்று. இவர் 1980, 1990 மற்றும் 2000 களில் இலங்கையின் தமிழினப் படுகொலை நடந்த போது அங்கு அதிபராக இருந்தவர். அப்போது “மரகதத் தீவு” என்று அழைக்கப்பட்ட இலங்கை தீவை பிரபாகரன் “இந்து மாக்கடலின் கண்ணீர் துளியாக” மாற்றினார்.\nத்ரோய்கா [முக்கூட்டு] போர் முறை\nபுது டில்லியில் நடந்த இந்துக்களின் மறுமலர்ச்சிக்காக நடத்தப்பட்ட விராத் ஹிந்துஸ்தான் சங்கக் கூட்டத்தில் பேசிய சுவாமி, 2009இல் எல் டி டி ஈயின் அழிவுக்கு காரணமாக இருத்து இந்தியா மற்றும் ஸ்ரீ லங்காவின் கூட்டு போர் முறையான த்ரோய்கா போர் முறையே என்று தெரிவித்தார். இந்திய அரசும் ஸ்ரீ லங்கா அரசும் இணைந்து வடிவமைத்த த்ரோய்கா போர் முறையால் இலங்கையின் வடக்கு பகுதியில் போர் நடத்தப்பட்டு எல் டி டி இ முற்றிலுமாக தகர்க்கப்ப்ட்டது. அதன் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். என்றார்.\nராஜபக்ச இந்த போர் முறை பற்றி குறிப்பிட்ட போது ‘இப்போர் முறையில் இரு நாட்டை சேர்ந்த மும்மூன்று அதிகாரிகள் போரை நட்த்தியதில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு கூட ஒருவரோடு ஒருவர் பேசி கருத்து பரிமாற்றம் நடத்த முடியும். இலங்கையின் இந்த முன்னாள் அதிபர் இந்தியாவில் இந்த முக்கியப் பங்கு வகித்த அந்த ஆட்களின் பெயர்களை குறிப்பிடாவிட்டாலும் அவர்கள் யார் என்பது நமக்கு நன்றாக தெரியும் . அவர்கள் அன்றைய வெளியுறவு துறை செயலாளர் சிவசங்கர மேனோன், அன்றைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கெ நாராயணன், மற்றும் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்த ஸ்ரீ லங்கா விவகாரங்களை அப்போது கவனித்து வந்த நிரூபமா மேனோன் ஆகியோர். இம்மூவரும் இந்திய த்ரோய்காவின் ‘த்ரி கர்த்தாக்கள்’ ஆவர்.\n2009இல் நடந்த இறுதிப் போர் இந்த மூன்று அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தான் நடைபெற்றது, என்பதை சில இந்தியப் பத்திரிகைகளும் ராஜபக்சவும் தெளிவாக எடுத்துக்கூறிவிட்டனர். அந்த நாட்களில் ஸ்ரீ லங்காவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல இணக்கமான தொடர்பு இருந்ததாக முன்னாள் அதிபர் ராஜ பக்ச குறிப்பிட்டார்.\nபிரதமர் மோடியுடன் விருந்தில் கலந்து கொண்ட ராஜபக்ச அங்கிருந்து கிளம்பியதும் பூகம்பம் வெடித்தது. சுவாமி தனது ட்விட்டரில் ஒரு செய்தி வெளியிட்டார். ‘அன்றைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் TDK தெரிவித்ததன் பேரில் பிரபாகரனுக்கு ஒரு தகவல் அனுப்பினார். அதாவது பிரபாகரன் தப்பிப்பதற்கு இந்திய கப்பல் படை கிளிநொச்சி பகுதியின்கடல்பகுதியில்ஒரு கப்பலை நிறுத்தி இருக்கும். அதில் வந்து ஏறி தப்பித்துக்கொள்ளலாம்’’ என்று பிரபாகரனிடம் தெரிவித்திருந்தார். பிரபாகரனும் காத்துக்கொண்டிருந்தார். கப்பல் வந்ததும் அவர் அதில் ஏறிச் செல்ல தான் மறைந்திருந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி கடற்கரைக்கு வந்தார். ஆனால் அங்கு வந்தது இந்தியக் கப்பல் அல்ல. ஸ்ரீ லங்காவின் கப்பல். அதில் இருந்தவர்கள் அவரை சுட்டு கொன்றுவிட்டனர். இவ்வாறு சுவாமி தனது பதிவை வெளியிட்டிருந்தார்.\nஅடுத்து சுவாமி இன்னும் ஒரு தகவலையும் சேர்த்திருந்தார். ‘தடா நீதிமன்றம் நளினி போன்ற எல் டி டி இ சதியாளர்களின் தூக்குத் தணடனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது ப சிதம்பரம் நரசிம்ம ராவின் மந்திரி சபையிலும் தேவெகௌடாவின் மந்திரிசபையிலும் மந்திரியாக இருந்தபடி இந்த வழக்கை கண்காணித்து வந்தார். அவருடன் ஒரு பத்திரிகையாளரும் இருந்தார். அவர் தான் இந்தியாவில் எல் டி டி இயின் தொடர்பாளராக இருந்து வந்தவர். இந்த தகவல் சவுக்கடியாக பலருக்கு உறைத்தது.\nடிவிட்டரில் சுவாமி குறிப்பிட்டிருக்கும் இன்னொரு நபர் வேறு யாருமல்ல சோனியா தான். அவரை TDK என்று குறிப்பிடுவத��� சுவாமியின் பழக்கம்.PC என்று ப. சிதம்பரத்தையும் எலி என்று பிரபாகரனையும் குறிப்பிட்டு இந்த டிவிட்டர் பதிவை சுவாமி வெளியிட்டிருந்தார்.\nபிரபாகரனை தப்ப வைக்கும் முயற்சி\nபிரபாகரனை தப்பிக்க வைக்கும் முயற்சி இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்தது. பிரபாகரனுக்கும் சோனியாவுக்கும் இடையே கடிதப் போக்குவரத்துக்கு உதவிய கத்தோலிக்க போதகர் ஜகத் கஸ்பர் மூலமாக பிரபாகரனிடம் கையெழுத்து வாங்க ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. கஸ்பர் அமெரிக்க உளவு துறை சி ஐ ஏ மற்றும் இன்டெர்போல் எனப்படும் சர்வதேச போலிசால் தேடப்படும் நபர் ஆவார். ஆனால் அவர் தமிழகத்தில் சென்னை மாநகரில் சி ஐ டி காலனியில் ‘தமிழ்ப் பற்று’ கொண்ட தலைவரின் வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருந்தார். எல் டி டி இயின் அரசியல் பிரிவின் தலைவரான நடேசன் மூலமாக பிரபாகரனுக்கு கடிதம் கொடுத்து அனுப்பப்பட்டது.\nபிரபாகரன் அந்தக் கடிதத்தை படித்ததும் தனது தமிழக நண்பர் வை. கோவுடன் ஆலோசித்தார். வை கோ சோனியாவையும் ப. சிதம்பரத்தையும் நம்ப வேண்டாம் என்று துணைக்கோள் அலைபேசியின் மூலமாக எச்சரித்துள்ளார். சிதம்பரம் தன் கடிதத்தில் “இந்திய கப்பற்படை தனது கப்பலில் அவரை ஏற்றி மலேசியாவுக்கு கொண்டு போய்விட்டுவிடும். அவர் அங்கு தனது எல் டி டி இ இயக்கத்தை புதுப்பித்து கொள்ளலாம்” என்று எழுதியிருந்தார்.\n“இந்திய தரப்பில் இருந்த இராணுவ வீர்ர்கள் தங்களது கப்பலை நகர்த்தவே இல்லை. யாரும் பிரபாகரனை காப்பாற்ற முன் வரவில்லை. இந்தியக் கரையை விட்டு ஒரு கப்பல் கூட நகரவில்லை. ஸ்ரீ லங்காவின் கப்பல் வடக்கு இலங்கை பகுதியில் கிளீ நொச்சியின் அருகில் உள்ள கடல் பகுதிக்கு வந்து நின்றது. வந்தது. கடற்கரைக்கு அருகில் பிரபாகரன் வரவும் கப்பலில் இருந்த அதிகாரிகள் அவரை சுட்டுக் கொன்றனர். இந்தியாவிலும் ஸ்ரீ லங்காவிலும் ஆயிரக்கணக்கானோர் மடிய காரணமாக இருந்த பிரபாகரனின் வாழ்வு இவ்வாறாக முடிந்து போனது.” என்கிறார் சுவாமி.\nமேலதிகாரிகளின் கண்டிப்பான உத்தரவால் இந்திய கப்பற்படை கப்பல் ஒன்று கூட தன் இடத்தை விட்டு நகரவில்லை. சோனியாவின் கட்டளைக்கு கீழ்ப்படிய அவர்கள் மறுத்துவிட்டனர். கடைசி நேரத்தில் இவ்வாறு திட்டம் மாறிப் போனதால் சோனியாவினால் பிரபாகரனுக்கு தெரிவிக்க இயலவில்லை.\nஇதற்கிடையே பிரபாகரன�� வைகோவுடன் பேசியதும் அவர் மறைந்திருந்த இடம் வெளிப்பட்டு போனது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் எல் டி டி இயின் தீவிர ஆதரவாளரான முத்துக்குமார் என்ற இளைஞர் தமிழினத்துக்காக தற்கொலை செய்துகொண்டார். அவரது இறுதிச்சடங்கின் போது பிரபாகரன் வைகோவை அலைபேசியில் அழைத்து பேசியதால் விஷயம் விபரீதம் ஆயிற்று.\nவைகோ அந்த இறுதிச் சடங்கின் போது முத்துக்குமார் மரணத்துக்காக அஞ்சலி தெரிவித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன் அனுப்பிய ஒரு அறிக்கையை வாசித்தார். இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பிறகு நடேசன் அரசியல் பிரிவின் தலைவர் ஆனார். முரசை அடித்து முழக்கும் பழக்கம் உடைய மறுமலர்சி திராவிட முன்னேற்ற கழகக் கட்சி தலைவரான வைகோ அங்கு தன்னிடம் பேசியது தம்பி பிரபாகரன் தான் என்பதை அனைவரிடமும் தெரிவித்துவிட்டார். பிரபாகரனை வைகோ நேரில் சந்தித்தாரா இல்லையா என்பது விடை தெரியாத வினாவாகவே உள்ளது.இதை சி பி ஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்து நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்\nஅப்போது முதல்வராக இருந்த அமரர் மு. கருணாநிதி தன்னிடம் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஸ்ரீ லங்காவின் இராணுவம் பிரபாகரனை பிடித்துவிட முயற்சி செய்கிறது. இதில் இந்திய இராணுவத்துக்கு எந்த பங்கும் இல்லை என்று தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.\n2009ஆம் ஆண்டு மே மாதம் திடீரென ஒரு நாள் கருணாநிதி தனது மனைவி தயாளு அம்மாள் துணைவி ராசாத்தி ஆகியோரோடு மெரினா கடற்கரையில் வந்து இரண்டு மணி நேரமாக இருந்து கொண்டு தான் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். இந்த உண்ணாவிரதம் இந்திய இராணுவத்தின் பங்கு இலங்கைப் போரில் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து வரும் டெய்லி டெலெகிராஃப் நாளிதழ் எல் டி டி இ அப்பாவி தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்தி அதன் தலைவரான பிரபாகரனை இலாங்கை இறாணுவத்திடம் இருட்நு காப்பாற்ற முனைந்த்தாக செய்தி வெளியிட்ட்து.\nசோனியா காந்தியும் எல் டி டி யும்\nசோனியா தன் கணவர் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் மீது கருணை காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு அங்கும் இங்குமாக சில பதில்கள் இப்போது கிடைக்கின்றன.அன���றைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் மூலமாக சோனியா காந்தி பிரபாகரனை இலங்கையை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு தப்பித்து போக முயற்சி செய்த்து ஏன். பிரபாகரனுக்கு ஒரு தகவல் அனுப்பி அவர் தப்பிப்பதற்கு இந்திய கப்பல் படை கிளிநொச்சி பகுதியில் கடலில் ஒரு கப்பலை நிறுத்தி இருக்கும். அதில் வந்து ஏறி தப்பித்துக்கொள்ளலாம் என்று பிரபாகரனிடம் தெரிவித்த்து ஏன். பிரபாகரனுக்கு ஒரு தகவல் அனுப்பி அவர் தப்பிப்பதற்கு இந்திய கப்பல் படை கிளிநொச்சி பகுதியில் கடலில் ஒரு கப்பலை நிறுத்தி இருக்கும். அதில் வந்து ஏறி தப்பித்துக்கொள்ளலாம் என்று பிரபாகரனிடம் தெரிவித்த்து ஏன் இக்கேள்விகளுக்கு இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக பதில்கள் வரத் தொடங்கியுள்ளன. ப சிதம்பரத்தை இந்த வேலைக்கு பயன்படுத்தலாம் என்று சோய்யாவுக்கு அலோசனை வழங்கியது யார்\nஇந்தியாவில் இருந்து கடத்தி வரும் சாமி சிலைகளை வைத்திருக்கும் பெரிய தொல்பொருள் விற்பனைக் கூடம் ஒன்றை சோனியாவின் தங்கை இத்தாலி நாட்டில் உள்ள ஓர்பசானோ என்ற நகரில் வைத்துள்ளார். தி இந்து பத்திரிகையின் நிருபர் வைஜு நரவானே அனுஷ்காவுக்கு சிலை விற்பது மட்டுமல்ல எல் டி டி இ ஆட்கள் மூலமாக கறுப்புப் பண பரிமாற்றத்திலும் ஈடுபாடுண்டு, என்று கண்டுபிடித்துள்ளார்.\nசோனியா பல நாட்களாக ருஷ்யாவில் தங்கியிருக்கிறார். அவர் அங்கே அப்படி என்ன தான் செய்து கொண்டிருக்கிறார் என்று பலரும் குழம்பி போயுள்ளனர். மத்தியரசை கைப்பற்றுவதற்கான சதி திட்டம் ஏதேனும் தீட்டுகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு இப்போது சாத்தியம் இல்லை. வேறு என்ன செய்துகொண்டிருப்பார் சோனியா குடும்பத்தில் உயர் பதவிக்கு வந்தவர்களும் வர நினைத்தவர்களும் வன்கொலையாக மாண்டு போன கதை அனைவருக்கும் தெரியும். பிரனாப் முகர்ஜி பிரதமராக வர இருந்த வேளையில் அவரது வண்டியும் விபத்துக்குள்ளானது அவர் மயிரிழையில் தப்பித்தார், என்பதை மறந்துவிடக் கூடாது.\nPrevious articleரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் – ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை\nNext articleஆதியா மீது நடவடிக்கை எடுக்கும்படி சுவாமி நிதியமைச்சருக்கு கடிதம்\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர���கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nராணி மஹாராணி ஒளிந்து திரிந்து\nசமயம் பார்த்து பதவி தேடி ஓடி அலைந்த ராணி \nஎட்டவில்லை என்பதினால் எட்டி உதைத்த ராணி \nஒட்டாமல் ஒட்டிக்கொண்டு சிண்டுமுடியும் ராணி \nஉத்தமராம் காந்தி அவர் பேர் கெடுக்கும் ராணி \nபுனிதமான பாரதத்தின் புகழ் குலைக்கும் ராணி\nஅன்னிய மத ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் ராணி \nஉண்டவீட்டில் கன்னம் வைக்கும் ஊமையான ராணி \nசகுனினையே வென்றுவிட்ட சாகச கூனி\nகோடிகளைச் சேர்த்துவிட்டு கோலோச்சும் ராணி \nஉன்னதமாம் இந்துமதம் அதன் உருகுலைக்கும் ராணி \nமானம் இல்லை வெட்கம் இல்லை ரோஷம் இல்லை இங்கே\nகொழுத்துவிட்ட அன்னியரின் அடிவருடும் கூட்டம்\nஇனிமேலும் தாங்காது வஞ்சகரின் சூழ்ச்சி\nஒன்றுபடுவோம் வென்றிடுவோம் விழ்திடுவோம் வாரீர்\nஊழல் மஹாராணி “சோனியா “\nபதில் தெரியாத – பதில் சொல்லாத – பல கேள்விகள் \nசோனியா மஹாராணி எலிசபெத் – சுல்தான் ஓமன் இவர்களை விட பணம் கொழித்தவர் என்று (scheneeuzer Ukkystruerte dt Nov 1991) இல் செய்தி வெளியிட்டது (American website – Business Insiders ) அதே சமயத்தில் இந்தப் பத்திரிகை உலக பணக்காரர்களில் சோனியா நான்காவது பண முதலை என்றும் அவரது சொத்து மதிப்பு சுமார் 19 பில்லியன் டாலர் என்றும். அவரது ஸ்விஸ் நாட்டின் கணக்கில் 2 பில்லியன் உள்ளது என்றும் கூறியுள்ளது..\nசோனியாவின் அம்மா பாலோ படிபான் – மாமன் குட்ரோட்சி இவர்களுக்கு ( LTTE ) தொடர்பு உண்டு. அவர்கள் மூலம் அவாலா கருப்பு பண மாற்றம் – ஆயுத விற்பனை போன்ற தேசவிரோத செயல்களை செய்தவர்கள். இந்த (LTTE) உதவியுடன் சோனியா ஒரு மாஸ்டர் பிளான் செய்து ராஜிவ் கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்று சுப்பரமணியசாமி சந்தேகப்படுகிறார். அதற்கான தடையங்கள் நிறைய உண்டு. அந்தக் கோணத்தில் மூன்று விசாரணை கமிஷன்களும் இதைப் பற்றி வாயே திறந்ததில்லை.\nஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து\nஅருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது\nஅயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை\nஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை [சம்மன்]\nஅயோத்யா பாகம் 4 – அயோத்தி மாநகரை அழகின் இருப்பிடம் ஆக்கலாம்\nஅன்டோனியா ஃபில்மர் - November 2, 2018\nப. சிதம்பரத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிதி அமைச்சகம்\nதிருமலை திருப்பதி கோவில் பிரச்சனை – முக்கிய குற்றச்சாட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/3282", "date_download": "2020-02-29T01:05:09Z", "digest": "sha1:IZ5HYBBFB6AFMUQXUKITPZMKOZLBVKWU", "length": 33393, "nlines": 168, "source_domain": "www.jeyamohan.in", "title": "உருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்", "raw_content": "\nநூல் வெளீயீட்டு விழா »\nஉருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்\n”அறிவியல்புனைகதைகள் அறிவியல்ன் சோரக்குழந்தைகள், அவை அறிவியலும் அல்ல இலக்கியமும் அல்ல” என்றார் மலையாளக்கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா என்னிடம். நெடுநாள் அந்த எண்ணம் என் மனத்திலும் இருந்தது. ஏன் நாம் அறிவியலை இலக்கியமாக எழுதவேண்டும் அதன் மேல் நீங்கள் அறிவியல் கேள்விகளைக் கேட்டால் ”அய்யய்யோ, நான் இலக்கியம், வெறும் கற்பனை” என்று அது சொல்லும். இலக்கியக்கேள்வி கேட்டால் ”இதெல்லாம் அறிவியல், சும்மா இரு” என்று அதட்டும்.\nகொஞ்சநாள் கழித்து சுந்தர ராமசாமி குமரிமாவட்ட வரலாறு சார்ந்து ஒரு நாவலை எழுதிய எழுத்தாளர் பற்றிச் சொல்லும்போது ”வரலாற்று நாவல் என்று அவர் சொல்வது ஒரு ஹம்பக். வரலாற்றுத்தகவலை கேள்விகேட்டால் இலக்கியம் என்பார். இலக்கியத்தை கேள்விகேட்டால் வரலாறு என்பார்” என்றார். அப்போது எனக்கு ஒரு மணி அடித்தது.\nஇவர்களெல்லாம் ஒரு சுத்த இலக்கியத்தை கற்பனைசெய்கிறார்களா இதையே சமூகவியல் மானுடவியல் சார்ந்தும் சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் இலக்கியம் எதைத்தான் பேசும்\nஅதைச்சார்ந்து இன்னொரு விவாதம் அப்போது உருவானது. சென்னை சார்ந்த ஒரு இதழியல் எழுத்தாளர் வட்டார வழக்கு ஒரு ஹம்பக் என்று சொல்லி அதெல்லாம் வெறும் தகவல்கள் என்றார். அதைச்சார்ந்து நாஞ்சில்நாடன் கதைகளை பற்றி பேசும்போது கி ராஜநாராயணன் ‘தகவல்கள்தான் இலக்கியம். எதைச் சொல்லவேண்டும் சொல்லக்கூடாது எப்படிச்சொல்லவேண்டும் என்று தீர்மானிப்பதுதான் அதிலே உள்ள கலை’ என்று சொல்லி நாஞ்சில் அளிக்கும் விரிவான வேளாண்மைத்தகவல்கள்தான் அவரது இலக்கியத்தின் தனிச்சிறப்பு என்றார்.\nஆனால் அது கலைஞனின் பதில். விமரிசகனுக்கு மேலும் விளக்கம் தேவை. எதற்காக கலைஞன் தன் படைப்பில் தகவல்களை பயன்படுத்துகிறான் தகவல்கள் இலக்கியத்தில் என்ன பங்களிப��பை ஆற்றுகின்றன தகவல்கள் இலக்கியத்தில் என்ன பங்களிப்பை ஆற்றுகின்றன கலைக்களஞ்சியத்தை அள்ளி வைத்தால் நாவலாகுமா கலைக்களஞ்சியத்தை அள்ளி வைத்தால் நாவலாகுமா ஆனால் மேலான நாவல்கள் எல்லாமே கலைக்களஞ்சியத்தன்மையும் கொண்டிருக்கின்றனவே. வெறும்தகவல்கள் எங்கே எப்படி இலக்கியத்தகவல்கள் ஆகின்றன\nஎனக்கான விளக்கங்களை நான் என்னுடைய நாவல் வழியாகவே உருவாக்கிக்கொண்டேன். விஷ்ணுபுரம் ஒரு குட்டிக்கலைக்களஞ்சியம். ‘கலைக்களஞ்சிய நாவல்’ என்று சொல்லப்படும் வகைக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஆக்கம் அது. அதில் உள்ள தகவல்கள் என்னவாக ஆகின்றன\nமுதலில் அவை தகவல்களுக்காக படைப்பில் இடம்பெறுவதில்லை. மிகமுக்கியமான ஒரு தகவல் விடுபட்டிருக்கும். சர்வசாதாரணமான ஒரு தகவல் விரிவடைந்திருக்கும். அங்கிருந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு தகவல் வேறு ஒன்றுக்கான பிரதிவடிவமாக, விரிவான அர்த்தத்தில் குறியீடாக, நிற்கும்போது மட்டுமே அது இலக்கியத்தில் இயல்பான இடம் பெறுகிறது.\nஆம், தகவல்கள் என்பவை புற உலகில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் புலன்சார்பதிவுகள், மற்றும் அவற்றின் மீதான விளக்கங்கள். ஆனால் அப்படி எடுத்துக்கொள்ளும் தகவல் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை உணர்த்துவதாக இருக்கும்போது அது ஒரு குறியீடாகிறது. இலக்கியத்தின் மொழி குறியீடுகளால் ஆனது. ஓர் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படை அலகென்பதே குறியீடுதான். அந்தக் குறி£டுகளை அது புறவுலகில் இருந்து எடுத்துக்கொள்கிறது. அவற்றைப்பயன்படுத்தி மொழிக்கு நிகரான ஒரு தனிமொழியை [ Metalanguage] அது உருவாக்கிக் கொண்டு அதனூடாக பேசுகிறது\nஇலக்கிய ஆக்கத்தில் உள்ள தகவல்கள் எல்லாம் ஆசிரியன் அறிந்தோ அறியாமலோ குறியீடுகள்தான். அவை அவற்றுக்கு மட்டுமாக நிலைகொள்ளவில்லை. அவை பிற எதையோ உணர்த்தி நிற்கின்றன. துயரம் கப்பிய மனத்துடன் அன்னா கரீனினா வந்திறங்கும் ரயிலும் ரயில் நிலையமும் தல்ஸ்தோயின் பார்வையில் துல்லியமாக வடிக்கப்படுகின்றன. அந்த தகவல்கள் மூலம் அந்த ரயில்நிலயம் அவளுடைய துயரம் படர்ந்த புற உலகமாக ஆகிறது.\nஅந்தக் குறியீடுகளை அப்படி வாசிக்க முடியாத நிலையில் இருந்துதான் ஏன் இந்த தகவல்கள் என்ற மனநிலையை ஆழமில்லாத வாசகன் அடைகிறான். நாஞ்சில்நாடனின் வயல்கள், ரயில்கள், ஆறுகள், சாப்பாட்டுப்பந்திகள் எல்லாமே மீண்டும் மீண்டும் நுட்பமாக அவரது அக உலகின் குறியீடுகளாக நிற்பதை அவரது ஆக்கங்களில் காணலாம்.இலக்கியம் அறிவியலில் இருந்து தன் புறத்தகவல்களை எடுத்துக்கொணால் அது அறிவியல்புனைகதை. வரலாற்றில் இருந்து எடுத்துக்கோண்டால் அது வரலாற்றுப்படைப்பு. எங்கிருந்தும் அது தன் புறவுலகை அள்ளிக்கொள்ளலாம்.\nஇவ்வாறு புற உலகம் கவிதைக்குள் குறியீடுகளாக வந்தமைவதென்பது ஒரு மொழிச்சூழலில் ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டிய ஒரு செயல்பாடு. இதுவே கலையாக்கம் என்பது. அதற்கு கலைஞன் புறவுலகில் குழந்தையின் கண்களுடன் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும். அகத்தை புறத்தில் படிய வைப்பதும் புறத்தை அகமாக ஆக்கிக்காட்டுவதும்தான் சொல்லப்போனால் இலக்கியத்தின் கலை. கவிதை என்பது அது மட்டுமே\nசங்க காலம் முதலே தமிழ்க் கவிதையில் நாம் காண்பது இதுவே. நிலம் ஓயாது கலையாக ஆகிக்கொண்டிருக்கிறது. நிலத்தின் நுண்ணிய தகவல்கள். சிட்டுக்குருவியின் நகம் தாழைமடலின் முள் போலிருக்கும் என்ற தகவல். அதுவே மீனின் பல் போலிருக்கும் என்ற அடுத்த தகவல். மழையில் பெய்யும் அருவி ஓடை நீர் நோக்கி நீண்ட வெள்ளிய மரவேர் போலிருக்கும் என்ற தகவல். சங்கக் கவிதையின் அழகே புற உலகச் சித்திரங்கள்தான். ஆழம் அச்சித்திரங்கள் அகத்தைக் காட்டுவன என்பதுதான். மிக அதிகமாக புற உலகச் சித்திரங்கள் சங்ககாலத்து அகத்துறைப் பாடல்களிலேயே உள்ளன என்பதைக் காணலாம்.\nதமிழ் நவீனக் கவிதையின் மிகப்பெரிய பலவீனம் என்பது அது புற உலகத்தை முற்றாகப் புறக்கணித்து தன்னை ‘தூய’ அகத்தின் குரலாக முன்வைக்க ஆரம்பித்தது என்பதே. தமிழின் நவீனக்கவிதை நவீனத்துவக் கவிதையாகவே உருவானது. இருத்தலியம் அதன் தத்துவ ஆழமாக இருந்தது. தன்னுள் தான் சுருங்குதல் என்ற அம்சம் அதன் இயல்பு. ஆகவே அதில் புற உலகமே இருக்கவில்லை. புற உலகை அது திட்டமிட்டு நிராகரித்தது\nஆகவே மீண்டும் மீண்டும் அது தனகென்றே உள்ள குறைவான படிமங்கள் வழியாக பேச ஆரம்பித்தது. அறை அதன் முக்கியமான படிமம். அறைக்குள் தனித்திருக்கும் ஒருவன் என்பதே தமிழ் நவீனக்கவிதை நமக்களிக்கும் படிமம். ஓரளவுக்கு இயற்கையின் பரவசம் நோக்கி திரும்பியவர்கள் பிரமிள், அபி, கலாப்ரியா, தேவதேவன் போன்ற சிலரே. சமீபமாக முகுந்த் நாகராஜன்\nஇன்றும் இந்���ிலையை நாம் நவீனக்கவிதைகளில் காணலாம். இங்கே நடுத்தர வற்க வாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொண்ட மிகஎளிமையான சில புறப்பொருட்களுடன் கவிதையின் படிம உலகம் முடிந்துவிடுகிறது. அதன்பின் இலக்கியத்தில் இருந்தே பெற்றுக்கொண்ட ‘அந்த பறவை’ ‘வண்ணத்துப்பூச்சி’ போன்ற சில கவியிருவகங்கள் [metaphors]\nஇன்று தமிழில் கவிதைக்கிருக்கும் சலிப்பூட்டும் தேக்கநிலையை தாண்டிச்செல்வதற்கு அவசியமானது கதவுகளை திறந்து விடுவது என்று படுகிறது. புற உலகம் அதன் முடிவில்லாத காட்சிகளுடன் உள்ளே வரட்டும். அது கவிதைகளில் அழகையும் அர்த்தத்தையும் நிரப்பட்டும். தமிழில் இன்னமும் கவிதை சென்று தொடாத வாழ்க்கை பரந்து விரிந்து கிடக்கிறது. கொல்லனும் கணியனும் கவிதை எழுதிய மரபுள்ள நமக்கு கவிஞன் என்ற தனி தொழிலாளி உருவாகியுள்ள இன்றைய நிலை மிக அன்னியமானது. எல்லா மக்களும் தங்கள் உலகை நம் கவிதையின் தனிமொழிக்குள் கொண்டு வந்து சேர்க்கட்டும்\nசமீபத்தில் ஆச்சரியமான ஒரு கவிதைத்தொகுதி கண்ணுக்குப் பட்டது. அது ஒரு பொற்கொல்லரால் எழுதப்பட்டது. பொற்கொல்லரின் வாழ்க்கை பொன்னுடன் இணைந்தது. கலையையே அன்றாடச் செயலாகக் கொண்டது. மானுட வாழ்க்கைக்கு அதன் பங்களிப்பென்பது அதற்கு அழகுசேர்ப்பதுதான். மிக நுண்மையான அலகுகளுடன் மிக நுண்மையான பொருட்களுடன் சம்பந்தப்பட்டது. அது கவிதைக்குள் கொண்டுவரும் புற உலகம் முற்றிலும் வித்தியாசமானது. தாணுபிச்சையா எழுதிய ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’\nஏற்கனவே தமிழில் ஒரு பொற்கொல்லர் எழுதியிருக்கிறார் – தேவதச்சன். ஆனால் அவர் எழுதியவை நவீனத்துவக் கவிதைகள். அவர் அபூர்வமான அழகுள்ள கவிதைகள் பலவற்றை எழுதியிருந்தாலும் புற உலகம் அற்ற தத்துவப்பரப்பு அவரது கவியுலகம். தாணு பிச்சையா என்ற இந்த பொற்கொல்லரின் கவிதைகளில் அவர் அன்றாடம் புழங்கும் பொன்னின் நுண்ணுலகம் எழுந்துவரும்போது அது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது.\nஎன்று தன்னை பற்றிய சுய உணர்வை அடைந்து எழுத ஆரம்பித்த கவிஞனின் இக்கவிதைகள் தமிழ்ப்புதுக்கவிதையின் பரப்பில் ஒரு முதிரா இளம்கவிஞனின் கால்வைப்புகளாகவே இருக்கின்றன. இவற்றின் சிறப்பு என்பதே இவற்றில் உள்ள இந்த புற உலகம் உருவாக்கும் வியப்புதான்.\nஎன மிக இயல்பாக அந்த தனி அனுபவத்தை மொழிக்குள் நிகழ்த்த அவ்வப்போது தாணுபிச்சையாவால் முடிகிறது. தன் மொழி உலோகமொழி என்று இயல்பாக கவிதை கண்டுகொள்கிறது.\nஎன்ற கவிதை முதல் வாசிப்பில் நேரடியான தகவல். ஆனால் அந்த பெரும் தச்சனுக்கு எடுத்துக் கொடுத்து எடுத்துக்கொடுத்து கற்றுக்கொண்டதுதான் எல்லாருடைய மொழியும் என்ற புரிதலில் இருந்து வெகுவாக முன்னகர்கிறது இக்கவிதை.\nநகைகள் வழியாகவே வாழ்க்கையை அளக்க முயலும் இக்கவிதைகள் கவிதைக்குரிய வகையில் அபூர்வமான தாவலை அடைந்து மேலே செல்லும் இடங்களும் உள்ளன. மழைத்துளி போல உள்ள கல் வைத்த தொங்கட்டானுக்காக கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போனவளின் காதில் தூர்ந்து விடாதிருக்க மாட்டிய வேப்பங்குச்சி மழையில் நனைகையில்\nஇந்த வரிகளில் சங்கக்கவிதையின் நுண்மையை தொடுகிறது தாணுபிச்சையாவின் கவிதை. சிறப்பான படிமம் என்பது அனைவராலும் காணமுடிகிற அபூர்வமான ஒரு காட்சி. ஒரு காட்சியாகவே பரவசத்தை அளிப்பது. குறியீடாக விரிகையில் அர்த்தங்களை அள்ளி வைப்பது.\nஇயற்கையை நடிக்கிறது ஆபரணம். ஏதோ ஒரு மனவெளியில் ஆபரணத்தை நடிக்கிறது இயற்கை. கவிதை வாழ்க்கையை நடிக்கிறது, ஆனால் உச்சத்தில் வாழ்க்கை கவிதையை நடிக்கவும்கூடும்.\n[ ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ தாணு பிச்சையா திணை வெளியீடகம். 23, பகவதி லாட்ஜ், நாகர்கோயில். குமரிமாவட்டம். 629001 ]\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: கவிதை, தாணுபிச்சையா, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\n[…] தொகுப்பு. அது வெளிவந்தபோது நான் எழுதிய மதிப்புரைதான் முதலில் அதை அறிமுகம் செய்தது என […]\nமனம்வெளுக்க காத்திருத்தல் - சுனீல் கிருஷ்ணன்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 7\nநாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்\nஆனந்தியின் அப்பா -கடிதங்கள் 2\nமின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2020/01/04140805/1279516/ladies-finger-egg-podimas.vpf", "date_download": "2020-02-29T02:10:01Z", "digest": "sha1:4UEK43PG6MQKJ5ECNZW2AHSUEU553XDR", "length": 6566, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ladies finger egg podimas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ்\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெண்டைக்காயுடன் முட்டை சேர்த்து சூப்பரான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெண்டைக்காய் - 100 கிராம்\nபச்சை மிளகாய் - 2\nமிளகுத்தூள் - அரை டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - சுவைக்கு\nவெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவ���ம்.\nவாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nவெண்டைக்காயின் பச்சை வாசனை போகும்வரை வதக்கியதும் தனியாக வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன், முட்டையை உடைத்து ஊற்றி வேகவிடவும்.\nமுட்டையும், வெண்டைக்காயும் வெந்ததும் இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.\nசுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் ரெடி..\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான ஸ்நாக்ஸ் வாழைப்பழ பால்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் மார்குயுஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பச்சை பயறு பாயாசம்\nகுழந்தைகள் விரும்பும் முட்டை சாப்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/astrology/757-", "date_download": "2020-02-29T00:56:41Z", "digest": "sha1:2ICL53TVMNQJGZHHMB4FLEW63TVZGJRW", "length": 41397, "nlines": 206, "source_domain": "www.newstm.in", "title": "இந்த வார ராசிபலன்கள் (09.02.2020 - 15.02.2020) |", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nஉங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கும் மேஷ ராசியினரே இந்த காலகட்டத்தில் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம். எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.\nதொழி��் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடி தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.\nகுடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் கவலை உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.\nபெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும்.\nமாணவர்களுக்கு பாடங்களை ஒருமுறைக்கு பலமுறை மனதில் வாங்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.\nகந்தசஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க உடல் பிரச்சனைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி\nஅடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படும் மேஷராசியினரே இந்த வாரம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். செலவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். வார தொடக்கத்தில் அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. புதிய நட்பு உண்டாகலாம்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.\nபெண்களுக்கு பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப் படும். புதிய முயற்சிகள் அலைச்சலை தரும்.\nமாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது.\nஸ்ரீ மகாலட்சுமியை தாமரை இதழால் அர்சித்து வர செல்வம் பெருகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.\nஎதைப் பறறியும் கவலைப்படாமல் நடப்பது நடக்கட்டும். எல்லாம் அவன் செயல் என்று எண்ணும் மேஷ ராசியினரே இந்த வாரம் சுப பலன் உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திர��ப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nதொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும்.\nகுடும்பத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக் கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும்.\nபெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படிப்பது நல்லது.\nதினமும் பெருமாள் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.\nஎடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடைய கடக ராசியினரே நீங்கள் சுறுசுறுப்பானவர். இந்த வாரம் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம் பண பற்றாக்குறை ஏற்படலாம்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக் கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும்.\nபெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.\nதிங்கள் தோறும் அம்மனுக்கு மல்லிகை மலரை கொடுத்து வர மன பயம் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்\nவாழ்க்கையில் சோதனைகளையும் தடைகளையும் தாண்டி வெற்றி நடைபோடும் சிம்ம ராசியினரே இந்த வாரம் காரிய தடைதாமதம் ஏற்படலாம் கவனமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் ஏற்படலாம். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.\nதொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக் கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.\nபெண்களுக்கு காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப் படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும்.\nமாணவர்களுக்கு கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மை தரும்.\nசிவன் கோவிலுக்குச் சென்று வில்வமாலை அணிவித்து பூஜை செய்யுங்கள். நோய்கள் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி\nசிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டை காக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப சிக்கனமாக இருக்க முயலும் கன்னி ராசியினரே இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம்.\nகுடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக் கிடையே சகஜநிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும்.\nபெண்களுக்கு பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.\nமாணவர்களுக்கு பாடங்கள் எளிதாக புரியும். படிப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.\nபெருமாளுக்கு வேண்டிக் கொண்டு எந்த காரியங்களையும் செய்து வாருங்கள். வெற்றி கிட்டும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி\nகற்பனை கோட்டை கட்டினாலும் அதிலேயே சஞ்சரிக்காமல் சமயத்திற்கு தக்கவாறு செயல்படும் புத்திசால��தனம் நிறைந்த துலாராசியினரே இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பி பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.\nதொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக செயல்படுவது நல்லது.\nகுடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது.\nபெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.\nமாணவர்களுக்கு புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்க ளின் பாராட்டும் கிடைக்கும்.\nநரசிம்மருக்கு நெய் விளக்கேற்றி வழிபட கோபம் குறையும். சந்தோஷம் பிறக்கும்.\nஎதை செய்தாலும் அதில் லாபம் இருக்க வேண்டும் என்ற கொள்கை உடைய விருச்சிக ராசியினரே நீங்கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி போன்றவர். இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பை ஏற்படுத்தும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும்.\nதொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்ட மிட்டு செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும்.\nபெண்களுக்கு எந்த ஒரு சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவு களை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.\nமாணவர்களுக்கு முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். எச்சரிக���கையாக பேசுவது நல்லது.\nமனநிலை சரியில்லாதவருக்கு உதவுங்கள். அவருக்கு அன்னமிடுங்கள்.\nஎதிர்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செயலாற்றும் மேஷ ராசியினரே இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட்ட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும்போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.\nகுடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.\nபெண்களுக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம்.\nமாணவர்களுக்குபாடங்களை படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நன்மை தரும்.\nசித்தர்கள் இருக்கும் ஜீவ சமாதியை பிரார்த்தனை செய்யுங்கள். முன் ஜென்ம வினைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்\nசொல்லாற்றல் செயலாற்றல் இரண்டும் ஒருங்கே பெற்ற மகர ராசியினரே நீங்கள் வைராக்கியம் மிக்கவர். இந்த வாரம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன் தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.\nபுதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்கு வரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர் களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும். எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nபாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர��கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.\nபெண்களுக்கு: வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும்.\nமாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.\nநவகிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி\nதிட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி பெறும் கும்பராசியினரே நீங்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பவர். இந்த வாரம் காரியதாமதம் ஏற்படக்கூடும். அடுத்த வரைநம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.\nதொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதி கரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் அடிக்கடி செல்ல வேண்டி வரலாம்.\nசிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.\nபெண்களுக்கு: விவேகமாக செயல் படுவது வெற்றியை தரும். எதிர்பார்த்த தற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும்.\nமாணவர்களுக்கு: மற்றவர்களை அனு சரித்து செல்வது நன்மைதரும். விளை யாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.\nநவகிரகத்திற்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வருவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி\nஎதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் மீன ராசியினரே நீங்கள் காலத்தை வீணாக்க மாட்டீர்கள். இந்த காலகட்டத்தில் பொருள் சேர்க்கை உண்டாகும். அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்கது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.\nதொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும்.\nகுடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும்.\nபெண்களுக்கு: விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.\nமாணவர்களுக்கு: மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.\nநவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபமேற்றி வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடிகை ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கக்கோரி தொழிலதிபர் தற்கொலை மிரட்டல்\nசென்னை ரவுடி சுற்றிவளைத்து கொடூரக் கொலை.. காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை.\nஎடைகுறைவாக பிறந்த 2 லட்சம் குழந்தைகள், அதில் 13,070 சிசுக்கள் பலி\nகிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவின் கியூட் நடனம் - வைரல் வீடியோ\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதி��லங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nராசி பலன்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள newsTM APP - டவுன்லோட் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/author/3336-k.arun", "date_download": "2020-02-29T02:03:45Z", "digest": "sha1:RIAE3M4JFRALZIG2J757Y5AINVYX2K3I", "length": 4737, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "கே.அருண்", "raw_content": "\n' - திருநங்கைகள் நடத்தும் ஆவின் பாலகம் ஊட்டியில் திறப்பு\n\"பெண்களுக்கும் தலித்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்\" சாகித்ய அகாடமி விருதாளர் சூசன் டேனியல்\n`இதை எங்க ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்' -மகிழ்ச்சியில் கண்கலங்கிய நீலகிரி தூய்மை பணியாளர்கள்\n`திடீர் காட்டுத் தீ; இரண்டு நாள் போராட்டம்' - கட்டுக்குள் கொண்டுவந்த நீலகிரி வனத்துறை\n`குட்டிகளுடன் தண்ணீருக்குத் தவித்த யானைக் கூட்டம்' -போக்குவரத்தை நிறுத்தி நெகிழவைத்த ஊட்டி வனத்துறை\nபுலியைத் தேடும் தெர்மல் ட்ரோன்.. சுருக்குவைத்த தோட்ட உரிமையாளரை நெருக்கும் நீலகிரி வனத்துறை\n`சுருக்குக் கம்பியில் சிக்கிய புலி; அலட்சிய வனத்துறை' - 17 மணி நேர கோத்தகிரி திக் திக் #SpotReport\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinereporters.com/news/when-is-thala-ajiths-faith-shooting-new-information/c76339-w2906-cid256317-s10996.htm", "date_download": "2020-02-28T23:57:22Z", "digest": "sha1:F2BPULLOQN3CWZ3D4FOJA6RBF232JA6Y", "length": 5429, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "தல அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்", "raw_content": "\nதல அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு எப்போது\nதல அஜித், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக ஏற்கனவே படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்காக பிரமாண்டமான செட் ஒன்று பின்னி மில்லில் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் முடிந்ததும் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ப��ப்பிடிப்பு இடைவெளியின்றி\nதல அஜித், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக ஏற்கனவே படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.\nஇந்த படத்திற்காக பிரமாண்டமான செட் ஒன்று பின்னி மில்லில் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் முடிந்ததும் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி தொடர்ந்து நடத்தி மூன்றே மாதத்தில் படப்பிடிப்பை முடிக்கவும் இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளார். எனவே படப்பிடிப்பு தாமதம் ஆனாலும், திட்டமிட்டபடி வரும் தீபாவளி தினத்தில் இந்த படம் வெளியாவது உறுதி என்று கூறப்படுகிறது\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.termwiki.com/TA/casual_after_sport", "date_download": "2020-02-29T00:28:31Z", "digest": "sha1:DJDET6OKXKMPTD5TP7QT3KTKTPHT72KM", "length": 8420, "nlines": 174, "source_domain": "ta.termwiki.com", "title": "பிறகு கிரிக்கெட்டிலும் சாதாரணமாக – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > பிறகு கிரிக்கெட்டிலும் சாதாரணமாக\nசாதாரணமாக காலணிகள் லட்சிய பயன்படுத்த பிறகு தடகள நடவடிக்கைகளின், sporty styling மற்றும் வசதியையும், மகிழ்ச்சியையும் பேணும், ஆனால் ஒரு தடகள காலணிகள் இன் தொழில்நுட்ப அம்சங்கள் lacking கொண்ட ஒரு வகை.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கு���் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ta.termwiki.com/product_category/Outdoor_decorations", "date_download": "2020-02-29T00:36:28Z", "digest": "sha1:F2RLIZG2GF7YH7VBZ5FDDSXJSEOOPNVU", "length": 5428, "nlines": 139, "source_domain": "ta.termwiki.com", "title": "Outdoor decorations glossaries and terms", "raw_content": "\nஒரு கார்டன் குநோம் அல்லது புல்தரைகளை கத்தரித்தல் குநோம் என்பது சிறிய humanoid பிரச்சினைக்காக ஒரு உருவபொம்மை வழக்கமாக ornamentation மற்றும் பாதுகாப்பு இருந்து அவனின் sorcery, கார்டன், பொதுவாக அல்லது ...\nஒரு புல்தரைகளை கத்தரித்தல் jockey jockey உடைகள், முற்றங்கள் உள்ள வைக்க நன்மையடையும் ஒரு மனிதனின் சிறிய சிலை உள்ளது. , புல்தரைகளை கத்தரித்தல் ஆபரணம், பிரபல வருடங்களில் கடந்த, அமெரிக்கா சில பகுதிகளிலும் ...\nபிங்க் பிளாஸ்டிக் flamingos மிகவும் பிரபலமான ஒன்றை உள்ளன, கார்டன் குநோம் மற்றும் பிற இத்தகைய ornamentation, ஐக்கிய மாநிலங்களில் புல்தரைகளை கத்தரித்தல் நகைக���ையும். பிளாஸ்டிக் பிங்க் flamingo வடிவமைக்க ...\nஒரு sundial மூலம், Sun. என்பதுடன் நேரம் நடவடிக்கைகள் ஒரு சாதனம் என்பது உள்ள கிடைமட்ட sundial போன்ற பொதுவான வடிவமைப்பு, சூரியன் படத்தில் நடிக்கின்றனர் இழு, நாள், மணி காட்டும் வரிகள் குறியிடப்பட்ட ஒரு ...\nதோட்டக்கலை பயிற்சியில் பயிற்சி, foliage clipping பொருந்தா செடிகள் live மற்றும் பங்குகள் பற்றி தெளிவாக வரையறுக்கப்பட வடிவங்கள் மரம், புதர்ச்செடிகள், அவர்களை பராமரிக்க subshrubs twigs topiary உள்ளது. , ...\nகுளியல் தொட்டி உள்ளிட்வைகள் மடோன்னாவின்\nஒரு குளியல் தொட்டி உள்ளிட்வைகள் மடோன்னாவின் (அரை கூடு, மேரி ஒரு புல்தரைகளை கத்தரித்தல் கோயிலுக்கு அறியப்படுகிறது குளியல் தொட்டி உள்ளிட்வைகள் மேரி, மற்றும் குளியல் தொட்டி உள்ளிட்வைகள் கோவில்) பொதுவாக ...\nஒரு வானிலை vane நிலையில், காற்று திசை காட்டும் கருவி உள்ளது. வானிலை vanes ஆகியவை பொதுவாக அலங்கரிக்கப்பட்ட, பெரும்பாலும், காம்பஸ் புள்ளிகள் காட்டும் கடிதங்களுடன் பாரம்பரிய cockerel இந்த வடிவமைப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://writersamas.blogspot.com/2014/09/", "date_download": "2020-02-28T23:22:21Z", "digest": "sha1:C5J2APRB5PARZFHJJESL4Z7ZAZF4DFRS", "length": 104992, "nlines": 934, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: September 2014", "raw_content": "\nஎங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா\nஇந்தியா முழுவதும் எல்லாத் தொலைக்காட்சிகளும் வெவ்வேறு மொழிகளில், தங்களுக்கு வசதியான தொனியில் ஒரே விஷயத்தைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. “இந்திய வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் பதவியில் இருக்கும்போதே நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, பதவியைப் பறிகொடுத்தார் ஜெயலலிதா. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை. தவிர, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தண்டனையைத் தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை தொடரும் என்பதால், 10 ஆண்டுகள் அவர் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்.”\nசிரிப்புதான் வருகிறது. போன வருஷம் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், பிஹாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் தண்டனையோடு சிறைக்குச் சென்றார். ஞாபகம் இருக்கிறதா 17 ஆண்டுகள் எப்படியெல்லாம் இழுக்க முடியுமோ அப்படியெல்லாம் வழக்கை இழுத்தடித்தார். இடையிலேயே மனைவி ராப்ரி தேவியை முதல்வர் ஆக்கினார். நாட���ளுமன்ற உறுப்பினர் ஆனார். ரயில்வே அமைச்சர் ஆனார். சிறைக்குப் போனார். இப்போது என்ன செய்கிறார் 17 ஆண்டுகள் எப்படியெல்லாம் இழுக்க முடியுமோ அப்படியெல்லாம் வழக்கை இழுத்தடித்தார். இடையிலேயே மனைவி ராப்ரி தேவியை முதல்வர் ஆக்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ரயில்வே அமைச்சர் ஆனார். சிறைக்குப் போனார். இப்போது என்ன செய்கிறார் வழக்கு மேல் விசாரணையில் இருக்கிறது. பிணையில் வெளியே வந்த லாலு, பாட்னாவில் தன் வீட்டுக் கொல்லையில், ரம்மியமான சூழலில், எதிரே கிடக்கும் மேஜையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, அப்போதைக்கு அப்போது கறந்த எருமைப் பாலில் மலாய் தூத் குடித்துக்கொண்டு பிஹார் அரசியலைத் தீர்மானிக்கிறார். சமீபத்திய தேர்தலில் மக்கள் லாலுவின் கரத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறார்கள்.\nபிஹார் கதை போகட்டும், நம்மூருக்கு வருவோம். ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்று அறிவித்ததன் மூலம், 1991-1996 அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்தது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது, சரி. 1996 - 2001 திமுக ஆட்சியின் கதை என்ன 2001-2006 அதிமுக ஆட்சியின் கதை என்ன 2001-2006 அதிமுக ஆட்சியின் கதை என்ன 2006-2011 திமுக ஆட்சியின் கதை என்ன 2006-2011 திமுக ஆட்சியின் கதை என்ன இப்போது 2011-2014 ஆட்சியின் கதை என்ன இப்போது 2011-2014 ஆட்சியின் கதை என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: ஊழல், கட்டுரைகள், சமஸ், ஜெயலலிதா\nநீர்ப் பயணம் நிறைகிறது. பயணத்தை எங்கே முடிப்பது கொற்கை அழைக்கிறது. “கொற்கை பண்டைய தமிழரோட பெருந்துறைமுக நகரம். பாண்டியர்களோட கடல் தலைநகரம். முத்துக்குளிப்புக்குப் பேர் போன எடம். ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே தமிழ்க் கடலோடிங்க வெறும் மீன்பிடியில மட்டும் இல்ல; கடல் வாணிபத்துலயும் எவ்வளவு வல்லமையோட இருந்தாங்கங்கிறதுக்கான சாட்சியங்கள்ல ஒண்ணு” என்கிற நண்பர்களின் வார்த்தைகள் கொற்கையை நோக்கி மேலும் நகர்த்தின. கொற்கைக்குப் பயணமானேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கொற்கை துறைமுகம், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nஆழ்கடல் சூரர்களும் ஊர் காதலர்களும்\nநீர்ப் பயணத்தில் பார்த்த இரு ஆச்சரிய ஊர்கள் இவை. ஒன்று, சர்வதேச அளவில் ஆழ்கடல் மீன்பிடியில் சவால் விடும் சூரர்களைக் கொண்ட ஊர். சுறா வேட்டையில் எவ்வளவு ஈடுபாடோ, அதே அளவுக்குக் கால்பந்தாட்���த்திலும் வேட்கை கொண்டவர்கள். ஊரில் சந்தோஷ் டிராபி வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 19. இன்னொன்று, தனக்கெனத் தனிக் கலாச்சாரத்தையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் ஊர். பெண்களுக்குத் திருமணச் சீராகத் தனி வீடு கட்டிக்கொடுக்கும் ஊர். இங்கே காவல் நிலையமும் கிடையாது, மதுக்கடைகளும் கிடையாது. முக்கியமாக, இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ மத நல்லிணக்கத்துக்கு வழிகாட்டி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், காயல்பட்டினம், சமஸ், தூத்தூர், நீர் நிலம் வனம், பயணங்கள்\nநீர்ப் பயணத்தில் சந்தித்த இரு ஆச்சரிய மனிதர்கள் இவர்கள். ஒருவர் தன்னுடைய இளவயதில் வெடி விபத்தில் - பார்வையை அல்ல; இரு கண்களையுமே - இழந்தவர். ஆனால், அவருடைய நம்பிக்கை அகக்கண்ணாக மாறி அவரை இயக்குகிறது. நம்மைப் போல நடக்கிறார், பஸ் ஏறுகிறார், கடல் தொழிலுக்குச் செல்கிறார், மீன் பிடிக்கிறார். இன்னொருவர் ஆக்ரோஷ அலைகளும் வாரிச் சுருட்டும் சுழல்களும் மிக்க குமரிக் கடலில் சிக்கிய 18 உயிர்களைத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியவர். யார் உதவிக்கு அழைத்தாலும் உடனே கடலில் குதிப்பவர். அவருடைய தர்மம் அவரை வழிநடத்துகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nமொதல்ல இங்க ஒத்துமை வேணும்ய்யா... - ஜோ டி குரூஸ்\nசென்னை, ராயபுரத்தில் நெரிசலான வீடுகளில் ஒன்றின் சின்ன அறை. சரக்கு மற்றும் கப்பல் போக்குவரத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்றின் தலைவரின் அறை அது என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். “இதுதாம் நம்ம எழுத்துலகம், வர்றீயளா கடக்கரைக்குப் போய்ப் பேசலாம்” - சிரிக்கிறார் ஜோ டி குரூஸ். ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ நாவல்களின் மூலம் தமிழ்க் கடலோடிகளின் பல்லாயிரமாண்டு வரலாற்றையும் வாழ்க்கையையும் ரத்தமும் சதையுமாகத் தந்தவர். கடலோடி, படைப்பாளி என்பதைத் தாண்டி, உலகெங்கும் தான் சார்ந்த தொழில் நிமித்தம் சுற்றியவர். கடலோடிகளின் நேற்று, இன்று, நாளைபற்றிப் பேசச் சரியான ஆள்.\nஎண்ணூர் கடற்கரை. “வசதி வரும் போவும்... மனுசம் பழச மறக்கக் கூடாது. அதாம் ராயபுரத்துல இருக்கம். இங்க வீட்டப் பூட்டற பழக்கமில்லய்யா. சுத்தி நம்ம சனம். எதுக்குப் பயம் உவரியில எங்காத்தா கடல் பக்கம் புள்ளயள வுட ம���ட்டா. ஆனா, எத அவ செய்யக் கூடாதுன்னு சொன்னாளோ, அதத்தாம் செஞ்சம். விடியப் பொறுக்காம ஓடிப் போயி கடக்கரயில நிப்பம். வலயோட கட்டிக்கிட்டுக் கட்டுமரத்தக் கர வுடுவாறு தாத்தா தொம்மந்திரை. கோவண ஈரம் சொட்டச் சொட்ட நிக்கிற அவுரு காலக் கட்டிக்கிட்டு நிப்பம். காத்துக் காலமா இருந்தா, ஆழிமேல உருண்டு அடிபட்டு வருவாங்க. பருமல் முறிஞ்சி, பாய் கிழிஞ்சி, நெஞ்சில அடிபட்டு, பேச்சிமூச்சி இல்லாம, கை கால் ஒடிஞ்சி, பாக்க பரிதாவமா இருக்கும். காலம் எவ்வளவோ ஓடிட்டு. எஞ் சனத்தோட நெலம மாறலீயே உவரியில எங்காத்தா கடல் பக்கம் புள்ளயள வுட மாட்டா. ஆனா, எத அவ செய்யக் கூடாதுன்னு சொன்னாளோ, அதத்தாம் செஞ்சம். விடியப் பொறுக்காம ஓடிப் போயி கடக்கரயில நிப்பம். வலயோட கட்டிக்கிட்டுக் கட்டுமரத்தக் கர வுடுவாறு தாத்தா தொம்மந்திரை. கோவண ஈரம் சொட்டச் சொட்ட நிக்கிற அவுரு காலக் கட்டிக்கிட்டு நிப்பம். காத்துக் காலமா இருந்தா, ஆழிமேல உருண்டு அடிபட்டு வருவாங்க. பருமல் முறிஞ்சி, பாய் கிழிஞ்சி, நெஞ்சில அடிபட்டு, பேச்சிமூச்சி இல்லாம, கை கால் ஒடிஞ்சி, பாக்க பரிதாவமா இருக்கும். காலம் எவ்வளவோ ஓடிட்டு. எஞ் சனத்தோட நெலம மாறலீயே” - கடற்கரையில் கிடக்கும் கட்டுமரம் ஒன்றில் உட்காருகிறார்.\nதிடீரென்று எழுத்துலகில் நுழைந்தீர்கள். எடுத்த எடுப்பில் எழுதிய நாவலே தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றானது. அடுத்த நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றுத்தந்தது. பெரிய வாசிப்புப் பின்னணியும் உங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எது இதைச் சாத்தியமாக்கியது\nமொதல்ல, ஒரு கவிதைத் தொகுப்பக் கொண்டுவர்றதுக்காகத்தாம் ‘தமிழினி பதிப்பகம்’ போறம். அங்க ஒரு மேல்தட்டுக் கும்பல் கேலி பண்ணிச் சிரிக்கிது. அவமானம் தாங்க முடியல. அடிக்கணும்போல இருக்கு. தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொல்றார், ‘கன்னத்துல கையால அடிக்காத, அடிக்கிறத உன்னட எழுத்தால நெஞ்சுல அடி’ன்னு. பா. சிங்காரத்தோட ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைக் கொடுக்குறார். ரெண்டே நாள்ல படிச்சி முடிச்சிட்டு எழுதறம், எங்காத்தா குமரியே எனக்குள்ள வந்து புகுந்திற்றமாரி இருந்திச்சி. நிக்க, நடக்க, சாப்புட, தூங்க நேரமில்ல. எங்கெல்லாம் உக்கார்ந்து எழுதினம் தெரியுமா வீடு, ரயிலடி, தொறைமுகம், கடக்கர... ஒலகம் முழுக்க எங்கெல்லாம் சுத்துறேனோ, அங��கெல்லாம். கங்காரு குட்டியத் தூக்கிக்கிட்டே திரியுமாமே அப்பிடி, எழுதுனத எந்நேரமும் சட்டைக்குள்ளயே வெச்சிக்கிட்டு அலைஞ்சம். என்னமோ ஒரு நெனப்பு, இது உன்னிது இல்லடா, பல்லாயிரம் வருஷமா பேசாத ஒரு சமூகத்தோடதுன்னு. இப்பவும் அதே நெனப்பாத்தாம் ஓடுறம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: சந்திப்புகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள், ஜோ டி குரூஸ் பேட்டி\nமுனைவர் வறீதையா கான்ஸ்தந்தின், கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்தவர். கடல் வளம் கற்பிக்கும் பேராசிரியர். சமூக ஆய்வாளர். தமிழகக் கடலோடிகளின் வாழ்க்கைப்பாட்டையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் உரக்கப் பேசும் ‘அணியம்’, ‘கரைக்கு வராத மீனவத் துயரம்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். வறீதையா தான் எழுதுவதைத் தாண்டி இன்னொரு முக்கியமான காரியத்தைச் செய்கிறார். கடற்கரைச் சமூகத்தின் குரல்களைப் பேசும் 30-க்கும் மேற்பட்ட நூல்களைத் தன்னுடைய ‘நெய்தல் வெளி’ பதிப்பகம் மூலம் கொண்டுவந்திருக்கிறார். கடல், கடலோடிகளின் பிரச்சினைகளை வரலாற்றுப் பின்புலத்திலும் விஞ்ஞான அடிப்படையிலும் நேர்மையாக அணுகுகிறார் வறீதையா.\nஒரு சாதாரணப் பேராசிரியர் என்ற நிலையிலிருந்து உங்கள் சமூகத்துக்காகச் செயல்படுபவராக உங்களை மாற்றிய தருணம் எது\nஊருல நல்ல சேலாளின்னு பேர் வாங்கினவரு எங்கப்பா. கடல் வாங்கலா, கொந்தளிப்பா இருக்குறப்போகூட பள்ளத்துலேர்ந்து ரெண்டு மரம் கடலுக்குப் போகுதுன்னா ஒண்ணு கான்ஸ்தந்தினோடதா இருக்கும்பாங்க. அப்பிடிப்பட்ட மனுஷனா இருந்தாலும், என்னோட சின்ன வயசுல பல நாள் பசியைப் பார்த்திருக்கேன். பஞ்ச காலம் கடல்புறத்தோட கூடப் பொறந்ததா இருந்துச்சு. பஞ்ச காலத்துல ஒரு நாளைக்கு ஒரு வேளை சமைக்கிறதே வீட்டுல பெரிய விஷயமா இருக்கும். எத்தனையோ அப்பாமார்கள் ஆழ்கடலுக்குத் தங்கலுக்குப் போய் மீன் கெடைக்காம, அவங்க சாப்பிடக் கொண்டுபோன கட்டுச்சோத்தைச் சாப்பிடாமத் திரும்பக் கொண்டுவந்து பிள்ளைங்களுக்குச் சாப்பிடக் கொடுக்குறதைப் பார்த்திருக்கேன்.\nஇந்த வறுமையெல்லாம் சின்ன வயசுல, ஏதோ நம்ம குடும்பச் சூழல்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன். பின்னாடி கொஞ்சம் கொஞ்சமாத்தான் புரிஞ்சுது நம்மளோட சகல கஷ்ட நஷ்டங்களும் நாம சார்ந்திருக்குற சமூகத்தோட, அரசியலோட, அரசாங்கத்தோட பின்னிப் பிணைஞ்சதுன்னு. கல்லூரி நாட்கள்ல என்னோட பேராசிரியர் சோபணராஜ் சொல்வார், ‘மனுஷன்னா சமூகத்துக்காக எதாவது செய்யுணும்டா’னு. சுனாமி என்னைத் தள்ளுற அந்தத் தருணமா அமைஞ்சுது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள், வறீதையா பேட்டி\nபிலோமினாக்கா கேரளப் புகழ் பழரோஸை ஒரு கையிலும் (பழரோஸ் அறியாதவர்கள் கேரளத்து வாழைப்பழ பஜ்ஜி என்று அறிக) இஞ்சி டீயை ஒரு கையிலும் திணித்தபோது, செல்பேசியில் மணி இரவு மணி 12-ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. கூடவே சுடச்சுட இஞ்சி டீ. இடம்: கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம்.\n“யக்கா, எத்தனை மணிக்குக்கா இங்கெ வருவீங்க\n“சாயங்காலம் நாலஞ்சு மணி வாக்குல வருவன் தம்பி. ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் வியாவாரம். ஆனா, பலகாரம் போட்டு எடுத்தாற நேரத்தையும் சேர்த்துக்கணுமில்ல பக சாப்பாடு முஞ்சதுமே வேலையைத் தொடங்கணும். எப்படியும் பன்னெண்டு மணி நேர வேலையின்னு வெச்சிக்கயேன்...”\n“அது ஓடும், நாளைப் பார்த்தாப்புல... அஞ்சாயிரம் வரைக்கும் ஓடும் தம்பி. ஆயரூபா மிஞ்சும்னு வெச்சிக்கோயேன்...”\nபிலோமினாக்காவை அடுத்து வரிசையாக உட்கார்ந்திருப்பவர்களில் பாப்பாக்கா வெற்றிலை, பாக்கு விற்கிறார். செஸ்மியக்கா பீடி, சுருட்டு விற்கிறார். ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையாகும் என்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு பேர் இப்படிச் சில்லறை வியாபாரிகள் மட்டும் இருக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nபூம்புகார். பண்டைக்காலச் சோழப் பேரரசின் பொலிவான காவிரிப்பூம்பட்டினம். கடல் கொண்ட புகார் நகரம். நிச்சலனமாக இருக்கிறது. கடல், அலைகள், இரைச்சல் எல்லாமே அந்த இரவில் கண் முன்னே நிலைத்து நிற்கும் ஒரு ஓவியம்போல இருக்கின்றன. மனம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோடி எங்கோ ஒரு இடுக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறது. கடல் மிகப் பெரிய வரலாற்றுக் கிடங்கு. ஏதோ ஒரு தருணத்தில் அது வரலாற்றினூடே நம்மை இழுத்துக்கொள்கிறது. அந்தக் கணங்களில் பேச முடிவதில்லை. யோசிக்க முடிவ தில்லை. மனம் நிச்சலனமாக இருக்கிறது. திடீரெனக் கடலில் கண்ணகியும் கோவலனும் கடந்து போகிறார���கள். திடீரெனக் கடலில் சுனாமி கொண்டுசென்ற உயிர்கள் படபடவென்று மீன் கூட்டம்போலத் தவ்வி எழுகின்றன. திடீரென எதுவும் அசைவற்று சூனியமாய் மாறுகிறது.\nபூம்புகார் வருவதற்குச் சில நாட்கள் முன்பு நாகப்பட்டினம் சென்றிருந்தேன். அங்கு மனம் நிலைகொள்ளாமல் அடித்துக் கொண்டிருந்தது. திடீரென சுனாமி நினைவுகள் பேரலை எடுத்து அடித்துத் துவைக்க ஆரம்பித்தன. நாகப்பட்டினம் கடற்கரை ஒருபோதும் மறக்க முடியாத 2004 டிசம்பர் 26 காட்சிகள் கண் முன்னே ஓடுகின்றன. 6,065 உயிர்கள். யார் அழுவதென்றும் தெரியவில்லை. யார் தேற்றுவதென்றும் புரியவில்லை. கடற்கரை முழுவதும் சிதறிக் கிடந்தன பிணங்கள். பெருங்குழிகள் தோண்டி கொத்துக்கொத்தாகப் போட்டுப் புதைத்தார்கள். குழந்தை, பெண், ஆண், ஏழை, பணக்காரர், சாதி, மதம், மொழி, இனம் என்று நாம் பிரித்துவைத்திருக்கும் எல்லாப் பாகுபாடுகளையும் அருகருகே கோத்து, மண்ணோடு மண்ணாக்கி மூடியது மண். அப்போதும் சரி, அதற்குப் பின் ஒவ்வொரு டிசம்பர் 26 அஞ்சலி நிகழ்ச்சியிலும் கடற்கரையில் நின்று கண்ணீர் பொங்க கடலில் பால் குடத்தைக் கவிழ்க்கும் பெண்களைப் பார்க்கும்போதும் சரி, கடல் மரணத்தின் மாபெரும் குறியீடாக மாறி மறையும். எவ்வளவு அற்பமானது இந்த வாழ்க்கை\nஎங்கெங்கோ ஓடும் எண்ணங்களை ஒரு குரல் அறுத்து வீசுகிறது. பெண் குரல். திரும்பிப் பார்க்கும் முன் இரு உருவங்கள் கடக்கின்றன. ஓட்டமும் நடையுமாக. பின்னாடியே இரண்டு சின்ன உருவங்கள். அழுகையும் விசும்பலுமாகத் தடதடவென்று ஓடுகின்றன. என்னவென்று ஊகிக்கும் முன்னே இருட்டில் அந்த முதல் உருவம் கீழே விழுகிறது. அனேகமாக ஆண். தட்டுத் தடுமாறி எழுகிறது. பின்னால், துரத்திச் சென்று தூக்கும் பெண் உருவத்தைத் தள்ளிவிடுகிறது. மிதிக்கிறது. மறுபடியும் கீழே விழுந்து எழுந்து மீண்டும் ஓங்கி ஓங்கி உதைக்கிறது. அலறல். இனம் காண முடியாத அலறல். இதற்குள் பின்தொடர்ந்து ஓடிய இரு சின்ன உருவங்கள் உதைக்கும் கால்களைக் கட்டிக்கொள்கின்றன. அவையும் சேர்ந்து ஓலமிட்டு அழுகின்றன. ஆண் உருவம் அவற்றைப் பிய்த்தெறிய முற்படுகிறது. ஒரு சின்ன உருவத்தைப் பிடித்துத் தூக்கி மணலில் வீசி எறிகிறது. திடுக்கிடும் ஏனைய இரண்டு உருவங்களும், வீசியெறியப்பட்ட சின்ன உருவத்தை நோக்கி ஓட, ஆண் உருவம் தான் ஏற்கெனவே ஓடிய திசைய��ல் மறுபடியும் ஓட ஆரம்பிக்கிறது. ஓடி... ஓடி இருட்டில் கரைகிறது. ஓடிப்போய் அருகில் நெருங்கினால், அடிபட்ட குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு, மண்ணை உதறிவிட்டு அழுதுகொண்டிருக்கிறார் ஒரு பெண். மூவரும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அடித்து உதைத்துவிட்டு ஓடியது சாந்தியின் கணவர். சாந்தியின் பிரச்சினை தமிழகக் கடற்கரைப் பெண்கள் பெரும்பாலானோரைக் கதறவைக்கும் அதே பிரச்சினை. குடி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nஅரசியல் விழுங்கிய உரிமைக் கடல்\nநாம் அறிந்திருக்கும் இலங்கையைவிட, தமிழகக் கடலோடிகள் அறிந்திருக்கும் இலங்கை நெருக்கமானது. பல்லாண்டு காலமாக அவர்கள் இலங்கையோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். பன்னெடுங்காலமாக, இரு பக்கக் கடலோடிகளுக்குமே பக்கத்து நாடு ஒரு நாடாக இல்லை; பக்கத்து ஊராக இருந்திருக்கிறது, தொலைவில் மட்டும் அல்ல; கலாச்சார உறவிலும்.\n“எங்க முன்னோருங்க சொல்லுறது இது. பல ஆயிர வருஷங் களுக்கு முன்ன இந்த நெலப்பரப்பு முழுக்க ஒண்ணாதாம் இருந்திருக்கு. அப்புறம் கடக்கோளுல ஒடைஞ்சு இலங்கை தனியாவும் இந்தியா தனியாவும் ஆயிருக்கு. எடயில உள்ள சனம் முழுக்க கடல்ல போயிருக்கு. என்னைக்கா இருந்தாலும், தாயா புள்ளையா இருந்தவங்க நம்மல்லாம்பாங்க.”\n- இது நாகப்பட்டினத்தில் கேட்டது.\n“இங்கெ உள்ள தெதல், ஓட்டுமா, வட்டளாப்பம், பனை ஒடியக்கூழ் இப்பிடிப் பல சாப்பாட்டு அயிட்டங்கள் இலங்கையிலேர்ந்து இங்கெ வந்து ஒட்டிக்கிட்டதுதாம். அந்தக் காலத்துல ரெண்டு பேருல யார் பெரிய ஆளுன்னு நிரூபிக்க வுட்ற சவால்ல ஒண்ணு, மன்னார் ஓட்டம். தனுஷ்கோடிலேந்து தலைமன்னார் வரைக்கும் நீந்திப் போய்ட்டு வரணும். அந்தத் தலமுறையில கடைசி மனுஷன் நீச்சல் காளி. சில வருஷங்களுக்கு முன்னாடிதான் காலமானாரு. இங்கெ உள்ளவங்களுக்கு அங்கெ ஒரு வூடு இருக்கும், அங்கெ உள்ளவங்களுக்கு இங்கெ ஒரு வூடு இருக்கும். சும்மா வந்து ஒரு வாரம் தங்கி சினிமா பாத்துட்டுப் போற வழக்கமெல்லாம் இருந்துச்சு.”\n- இது ராமேசுவரத்தில் கேட்டது.\n“கடல் வியாபாரத்துல எப்பவுமே நமக்குத் தனி மரியாத அங்கெ இருக்கும். நம்மூர்லேந்து போற எதுவும் தரமா இருக்கும்ண்டு நம்புவாங்க. அவங்க ஊரு சாமானையேகூடக் கேலி பேசுவாங்க. கொழும்���ு மக்களோட உபசரிப்ப வேற எந்த ஊரோடயும் ஒப்பிட முடியாது.”\n- இது காயல்பட்டினத்தில் கேட்டது.\n“அந்தக் காலத்துல கொழும்புன்னாலே நம்ம கடக்கரயில தனி மவுசு. அது எப்படின்னா, கொஞ்சம் வசதி ஏறிப்போச்சுன்னா, ‘என் பரம்பரயெல்லாம் குடிக்கிற தண்ணியக்கூட வள்ளத்துல கொழும்புலேந்து எடுத்தாந்து குடிச்ச பரம்பரயிடா’ன்னு பேசுவாங்க பாத்தீயளா, அப்பிடி.”\n- இது குமரியில் கேட்டது.\nஇவையெல்லாம் அந்தக் காலத்தைப் பற்றிய குரல்கள். இன்றைய நிலவரம் என்ன\n“படகுல ஏறும்போது ஆழிய நெனச்சுக் கடலம்மாவ வணங்குற நாளெல்லாம் போச்சுங்க. ‘அம்மா... தாயீ... சிலோன் நேவிக்காரன் கண்ணுல படாமக் காப்பாத்து தாயி’ன்னு வேண்டிக்கிட்டுதாம் ஏறுறோம்.”\n- இது வேதாரண்யத்தில் கேட்டது.\n“கண்ணுல பட்ட வாக்குல தொரத்திச் சுத்தி வளைப்பாங்க. கையத் தூக்கச் சொல்லுவாங்க. அந்தப் படகுலேந்து ஒருத்தம் இந்தப் படகுக்கு வருவாம். தேவைப்பட்ட மீனுங்களை எடுத்துப்பாம். மிச்ச சொச்ச மீனுங்கள அப்பிடியே கடல்ல வாரி வீசி எறிவான். வலய அறுத்துடுவாம். கண்ணுல பட்டது எல்லாத்துக்கும் இதுதாம் கதி. எல்லாத்தயும் தூக்கி எறிஞ்சதுக்கு அப்புறம் எங்கள அப்படியே முட்டிப்போடச் சொல்லுவாம். பொரடியிலயே கையில கெடக்கிறத வெச்சு இருக்குவாம். தலையில, பொரடியில, முதுவுல. நாங்க தலய தொங்கப்போட்டுக்கிட்டே இருக்கணும். தல நிமிந்தா மூஞ்சிலயே அடிப்பாம். கீழ தடுமாறி வுழுந்தா, மூஞ்சிலயே பூட்சு காலால மிதிப்பாம். மூஞ்சிலயே துப்புவாம். இஸ்டத்துக்கு அடிச்சுட்டு, படகையும் நாசம் பண்ணிட்டு, அவம் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருப்பாம்.”\n- இது கோட்டைப்பட்டினத்தில் கேட்டது.\n“கண்ட வாக்குல சுடுவாங்க. படகைச் சுத்திச் சுடுவாங்க. ஈரக்கொலையெல்லாம் நடுங்கும். ஒரேயொருத்தம் உள்ள வருவான். ‘ஏய், நீ அந்தக் கம்பியக் கையில எடு... நீ, இந்தக் கட்டயக் கையில எடு... ஒருத்தனுக்கொருத்தன் மாத்தி மாத்தி அடிச்சுக்குங்கடா’ம்பாம். ‘மூஞ்சில மாறி மாறித் துப்பிக்கிங்க’ம்பாம். ஏய்க்க முடியாது. ‘உனக்கு அடிக்கத் தெரியாதாடா அடின்னா இப்பிடி அடிக்கணும்’னு ஓங்கி ஓங்கி அறைவான். இதுக்குப் பயந்துக்கிட்டே இப்பம்லாம் அவங்க வர்றது கண்ணுல பட்டாலே படகுல இருக்குற எல்லாத்தையும் நாங்களே கடல்ல வீசியெறிஞ்சுர்றது. அப்பம்லாம் எங்க வேண்டுதல ஒண்ணே ஒண்ணுதாம். ‘ஆத்தா... எங்களை அடிச்சித் துவைக்கட்டும், அப்பிடியே புடிச்சிக்கிட்டுப் போயி ஜெயிலுக்குள்ள அடைக்கட்டும், என்னா சித்திரவதை வேணும்னா செய்யட்டும், சுட்டுடணும்கிற எண்ணம் மட்டும் அவனுக்கு வந்துராமப் பாத்துக்கம்மா’ன்னு வேண்டிக்குவோம்.”\n- இது ராமேசுவரத்தில் கேட்ட குரல்.\n“இப்பிடித்தாம் சுடுவான்லாம் இல்லீங்க. பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி இங்கேருந்து போன சூசைராஜோட படகை எப்படி அடிச்சாங்க தெரியுமா ஹெலிகாப்டர்ல பறந்து சுட்டான். ஆறு உசுரு. போச்சு. நாலு வாரம் தேடித் திரிஞ்சோம் பொணம்கூடக் கிடைக்காம. பொஞ்சாதி புள்ளைங்க பரிதவிச்சு நிக்குது. பார்க்கச் சகிக்க முடியாமத் திரும்பத் திரும்ப ஓடுறோம். கொடும. கேவலம் பொழப்புக்கு மீன் புடிக்கப்போயி, அந்நிய நாட்டுப் படைக்காரனால சாவுறதைவிட இந்த நாட்டுல கொடும, அந்தப் பொணத்தைக் கொண்டாந்து அடையாளம் காட்டுனாத்தான் அரசாங்க இழப்பீடு கெடைக்கும். இல்லாட்டி ஏழு வருசம் வரைக்கும் இழப்பீடு வாங்கக் காத்துக் கெடக்கணும். பொணத்தை மீட்டோம். அழிஞ்சு செதைஞ்ச அந்தப் பிண்டங்களப் பாத்து வூட்டுல உள்ளவங்க கதறுனது இருக்கே... நாங்க கட்டையில போறவரைக்கும் மறக்காதுங்க...”\n- இது பாம்பனில் கேட்டது.\nஇரு நாட்டு மக்களிடையே இருந்த அழகான ஓர் உறவு எப்படி நாசமானது 1984-ல் முனியசாமியில் தொடங்கி இலங்கை ராணுவத்தால், இதுவரை சுடப்பட்டிருக்கும் கடலோடிகள் எத்தனை பேர் 1984-ல் முனியசாமியில் தொடங்கி இலங்கை ராணுவத்தால், இதுவரை சுடப்பட்டிருக்கும் கடலோடிகள் எத்தனை பேர் அவர்களுடைய விதவைகள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் அவர்களுடைய விதவைகள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் அவர்களுடைய குழந்தைகளெல்லாம் எப்படி இருக்கின்றனர் அவர்களுடைய குழந்தைகளெல்லாம் எப்படி இருக்கின்றனர் உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றின் கடலோடிகளை, ஆசியாவின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றின் குடிமக்கள் இப்படிக் கொல்லப்பட்டக் காரணம் என்ன உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றின் கடலோடிகளை, ஆசியாவின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றின் குடிமக்கள் இப்படிக் கொல்லப்பட்டக் காரணம் என்ன இதன் பின்னணியில் இருக்கும் ராஜாங்க சங்கதிகள் என்னென்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: எல்லைப் பிரச்னை, கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nஇது ஆசிரியர்களின் பிரச்சினை மட்டும் அல்ல\n“ஏம்பா, உலகத்துலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது யாரை என்கிட்ட எதையும் மறைக்க வேண்டியதில்லை. வெளிப்படையா உண்மையப் பேசலாம்...”\nபுது வகுப்புக்குப் போன முதல் நாளில், வகுப்பாசிரியர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், மாணவர்கள் சொல்லும் பதில்களுக்கு எல்லையும் இருக்குமா என்ன அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன. எல்லோருடைய பதில்களையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, பின் நிதானமாக ஆசிரியர் கேட்கிறார்: “அப்போ உங்கள்ல ஒருத்தருக்கும் உங்களை ரொம்பப் பிடிக்காதா அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன. எல்லோருடைய பதில்களையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, பின் நிதானமாக ஆசிரியர் கேட்கிறார்: “அப்போ உங்கள்ல ஒருத்தருக்கும் உங்களை ரொம்பப் பிடிக்காதா உங்களை உங்களுக்கே பிடிக்கலைன்னா, வேற யாருக்குப்பா ரொம்பப் பிடிக்கும் உங்களை உங்களுக்கே பிடிக்கலைன்னா, வேற யாருக்குப்பா ரொம்பப் பிடிக்கும்\nமாணவர்களின் கண்கள் விரிகின்றன. வகுப்பறையில் துணியால் மூடப்பட்ட கரும்பலகையின் ஒரு பகுதியை அவர் திறக்கிறார். “பள்ளிக்கூடத்தைத் தாண்டாத காமராஜர் தமிழ்நாட்டின் கல்விக் கண்ணைத் திறந்தவர், படிப்பைப் பாதியில் விட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் சாதுர்யமான முதல்வர். மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடத்துக்கு ஒதுங்கிய கி.ராஜநாரா யணன் பின்னாளில், பல்கலைக்கழகக் கவுரவப் பேராசிரியர். எதற்கும் கலங்காதே... உலகிலேயே முக்கிய மானவன் நீ... உன்னால் முடியும்\nஅடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் தங்களை மீறி கைதட்டு கிறார்கள். ஆசிரியரும் கைதட்டிக்கொள்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இடம்: தமிழ்நாட்டின் பழமையான பள்ளிக் கூடங்களில் ஒன்றான மன்னார்குடி பின்லே பள்ளி (வயது 169). ஆசிரியர்: வீ. ஜெகதீசன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் போராட்டம், கட்டுரைகள், கல்வி, சமஸ்\nபாக் நீரிணைக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் நடுவே...\nஅந்த நிலாவத்தான்... நான் கையில புடிச்சேன்... என் ராசாவுக்காக...\nடொடொடொட்டன் டொடொடொட்டன் டொடொடொட்டன் டொடொடொட்டய்ங்...\nடொடொடொட்டன் டொடொடொட்டன் டோ டொடொட்ட���ொட்டடொட்டடொய்ங்...\n- அப்படியே கிறக்கிப்போடுகிறார் இளையராஜா. இந்தக் கடலோரப் பயணத்தில், பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் உடன் வந்த கூட்டாளி. நான் கூட்டிக்கொண்டு போகவில்லை. போகும் இடமெல்லாம் அவர் இருந்தார். ரயில்களில் செல்பேசியில், படகுகளில் டேப் ரெக்கார்டரில், கார்களில் ரேடியோவில்... இந்தக் கடலோரப் பயணத்தில், பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் உடன் வந்த கூட்டாளி. நான் கூட்டிக்கொண்டு போகவில்லை. போகும் இடமெல்லாம் அவர் இருந்தார். ரயில்களில் செல்பேசியில், படகுகளில் டேப் ரெக்கார்டரில், கார்களில் ரேடியோவில்\nநம்மிடத்தில் வீடுகளில் ஒலிக்கும் இளையராஜா வேறு. உழைக்கும் மக்களிடத்தில், அவர்கள் புழங்குமிடத்தில் ஒலிக்கும் இளையராஜா வேறு. கடலில் பல மைல் தொலைவு வந்துவிட்டு, வலையை இறக்கிவிட்டுக் காத்திருக்கும் நேரத்தில், ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, அப்படியே வள்ளத்தின் ஓரத்தில் கை மீது தலை சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறார் சேசண்ணா. அதிகாலையில் எழுந்து மீன் கூடை சுமந்து, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக அலைந்து மீன் விற்றுவிட்டு, வீடு திரும்பும்போது, இரு பக்கமும் பனை மரங்கள் மட்டுமே துணையாக இருக்கும் பாதையில், கூடையில் பாலிதீன் பையில் பத்திரமாகச் சுற்றிவைத்திருக்கும் ரேடியோவில் ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு நடக்கிறார் ரோஸக்கா. படகுத் துறையிலிருந்து நடு ராத்திரியில் குட்டி லாரியில் கூட்டம் கூட்டமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகும்போது தனக்கு மட்டுமல்லாமல், பின்புறம் உட்கார்ந்திருப்பவர் களுக்கும் சேர்த்து ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, வண்டியை விரட்டுகிறார் ராமலிங்கம். அந்தத் தருணங்களில், அந்தச் சூழல்களில், இளையராஜாவின் பாடல்கள் கொண்டுசெல்லும் உலகமே வேறு. அமைதியான தனி அறையில், நுண்ணிய அதிநவீன சாதனங்களின் துணையோடு கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போதுகூட இளையராஜா இத்தனை நெருக்கமாகவில்லை. இந்தப் பயணங்களின்போது, மக்களோடு மக்களாகச் செல்லும்போது அப்படி ஒன்றிவிட்டார். அதுவும் கடலோரக் கிராமங்களுக்குச் செல்லும் பஸ்ஸில், ஜன்னலோர இருக்கையில், வெயில் தணிந்த சாயங்கால வேளையில்... வாய்ப்பே இல்லை. அன்றைக்கு இறைவனின் பரிபூரண ஆசி வாய்த்திருந்தது என்று சொல்ல வேண்டும். சரியாக, பாம்பன் சாலைப் பாலத்தில் பஸ் ஏற ஆரம்பிக்கிறது. காற்றில் கரைந்து வருகிறார் மனிதர். ‘அந்த நிலாவத்தான்... நான் கையில புடிச்சேன்... என் ராசாவுக்காக...’\nஜன்னலோரத்தில் கீழே வானமும், மேலே கடலும்போல நீலம். மேலே சர்ரெனப் போகிறது ஒரு விமானம். கீழே வரிசையாகச் சென்றுகொண் டிருக்கின்றன படகுகள். பாம்பன் ரயில்வே பாலத்தில் ஊர்ந்துகொண்டிருக்கிறது ரயில். பாம்பன் சாலைப் பாலத்தில், பஸ்ஸில் காதுக்குள் நிலா பிடித்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. அடடா, அடடா... சாலைகள், பாலங்கள், தண்டவாளங்களுக்கெல்லாம் உயிர் இல்லை என்று யார் சொன்னது பாம்பனில் வந்து பாருங்கள். எல்லாவற்றுக்கும் உயிர் இருக்கிறது. பாம்பன் அழகு, பேரழகு. அந்த அழகு அங்குள்ள எல்லோரையும் எல்லாவற்றையும் அழகாக்கிவிடுகிறது. இந்தியாவின் மிக ரம்மியமான இடங்களில் ஒன்றான பாம்பனைக் கடந்து பஸ் ராமேசுவரம் நோக்கிச் செல்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nதமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்\nரசாயனக் கழிவுகள் கலந்து செங்கடலாகக் காட்சியளிக்கும் நீலக்கடல்.\nசென்னை, தமிழகக் கடற்கரையின் மாணிக்கம். இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்பதோடு, உலகின் இரண்டாவது மூத்த மாநகராட்சி. தென்னிந்தியாவின் நுழைவாயில்; மாபெரும் கல்வி, தொழில், கலாச்சார மையம். 1688-ல் மாநகராட்சியான சென்னை, இன்றைக்கு 200 வட்டங்கள், 426 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்திருக்கிறது. 86 லட்சம் மக்களுக்கு அது உறைவிடம். புதிய புறநகர்ப் பகுதிவாசிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 89 லட்சம் ஆகும். மிக விரைவில் ஒரு கோடியை எட்டிவிடும்.\nஅஸ்ஸாம் சென்றிருந்தபோது, அங்கிருந்து வந்து இங்கு வேலை செய்யும் இளைஞர்களுடன் ரயிலில் பேசிக்கொண்டுவந்தேன். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை விடவும் பாதுகாப்பான நகரம், இன துவேஷம் காட்டாத நகரம், வருபவர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கும் நகரம் என்று சென்னையைக் கொண்டாடினார்கள் அந்த இளைஞர்கள். உண்மை. நாட்டின் கடைக்கோடி கிராமத்து இளைஞர்களின் நம்பிக்கைக்கும் கை கொடுக்கும் நகரம் இது. தவிர, நாட்டிலேயே மும்பை, டெல்லிக்குப் பிறகு வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்யும் நகரமும் இதுதான். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இன்னும் சென்னையின் பெருமைகளை அடுக்கிக்கொ��்டே போகலாம். ஆனால், இந்த மண்ணின் பூர்வகுடிகள் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள் அவர்களை இந்த ஊர் எங்கே வைத்திருக்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், நீர் நிலம் வனம், பயணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nசூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்\nவாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு ...\nஎல்லோரையும் வரலா���ு விசாரிக்கும் ஜெயமோகன்\nநான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தம...\nஇன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி க...\nஉஷ்ணக் காற்றும், புழுதியுமான பகலில் டெல்லியின் வடபுறத்திலுள்ள முகர்ஜி நகருக்கு முதல் முறை சென்றபோது திருவிழாக் கடைவீதிக்குள் நுழைந்த மாத...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nஅடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பத...\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்...\nதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது\nநூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா\nகெ ட்ட செய்திகளின் நாட்களில் மனம் ஒரு நல்ல செய்திக்காக ஏங்குகிறது. உலகெங்கும் உள்ள தலைவர்கள் புத்தாண்டுச் செய்திகளாக எதையெல்லாம் சொல்க...\nசுஜித் மரணத்துக்கு யார் பொறுப்பாளி\nசமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் அமெரிக்கா போனார். அமெரிக்காவுக்கு அது அவரது முதல் பயணம். நியூயார்க் புறநகர் விடுதி ஒன்றில் தங்குவதற்கு அவ...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஅஷோக் வர்த்தன் ஷெட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகாலை உணவுத் திட்டம் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியி��் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (2)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nஎங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா\nஆழ்கடல் சூரர்களும் ஊர் காதலர்களும்\nமொதல்ல இங்க ஒத்துமை வேணும்ய்யா... - ஜோ டி குரூஸ்\nஅரசியல் விழுங்கிய உரிமைக் கடல்\nஇது ஆசிரியர்களின் பிரச்சினை மட்டும் அல்ல\nபாக் நீரிணைக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் நடுவே......\nதமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/84998", "date_download": "2020-02-29T00:51:33Z", "digest": "sha1:QNCOW2Z3DEV6JGEI33MKHFTZCFENKHKF", "length": 5244, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பெட்ரோல் - டீசல் இன்று விலை நிலவரம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nபெட்ரோல் - டீசல் இன்று விலை நிலவரம்\nபதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020 11:05\nசென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.45 க்கு விற்பனையாகிறது.\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன.\nபெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சென்னையில் பெட்ரோல் ��ேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.45க்கு விற்கப்பட்டு வருகிறது.\nஇந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2018/02/blog-post_36.html", "date_download": "2020-02-29T00:09:31Z", "digest": "sha1:LK46NGM5TLF6DUJOEKBRLDDEBIGGPUXG", "length": 5909, "nlines": 58, "source_domain": "www.maddunews.com", "title": "பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா\nபெரிய உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் சிறப்பாக நிறைவுபெற்றது.\n(02) வெள்ளிக்கிழமை ஆலய பங்குதந்தை இயேசு சபை துறவி அருட்பணி லோராஸ் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் திருவிழாவில் தினமும் திருப்பலி பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றுவந்தன.\n(10) சனிக்கிழமை மாலை அன்னையின் திருச்சொரூப பவனியும் தொடர்ந்து ஆலயத்தில் விசேட திருப்பலியும் நடைபெற்றது.\n(11) காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா தலைமையில் பங்குதந்தை இயேசு சபை துறவி அருட்பணி லோராஸ், அருட்தந்தை நவாஜி, அருட்தந்தை , றோசான் , அருட்தந்தை போல் சற்குணநாயகம் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புகொடுத்தனர்\nநடைபெற்ற விசேட திருப்பலியில் பங்கு மாணவர்களுக்கு ,புதுநன்மை ,உறுதிப்பூசுதல் ஆகிய தேவதிரவிய அருள் அடையாளங்கள் மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் வழங்கப்பட்டது\nதிருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற அன்னையின் விசேட ஆசிர் வாத நிகழ்வுடன் கொடியிறக்கத்துடன் திருவிழா சிறப்பாக நிறைவுபெற்றது\nஇந்த திருவிழா திருப்பலியில் மட்;டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர் .\nபெரிய உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா Reviewed by Unknown on 11:51 PM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவை –வியாழேந்திரன் எம்.பி.\nமாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2019/12/blog-post_67.html", "date_download": "2020-02-29T00:36:12Z", "digest": "sha1:R2AIUW35UMQB4XXTRJAAEKBTVQ45LPVA", "length": 4144, "nlines": 54, "source_domain": "www.maddunews.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு நிவாரண உதவி. - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு நிவாரண உதவி.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு நிவாரண உதவி.\nஇடம் பெயர்ந்த வெல்லாவெளி ,வேத்துச்சேனை, ஓந்தாச்சிமடம் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள்\nஅமைப்பினால் நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு.\nஇராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் இடைத்தங்கல் முகாமுக்கு நேரடியாக சென்று மக்களின் நிலமைகளை பார்வையிட்டு குறித்த நிவாரண பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு நிவாரண உதவி. Reviewed by Sasi on 8:29 AM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவை –வியாழேந்திரன் எம்.பி.\nமாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-29T00:50:54Z", "digest": "sha1:6VGFQJWUXMH5YHVYUJBID3QYVW2XICVW", "length": 17549, "nlines": 258, "source_domain": "dhinasari.com", "title": "விமர்சனம் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nகுப்பம் நகரில் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி அளித்த விவசாயி\nபள்ளித் தோழனை பலி வாங்கிய பாசம் ஜெகன் ஃப்ளெக்ஸ் பேனரை கட்டிய போது பரிதாபம்\nஐஏஎஸ்., அதிகாரி கேட்ட வரதட்சணை அதிர்ந்த டாக்டர் மணமகள்\nதென்காசி அருகே… 3 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம்…\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம்…\nகோமாவுல அம்மா கைநாட்டுதான் வெச்சாங்க… அன்பழகன் கையெழுத்தே போட்டுட்டாரு போல..\nஅரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு\nஎம்.எல்.ஏ.,க்கள் மறைவு: தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து\n‘100’ நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது\nகுப்பம் நகரில் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி அளித்த விவசாயி\nபள்ளித் தோழனை பலி வாங்கிய பாசம் ஜெகன் ஃப்ளெக்ஸ் பேனரை கட்டிய போது பரிதாபம்\nநித்யானந்தாவைப் பிடிக்க… சர்ச் வாரண்ட் பிறப்பிப்பு\nகிருஷ்ணரை அவமதித்த கவிஞருக்கு விருதா குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு\nஉளவுத்துறை அதிகாரி படுகொலை தொடர்பில் ஆம் ஆத்மியின் முஸ்லிம் கவுன்சிலர்\nகண்ணின் வெள்ளைப்பகுதிக்கு டை அடித்த இளம்பெண்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\nஐஏஎஸ்., அதிகாரி கேட்ட வரதட்சணை அதிர்ந்த டாக்டர் மணமகள்\nதென்காசி அருகே… 3 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம்…\nஅரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவீடு, மனை வாங்க வேண்டுமா அதற்கு செய்ய வேண்டியது இது தான்\nஇந்த நாளில்… ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி\nவைத்யோ நாராயணோ ஹரி – களிமண் ஸ்நானம்\nசிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.29- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.28 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.27 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nதிரௌபதி – மகள்களுடன் பெற்றோர் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்\nகமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு\nஆடையில் புரட்சி காட்டிய மீராமிதுன்\nநிறைய கற்றுக் கொடுத்த ஜானுவுக்கு நன்றி\nமோடியை எதிர்ப்பது என்பது இந்து மதத்தை ஆதரிப்பது ஆகாது..\nதடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்\n2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்த்தா எப்படி இருக்கும் தெரியுமா\nசினிமா விமர்சனம்: சிட்டி வெர்சன் 2.0 எப்படி இருக்கு தெரியுமா\nபோலீஸ் நடவடிக்கை பக்தர்களை மிரட்டுவதாக உள்ளது சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை விமர்சித்த உயர்...\nபிரதமர் மோடியின் நண்பர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை: ராகுல் விமர்சனம்\nஜெயலலிதா பெயர் கோமளவல்லி என யார் சொன்னது\nபண்பும் இல்லை; பக்குவமும் இல்லை… ஸ்டாலின் கற்க வேண்டியது அதிகம்: இல.கணேசன்\nஎச்சப் பொறுக்கிகள் புகுந்து சீரழித்துவிட்ட சினிமாத் துறை\nசெந்தமிழன் சீராமன் - 24/08/2018 9:37 AM 0\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவெளிநாட்டில் இருந்து கொண்டு போலீசை தாறுமாறா திட்டியவர் நாட்டுக்கு வரவழைத்து கைது\nதிமுக., ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது: ஹெச்.ராஜா ட்வீட்\n“காலா”- தூத்துக்குடி பேச்சால் காறித் துப்பி, பாஜக., எதிர்ப்பு வசனத்தால் துதிபாடும் ஒரு கிறிஸ்துவரின்...\n ‘ரிட்டயர்ட் லிஸ்ட்’டில் சேர்ந்து அரசியல்வாதி ஆன பிரவீண் தொகாடியா\nஎம்ஜிஆரை போல் ரஜினியை வளர்த்துவிட முடிவு செய்துவிட்டதா திமுக\nசத்யா – சைலண்ட் கில்லர்\nவிவேகம்: வேகமான திரைக்கதை பலம்\n வழக்கமான மசாலா இல்லாமல் மிரட்டல்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 03/12/2016 1:45 PM 0\nதஞ்சை பெரிய கோயில் கு��முழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nமகளிர்க்கான இலவச யோகா வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961546/amp", "date_download": "2020-02-29T01:05:34Z", "digest": "sha1:4WOSBCDWKHVELGALSJAGUNMJVQGA4WV2", "length": 9331, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "9 வட்டங்களில் 12ம் தேதி பொது விநியோக குறைதீர் கூட்டம் | Dinakaran", "raw_content": "\n9 வட்டங்களில் 12ம் தேதி பொது விநியோக குறைதீர் கூட்டம்\nபொது விநியோக மேற்பார்வை கூட்டம்\nதஞ்சை, அக். 10: தஞ்சை மாவட்டத்தில் 9 வட்டங்களில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது.\nபொது விநியோக திட்டத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அதை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாதமும் 9 வட்டங்களில் உள்ள பொது விநியோக திட்டம் தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் நடப்பு அக்டோபர் மாதத்துக்கான கூட்டம் வரும் 12ம் தேதி 9 வட்டங்களில் நடத்தப்படுகிறது.\nதஞ்சை வட்டத்தில் நரசநாயகபுரம், திருவையாறு வட்டத்தில் காருகுடி, ஒரத்தநாடு வட்டத்தில் சங்கரன்தெரு, கும்பகோணம் வட்டத்தில் நீலத்தநல்லூர், பாபநாசம் வட்டத்தில் மணல்மேடு, திருவிடைமருதூர் வட்டத்தில் உமாமகேஸ்வரபுரம், பட்டுக்கோட்டை வட்டத்தில் மன்னங்காடு, பேராவூரணி வட்டத்தில் நாடியம், பூதலூர் வட்டத்தில் கோவிலடி ஆகிய கிராமங்களில் உள்ள நியாயவிலை அங்காடிகளில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட அங்காடிகளில் முகாமிட்டிருக்கும் வட்ட வழங்கல் அலுவலரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்து குறைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nசுந்தரபெருமாள்கோவில் கொள்முதல் நிலையத்தில் எடை மோசடி புகார் ஊழியர் வராததால் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்\nபோக்குவரத்துக்கு இடையூறு 2 வாலிபர்கள் கைது\nகற்கள் பரப்பி 2 மாதமாகியும் சாலை அமைக்காத அவலம்\nபுறவழிச்சாலையிலேயே இறக்கி விட்டதால் தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்\nபழிவாங்கும் போக்கை கைவிடகோரி நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க கூட்டமைப்பு வாயிற்கூட்டம்\nபணி பாதுகாப்பு கேட்டு ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரி தற்காலிக பேராசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்\nபோலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் செயின் நூதன திருட்டு\n2 பேருக்கு வலைவீச்சு பேருந்து பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் உங்களுக்காக நாங்கள் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் இனிப்பு விநியோகம்\nபண்டாரவாடை பகுதியில் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை\nவாகன ஓட்டிகள் அவதி ஜேக் அன்ட் ஜில் மெட்ரிக் பள்ளியில் அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அனைத்து கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்\nதபால்துறை அலட்சியம் பணிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து அரசு மகளிர் கல்லூரி முன் தற்காலிக பேராசிரியர்கள் தர்ணா, சாலை மறியல்\nகும்பகோணத்தில் கேட்பாரற்று திறந்தே கிடக்கும் தபால் பெட்டி\nபூண்டிமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு\nதிருப்பழனத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 72 பேருக்கு ரூ.5 லட்சம் நலஉதவி\nரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு தபால் நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகள் ரத்து\nமீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் 2ம் நாளாக வேலைநிறுத்த போராட்டம்\nதென்னையில் இருந்து தயாரிக்கப்படும் நீராபானம் விற்பனை மையம் துவக்கம்\nபாலத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி\nபேராவூரணியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/pakistan-vs-sri-lanka-babar-azam-becomes-fastest-pakistan-batsman-to-score-1000-runs-in-calendar-yea-2110233", "date_download": "2020-02-29T00:07:59Z", "digest": "sha1:LWBBKY76C5NF4AV5ZCFR3XADM2MEUOMP", "length": 13293, "nlines": 269, "source_domain": "sports.ndtv.com", "title": "பாகிஸ்தான் vs இலங்கை: பாபர் அஸாம் 1000 ரன்கள் எடுத்த வேகமான வீரரானார்!, Pakistan vs Sri Lanka: Babar Azam Century Makes Him Fastest Pakistani Player To 1000 Runs In Calendar Year – NDTV Sports", "raw_content": "\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦\nபாகிஸ்தான் vs இலங்கை: பாபர் அஸாம் 1000 ரன்கள் எடுத்த வேகமான வீரரானார்\nபாகிஸ்தான் vs இல���்கை: பாபர் அஸாம் 1000 ரன்கள் எடுத்த வேகமான வீரரானார்\n1987ம் ஆண்டில் 21 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் எடுத்த ஜாவேத் மியாண்டாட்டை விட இரண்டு குறைவான இன்னிங்ஸ்களில் 25 வயதான அவர் 1000 ரன்கள் எடுத்தார்.\n11 சதங்களை பெற பாபர் அஸாம் வெறும் 71 இன்னிங்ஸ்களை விளையாடினார்.\nபாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அஸாம், இலங்கைக்கு எதிரான் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்தார். இந்தத் தொடரில் அவர் முதல் முறையாக துணைக் கேப்டனாக உள்ளார். பாபர் அசாம் 105 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார். ஷார்ட் லெக் அவுட் செய்வதற்கு முன்பு பாகிஸ்தான் 305/7 பேட்டிங்கை முடித்தது. எட்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை உள்ளடக்கிய சரளமாக நாக் மூலம், 50 ஓவர் வடிவத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 ரன்கள் எடுத்த வேகமான பேட்ஸ்மேன் ஆனார் அஸாம். 1987ம் ஆண்டில் 21 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் எடுத்த ஜாவேத் மியாண்டாட்டை விட இரண்டு குறைவான இன்னிங்ஸ்களில் 25 வயதான அவர் 1000 ரன்கள் எடுத்தார். இந்த சதத்துடன், பாபர் அஸாமும் இந்திய கேப்டன் விராட் கோலியைக் கடந்து 11 ஒருநாள் சதங்களை அடித்த மூன்றாவது வேகமான பேட்ஸ்மேன் ஆனார்.\nபாபர் அசாம் பாகிஸ்தானுக்கு சிறந்த வடிவத்தில் இருந்து வருகிறார். இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதம் மற்றும் ஏழு அரை சதங்களை அடித்த இவர், 2019 ல் 1,000 ரன்கள் எடுத்த ஒரே பேட்ஸ்மேன் ஆவார்.\nமுகமது யூசுப் மற்றும் தற்போதைய பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் ஆகியோர் இந்த பட்டியலில் மியாண்டத்தின் பின் இருந்து 23 இன்னிங்ஸ்களை எடுத்து முறையே 2002 மற்றும் 2013ம் ஆண்டுகளில் 1,000 ரன்களை எட்டினர்.\nதனது சொந்த மக்களுக்கு முன்னால் விளையாடிய வலது கை பேட்ஸ்மேன் தனது 11 வது ஒருநாள் சதத்தை அடித்தார். விராட் கோலியை விட ஒன்பது குறைவான 11 சதங்களை பெற பேட்ஸ்மேன் வெறும் 71 இன்னிங்ஸ்களை விளையாடினார். ஹஷிம் அம்லா மற்றும் குயின்டன் டி காக் மட்டுமே அவரை விட 11 டன் வேகமாகப் பெற்றனர், முறையே 64 மற்றும் 65 இன்னிங்ஸ்களை எடுத்தனர்.\nபாபர் ஆசாமின் தனித்துவமான ஆட்டம் அவருக்கு அந்தஸ்தை உயர்த்த உதவியுள்ளன. ஏற்கனவே அவர்களின் மிக முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் காணப்பட்ட அவர், உலகக் கோப்பையில் ஒரு அற்புதமான ஆட்டத்துக்கு பின்னர் இலங்கைக்கு எதிரான பாகிஸ்தா��் ஒருநாள் அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக ஆட பாகிஸ்தான் தவறிய நிலையில், பாபர் ஆசாம் வில்லோவுடன் இணைந்து 474 ரன்கள் எடுத்தார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n\"கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவரையும் பின்பற்றுவேன்\" - பாபர் அசாம்\nகேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்\nபாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்\nபாகிஸ்தான் vs இலங்கை: பாபர் அஸாம் 1000 ரன்கள் எடுத்த வேகமான வீரரானார்\nபாபர் அசாமின் புகழால் முடங்கிய சமர்செட் இணையதளம்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14005936/Karthi-Chidambaram-MP-on-actor-Rajinikanth-Attack.vpf", "date_download": "2020-02-29T01:26:12Z", "digest": "sha1:U4YXHL6STW7EBUQKNJK3KPJ52E5KYNQ6", "length": 18818, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karthi Chidambaram MP on actor Rajinikanth Attack || காஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா? நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. தாக்கு + \"||\" + Karthi Chidambaram MP on actor Rajinikanth Attack\nகாஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. தாக்கு\nகாஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா என்று நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம்சாட்டினார்.\nசிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் குடகனாறு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநான் பழனி முருகன் கோவிலுக்கு எனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வந்தேன். கட்சி நிர்வாகிகள் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதையடுத்து திண்டுக்கல்லுக்கு வந்தேன். தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. பெரும்பான்மையுடன் இருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே பா.ஜ.க.வுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளித்து வருகிறது.\nஇதன் காரணமாக மோடி தற்போது இந்தியாவின் அதிபர் போல் செயல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்ற கமிட்டியில் விவாதம் நடத்தி ஒப்புதல் பெற்ற பின்னரே அந்த மசோதா நிறைவேற்றப்படும். ஆனால் தற்போது ஏதாவது மசோதா நிறைவேற உள்ளது என்றால் முந்தைய நாள் இரவு தான் எங்களுக்கு தெரியவருகிறது.\nபின்னர் அடுத்த நாள் நாடாளுமன்றம் கூடும் போது அந்த மசோதா தொடர்பான விவாதம் நடத்த 4 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்படுகிறது. அதையடுத்து பா.ஜ.க. தனது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி எந்த எதிர்ப்பும் இல்லாமல் தாங்கள் கொண்டுவந்த மசோதாவை நிறைவேற்றி விடுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் தலைவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு இணையான அதிகாரத்தை பெற்றவராக இருந்தார்.\nஆனால் தற்போது அவர் அரசு ஊழியர் போல் செயல்படுகிறார். அந்த அளவுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு, தனிநபர் மற்றும் மாநில அரசுகளின் உரிமைகளை பறித்துள்ளது என்றே சொல்லலாம். மத்தியில் ஆட்சி செய்பவர்கள் நினைத்தால் ஒரு தனிநபரை கூட தீவிரவாதியாக சித்தரிக்க முடியும். பின்னர் அவர் கோர்ட்டு மூலம் தான் தீவிரவாதி இல்லை என நிரூபிக்கும் அவல நிலை உள்ளது.\nகுஜராத், உத்தரபிரதேச மாநிலங்களை விட கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் காஷ்மீர் வளர்ச்சியடைந்து தனி மாநிலமாக உள்ளது. ஆனால் தற்போதைய மத்திய அரசு, அதற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளது. 500 அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இது மத்திய அரசின் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது. மேலும் காஷ்மீரில் தற்போது என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அங்குள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினார்களா என்று கூட நம்மால் அறிந்துகொள்ள முடியாது.\nஅந்த அளவுக்கு அடக்குமுறை கையாளப்பட்டு வருகிறது. மத்திய மந்திரியாக இருந்து ப.சிதம்பரம் என்ன திட்டத்தை கொண்டுவந்தார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த ப.சிதம்பரம், ஆசியாவிலேயே சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி என்ற பெருமையை பெற்றவர். அவர் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரம்தாழ்ந்து பேசியது ஒருநாள் அவருடைய மனதை உறுத்தும்.\nகாஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜூனன் போல் செயல்படுகின்றனர் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் புராணங்களை படித்து அப்படி கூறியிருக்கலாம். காஷ்மீர் மற்றும் ஜெர்மனியின் சரித்திரத்தை தெரிந்துகொண்டு இனிமேல் காஷ்மீர் விஷயம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டும். அவருடைய கருத்து வருத்தம் அளிக்கிறது.\nதமிழகத்தின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது ஒரு சரித்திர விபத்து ஆகும். எனவே அது மக்களுக்கான அரசாக செயல்படாது.\nபின்னர் பழனி முருகன் கோவிலுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. சாமி தரிசனம் செய்ய சென்றார். அவர் முடிக் காணிக்கை செலுத்தி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் அடிவாரத்துக்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறுகையில், பழனி முருகன் கோவில் சிலை மோசடி குறித்து அறநிலையத்துறை செயலாளர் இதுவரையில் நடந்த விவரங்கள் என்னென்ன என்பது குறித்து அறிக்கையும் வெளியிட வேண்டும். மேலும் பழனி முருகன் கோவிலின் அறங்காவல் குழுவில் நான் இருந்தேன் என்னும் வகையில், இங்கு சிலை வைப்பது தொடர்பாக நடந்த சம்பவங் கள் பல்வேறு சந்தேகங் களை ஏற்படுத்துகிறது. எனவே அதை மக்களுக்கும் தெளிவுப் படுத்த வேண்டும். வேலூர் இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.\nதமிழகத்தில் விரை வில் உள்ளாச்சி தேர்தல் நடைபெற வேண்டும். கடந்த முறை நடந்த பல தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற தோல்வி, வாக்குகள் பெரும் சவா லானது. எனவே தற்போது கட்சியின் வளர்ச்சி கருதி சோனியாகாந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n1. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா 4,000 பேருக்கு துணைவேந்தர் சூரப்பா பட்டம் வழங்கினார்\n2. சென்னையில் இருந்து மெக்காவுக்கு புனித பயணம் செல்ல வந்த 170 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடவடிக்கை\n3. பாலியல் பலாத்கார வழக்கில் 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது கேரளாவில் பிடிபட்டார்\n4. போராட்டம், உழைப்பு மூலம் முதல்-மந்திரி பதவிக்கு வந்தவர் எடியூரப்பா சித்தராமையா புகழாரம்\n5. டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் தொல். திருமாவளவன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF", "date_download": "2020-02-29T01:00:27Z", "digest": "sha1:27ZVJCLQDVJ7AJTL3MD5YEQD5GVFTHZN", "length": 9190, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "லாரன்ஸ் ஹோப்பும் கல்லறையின் காதலனும் செந்தில்குமார் தேவன்", "raw_content": "\nTag Archive: லாரன்ஸ் ஹோப்பும் கல்லறையின் காதலனும் செந்தில்குமார் தேவன்\nலாரன்ஸ் ஹோப்பும், கல்லறையின் காதலனும் -செந்தில்குமார் தேவன்\nஇன்றும் கல்லறையைக் காணச் செல்கிறோம், ஆனால் அதில் ஏதோ ஒரு சுவாரசியமான கதை உள்ளது. முழுவிவரம் தெரியவில்லை. ராயிடம் மீண்டும் கேட்கவேண்டும் என எண்ணிக் கொண்டே காலையில் 9.30 மணிக்கு செண்ட்ரல் வந்துவிட்டேன். அங்கிர்இருந்து பார்க் ஸ்டேசனிற்கு செல்பவர்கள் சாலையைக் கடப்பதற்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலத்தின் கீழ் இரைச்சலான சாலையின் ஓரத்தில் நிழலில் நின்று கொண்டு செங்கல் நிறத்தில் அமைந்த உய்ரமான விக்டோரியா பில்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்று. சிறில், ராயுடன் அப்போது …\nTags: ராய் மாக்ஸ்ஹாம், லாரன்ஸ் ஹோப்பும் கல்லறையின் காதலனும் செந்தில்குமார் தேவன்\nஆதிச்ச நல்லூர் புதிய உண்மைகள்\nஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\n'வெண்முரசு’ – நூ���் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://go4g.airtel.in/nd/?pid=4186704&aid=46&wsf_ref=RIGHT_VERTICAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=10", "date_download": "2020-02-29T01:42:03Z", "digest": "sha1:Y7SVSGPOHNODXYFSNOCVOXCKJMNIRCSD", "length": 13284, "nlines": 82, "source_domain": "go4g.airtel.in", "title": "உங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா? அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇந���த இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்திங்கனா... உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராதாம்...\nகழிவறையில் தண்ணீருக்கு மாற்றாக டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவது நல்லதா\nஇந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nகொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nசர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா ஒரே குழப்பமா இருக்கா… அப்ப இத படிங்க…\n அப்ப உங்க மூளை எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு பாருங்க..\nகீரை சாப்பிட்டதும், பால், தயிர் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா\nஉலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\nஉடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nஒரு ஆணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nஇரவு தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\n அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்…\n அப்ப தினமும் இந்த இடத்துல மசாஜ் செய்யுங்க...\nவேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா அப்ப நித்திரை யோகா செய்யுங்க...\nபுருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nஅடிக்கடி ஒற்றைத் தலைவலி வருதா அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க...\n அப்ப உங்க லவ்வரின் ‘இந்த’ பொருளை பயன்படுத்துங்க…\nவலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\n* இந்த உடற்பயிற்சியின் போது நீங்கள் மாடிப் படிக்கட்டுக்களில் ஏற வேண்டும். படிக்கட்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கக் கூடாது. இல்லையென்றால் நீங்கள் விழ நேரிடலாம். மேலும் படிக்கட்டுக்களில் ஏறும் போதும், இறங்கும் போது நன்கு சுவாசிக்க வேண்டும்.\n* இந்த உடற்பயிற்சி உங்கள் வயிற்���ு தொப்பையை விரைவில் குறைக்க உதவியாக இருக்கும். இதை தினசரி செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.\n* இந்த உடற்பயிற்சியின் போது மாடி படிக்கட்டுகளில் நின்று கொள்ளுங்கள். உங்கள் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது குதியுங்கள்.\n* இந்த உடற்பயிற்சி செய்யும் போது ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு எளிமையான பயிற்சியாகும். எனவே நீங்கள் ஒரு நேரத்தில் 40-50 முறை எளிதாக செய்யலாம்.\n* இது வயிற்று கொழுப்பைக் குறைப்பதோடு, அடி வயிற்றுப்பகுதிக்கு நல்லதும் கூட.\n* இந்த பயிற்சிக்கு படிகட்டிகளில் பின்னோக்கி நின்று கொள்ளுங்கள். இப்பொழுது படிக்கட்டுகளில் பின்னோக்கி செல்லும் வகையில் கைகளை முதல் படியில் வைக்க வேண்டும்.\n* இப்பொழுது கால்களை முன்னோக்கி நீட்டிக் கொண்டு உடலை ஒட்டுமொத்தமாக தூக்கி தூக்கி இறக்குங்கள்.\n* கைகளை பலமாக படிகட்டிகளில் பிடித்துக் கொண்டு உடலை தூக்குங்கள்.\n* இந்த உடற்பயிற்சி அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கைகள், முதுகு மற்றும் இடுப்பை வலிமையாக்குகிறது.\n* தரையில் இருந்து முதல் அல்லது இரண்டாவது (உயரம் வாரியான) படிக்கட்டில் உங்கள் கைகளை வைத்து, கால்விரல்களை தரையில் வைக்கவும். பிளாங்கின் நிலைக்கு வரவும்.\n* இப்போது உங்கள் கைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இப்பொழுது கைகளை அழுத்தி ஒட்டுமொத்த உடல் எடையையும் மேல்நோக்கி உயர்த்துங்கள்.\n* பிறகு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து புஷ் அப் எடுங்கள்.\n* இப்படி செய்யும் போது ஒவ்வொரு நேரத்திலும் மார்பு படிகட்டை தொடட்டும்.\n* நீங்கள் ஒரு நேரத்தில் 5 முதல் 20 புஷ் அப்களை செய்யலாம்.\n* இதற்குப் பிறகு, 30 விநாடிகள் இடைவெளி எடுத்து மீண்டும் தொடங்கலாம்.\n* இந்த உடற்பயிற்சி செய்ய முதலில் பிளாங் நிலைக்கு வாருங்கள்.\n* உங்கள் உள்ளங்கைகளை தரையில் இருந்து படிகட்டிகளில் வைக்கவும். கால்களை நேராக வைத்து பாத விரல்கள் தரையை தொடும்படி வைக்கவும்.\n* இதற்குப் பிறகு, உங்கள் இடது கை மற்றும் வலது காலை மேலே உயர்த்தவும்.\n* இந்த நிலையில் 15 விநாடிகள் நின்ற பின் கைகளையும் கால்களையும் மீண்டும் தங்கள் இடத்திற்கு கொண்டு வந்து, பின்னர் வலது கை மற்றும் இடது காலை உயர்த்தவும்.\n* இதை 10 தடவை செய்து வாருங்கள். இடுப்புப் பக��தியை சுற்றி தொங்குகின்ற சதைகள் நன்றாக குறையும்.\nஎல்லாருக்கும் இருக்கும் பெரிய கவலை தொப்பையை குறைப்பது தான். அவங்களும் என்னென்னவோ செய்து பார்ப்பாங்க ஆனா தொப்பை குறைந்தபாடே இருக்காது. இடுப்புப் பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைப்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்கு நீங்கள் இரண்டு மடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.\nநிறைய பேருக்கு இதற்கு நேரமே இருப்பதில்லை. ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது எல்லாம் கடினமான விஷயமாக நினைக்கின்றனர். அதற்காகத் தான் நாங்கள் சில எளிய பயிற்சிகளை உங்களுக்கு வழங்குகிறோம். இதன் மூலம் உங்கள் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பை 5 வாரத்திலேயே 5 அங்குலம் வரை குறைக்க இயலும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/37705-2019-08-01-06-02-09", "date_download": "2020-02-28T23:53:14Z", "digest": "sha1:VUSUBKPBTOPL6TJLYFSKJLQUAKF3BJ7A", "length": 24846, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "கண்மணி சோபியா", "raw_content": "\nதமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனித்தன்மை\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 01 ஆகஸ்ட் 2019\nகருப் பொருளுக்குள் கண்டடைந்த எதுவும்....அதுவாக ஆகி விடுகிறது. அதுவென்பது இதுவாகவும் இருக்கும்.. என்பது மிர்தாதின் சூட்சுமம். நான் அப்படி என்றால் நீங்களும் அப்படியே. அன்பிற்கான திறவுகோல் புரிதல்\" என்கிறார். புரிய புரிய தான் புரிதலின் நீட்சி அன்பின் சுவடை பிரதிபலிக்கும். தேக மார்க்கத்தின் மாறுபட்ட கனவுக்குள் யாவையும் நிவர்த்தி செய்யும் கோட்பாடுகளை அன்பே செய்யும். உங்களுக்கு பசிக்கிறதென்றால் இப்புத்தகத்தை படித்தே தீர்வீர்கள். பசி கொண்டவன்... வாழக் கடவன்.. என்பது நியதி. அதுதான் மிர்தாத் புத்தகம்.\nஎழுதியது \"மிகைல் நெய்மி\"யாக இருந்தாலும் அதை அத்தனை சிரமத்துக்கு இடையே மொழி பெயர்த்து நமக்கு அளித்த அய்யா தான் எனக்கு மிகைல் நெய்மியாக தெரிகிறார். சிக்கல் நிறைந்த மொழி நடையில் எழுதப்பட்ட இந்நூலை தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கும் அறிய நிகழ்வை நிகழ்த்தியது நமது \"அய்யா புவியரசு\". மிர்தாத் புத்தம் மொழி பெயர்த்த கதையை என்னிடம் கூறி இருக்கிறார். அதுவே ஒரு நாவலுக்கான வெளியை சுமந்து கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இதை அவர்தான் செய்திருக்க முடியும் என்று முழுதாக நம்புகிறேன்.\n\"இந்தக் கனிகள் வேண்டுமென்ற பசி யாருக்கெல்லாம் உண்டோ அவர்களெல்லாரும் தமது கூடைகளை ஏந்தி வாருங்கள்\" என்கிறார் மிர்தாத். அதை அய்யா புவியரசின் மொழியின் மூலம் இன்னும் நெருக்கமாய் கண்டடைகிறோம்.\n\"இதைப் படிக்காமல்....படித்து முடிக்காமல்....... விட்டு விடாதீர்கள்..... அவ்வாறு செய்தால்.... அது உங்களை நீங்களே அவமதித்துக் கொண்டதாக ஆகிவிடும்\" என்று கூறும் அய்யா புவியரசின் தேடலில் இது மிகச் சிறந்தது.\nகரமசோவ் பிரதர்ஸ் பற்றி சொல்ல வேண்டும். தாஸ்தாவ்ஸ்கியை பற்றி அவர் சொல்ல கேட்க வேண்டும். அது ஆனந்த தத்துவம். அந்த முன்னுரையிலேயே படிப்பவனை தன்னை தானே உணரும் தவநிலைக்கு தள்ளி விட்டிருப்பார். சுய பரிசோதனை தான் இவ்வாழ்வின் பெரும் பங்கு என்று.... தத்துவமும்... தவமும் கலந்து அடித்து நொறுக்கியிருப்பதை மிரட்சியோடு தான் படிக்க முடியும்.\nஅவர் மொழிபெயர்த்த இன்னொரு புத்தகம் \"டிராகுலா\". டிராகுலாவை கொடுத்து படி என்றார். படித்து விட்டு ஒரு வாரம் முழுக்க ட்ராகுலாவா திரிந்தேன். அத்தனை அழுத்தம். அத்தனை ஆக்கம். \"கையொப்பம்\" கவிதை தொகுப்பை நானே தேடி படித்தேன். ஒவ்வொரு கவிதையிலும் அவரின் சிக்னேச்சர் இருந்தது.\nஆளுக்கொரு வேலை.. வாழ்வு என இருந்தபோதிலும் இலக்கியம்...என்ற ஒற்றை குடை, நம்மை இணைத்திருப்பதில் அகம் மகிழத்தான் வேண்டும். குட்டியோடு அலையும் கங்காருதான் எழுத்தாளன். அவன் சதாகாலமும் தன் எழுத்துக்களை இமைக்குள் சுமந்து கொண்டு அலைகிறான். அப்படி அலைவதுதான் அந்த எழுத்துக்களுக்கு அவன் செய்யும் மரியாதை என்றே நம்புகிறேன்.\nஒரு நாவலை 500 பக்கத்துக்கு எழுதி சென்று அவரிடம் கொடுத்தேன். அவர் நாலைஞ்சு பக்கம் படித்து விட்டு \"ஐயோ கவிஜி... உள்ளயே போக முடியல...... அவ்ளோ இறுக்கமா இருக்கு.. எளிமை படுத்துங்க\"ன்னு சொன்னார். அதன் பிறகு மூன்று முறை திருத்தி திருத்தி எழுதி அதன் பிறகு 250 பக்கத்துக்கு \"பச்சை மஞ்சள் சிவப்பு\" என்று நாவலானது. அதையும் அவர் தான் சப்னா வெளியீடாக கொண்டு வந்தார். இப்படி எளிமையின் வழி கொண்டே வாழ்வை தேடு என்று சொல்லாமல் சொல்லும் அய்யா எப்போது நினைத்தாலும் பார்த்து விடும் தூரத்தில் தான் எல்லாருக்கும் இருக்கிறார். அவர் தலையில் இலக்கிய கொம்புகளை ஒருபோதும் நான் கண்டதில்லை.\nஎழுதுவது எப்போதும் ஒரு சுகமான சுமை. கூட, பிரச்சனைகளை நம்முள் கொட்டுவதும் கூட. எந்த ஒரு நாளில் பிரச்னை உங்களுக்கு வாய்க்கவில்லையோ அந்த நாளில் நீங்கள் வாழவில்லை என்கிறார் விவேகானந்தர். எழுதுவது அத்தனை சுலபமான காரியம் அல்ல. அது தன்னை ஒப்புக் கொடுத்தல். புத்தி முழுக்க இலக்கிய தாகம் பொங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகள் மீது கட்டமைக்கப்படும், எதையும் எதிர்பாராத துறவு நிலை அது. வேகத்தின் விவேகமென எல்லாமே சாத்தியம் என்ற நேர்மறை ஓட்டத்தில்தான் இந்த \"கண்மணி சோபியா\" உருவாகி இருக்கிறது.\nஎழுத்தாளன் என்பவன் எப்போதும், யாராலோ, எப்படியோ கீறப்பட்டுக் கொண்டேயிருப்பவன். அவனுக்கு இளைப்பாறுதல் என்பதே அவன் எழுத்து தான். சிந்தனைக்குள் பிராண்டிக் கொண்டே இருக்கும் எழுத்துப் பூனையை ஒருபோதும் அவன் விரட்டுவது இல்லை. அது சாம்பல் நிறமோ கருஞ்சாந்து நிறமோ. அய்யாவுக்கு எப்போதும்போல இப்போதும் அது சிவப்பு நிறம்.\nநாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகள் மட்டுமல்ல எதிரில் இருப்பவர்களும் தீர்மானிக்கும் காலம் இது.\nபெண்களுக்கு எதிராக இங்கு நடக்கும் குற்றங்களை.......அவமதிப்புகளை....... அச்சுறுத்தல்களை.....அடக்குமுறைகளை பார்த்து பார்த்து....பொறுக்க முடியாமல் எழுதப் பட்டது தான் \"கண்மணி சோபியா\" என்று நினைக்கிறேன்.\nஒரு பெண்.... அவள் கணிப்பொறியாக இருந்தாலும்.. விடாது கருப்பு போல இந்த காமுக கூட்டம் துரத்தி துரத்தி அவளை சிதைத்து விடுகையில் அந்த கணிப்பொறி பெண் திரும்பி அவர்களை வேட்டையாடுதல் தான்.. \"கண்மணி சோபியா\". நம் யூகத்துக்கு விடப் பட்ட காட்சிகளை நிறைய இடங்களில் காண முடிகிறது. அவள் கணிப்பொறி பெண். அவளை எப்படி..... என்று கேள்வி வராமல் இல்லை. ஆனால்...அது தான் கதையின் சூட்சுமம். படபடவென... கதைக்குள் செல்லும் கண்களை அதே வேகத்தில் திருப்பிக் கொள்ள முடியாது. படித்து முடித்த பிறகு ஆயிரம் கேள்விகள். அத்தனையும் மானுட குலத்தின் நவீன தடுமாற்றத்திடம் வைக்கப் படும் கேள்விகள். மனித பரிணாமத்தின் அடுத்த கட்ட நகர்வில் ஏற்படும் குளறுபடிகளை எதிர் கொள்ளும் வலிமையை பற்றி சிந்திக்க தூண்டும் தூண்டில்கள்.\nநாம் எந்த மாதிரி சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பதைபதைப்பை உணர செய்யும் நிகழ் கால சம்பவங்களின் கோர்வையை சற்று கோபத்தோடு தான் கூறுகிறார். பெண்ணை எப்போதுதான் சக உயிராக பார்ப்போம் என்ற ஆதங்கம் வரிக்கு வரி நெருக்குகிறது. பெண்ணை மதிக்காத சமூகம் உருப்படாது என்ற குறியீட்டில் தொடர் கொலைகள் என்று கதை பயணிக்கிறது. வசனங்களால் நகரும் கதைக்குள் \"அய்யா\" பேனா மையில் தன் நியாயமான கோபங்களை நிரப்பி இருக்கிறார். நியாயமான விமர்சனங்களை கோபமாகவே வைக்கிறார். மனிதனுக்கும் மெஷினுக்குமான போராட்டம் ஆரம்பித்து விட்டது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். இனி வரும் அதி நவீன தொழில் நுட்ப காலகட்டத்தில் கணிப்பொறி பெண்கள் போல இன்னும் ஏராளமான குளறுபடிகள் சாத்தியம் என்ற அச்சுறுத்தலோடு கதையை இப்போதைக்கு முடிக்கிறார். ஆக, \"கண்மணி சோபியா...நாம் எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம். அது, நவீன காலத்து பெண்களின் விடுதலை பற்றிய அடுத்த கட்ட விவாதத்துக்கு இழுத்து செல்லும் என்று நம்புகிறேன்.\nஅய்யா வாழும் கால கட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பதே பெருமைக்குரிய விஷயம். அதுவும் அவரோடு பேசி......உரையாட.... நடைபோட வாய்த்திருப்பதெல்லாம் எனக்கான தனித்த கொண்டாட்டங்கள். இந்த வானம்பாடி கவிஞரை, வானம் வசப்பட்ட எழுத்தாளரை வாழ்த்துவதெல்லாம் என் போன்ற இளைய தலைமுறைக்கு ஒரு போதும் இயலாது. புவியரசு என்ற நூலகத்திடம் இருந்து கற்றுக் கொண்டே இருக்கும் நாங்கள் எப்போதும் அவரை வணங்குவது தான் பொருத்தமாக இருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2018/02/blog-post_79.html", "date_download": "2020-02-28T23:31:11Z", "digest": "sha1:ZQUMAIASOPFWF7VEUV7PIDMIGDNLL2MV", "length": 8971, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "உள்ளூராட்சி போனஸ் ஆசனத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான சபையில் அவர்களுக்கான அதிகாரம் இதுதான் - மட்டு ���ெய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / உள்ளூராட்சி போனஸ் ஆசனத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான சபையில் அவர்களுக்கான அதிகாரம் இதுதான்\nஉள்ளூராட்சி போனஸ் ஆசனத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான சபையில் அவர்களுக்கான அதிகாரம் இதுதான்\nஇந்தச் சட்டத்தின் பிரிவு 25-26ஜ முன்னைய பிரிவு 65யுடன் சேர்த்து வாசிக்கும் போது நியமிக்கப்பட உள்ள போனஸ் பொம்மை என்பது புலனாகும்.\nஎதுவித அதிகாரமும் பொறுப்புக்களும் அற்ற கௌரவப் பதவியாகும்.தெளிவாகக் கூறுவதானால் சபை நடவடிக்கையை சபை உறுப்பினர்களுடன் இருந்து அவதானிக்கும் அனுமதிக்கப்பட்ட பொதுமகன்(Authorised public)\nஆகவே இந்தப் பதவிகளுக்காக சண்டையும் வில்டாப்பும் கொடுப்பது அர்த்தமற்றது.இலங்கையில் 1 ஆசனத்தை மட்டுமே வெற்றிகொண்ட ஒருகட்சி 19 போனஸ் பொம்மைகளைப் பெற்றுள்ளது.\nஆசனங்களை வெற்றிபெறாத கட்சிகள் கூட போனஸ்மூலம் அதிகாரத்தில் பங்குகேட்பது இதிலுள்ள குறைபாடாக விமர்சிக்கப்படுகிறது.\nஇருந்தும் தற்போது நாட்டின் பலசபைகளில் கட்சிகள் ஆட்சி அமைப்பதிலும்,தவிசாளர்களைத் தெரிவதிலும் இந்த போனஸ் சிக்கலை உருவாக்கியுள்ளது.கட்சிகள் அதிக ஆசனங்களைப் பெற்றும் ஆட்சியமைக்க முடியாமல் இழுபறிநிலை உருவாகியுள்ளது.சிலசபைகளில் இந்த போனஸ் ஆசனத்துக்கு தவிசாளர் பதவிகூட கேட்கின்ற துரதிஷ்டநிலை உருவாகியுள்ளது.\nஇதனால் இவர்களின் அதிகாரம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் இன்னும் சட்டத்திலும்/தேர்தல் ஆணையாளரிடமும் குழப்பம் உள்ளது.\nஉள்ளூராட்சி சபையில் போனஸ் ஆசனத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான சபையில் அவர்களுக்கான அதிகாரம் இதுதான்\nஇதுதான் போனஸ் மூலம் ஆட்சி செய்யும் போது நடக்க இருக்கும் சம்பவங்கள்.\n●போனஸ் ஆசனத்தில் சபைக்கு செல்லும் வேட்பாளர் எந்தவித அதிகாரமும் அற்ற டம்மி உறுப்பினராவார்.\n●அவர் வெறுமனே ஒரு சமாதான நீதவானாக (JP) இருப்பார்.\n●ஒரு வட்டாரத்தில் வட்டார மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று செல்லும் உறுப்பினர் அவ்வட்டாரத்தில் இருந்தால்.போனஸ் உருப்பினர் வென்ற உறுப்பினரின் கீழேயே கடமை புரிவார்.மேலும் போனஸ் உறுப்பினரினால் எந்தவொரு அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது.\n●சபையின் மாதாந்த அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகளை செயற்படுத்தும் முழு உரிமையும் வென்ற உறுப��பினருக்கே உண்டு.\n●வென்ற உறுப்பினர் விரும்பி போனஸ் உறுப்பினருக்கு வழங்கினால் மாத்திரம் ஒதுக்கீடுகளைப் பெற்றுச் செயற்படுத்தலாம்.\n●டம்மியாகக் காணப்படும் போனஸ் உறுப்பினர் சபையின் விஷேட அமர்வுகளில் அமர முடியாது.\n●மேலும் போனஸ் உறுப்பினரானவர் வென்ற உறுப்பினர் தொடர்பாக எந்தவொரு பிரேரணைகளையும்,குற்றச்சாட்டுக்களையும் சபைக்குக் கொண்டு செல்ல முடியாது.\nஉள்ளூராட்சி போனஸ் ஆசனத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான சபையில் அவர்களுக்கான அதிகாரம் இதுதான் Reviewed by kirishnakumar on 9:24 PM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பில் முதன்முறையாக போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் மென் பொருள் அறிமுகம் -ஆதரவினை கோரும் இளைஞர்கள்\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடந்த மந்திர கல்ப மஹா யாகம் -நிகழ்ந்த அற்புதங்கள்\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://periva.proboards.com/thread/1324/mirage-maha-periva-arul-vakku", "date_download": "2020-02-29T00:02:15Z", "digest": "sha1:3MRXXNYHQ2Q6D475IZIPUYYTFAWAUTUN", "length": 7149, "nlines": 101, "source_domain": "periva.proboards.com", "title": "MIRAGE !-SRI MAHA PERIVA ARUL VAKKU | Kanchi Periva Forum", "raw_content": "\n* எந்தச் செயலையும் அதற்குரிய தர்மத்துடன் முறையாகச் செய்ய வேண்டும். முறை பிறழும் போது, அதற்கான பின்விளைவை ஏற்றுத் தான் ஆகவேண்டும்.\n* நமக்கு நியாயமாகத் தோன்றுவது இன்னொருவருக்கு அநியாயமாகத் தெரியலாம். அதனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான நியாயத்தைச் செய்வது தான் நல்லது.\n* நிலையான இன்பம் என்பது கடவுளிடம் கொள்ளும் பக்தி மட்டுமே. ஆசாபாசங்களில் நாட்டம் உள்ள வரை அனைவருக்கும் கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும்.\n* ஒருவனுக்கு பணமும், பதவியும் இருக்கும்போது உண்டாகும் சுகத்தைவிட, அதைப் பாதுகாக்கவேண்டும், பதவி போய்விடக்கூடாது என்ற எண்ணம் தான் அதிகமாக இருக்கிறது.\n* உலகில் இருப்பவர்கள் எல்லாருமே, தாங்களே மகாபுத்திசாலி, ஒழுக்கமுள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல தன்னைப் போல கஷ்டப்படுபவர்களும் வேறு யாருமில்லை என்றும் எண்ணிக் கொள்கிறார்கள்.\n* நம் கோபம் எதிராளியை மாற்றாது. மாறாக நம் மீது மேலும் எதிர்ப்பை வளர்க்க செய்யும். அதனால், கோபம் இரு தரப்பிலும் வெறுப்பினை அதிகரிக்கவே செய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://www.softwareshops.net/2019/07/aaruni-tiktok.html", "date_download": "2020-02-29T00:38:03Z", "digest": "sha1:YRQNI2XGBDR64OY6JVVDEA3XRM5FNRST", "length": 8336, "nlines": 93, "source_domain": "www.softwareshops.net", "title": "`உங்கள் அன்புக்கு நன்றி! நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்’ - கேரள `டிக் டாக்' புகழ் சிறுமி மர்ம நோயால் மரணம்", "raw_content": "\n நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்’ - கேரள `டிக் டாக்' புகழ் சிறுமி மர்ம நோயால் மரணம்\n நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்’ - கேரள `டிக் டாக்' புகழ் சிறுமி மர்ம நோயால் மரணம்\nடிக்டாக் செயலி பயன்படுத்துபவர்களுக்கு ஆருணியை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கேரளாவைச் சேர்ந்த 9 வயது சிறுமியான ஆருணியின் வீடியோக்கள் டிக்டாக்கில் ஏக பிரபலம். மலையாள பாடல் பிண்ணி வீடியோக்களில் ஆருணி கொடுக்கும் முகபாவனைகளுக்கு ரசிகர்கள் ஏராளம். `இனி அவர் அந்த வீடியோவிலும் தோன்றமாட்டார்’ என்பது தான் காலம் அவளுக்கு கொடுத்த கொடுமையான பரிசு.\nகடந்த சில மாதங்களாகவே கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டார் ஆருணி. அதற்கு இன்ன காரணமென கடைசிவரைக்கும் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.\nஇந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்திருந்தார். ஆனால் அவருக்கு உள்ள பிரச்னை கண்டறியபடவில்லை. இருப்பினும் அவரது தலைவலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நிலைமை கையை மீறிப்போக சிகிச்சையிலிருக்கும்போதே, ஆருணியின் உயிர் பிரிந்தது.\nஇன்ன நோய் என்றே தெரியாமல் உயிரிழந்துவிட்டாள் அந்த ஸ்பால்ன் சிறுமி. அவருக்கு மூளையில் ஏதோ ஒரு பிரச்னை இருந்ததாகவும், அதை மருத்துவர்களால் சரியாக கண்டறியமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.\nகடந்தாண்டுதான் அவரது தந்தை சௌதி அரேபியாவில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரும் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4ம் வகுப்புப் படித்து வந்த அவருக்கு டிக்டாக்கில் மட்டும் 15,000-த்துக்க��ம் அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.\nஅவரது டிக்டாக் பயோவில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் `உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்'. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://go4g.airtel.in/nd/?pid=4199875&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl4_home_page&pos=3&pi=0&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2020-02-29T01:48:17Z", "digest": "sha1:B3IBEOKA3GSB6Y2CBLVAZXKCQ6HNS2IA", "length": 11475, "nlines": 62, "source_domain": "go4g.airtel.in", "title": "அம்மாவின் கழுத்தை அறுத்தேன்.. துண்டு துண்டாக வெட்டினேன்.. பீச்சில் கொண்டு போய்.. பதற வைத்த மகன்! -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்திங்கனா... உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராதாம்...\nகழிவறையில் தண்ணீருக்கு மாற்றாக டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவது நல்லதா\nஇந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nகொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nசர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா ஒரே குழப்பமா இருக்கா… அப்ப இத படிங்க…\n அப்ப உங்க மூளை எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு பாருங்க..\nகீரை சாப்பிட்டதும், பால், தயிர் சாப்��ிடக்கூடாது என்பது உண்மையா\nஉலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\nஉடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nஒரு ஆணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nஇரவு தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\n அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்…\n அப்ப தினமும் இந்த இடத்துல மசாஜ் செய்யுங்க...\nவேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா அப்ப நித்திரை யோகா செய்யுங்க...\nபுருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nஅடிக்கடி ஒற்றைத் தலைவலி வருதா அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க...\n அப்ப உங்க லவ்வரின் ‘இந்த’ பொருளை பயன்படுத்துங்க…\nவலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\nஅம்மாவின் கழுத்தை அறுத்தேன்.. துண்டு துண்டாக வெட்டினேன்.. பீச்சில் கொண்டு போய்.. பதற வைத்த மகன்\nகோழிக்கோடு: அம்மாவின் கழுத்தை நெரித்து கொன்று ஃபேனில் தொங்க விட்டேன்.. இஸ்மாயிலை கத்தியால் குத்தி கொன்று, தலை, உடம்பு, கை, கால்களை தனித்தனியாக வெட்டி எடுத்தேன்.. மொத்தமாக சடல குவியலை மூட்டை கட்டிக் கொண்டு பீச்சில் போட்டுவிட்டேன்\" என்று தாய், நண்பனை கொன்ற நபர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.\nகோழிக்கோடு அருகே முக்கம் கிழக்கு மணாஞ்சேரியை சேர்ந்தவர் ஜெயவள்ளி.. ஏகப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரர். இவரது மகன் விர்ஜூ.. 53 வயதாகிறது.. அடிக்கடி தன் தாய் ஜெயவள்ளியை மிரட்டி சொத்துக்களை எழுதி வந்தார்.\nஒரு கட்டத்தில் சொத்துக்களை தர முடியாது என்று ஜெயவள்ளி கண்டிப்பாக சொல்லவும், அவரை கொல்ல முடிவு செய்தார் மகன்.\nஇந்த கொலையை செய்வதற்காக நண்பர் இஸ்மாயிலிடம் உதவி கேட்டார்.. அதற்கு இஸ்மாயில் 2 லட்சம் தந்தால் கொலை செய்வதாக தெரிவிக்கவும், அதற்கு விர்ஜு சம்மதம் சொன்னார். அதன்படி, கடந்த 2014-ம் வருடம், மார்ச் 5-ந் தேதி தூங்கி கொண்டு இருந்த ஜெயவள்ளியின் கழுத்தை விர்ஜூவும், இஸ்மா���ிலும் சேர்ந்து நெரித்து கொன்றனர்.\nஅதன்பிறகு, சடலத்தை ஃபேனில் தொங்க விட்டு தற்கொலை என்று டிராமா செய்தனர். போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2017-ல் அங்கிருந்த பீச்சில் இஸ்மாயில் பிணமாக கிடந்தார். தலை தனி, முண்டம் தனி, கை கால்கள் தனித்தனியாக விழுந்து கிடந்தன.. அவற்றை கைப்பற்றினாலும், இறந்தது யார் என்று போலீசாருக்கு அடையாளம் தெரியவில்லை.\nபழைய கிரிமினல்கள் ஃபைல்களை கொண்டு கைரேகை வைத்துதான், இப்படி கொடூரமாக கொல்லப்பட்டது இஸ்மாயில் என்று முடிவு செய்தனர். எவ்வளவோ முயன்றும், கொலையாளியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால் கியூ பிராஞ்ச் போலீசார் இதனை கையில் எடுத்தனர்.. நண்பர் விர்ஜூவிடமும் விசாரணை ஆரம்பமானது.. ஆனால் அவர் திடுதிப்பென்று தலைமறைவாகவும் சந்தேகம் உறுதியானது.. இப்போது 2 வருட தேடலுக்கு பிறகு விர்ஜு போலீசில் சிக்கி உள்ளார். அப்போது அவர் வாக்குமூலத்தில் சொன்னதாவது:\n\"என் அம்மா கொல்ல இஸ்மாயிலிடம் உதவி கேட்டேன்.. ரூ. 2 லட்சம் கேட்டார்.. என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை.. பணம் தரும்படி ஓயாமல் தொல்லை செய்யவும்தான் இஸ்மாயிலையும் கொல்ல முடிவு செய்தேன்.. சம்பவத்தன்று வீட்டுக்கு வருமாறு சொன்னேன்... தண்ணி அடிக்கலாம் என்றதும் சரி என்றார்.. ஃபுல் போதையில் இஸ்மாயில் இருக்கும்போது, கத்தியால் குத்திவிட்டேன்.. பிறகு அரிவாளை வைத்து, தலை, உடலை தனித்தனியாக வெட்டி எடுத்தேன்.. ஒரு மூட்டையில் உடற்பாக குவியலை கட்டி எடுத்து, பீச் பக்கமாக போட்டு விட்டு வந்துவிட்டேன்\" என்றார். இதையடுத்து விர்ஜு கைதாகி உள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://varudal.com/2017/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2020-02-29T00:30:14Z", "digest": "sha1:L6QSOTBWIPRW5AIT4AJCAB4KU7YSJOGV", "length": 12104, "nlines": 109, "source_domain": "varudal.com", "title": "மன்னாரில் மீட்கப்பட்ட சடலம் – உடற்கூற்று பரிசோதனையின் மூலம் “கொலை” என நிரூபணம்! | வருடல்", "raw_content": "\nமன்னாரில் மீட்கப்பட்ட சடலம் – உடற்கூற்று பரிசோதனையின் மூலம் “கொலை” என நிரூபணம்\nDecember 12, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nமன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனை செய்ததில் அது மரணம் அல்ல “கொலை” என நிரூபணமாகியுள்ளது.\nமன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்டனிஸ்லஸ் நளின் குரூஸ் (வயது-29) என்னும் இளைஞரே மர்மமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சப்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nமன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு வேளை வீட்டார் அனைவரும் பிரிதொரு நிகழ்வுக்குச் சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் தனிமையில் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார்.\nவெளியில் சென்றவர்கள் வீட்டிற்கு வந்த நிலையில், குறித்த இளைஞன் நித்திரை செய்வதாக நினைத்து எழுப்பவில்லை.\nமறு நாள் வெள்ளிக்கிழமை நீண்ட நேரமாகியும் எழும்பாத நிலையில் மதிய உணவு நேரமாகிய நிலையில் சந்தேகம் கொண்டு எழுப்ப முயன்ற நிலையிலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளமையினை உறவினர்கள் அறிந்தனர்.\nஇதனையடுத்து உடனடியாக பேசாலைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் வவுனியாவில் இருந்து விசேட தடயவியல் நிபுண பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதோடு நீதிவானின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட நீதிவான் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. குறித்த் சடலத்தை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மரணத்தில் சந்தேகம் கொண்டு சட்ட வைத்திய நிபுணரின் பார்வைக்கு சிபார்சு செய்திருந்தார்.\nஇந்தநிலையில் குறித்த வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் குறித்த சடலத்தினை உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்ட போது கயிற்றை ஒத்த ஓர் பொருளினால் கழுத்து நெரித்தே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் தென்படுவதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலம் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jesusinvites.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80/", "date_download": "2020-02-28T23:47:22Z", "digest": "sha1:PSBUGTQS6WALR5EZA22FBVWFFCN6ARSD", "length": 2460, "nlines": 67, "source_domain": "jesusinvites.com", "title": "குர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nJan 10, 2015 by Jesus\tin கிறிஸ்துவமும் இஸ்லாமும்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nTagged with: ஓர் ஒப்பீடு, குர்ஆன் - பைபிள்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nஇயேசு தானாக முன் வந்து பலியானாரா\nஇயேசுவின் சிலுவைப்பலி- ஓர் ஆய்வு\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://monlar.lk/foodcaravan-Tamil-2017.html", "date_download": "2020-02-29T00:42:09Z", "digest": "sha1:O5FFL5L5O3CBODU3FDWNRXOVBSXLQNO6", "length": 21551, "nlines": 90, "source_domain": "monlar.lk", "title": "food caravan -2017", "raw_content": "\nமலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒன்று திரள்வோம்.\nஉணவூத் தன்னாதிக்கத்திற்கான பாத யாத்திரை – 2017\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்ட காலமாக கௌரவமான வாழ்க்கைக்கு மிகவூம் அவசியமான தமது காணி உரிமையை உறுதி செய்யூமாறு அதிகாரத்திற்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களையூம் வற்புறுத்தி வந்துள்ளனர். எனினும் அதிகாரத்திற்கு வந்த எந்த ஒரு அரசும்; இவ்விடயம் சம்மந்தமாக எவ்வித கவனமும் செலுத்தவில்லை. ஆகவே காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பு மலையக மக்களின் காணி உரிமையை உறுதி செய்யூமாறு தொடர்ந்து பல வருடகாலங்களாக குரல் கொடுத்து வருகிறது.\nஓவ்வொரு வருடமும் ஒக்டோம்பர் மாதம் 16 ம் திகதி நினைவூ கூறப்படும் உலக உணவூ தினத்திற்கு சமாந்தரமாக மொன்லார் அமைப்பின் மூலம் செயற்படுத்தப்படும் உணவூத் தன்னாதிக்கத்திற்கான மக்கள் பாதயாத்திரை இவ்வருடம் மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட இப் பாத யாத்திரையின் போது அவர்களது பிரதான உரிமைகள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அழுத்தங்களை மேற்கொள்ளும் செயற்பாடுகளை மலையகப் பிரதேசம் முழுவதும் முன்னெடுத்தல் முக்கிய கருப்பொருளாகவூள்ளது.\nகாணி உரிமையை உறுதி செய்தல்.\nஎமது நாட்டில் தேயிலை பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்களாகின்றது. எனினும் அதற்காக நெற்றி வியர்வை சிந்தி தமது வாழ்க்கையை அர்பணித்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பரம்பரையினர் நிரந்தர வீடு வாசல்களின்றி 400 சதுர அடிகளுடன் கூடிய லயன் அறைகளில் அடிமைகளாக வாழ்கின்றனர். இது முடிவூக்குக் கொண்டுவர வேண்டிய விடயமாகும். ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளவூம். குடும்பத்திற்குத் தேவையான வீட்டுத்தோட்ட உணவை உற்பத்தி செய்து கொள்ளவூம் குறைந்த பட்;சம் 20 பேர்ச் காணி உறுதிப் பத்திரங்களுடன் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.\nபெருந்தோட்டத்துறையிலுள்ள அரச சொத்துக்களை விற்பனை செய்வதை உடனே நிறுத்து\nபெருந்தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட கம்பனி என்பவற்றுக்குச் சொந்தமான காணிகள் தொழிற்சாலை உத்தியோகப+ர்வ பங்களாக்கள் உட்பட பல சொத்துக்கள் பகுதி பகுதிகளாகப் பிரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து இந்த நிறுவனங்களை மூடிவிட அரசு முயற்சி செய்து வருகின்றது. தொழிலாளர்கள் தொழில் மற்றும் உயிர் வாழும் உரிமையை இழந்துவிடும் அச்சுருத்தலுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே தொழிலாளர்கள் இன்னும் சில காலங்களில் வீதியில் இறங்கி பிச்சை எடுக்கும் நிலைமைக்குத் தள்ளப்படுவது நிச்சயமாகும்.\n1972-1995 ஆண்டளவில் தேயிலைப் பயிர்ச் செய்கை விளைச்சல் குறைந்து சென்றுஇ மண் செழிப்பற்றுப் போய் நட்டத்தில் இருக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் தோட்டங்கள் தேசிய மயப்படுத்தப்பட்டது. எனினும் தேயிலை விற்பனை மற்றும் ஏற்றுமதி என்பவை கம்பனிகளின் கைகளிலேயே இருந்தன. ஊழல் ஆட்சி முறை மற்றும் 1970 கால கட்டத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடியினுள் இத்தோட்டத்துறை மேலும் அழிவை நோக்கிச் சென்றதோடு 1992–1995 வருட காலங்களில் மீண்டும் தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டது. மிகவூம் மோசமானஇ விளைச்சல் குறைந்த 39 தோட்டங்கள் JADB/SLSPC) அரச நிறுவனங்களிடம் மிஞ்சியது அன்று தொடக்கம் எவ்வாறேனும் இத்தோட்டங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்தல் வளங்களை கொள்ளையடித்தல் என்பன ஆட்சியாளர்களின் பிரதான நோக்கமாக அமைந்தது. இன்றைய அரசு அச்செயற்பாடுகளை மேலும் வேகமாக்கி உள்ளது. மிக மோசமான நிர்வாக முறைகள் அதிகமான தோட்டங்களின் அழிவை நோக்கிச் செல்ல காரணமாக உள்ளது. இதற்கு எவ்வகையிலும் அப்பாவித் தொழிலாளர்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அல்ல என்றே கூற வேண்டும்.\nகொள்ளையடிக்கப்பட்ட EPF/ETF மற்றும் சேவைக்கால கொடுப்பனவூகளை உடனே பெற்றுக் கொடு\nஅரசின் மூலம் நிர்வாகிக்கப்படும் தோட்டங்களில் 20 வருடங்களுக்கும் மேலாக தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊழியா; சேமலாப நிதிஇ நம்பிக்கை பொறுப்பு நிதி (EPF/ETF) சேவைக்காலப்பணம் என்பன உரிய முறையில் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்த நிதியின் அளவூ 83 கோடிக்கும் அதிகமாகும். சில தொழிலாளர்கள் இவற்றைப் பெறாமலே���ே மரணத்தை தழுவி அவர்கள் தேயிலைச் செடிகளின் கீழ் புதைக்கப்படுகின்றனர்.<\nவீடு உட்பட இன்னும் சில தேவைகளுக்காக பெற்றுக் கொண்டுள்ள பணம் தொழிலாளர் சம்பளத்தில் இருந்து கழித்து எடுக்கப்பட்டிருந்தாலும் அவை உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்க தோட்ட முகாமைத்துவம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடா;ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nதோட்டத் தொழிலாளா;களின் நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்து\nஇன்று நாட்டில் ஒரு சாதாரண தொழிலாளியின் சம்பளம் 1500 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரையாகும். எனினும் ஒரு தோட்டத் தொழிலாழியின் ஒரு நாளைய சம்பளம் 530 ரூபா மட்டுமே. இதனைக் கொண்டு ஒரு குடும்பத்தை நடாத்துவது எவ்வாறு வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை உணவூப் பொருட்கள் உட்பட அனைத்தையூம் வெளியில் இருந்து கொள்வனவூ செய்யவேண்டியூள்ளதால்இ தோட்டத் தொழிலாளர்களுக்கிடையே மந்த போஷன நிலை உயர்ந்து சென்று நோய் நொடிகள் அதிகரித்துள்ளது. பிள்ளைகளின் கல்வி; நிலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்ப்படுத்த வேண்டுமாயின் ஒரு தோட்டத் தொழிலாளியின் நாட்சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும்.\nதேயிலைப் பயிர்ச் செய்கைக்காக “கிளைபொசெட்” தடையை அகற்ற வேண்டாம்\n“கிளைபொசெட்”உட்பட களைக்கொள்ளிஇ கிருமி நாசினிஇ இரசாயனப் பசளை போன்றவை காரணமாக விவசாயிகள் சிறு நீரக நோய்இ புற்று நோய்இ தோல் நோய்இ சுவாச நோய் உட்பட அடையாளம் காணப்படாத பல்வேறு நோய்களுக்கு உட்படுவதுஇ முழு நாடும் அறிந்த விடயமாகும். மேலும் இந்த நச்சுப் பொருள்கள் காரணமாக நீர் மாசடைதல்இ மண் அரிப்புஇ மண் செழிப்பற்றுப் போதல் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்து செல்லல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உருவாகியூள்ளன. இன்று பெருந்தோட்டப் பிரதேசத்தில் இருந்து தினந்தோறும் இரவூ வேளைகளில் மகரகம மருத்துவ மனையை நோக்கி பஸ் வண்டிகளில் மக்களை அழைத்துச் செல்லும் அளவூக்கு நிலைமை பயங்கரமானதாக உள்ளது. தற்பொழுது தடைசெய்பட்டுள்ள “கிளைபொசெட்” இரசாயனத்தை தோட்டங்களுக்கு மட்டும் விநியோகிக்க முயற்;சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கை எந்தவிதமான பெறுமதியூம் இல்லாத காரணத்தினாலா என வினவ வேண்டியூள்ளது. சிறு இயந்திரங்கள்இ மற்றும் ஏனைய விவசாய முறைகளைப் பயன்படுத்தி களைக் கட்டுப்பாட்டை செய்யாதிருப்பது தொழிலாளர்களுக்கு அதற்காக சம்பளம் வழங்க வேண்டி வருவதன் காரணத்தினாலேயே.\nபெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை சுற்றாடலுக்குச் சாதகமானஇ மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு தேசிய கொள்கையை கட்டியெழுப்புவோம்.\nஇந்நாட்டின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டிருப்பது அதிக கூறுணர்வூடன் கூடிய மத்திய மலைப் பிரதேசத்தில் அமைந்திருந்த உயிர்க் கட்டமைப்புக்களை அழித்தொழித்து ஒற்றை வகைப் பயிர்ச் செய்கையை அடிப்படையாகக் கொண்டேயாகும். முதலில் கோப்பியூம் இரண்டாவதாக தேயிலையூம் பயிரிடப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு சுற்றாடல்இ பொருளாதாரஇ சமூக அனர்த்தங்களுக்கு எமது நாடு முகம் கொடுத்துள்ளது.\nஇதனடிப்படையில் பார்க்கும் போது இன்றைய பெருந்தோட்ட பயிர்ச் செய்கை துறையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பது தௌpவாகும். பரிப+ரணமான மறுசீரமைப்பு இதற்கு அவசியமாக உள்ளது. அது தொடர்பாக எமது முன்மொழிவாக ஒற்றை வகை தேயிலை பயிர்ச் செய்கைக்குப் பதிலாக சுற்றாடலுக்குச் சாதகமான வன பயிர்ச் செய்கையூடன் கூடிய கூட்டுப் பண்னைக் கட்டமைப்பபு அடிப்படையில் மத்திய மலையகப் பிரதேசத்தை மாற்றியமைப்பதாகும். இது நீர்இ போஷாக்கு கட்டமைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும்\nஇவ்வாறான ஒரு மாற்றத்தைச் செய்யமுடிவதென்பது தொழிலாளர் பங்களிப்புடன் கூடிய உற்பத்தி உரிமைஇ முகாமைத்துவம் என்பவற்றை அவர்களிடம் ஒப்படைக்கும் ஒரு செயல் முறையின் மூலமேயாகும். இதற்காக மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு தேசிய கொள்கையைஇ உபாய மார்க்கத்தை கட்டியெழுப்புமாறு நாங்கள் அரசை வற்புறுத்துகின்றௌம்\n1 மாத்தலை மக்கள் மட்டதொழிள் சங்க அறிவூறுத்தல்\n6 ஹட்டன்\t செய்தியாளர் மாநாடு\nகை ஓப்பம் திரட்டு சித்திரப் போட்டி\n9 நாவலப்பிட்டி பாரண்டா தோட்டம்\nதுண்டுப்பிரசுர வினியோகம் அறிவூறுத்தல் நிகழ்சி\nகண்டிஇ கலஹ தொழிற்சங்க தலைவர்கள்இ சிவில் அமைபபுக்கள அறிவூறுத்தல்\nஎல்லா தோட்டங்களிலும் துண்டுப்பிரசுர வினியோகம்\n13 கொழும்பு மக்கள் மாநாடுஇ பாத யாத்திரை\nமலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒன்று திரள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parentsclub08.blogspot.com/2008/01/blog-post_31.html", "date_download": "2020-02-29T00:33:14Z", "digest": "sha1:ZXMWMRTCTIG7KUDGU6RLP4S7HYAASXCA", "length": 17499, "nlines": 266, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: 15. குழந்தையின் உணவு", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nதாய்ப்பாலே சிறந்த உணவு. அதற்கு நிகர் ஏதும் இல்லை. அது குழந்தையின் உரிமை.\nகுழந்தை சற்று வளர்ந்த பிறகு திட ஆகாரம் கொடுக்கத் துவங்க வேண்டும்.\n(வெறும் பால் மாத்திரமே (6/7 மாதம் வரை) குடித்து வளரும் குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள்)\nசத்துமாவு கஞ்சியும் நல்லது தான். அத்துடன் NESTUM (RICE), CERELAC, போன்றவையும் கொடுக்கலாம்.\nநெஸ்டம் (புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்றது) செரிலாக- கோதுமையின்\nநெஸ்டம் முதலில் பாலில் கரைத்து அதிக திடமாக இல்லாமலும், அதிக நீராக இல்லாமலும் இருக்கும் பக்குவத்தில் கலந்து ஊட்டலாம்.\nகுழந்தை கூட்டி உண்ண பழகினால்தான் பிறகு திட ஆகாரம் உண்ணமுடியும்.\nநெஸ்டம் கொடுக்கும் போது, அதை பாலில் கரைத்துக் கொடுப்பது போல், பருப்புத் தண்ணீரில் கலக்கலாம்.\nவாழைப்பழத்தை மசித்து அத்துடன் கலந்து கொடுக்கலாம். ஆப்பிளை குக்கரில் வைத்து அவித்து , நன்கு மசித்து அத்துடன் நெஸ்டம் கலந்து கொடுக்கலாம்.\nமசித்த உருளைக்கிழங்கு, பழவகைகள் மசித்துக் கொடுக்கலாம்.\nஇட்லி ஒரு நல்ல உணவு. இட்லியில் இருக்கும் உளுந்து குழந்தையின்\nவளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சத்துமாவில் கூட இட்லி ஊற்றி கொடுக்கலாம்.\nஉதாரணமாக ஒரு டைம்டேபிள் கொடுத்திருக்கிறேன். (இதன் குறிக்கோள் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை உணவுக் கொடுப்பதுதான். )\nகாலை 5 மணீ - தாய்ப்பால்.\nகாலை 8. மணி- இட்லி அல்லது நெஸ்டம்\nகாலை 9.30 மணி - கொஞ்சம் பால்.\n12.மணீ - கஞ்சி, நெஸ்டம்.\n1.30 மணி - பால்\n4 மணீ - பழ மசியல் + நெஸ்டம்/ செரிலாக் / பிஸ்கெட் பாலில் நனனத்தது.\n6 மணி - தாய்ப்பால்\n8மணி - திட ஆகாரம்.\nஇரவு 10.மணி - தாய்ப்பால்.\nசெரிலாக் அதிகம் கொடுப்பதால் இனிப்புச் சுவையே நாக்கிற்கு\nபழக்கமாகிவிடும். நெஸ்டம் ரைஸில் பருப்புத் தண்ணீர், 9/10\nமாதம் ஆகும்போது தெளிவான ரசம் கலந்து தரலாம்.\nகொஞ்சம் கொஞ்சமாக உப்பு/காரம் பழக்க வேண்டும்.\nமருத்துவரின் ஆலோசனைப் படி வேகவைத்த முட்டை,\nஇறைச்சி ஆகியவையும் மெல்ல மெல்ல அறிமுகப் படுத்த வேண்டும்.\nமிக முக்கியமானது ஓடி ஓடி உணவு ஊட்டக் கூடாது. டீவி பார்த்தால்\nகுழந்தை உண்கிறது என்பதற்காக டீவியின் முன் குழந்தையை\nஉட்காரவைத்து சோறு ஊட்டக் கூடாது.\nகுழந்தை உட்காரத் துவங்கிய உடன், நாம் உண்ணும்போது\nஒரு சிறு தட்டீல் சோறு போட்டு தன் கையால் தானே உண்ண\n(கீழே, மேலே சிதறி சுத்தம் செய்வது கஷ்டம் என்று சொல்வது\nகறை நல்லது. கறை இல்லாமல் கற்க முடியாது.\nஆகா கலக்குறிங்கலே...ம்ம்ம் இம்சைக்கு நல்லா பாடம் எடுக்கறிங்க\nமிக முக்கியமானது ஓடி ஓடி உணவு ஊட்டக் கூடாது. டீவி பார்த்தால்\nகுழந்தை உண்கிறது என்பதற்காக டீவியின் முன் குழந்தையை\nஉட்காரவைத்து சோறு ஊட்டக் கூடாது.\nகுழந்தை உட்காரத் துவங்கிய உடன், நாம் உண்ணும்போது\nஒரு சிறு தட்டீல் சோறு போட்டு தன் கையால் தானே உண்ண\n(கீழே, மேலே சிதறி சுத்தம் செய்வது கஷ்டம் என்று சொல்வது\nகறை நல்லது. கறை இல்லாமல் கற்க முடியாது.\nரொம்ப சரி எங்க வீட்டில கறை இல்லாத இடம் எதுவுமே இல்ல\nரொம்ப சரி எங்க வீட்டில கறை இல்லாத இடம் எதுவுமே இல்ல\nஅப்ப நீதான் எல்லாத்தையும் நல்லா கத்துக்கிட்டன்னு அர்த்தம்.\nஆனா அதுக்குன்னு அம்மா, அப்பாவுக்கு ரொம்ப தொந்திரவு தராத.\n=) [எவ்வளவு வயசு ஆனாலும் அம்மாவுக்கு மகன்/மகள் இன்னும் குழந்தைன்னு சொல்வாங்களே. அதுக்குத்தான் இந்த ஸ்மைலி]\n=) [எவ்வளவு வயசு ஆனாலும் அம்மாவுக்கு மகன்/மகள் இன்னும் குழந்தைன்னு சொல்வாங்களே. அதுக்குத்தான் இந்த ஸ்மைலி]//\nஅப்பாடி மொதத் தடவை உ.குத்து எதுவும் இல்லாம சரியா சொல்லியிருக்கீங்க.\nஅப்பாடி மொதத் தடவை உ.குத்து எதுவும் இல்லாம சரியா சொல்லியிருக்கீங்க\nஉண்மையில அந்த ஸ்மைலிதான் என்னோட கமெண்ட்.அதுக்கு ஒரு வரி விளக்கம் கொடுக்க வேண்டியதாய்ப்போய்டுச்சு.\nஉங்க இந்த பாராட்டை என்னோட ப்ளாக்குல தலைப்புல போட்டுக்கலாமா\n[பெண்ணுரிமைப்போராளி,பழமொழிப் பெருந்தகை,வாரம் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கும்,4வரி பதிவுக்கு 130 கமெண்ட் பெற்ற, புதுகைப்புயலின் முதல் பாராட்டுப்பெற்ற பதிவர்.......]\nஎன்னவேணாம் பண்ணிக்குங்க அப்படீன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்களா\nவலைச்சரத்தில் உங்கள் பதிவின் சுட்டி சேர்க்கப்பட்டது\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ��்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\n14. பேரண்டிங் டிப்ஸ் - 5\n12. பேரண்டிங் டிப்ஸ் - 4 \"சும்மா இருக்க விடுங்க\"\n10. பேரண்டிங் டிப்ஸ் - 3\nநீங்க தாய்/தந்தை ஆக போறிங்களா, இதை நினைவில் வைங்க\n7.பெற்றோர்களுக்கான பாடம் -child psychology - 2\n6.பேரன்டிங் டிப்ஸ் - 2\n4.பெற்றோர்களுக்கான புதிய பாடம்(child psychology)\n3.இந்த கிளபில் என்ன செய்யப்போறோம்\n2.பேரண்டிங் ஆரம்பம் - 1 \nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-28T23:58:41Z", "digest": "sha1:AMMB3RR27LHPFPDLN72LI3DNY22NLG5X", "length": 6667, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகுழந்தை கடத்தல் கும்பல் Archives - Tamils Now", "raw_content": "\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா - அரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு - தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு - டெல்லி கலவரம்; 3 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு - ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\nTag Archives: குழந்தை கடத்தல் கும்பல்\nகடத்தல் கும்பலிடமிருந்து 400 குழந்தைகளை மீட்டது சீன காவல்துறை\nசீனாவில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்களிடமிருந்து சுமார் 400 குழந்தைகளை மீட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.குழந்தைகளைக் கடத்தும் குற்றக்கும்பல் வலையமைப்பைச் சேர்ந்த 1000 பேரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குற்றக்கும்பல்கள் இணையதளங்களில் அதிகாரபூர்��மற்ற தத்து கொடுக்கும் நிறுவனங்களாக இயங்கி குழந்தைகளை விற்றுவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் கடத்தலை முறியடிப்பதில் நவீன தொழிநுட்பங்கள் பெரும் சவாலாக இருப்பதாக சீன அரச ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லி கலவரம்;மேகாலயா கவர்னர் சர்ச்சையான கருத்து\nஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா\nஅரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/aanandhar-gnanam-petra-kathai_1440.html", "date_download": "2020-02-28T23:44:17Z", "digest": "sha1:PCDS3E2CIO7GDXCHRI2DK4QUUE7TLKFK", "length": 20620, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "Aanandhar Gnanam Petra Kathai Tamil kids Story | ஆனந்தர் ஞானம் பெற்ற கதை சிறுகதை | Aanandhar Gnanam Petra Kathai Story | Aanandhar Gnanam Petra Kathai", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nஆனந்தர் ஞானம் பெற்ற கதை\nஇளவரசர் சித்தார்த்தர் ஞானம் பெற்று கௌதம புத்தர் ஆனதும் அவருடன் வந்து சேர்ந்தார் புத்தரின் நெருங்கிய உறவினர் ஆனந்தர்.இவர் புத்தர் மீது கொண்ட அன்பால் அவருடைய சீடனாகிவிட்டார். அதுமட்டுமல்ல மற்ற சீடர்களை விட புத்தரிடம் தனக்கு அதிக உரிமை உண்டு என நினைத்தார். அதன்படியே நடந்து கொண்டார்.\n நான் உனக்கு அண்ணன் முறை. நான் என்ன சொன்னாலும் நீர் கேட்க வேண்டும். எனக்காக நான் சொல்லும் மூன்று கட்டளைகளை ஏற்க வேண்டும்,” என்றார்.\n“அந்த மூன்று கட்டளைகள் என்ன” என்று கேட்டார் புத்தர்.\n“நான் எப்பொழுதும் உம்முடனேயே இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் என்னை வேறு நாடுகளுக்கு அனுப்பக்கூடாது. நான் உம்மைச் சந்திக்க யாருக்கு அனுமதி தந்தாலும் நீர் சந்திக்க வேண்டும். நள்ளிரவாக இருந்தாலும் முடியாது என்று சொல்லக்கூடாது. மூன்றாவதாக நீர் உறங்கும் போது உமது அருகிலேயே நான் உறங்க வேண்டும். வேறு அறைக்குச் சென்று துõங்கு என்று என்னிடம் சொல்லக் கூடாது. சரியா,” என்றார்.\n” என்று வாக்குறுதி தந்தார் புத்தர். நாற்பத்திரண்டு ஆண்டுகள் புத்தருடனே தங்கியிருந்தும் ஆனந்தர் ஞானம் பெறவில்லை.வெகு தொலைவிலிருந்து வந்து புத்தரின் சீடர்களான சிலர் சில நாட்களிலேயே ஞானம் பெற்றதை அறிந்த ஆனந்தர் தனக்கு மட்டும் ஏன் ஞானம் கிடைக்கவில்லை என்று வருந்தினார்.\nஇறக்கும் நிலையில் இருந்தார் புத்தர். அவரிடம் ஆனந்தர், “”இரவும் பகலும் உம்மைப் பிரியாமல் நாற்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து விட்டேன். இன்னும் நான் ஞானம் பெறவில்லை. நீர் இறந்தபின் என் நிலை என்ன ஆகும்” என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்டார். “வாழ்க்கையைப் பற்றி நீர் ஒன்றும் புரிந்து கொள்ளவில்லை. நீர் ஞானம் பெறுவதற்கு நானே தடையாக இருந்திருக்கிறேன். நான் இறந்தபிறகு நீர் ஞானம் பெற்றாலும் பெறலாம்.\n“நீர் என்னிடம் மூன்று வேண்டுகோளை வைத்தீர். நான் அவற்றை ஏற்றுக் கொண்டது உம் வாழ்க்கைக்குத் தடையாயிற்று. நீர் எப்பொழுதும் என் அண்ணன் என்றே நினைத்துக் கொண்டு மற்றவர்களை விட என்னிடம் உமக்கு அதிக உரிமை உள்ளது என்று கருதினீர். உமக்காகத் தான் அந்த மூன்று வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன். என் இறப்பு ஒன்று தான் நீர் ஞானம் பெற உமக்கு உதவி செய்யும்,” என்றார்.அதன்பிறகு இறந்தும் போனார் புத்தர்.\nஞானம் பெற்ற சீடர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடினர். கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளில் புத்தர் என்னென்ன அறிவுரைகள் சொன்னாரோ அவற்றை எழுதி வைக்க வேண்டுமென்று நினைத்தனர்.அங்கிருந்த யாருமே புத்தருடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது இல்லை. அத்தனை ஆண்டுகளும் புத்தருடன் இருந்த ஆனந்தரோ இன்னும் ஞானம் பெறவில்லை. அதனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை.\nகூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே அமர்ந்து புலம்பியபடி இருந்தார் ஆனந்தர்.“புத்தரே உங்களுடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் இடைவிடாமல் இருந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் என் உள்ளத்தில் பதிந்து உள்ளது. ஞானம் பெறாதவர் என்பதனால் எனக்கு அனும��ி இல்லையே. நான் என்ன செய்வேன்,” என்று அழுது புலம்பினார். வாழ்க்கையே அழிந்து விட்டது போல அழுதார்.\nகண்ணீர் வெள்ளத்தில் நனைந்தார். அப்போது தன் தம்பி தான் புத்தர் என்ற அவருடைய ஆணவம் நீங்கியது. குழந்தையைப் போல ஆன அவர் அப்பொழுதே ஞானம் பெற்றார்.வெளியே வந்த சீடர்கள் சில விளக்கங்கள் கேட்பதற்காக ஆனந்தரை தேடினர். அவர் கூறிய விளக்கங்களை கேட்டு ஆச்சரியமடைந்த சீடர்கள் அவர் ஞானம் பெற்றதை அறிந்து மகிழ்ந்தனர்.புத்தரின் போதனைகளை எல்லாம் அதன்பிறகு ஆனந்தரே தொகுத்தார்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953376", "date_download": "2020-02-29T01:20:51Z", "digest": "sha1:5O5U62YASARH5YLLU7QHODC2CQ2CMZHP", "length": 12263, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பொதுப்பணித்துறை எதிர்ப்பால் கழிவு நீரை சுத்திகரிக்கும் கிளஸ்டர் திட்டம் முடக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொதுப்பணித்துறை எதிர்ப்பால் கழிவு நீரை சுத்திகரிக்கும் கிளஸ்டர் திட்டம் முடக்கம்\nகோவை, ஆக.14: தமிழகத்தில் கழிவு நீர் சுத்திகரிக்கும் கிளஸ்டர் திட்டம் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை எதிர்ப்பால் முடங்கியது. தமிழகத்தில் 15 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி, 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் சென்னை, கோவை உட்பட 9 மாந��ராட்சி, 27 நகராட்சி, 3 பேரூராட்சிகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. இதர உள்ளாட்சி பகுதிகளில் குறிப்பாக மாநில அளவில் 65 சதவீத பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு கிடையாது. சில பகுதிகளில் சாக்கடை கால்வாயில் கழிவுகளை திறந்து விடுகின்றனர். வீடுகளில் தனிநபர் கழிவறைகளின் கழிவுகளை ெசப்டிக் டேங்க் வாகனங்களில் அகற்றப்படுகிறது. மக்கள் பாதாள சாக்கடை இணைப்பு பெற ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் உள்ளாட்சிகள் பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்ற ஆர்வம் காட்டவில்லை. மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாததால் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. நகர், கிராம பகுதிகளில் செப்டிக் டேங்க் கழிவுகள் உள்ளிட்ட கசடுகளை அகற்ற கிளஸ்டர் திட்டம் 3 ஆண்டிற்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 18 முதல் 20 கி.மீ தூர சுற்றளவில் உள்ள உள்ளாட்சிகள் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது. 20 கிலோ மீட்டர் சுற்றளவு எல்லைக்குள் உள்ள வீடு, வணிக கட்டடங்களில் இருந்து வெளியேற்றப்படும் மலக்கழிவு நீர் ஒரே பகுதியில் தொகுக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரித்து வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டது.\nஊராட்சி பகுதிகளில் 25 முதல் 35 கிராமங்களுக்கு ஒரு கிளஸ்டர், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 15 முதல் 20 கிராமங்களுக்கு ஒரு கிளஸ்டர் என ஏற்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. மாநில அளவில் 600க்கும் மேற்பட்ட கிளஸ்டர்கள் உருவாக்கப்பட்டு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் மூலமாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளின் அசுத்தமான கழிவுகள் பொது இடங்கள், தாழ்வான பகுதி, குளம், குட்டை, தடுப்பணை, ஆறு உள்ளிட்ட நீர் பகுதிகளில் விடுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வராமல் முடக்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்துடன், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் இந்த திட்டம் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கழிவு நீரை சுத்திகரித்த பின்னர் நீர் தேக்கங்களில் விட, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை ஒப்பு கொள்ளவில்லை. சாக்கடை, மலக்கழிவு நீரை உள்ளாட்சிகள் நீர் தேக்கங்களில் விடுவதை நிறு���்த முன் வரவில்லை. இந்நிலையில் கழிவு நீர் கிளஸ்டர் எந்த பயனும் தராது என பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை எதிர்ப்பு காட்டியுள்ளது. கிளஸ்டருக்காக மாநில அளவில் பெரும் தொகை ஒதுக்கப்பட்டு, பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nநாயர்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி\nதுப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை\nசென்னையில் த.பெ.திகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஉக்கடம் மேம்பால பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடியும்\nகோவையில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டுப்பொறி\nஅரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய செல்போன் ‘ஆப்’ அறிமுகம்\nமாநகரில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்கள்\nகோவை இபிஎப் பென்சனர்கள் நலசங்க பொருளாளர் மணி நன்றி கூறினார்.கோவை மாநகராட்சியில் 14.85 லட்சம் வாக்காளர்கள்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் நலச்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\n× RELATED நாயர்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941645/amp?ref=entity&keyword=railway%20stations", "date_download": "2020-02-29T00:54:23Z", "digest": "sha1:YJ2NAADOR2OG4ERAQTA3TO3T5QHWRWD6", "length": 7076, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மானாமதுரை ரயில் நிலையத்தில் ஆதரவற்றோர் மீட்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசெ��்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமானாமதுரை ரயில் நிலையத்தில் ஆதரவற்றோர் மீட்பு\nமானாமதுரை, ஜூன் 18: மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் பிச்சை எடுத்து வந்த ஆதரவற்ற பஞ்சவர்ணம்(30), லெட்சுமி (63) ஆகியோர் குறித்து ரயில்வே எஸ்ஐ நாச்சி விசாரித்தார். அப்போது தாங்கள் ஆதரவற்றவர்கள் என்றும், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் ரயில்வே காவல் நிலையம் அழைத்துச் சென்று குளிக்கவைத்து அவர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கி மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் ரோட்டில் உள்ள தனியார் காப்பகத்தில் உரிய சாட்சிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.\nகாரைக்குடியில் சேலையில் தீப்பிடித்து பெண் சாவு...\nகுடோன் பணியாளர்கள் கைவரிசை ரேஷன் அரிசி, பருப்பு திருட்டு கடைக்காரர்கள் புகார்\nகூட்டுறவு வங்கிகள் கடன் அளிப்பதால் சுயதொழில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் அமைச்சர் பேச்சு\nதொடர் முயற்சி வெற்றியை தேடிதரும் கிட் அண்டு கிம் கல்வி குழும தலைவர் பேச்சு\nபிரான்மலையில் குப்பைகளை எரிப்பதால் சுகாதாரக்கேடு\nகாரைக்குடியில் 10 நாளில் பல்லை காட்டும் தார்ச்சாலை கமிஷனில் மட்டுமே கவனம்\nசீல்டு கால்வாயில் நடைபெறும் கட்டுமான பணியை ஆய்வு செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்\nஆபத்து நிறைந்த ஆழ்குழாய் குடிநீர்\n× RELATED ராயபுரம் ரயில் நிலையத்தில் மந்தகதியில் நடக்கும் தண்டவாள பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-02-29T02:00:05Z", "digest": "sha1:HSBNI7R2F746TFJHVMCYZ3QDSOCFIBBN", "length": 4720, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஊடா யாயா சோகுபி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஊடா யாயா சோகுபி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஊடா யாயா சோகுபி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஊடா யாயா சோகுபி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி\\கட்டுரைகள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-29T01:33:30Z", "digest": "sha1:D2AZYRLTPD65DXJ2EVPPQ3JHOR3HYFYF", "length": 4223, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:செனீவா ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்பு நண்பருக்கு , ஜ , ஜெ என்பது தூய தமிழ் சொற்கள் அல்ல . எனவே ஜெனீவா ஏரி க்கு \"செனீவா ஏரி \" என்று பெயர் வைப்பதே நலம். ரோஹித் 04:56, 15 சூன் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2013, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(2017_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-29T02:02:47Z", "digest": "sha1:U4IS57LEAJ4UFSC4DRXJ4BTKU2MVDBKJ", "length": 5445, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பிருந்தாவனம் (2017 தமிழ்த் திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:பிருந்தாவனம் (2017 தமிழ்த் திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பிருந்தாவனம் (2017 தமிழ்த் திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇதன் தலைப்பை பிருந்தாவனம் (2017 திரைப்படம்) என்பதற்கு நகர்த்துக. தலைப்பு மிகவும் நீளமாக உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-parvathi-nair-hot-photo-gallery-q56euy", "date_download": "2020-02-29T01:38:15Z", "digest": "sha1:YWJK6GRUPTSS6UUN3DFS6VG36KYXG7LQ", "length": 5993, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பார்த்தாலே பற்றி எரியும் கவர்ச்சி! பட வாய்ப்புக்காக ஹாட் போஸ் கொடுக்கும் பார்வதி நாயர்! அதிரி புதிரி ஸ்டில்ஸ்!", "raw_content": "\nபார்த்தாலே பற்றி எரியும் கவர்ச்சி பட வாய்ப்புக்காக ஹாட் போஸ் கொடுக்கும் பார்வதி நாயர் பட வாய்ப்புக்காக ஹாட் போஸ் கொடுக்கும் பார்வதி நாயர்\nபார்த்தாலே பற்றி எரியும் கவர்ச்சி பட வாய்ப்புக்காக ஹாட் போஸ் கொடுக்கும் பார்வதி நாயர் பட வாய்ப்புக்காக ஹாட் போஸ் கொடுக்கும் பார்வதி நாயர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\n‘அண்ணாத்த’... ஹிட் அடித்த ரஜினி படத்தின் தலைப்பு... ட்விட்டரில் அதகளம் செய்யும் ரசிகர்கள்\nரசிகர்களின் காசு உங்களுக்கு வேணும்... நேரில் பார்க்க வந்தால் தொந்தரவா.. ரஜினியை விளாசி தள்ளிய வேல்முருகன்\n அமெரிக்க அதிபர் வரும் போது நடந்த தாக்குதல் ..இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-samantha-hot-saree-wear-amazing-photo-gallery-q5kwoz", "date_download": "2020-02-29T01:50:49Z", "digest": "sha1:HVVIBM4KCVJDUA5NZFSQSS7Y5GSDVDRK", "length": 5432, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சேலையில் இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? சமந்தாவின் தாறுமாறு போஸ்! வாயடைத்து போகும் இளம் நடிகைகள்!", "raw_content": "\nசேலையில் இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா சமந்தாவின் தாறுமாறு போஸ் வாயடைத்து போகும் இளம் நடிகைகள்\nசேலையில் இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா சமந்தாவின் தாறுமாறு போஸ் வாயடைத்து போகும் இளம் நடிகைகள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\nரஜினியும், அஜித்தும் தமிழர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்\nவிஜய்யின் ஃபெயிலியரை கொண்டாடும் நடிகர்கள் அனுஷ்காவை லவ் பண்ணும் அஞ்சலி\nடெல்லியில் அதிபர் ட்ரம்ப் தங்கும் சொகுசு, ஆடம்பர ஹோட்டலில் வசதி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/dmk-news.html", "date_download": "2020-02-29T00:58:30Z", "digest": "sha1:BZZCIP7GYVMEKP2CX7SCMZ4VN67W4PYW", "length": 12782, "nlines": 125, "source_domain": "www.behindwoods.com", "title": "Dmk News - Behindwoods", "raw_content": "\n‘தாலி கட்டும்போது புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் கேவளமான அர்த்தம் தெரியுமா\n'அதை நிரூபிச்சா, பாஜகவில் சேர்ந்து மோசமான தண்டனைய அனுபவிக்கிறேன்’..உதய்நிதி\nகொடநாடு வீடியோ: ‘ஆதாரம் இதோ’- மு.க.ஸ்டாலின்; ‘களங்கப்படுத்தும் செயல் இது’-செம்மலை\n‘கொஞ்சம் எனக்கு புரியுற மாதிரி சொல்றீங்களா’.. கனிமொழியின் வைரல் பேச்சு\nஇடைத் தேர்தல் ரத்துக்கு இதுதான் காரணம்.. ‘மினி சட்டமன்ற தேர்தல்’ கேட்கும் ஸ்டாலின்\nதாமரை மலர சூரிய சக்தி தேவையா தேவையில்லையா: ட்ரெண்டிங்கில் ஸ்டாலின் - தமிழிசை ட்விட்டர் பஞ்ச்’கள்\nமோடியும் அமித் ஷாவும் ‘ரிங் மாஸ்டர்கள்’ அல்ல; இருவரும் ‘கிங் மாஸ்டர்கள்’: பாஜக பிரபலம்\nமிசா, பொடா வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள்.. சந்திகக் தயார்\n‘அதிமுக மற்றும் திமுக’ கட்சிகளை தமிழக அரசியலில் இருந்து அகற்ற ‘மநீம’பாடுபடும்: கமல்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nசர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் எழும்புகிறது: மு.க.ஸ்டாலின்\nகருணாநிதியின் சொத்து விவரங்களை மு.க.ஸ்டாலின் வெளிவிடுவாரா\nநிகழும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து\nஅப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி.. நிலவரம் என்ன\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த..பிக்பாஸ் போட்டியாளர்\nபுதிய பெயரில் உருவாகிறதா 'புதிய கட்சி’ \nஅழகுநிலைய அடிதடி: ’திமுக’ உறுப்பினர் மீது ஸ்டாலின் நடவடிக்கை\nதமிழிசை பாதிக்கப்பட்டதுபோல் எந்த கட்சி தலைவருக்கு நேர்ந்திருந்தாலும் நடவடிக்கை.. அமைச்சர்\nஸ்டாலினைத் தொடர்ந்து ’பாரத் பந்த்’திற்கு வைகோ ஆதரவு\nநிதி அளித்த திமுக தலைவருக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் பதில்\nகுட்கா விவகாரத்தில் இவர்களை மட்டும் கைது செய்யத் தயக்கம் காட்டுவது ஏன்: திமுக தலைவர் கேள்வி\n’ஒன்றரை லட்சம் தொண்டர்களை நீக்க வேண்டும்..அவர்கள் செய்வார்களா\nகட்சி தலைமையின் காலில் தொண்டர்கள் விழ வேண்டாம்.. அது அடிமைத் தனம்.. ’தி.மு.க’ ஸ்டாலின்\nமுதல்வர் ’பஞ்ச்’.. எத்தனை திமுக வந்தாலும் அதிமுகவை கலைக்கும் எண்ணம் நிறைவேறாது\nகட���சியில் சேர்த்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்: மு.க.அழகிரி அதிரடி\nகூட்டணியை ஸ்டாலினின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.. தமிழக காங்., தலைவர்\nதிராவிட முன்னேற்ற கழக தலைவருக்கு மங்கள ஆரத்தி எடுத்து வரவேற்பு\nமத்திய, மாநில அரசுகளை நேரடியாக சாடிய திமுகவின் ‘புதிய’ தலைவர்\nதயாநிதி மாறன் போன்றோர்கள் நிதி கொடுங்கள்.. கலகலப்பூட்டிய பொருளாளர் துரைமுருகன்\n’திமுக தலைவர்’ மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை\nஉயிரிழந்த 248 பேரின் குடும்பத்துக்கும் தலா 2 லட்சம்.. திமுக பொதுக்குழுவில் அறிவிப்பு\nட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டான ஸ்டாலின்...திமுக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் \nகருணாநிதியின் வாழ்க்கை அரசு பாடத்திட்டத்தில்\nதிமுக’வில் சேர்க்கவில்லை என்றால், விளைவுகள் கடுமையாக இருக்கும்.. அழகிரி எச்சரிக்கை\n’செயல் தலைவர், செயல்படாத தலைவர்’.. ஸ்டாலினை விமர்சித்த அழகிரி\nபிரியாணி ஹோட்டல் ஊழியர்களைத் தாக்கியவருக்கு கிடைத்த தண்டனை\nதிமுக-வின் புதிய தலைவர் தேர்தல்.. வாரிசுகளா.. விசுவாசிகளா.. ஜெயிக்கப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/33403.html", "date_download": "2020-02-29T00:42:09Z", "digest": "sha1:6IB4M64O45XCGVYGUSUBJQKO2QVO4QAO", "length": 6780, "nlines": 83, "source_domain": "www.dantv.lk", "title": "நிலைமாறு கால நீதி தொடர்பில் எதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது – செனவிரட்ன!! – DanTV", "raw_content": "\nநிலைமாறு கால நீதி தொடர்பில் எதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது – செனவிரட்ன\nயுத்தத்திற்குப் பிந்திய, நிலைமாறு கால நீதி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கான வெளிப்புற காலக்கெடுக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சேனுக்கா செனவிரட்ன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற பகிரங்கக் கூட்டமொன்றில் உரையாற்றிய வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.\nநிலைமாறு கால நீதி தொடர்பான நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக விதிக்கப்படும், வெளிப்புற காலக்கெடுக்கள், நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nயதார்த்த நிலைமையைக் கருத்திற் கொள்ளாமல், அவ்வாறான காலக்கெடுக்கள் விதிக்கப்படுவதே இதற்கு காரணம்.\nநிலைமாறு காலப் பொறிமுறை குறித்த கருத்துக்களை முன்வைக்கும் போது, வரலாறு, கலாசார, மத உணர்வுகளைக் கருத்திற்கொள்ள வேண்டும்.\nபல நாடுகளால் பயங்கரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்ட அமைப்பிற்கு எதிராக, இலங்கையின் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த நடவடிக்கையானது, குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிரானது அல்ல.\nசமீப கால வரலாற்றில், பொது மக்களை வேண்டுமென்றே இலக்கு வைத்து பயங்கரவாதக் குழு மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, தற்போது சர்வதேச அளவில் ஏனைய குழுக்களும் முன்னெடுத்துள்ளன.\nசமாதானம், நியாயம், நல்லிணக்கம் நிலவும் சமூகத்தை உருவாக்குவது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசியம்.\nஎனவே, இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில், இலங்கை இது தொடர்பான தனது முன்னுரிமைகளை தானே உருவாக்கும். (சி)\nகோட்டாவின் ஆட்சிக் காலம் சிறந்த ஆட்சி காலமாக அமையும் – மகாசங்கம்\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான விசா ரத்து\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/102808", "date_download": "2020-02-29T01:12:49Z", "digest": "sha1:QCXID6ZDI5P5P5D3VODMZJ4KQ2IRC7SC", "length": 14898, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "குழந்தைக்குக் கதைகளை வாசித்துக்காட்டலாமா?", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 25\nகதைவாசிப்பு (story reading) – பெரியவர்கள் புத்தகத்தை வைத்துக்கொண்டு கதையை வாசித்துக்காட்டுவது கதை சொல்லல் (story telling) – நேரடியாகவே மனதில் இருந்து கதை சொல்வது இவ்விரண்டில் அமெரிக்காவில் முதலாவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.. இந்த முறை வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள உதவலாம்..ஆனால் குழந்தைக்கதையின் மைய அம்சமான ஒரு மாயத்தன்மை உள்ளது, அது இல்லாமலாகும்\nமிகசமீப தலைமுறை வரை பாட்டியிடம் கதைகேட்டு வளர்ந்தவர்கள் நாம்.. ‘story reading’ என்று இந்தியர்கள் சொல்லும்போது எனக்கு எரிச்சலே வருகிறது -இதிலும் காப்பியா என்று..\nபிடிவாதமாகவே story reading-ஐ என் 5 வயதுக் குழந்தைக்குத் தவிர்த்துவருகிறேன்.. சரியா என்று தெரியவில்லை..\nகதைசொல்லல் கதை வாசிப்பு இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. தமிழகத்தில் மேடைப்பேச்சு கேட்க வரும் கூட்டம் ஏன் வாசிப்புக்கு இல்லை, மேடைப்பேச்சாளர்கள் அளவுக்கு வருமானமும் புகழும் ஏன் எழுத்தாளர்களுக்கு இல்லை, ஏன் எழுத்தாளர்களை மேடைப்பேச்சாளர்களாக ஆக்க இடைவிடாது முயல்கிறார்கள் என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டால் நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும். ஏறத்தாழ அனைவருமே குழந்தைப்பருவத்தில் பாட்டியிடம் கதைகேட்டு வளர்ந்தவர்கள். கோயில்களிலும் கூத்தரங்குகளிலும் கதைகளை கண்டுகேட்டு ரசித்தவர்கள். அவர்களிலிருந்து ஏன் வாசகர்கள் மிகமிகக்குறைவாக உருவாகி வருகிறார்கள்\nகதைகேட்பதென்பது ஒரு செவியனுபவம். கதை வாசிப்பது விழியனுபவம், மொழியனுபவம். இரண்டும் முற்றிலும் வேறு. மாறுபட்ட மூளைத்திறன்களால் எய்தப்படுபவை. மாறுபட்ட பயிற்சிகளைக்கோருபவை. கதை வாசிப்பு என்பது குழந்தைக்கு வாசிப்பை நேரடியாக அறிமுகம் செய்வது. நாம் வாசித்துக்காட்டி மிக மெல்ல குழந்தையை வாசிப்புக்கு இட்டுச்செல்வது. கதைச் சொல்வது கேள்வியாளனாகவே குழந்தையை வடிவமைப்பது\nகதை வாசிப்பு, கதை சொல்லல் இரண்டுமே ஆரம்பகட்டத்தில் கதை என்ற வடிவை, கதையை கற்பனையில் விரித்தெடுக்கும் அனுபவத்தை குழந்தைக்கு அறிமுகம் செய்வதற்கு அவசியமானவை. ஆனால் எப்போது குழந்தை கதைச்சுவையை அறிந்துவிட்டதோ அதன்பின் அதை வாசிப்பை நோக்கிக் கொண்டுசெல்லவேண்டும். அதுவே அமர்ந்து அந்தரங்கமாக வாசிக்க பயிற்சி அளிக்கவேண்டும். அக்குழந்தையே வாசகனாக ஆகும். கதைமட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் குழந்தை வாசிப்பில் சுவையிலாது போகக்கூடும்\nஏனென்றால் கதைசொல்லும்போது நாம் உணர்வுகளையும் நாமே அளிக்கிறோம். அது ஒரு நிகழ்த்துகலையென்று ஆகிவிடுகிறது. கதைவாசிப்பின்போது அது உணர்வற்ற மொழிவெளிப்பாடாக மட்டுமே உள்ளது. அதை உணர்வாகவும் காட்சியாகவும் மாற்றிக்கொள்ளும் பொறுப்பு குழந்தைக்கு வருகிறது. கதைசொல்லும்போது ஓர் உரையாடல் நிகழ்கிறது. குழந்தையின் ஆர்வத்திற்கேற்ப கதை வளர்கிறது. அது நிகழ்த்துகலையின் இயல்பு. கதை வாசிப்பில் அம்சம் இல்லை. அது புத்தகம்போலவே முடிந்துவிட்ட வடிவம். வாசகனுக்கேற்ப அது மாறாது. அதை வாசகன்தான் மீட்டி வளர்த்துக்கொள்ளவேண்டும்.\nஆகவே ஆரம்பநிலையில் கதை சொல்லல், பின்னர் கதை வாசிப்பு, அதன்பின் நேரடி வாசிப்பு என்பதே குழந்தையை வாசிப்புக்குப் பயிற்றுவிக���கும் வழியாக இருக்கமுடியும்\n‘சீர்மை ஒரு கிளாஸிக்’ - கடிதங்கள்\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -5\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7\nமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)\nயா தேவி – விமர்சனங்கள்-13\nயாதேவி – கடிதங்கள் 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/astrology/742-", "date_download": "2020-02-29T00:20:11Z", "digest": "sha1:ELBQZ265CR4WEUSFWWMIWCR3CCBWBFT5", "length": 129580, "nlines": 439, "source_domain": "www.newstm.in", "title": "பிப்ரவரி மாத ராசி பலன்கள் |", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக ���ரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபிப்ரவரி மாத ராசி பலன்கள்\nபிப்ரவரி மாத ராசி பலன்கள்\nகணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nநிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் உத்தராயணம் ஹேமந்த ரிது தை மாதம் 17ம் தேதி பின்னிரவு 18ம் தேதி முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது வெள்ளிக்கிழமை பின்னிரவு சனிக்கிழமை முன்னிரவு - சுக்ல பக்ஷ சப்தமியும் - அஸ்வினி நக்ஷத்ரமும் - சுப நாமயோகமும் - கரஜி கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 44.20க்கு (நள்ளிரவு 12.00 மணிக்கு) துலா லக்னத்தில் பிப்ரவரி மாதம் பிறக்கிறது.\nபிப்ரவரி மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:\nலக்னம் - ஸ்வாதி 4ம் பாதம் - ராகு சாரம்\nசூரியன் - திருவோணம் 3ம் பாதம் - சந்திரன் சாரம்\nசந்திரன் - அஸ்வினி 2ம் பாதம் - கேது சாரம்\nசெவ்வாய் - கேட்டை 3ம் பாதம் - புதன் சாரம்\nபுதன் - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம்\nகுரு - பூராடம் 3ம் பாதம் - சுக்கிரன் சாரம்\nசுக்கிரன் - பூரட்டாதி 2ம் பாதம் - குரு சாரம்\nசனி - பூராடம் 4ம் பாதம் - சுக்கிரன் சாரம்\nராகு - திருவாதிரை 2ம் பாதம் - ராகு சாரம்\nகேது - மூலம் 4ம் பாதம் - கேது சாரம்\nபிப்ரவரி மாத கிரக ராசி - நவாம்சம்:\nசூரியன் - மகரம் - மிதுனம்\nசந்திரன் - மேஷம் - ரிஷபம்\nசெவ்வாய் - விருச்சிகம் - கும்பம்\nபுதன் - கும்பம் - விருச்சிகம்\nகுரு - தனுசு - துலாம்\nசுக்கிரன் - கும்பம் - ரிஷபம்\nசனி - தனுசு - விருச்சிகம்\nராகு - மிதுனம் - மகரம்\nகேது - தனுசு - கடகம்\nஇந்த மாதம் 4ம் தேதி - சுக்கிரன் மீன ராசிக்கு மாறுகிறார்\nஇந்த மாதம் 9ம் தேதி - செவ்வாய் தனுசு ராசிக்கு மாறுகிறார்\nஇந்த மாதம் 13ம் தேதி - சூரியன் கும்ப ராசிக்கு மாறுகிறார்\nராசியில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவ��ன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nசிந்தனையில் புதுமையுடனும், செயலில் நேர்மையுடனும் வாழ்ந்து வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களின் கல்வியறிவு உங்களின் வாழ்க்கை முறையில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கித் தரும். நற்காரியங்களை நடத்துவதற்கு தேவையான பொருளாதாரம் உறவினர்கள் வகையிலிருந்தும், செய்தொழில் லாபத்திலிருந்தும் நிறைவாக கிடைக்கும். கால தாமதமான செயல்திட்டங்களை புதிய உத்வேகத்துடன் செயல் படுத்தி முன்னேற்றம் பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் தாய்மாமன் வகை உறவினர்களுடன் மனக் கசப்பு வராத வண்ணம் நல்முறையில் பழக வேண்டும். தாயின் அன்பைப் பெறுவதால் குடும்பத்தில் மகிழ்வு உண்டாகும். குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்று காலம் கணிந்துள்ளது. நண்பர்கள் நல்ல அறிவுரைகள் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.\nதொழிலதிபர்கள் தொழில் வகையில் கூடுதல் வருமானம் கிடைக்க உங்கள் சகோதரர்கள் தகுந்த உதவி புரிவார்கள். நண்பர்களும், ஆன்மீக அருள் பெற்றவர்களும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் பெறும் வகையிலான உபாயங்களை சொல்லித் தருவார்கள். கடன், வழக்கு, எதிரிகள் ஆகிய பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய கால கட்டம் நெருங்கியுள்ளது.\nஉத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு உட்படுவீர்கள். கடுமையான பணிசுமைக்கு ஆளாக நேரிடும். யாரிடமும் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். முடிந்து போனது என்று நினைத்த தண்டச் செலவுகள் புதிய கோணத்தில் உருவெடுக்கும். கவனமுடன் செயல்பட்டு விரயத்தை தவிர்க்கலாம்..\nகலைத்துறையினர் ஆன்மிகச் சொற்பொழிவாளர்களின் ஆலோசனைப்படி நடந்து வெற்றியைப் பெறலாம். யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது சிறந்தது.\nஅரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார��கள்.\nபெண்கள் குடும்ப நிர்வாகப் பொறுப்பிலுள்ள பெண்கள் நிறைய நற்காரியங்களில் ஈடுபட்டு கணவரிடமும், பிள்ளைகளிடமும் நல் அன்பை பெறுவீர்கள். பழைய ஆபரணங்களை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் முழுமனதுடன் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம்.\nமாணவர்கள் முழுக்கவனத்துடன் செயல்பட்டு நல்லதரத்தை எட்டி பிடிப்பார்கள். ஆசிரியர்களின் நல் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாக அமையும்.\nஇந்த மாதம் நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். அதனால் மன நிறைவைத் தரும். உடல் உபாதைகள் உஷ்ணம் சம்மந்தப் பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும்.\nஇந்த மாதம் வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு நிறுவன மாற்றமோ, அல்லது ஊர் மாற்றமோ ஏற்படக் கூடும். அதனால் உங்களுக்கு நன்மையே ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.\nஇந்த மாதம் கடின உழைப்பு இருக்கும். அதற்கான முன்னேற்றம் இருப்பதால் அது பற்றி கவலைப் பட வேண்டி இருக்காது. மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு நல்லபடியாக இருக்கும். கடன் வாங்க வேண்டி வரலாம்.\nபரிகாரம்: துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வதால் விரயச்செலவுகள் இல்லாமல் விரும்பிய செலவுகள் செய்யும் நல்வாய்ப்பை பெறலாம்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18\nஅதிர்ஷ்ட தினங்கள்: 10, 11\nகுடும்ப ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று 6.36 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nநல்ல எண்ணங்களை மனதில் வளர்த்து பார் புகழ பணி செய்திடும் ரிஷபராசி அன்பர்களே இந்த மாதம் ஒளி நிறைந்த சிந்தனையும், தேஜஸ் நிறைந்த உடல் அமைப்பும் உண்டாகும். புகழைப் பெறுவதற்கு எந்த ச���லவையும் செய்ய உங்கள் மனம் துணிந்து விடும். புத்திரப்பேறு எதிர்பார்ப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும். தெய்வ அருளைப் பூரணமாக பெற்று சுக வாழ்வு பெறுவீர்கள். பெண்களிடம் பண கொடுக்கல், வாங்கல் விசயங்களில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.\nகுடும்பத்தில் கணவன், மனைவி குடும்ப ஒற்றுமை பலப்படும். ஆன்மிகம் தொடர்பான வழிபாடுகளில் புதிய ஈர்ப்பும் உண்டாகும். தெய்வ அருளால் ஆரோக்கிய உடலும், ஆயுள் பலமும் இனிதே உருவாகும். தந்தை வழி சொத்துகள் பல்கி பெருகிட புதிய வழிமுறைகள் உருவாக்கித் தரும். உணவு பழக்க வழக்கங்களில் தகுந்த கட்டுப்பாடு கடைப்பிடித்தல் நலம் தரும்.\nதொழிலதிபர்கள் வெகு தூரத்திலிருந்து வரும் நபர்களால் தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தகுந்த தொழிற் பயிற்சிகளை கற்றுக் கொண்டால் வரும் காலங்களில் சிறப்புகள் பல பெறலாம். அண்ணன், அக்கா குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.\nநல்ல நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பார்கள். மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உடன்பணிபுரிபவர்களிடம் அனுசரனையாக நடப்பது உத்தமம். காலம் தாழ்த்தாமல் உணவு அருந்துங்கள். உடல் நலம் சீராகும்.\nகலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை கவனமுடன் ஏற்றுக் கொள்ளலாம். வெளிநாட்டுப் பயணங்கள் சிறப்பைத் தரலாம். உடனிருப்போருடன் முக்கிய முடிவுகளைப் பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டாம்.\nஅரசியல்வாதிகள் அரசு சார்ந்த விசயங்களில் கையெழுத்து இடும்பொழுது கவனம் தேவை. வீடு, மனை வாகன விசயங்களில் ஒப்பந்தங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். மற்ற விசயங்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். முக்கிய முடிவுகள் வெற்றியைத் தரும்.\nபெண்கள் அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் ஏற்படும் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் கிடைக்காமல் தத்தளிப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், உறவினர்களை நன்கு உபசரிப்பதின் காரணமாக குடும்ப பாச புத்தகங்களை வலுப்பெற செய்வார்கள். நகையணிந்து வெளியிடங்களுக்கு செல்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாலும் சில கேளிக்கை விஷயங்களை மனம் நாடுவதால் அவப்பெயர் உண்டாகலாம். முன்யோசனையுடன் நடந்து நற்பெயர் பெறலாம்.\nகார்த்திகை 2, 3, 4 பாதம்:\nஇந்த மாதம் சூழ்நிலை காரணமாக மனச் சங்கடம் ஏற்படும். மற்றவர்களுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பீர்கள். அதனால் மன உளைச்சல் அதிகமாகும். வருமானத்திற்கு குறைவிருக்காது.\nஇந்த மாதம் வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். தக்க சமயத்தில் ஒருவருக்கு உதவி புரிவீர்கள்\nமிருக சிரீஷம் 1, 2, பாதம்:\nஇந்த மாதம் சிலரிடம் கண்டிப்பாக நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஆலயத்திற்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள் ஒன்றை பரிசாக பெறுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.\nபரிகாரம்: பெருமாள் கோயிலில் சுவாமிக்கு துளசி மாலையும், அம்பாளுக்கு வெண்மையான மலர்களால் ஆன மாலையும் சார்த்தி வழிபட துன்பங்கள் விலகி இன்பம் பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 19, 20,\nஅதிர்ஷ்ட தினங்கள்: 12, 13\nராசியில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று 6.36 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nமுன் யோசனையுடன் செயல்பட்டு துன்பங்களை விலக்கி வைத்து வெற்றிகள் பெறும் மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் ஆரோக்கியம் சீராகவும், ஆயுள் பலம் கூடுவதற்கான கிரக நிலையும் அமையப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் பிறருக்கு சொல்லும் நல் வார்த்தைகள் அப்படியே பலித்து விடும். தந்தை பற்றிய எண்ணமும் அவர்தம் நற்செயல்கலும் அடிக்கடி நினைவுக்கு வந்து உங்களை நல்வழிப்படுத்தும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும்.\nகுடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் பெர���ய அளவில் பாதிப்பு இராது. உங்கள் மனதில் எதிரி என்ற நிலையில் இடம் பெற்றவர் செய்ய நினைத்த கெடுதல்கள் தூள் தூளாகும். வாழ்க்கைத் துணையின் பேச்சால் அவ்வப்போது படபடப்பு போன்ற விஷயங்கள் வந்து போகும். பிள்ளைகளால் இருந்து வந்த மனக்கசப்பு மாறி நிம்மதி நிலை உண்டாகும்.\nதொழிலதிபர்கள் வேலையில் அடுத்தவர்களை நம்பாது தானே காரியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். வங்கிகளிலிடமிருந்து கடனுதவி பெற்று தொழில் சம்மந்தமான கடன்கள் அடையும். பணியாளர்களுக்கு தகுந்த ஊதியத்தை அளித்து நற்பெயரை சம்பாதிப்பீர்கள்.உடல் நலனிலும் அக்கறை தேவை.\nஉத்தியோகஸ்தர்கள் மனைவி வழியில் சில ஆதாயங்களை பெற முடியும். காசோலை சம்மந்தமான விசயங்களில் கவனம் தேவை. முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். உடன் பணிபுரிவோரை அனுசரித்து போவது சிறந்தது. யாரையும் நம்பி படித்து பார்க்காமல் கையெழுத்து போட வேண்டாம். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு வெற்றி காணுங்கள்.\nகலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வெற்றி வாய்ப்புகள் கடனிலிருந்து விடுபட வாய்ப்பு அனைத்தும் கிட்டும். நற்காரியங்கள் அனைத்துக்கும் அனுபவ சாலிகளின் ஆலோசனைப் படி நடந்து கொள்ளுங்கள்.\nஅரசியல்வாதிகள் முக்கிய முடிவுகளை மூத்த அரசியல் வாதிகளின் ஆலோசனைப்படி எடுப்பது உத்தமம். சங்கடங்கள் வந்து விலகும். நேர்மையாக நடந்து நல்ல பெயரை எடுப்பீர்கள். சொத்து, பத்திர விவகாரங்களில் படித்து பார்த்து பின் கையெழுத்திடவும்.\nபெண்கள் குடும்ப பொறுப்பை கவனிக்கும் பெண்கள் உறவினர்களின் சந்தோஷ வருகையால் உற்சாகமாக செயல்படுவார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியில் நல்ல கவனம் செலுத்தி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் சீரான கவனம் செலுத்தி தேர்ச்சி பெற்று ஆசிரியரிடம் நற்பெயர் பெறுவார்கள். தந்தை மகன் உறவு நிலைகளில் நல்ல முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது சில பிரச்சனைகளிலிருந்து உங்களை காப்பாற்றும்.\nமிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். கணவன், மனை��ி ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து போவது பிரச்சினைகளை தவிர்க்கும். தெய்வத்தை வழிபட நன்மைகள் நடக்கும்.\nஇந்த மாதம் சிறு தடங்கல்கள் வரலாம். நன்மைகளை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். வெளிநாடு செல்ல விரும்புவர்கள் சிறிது காலம் அதை ஒத்திப் போடுவது நல்லது. பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டிய கால கட்டம்.\nபுனர்பூசம் 1, 2, 3 பாதம்:\nஇந்த மாதம் அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்குத் தக்க வருமானமும், வெகுமதியும் கிடைக்கும். நல்லோர் சிலரை சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nபரிகாரம்: காக்கைக்கு அன்னமிட்டு வர வெற்றி கிட்டும். எள் தீபமேற்றி சனி பகவானை வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 21, 22\nஅதிர்ஷ்ட தினங்கள்: 14, 15\nபஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று 6.36 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nகடமையில் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு பிறர் மனம் கவர்ந்திடும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் மனசஞ்சலம் நீங்கி அனுகூலம் தரும் வகையில் அனைத்து விசயங்களும் இனிதே நடைபெறும். நீங்கள் பேசும் வார்த்தைகள் பிறரை கவர்ந்து உங்கள் வாழ்க்கை வளம் பெறுவதற்கான வழிவகை பிறக்கும். உங்களுக்கு நல்லவர்கள் மற்றும் மகானளின் தரிசனம் கிடைக்கச் செய்து புகழ் பெற்றவர்கள் வரிசையில் உங்களையும் இடம்பெறச் செய்வார்.\nகுடும்பத்தில் தாயின் அன்பும், வீடு, மனையில் பெண் தெய்வ சக்திகளின் அனுகூல பிரவேசமும் நிகழ்ந்து புதிய உற்சாகம் பெறுவீர்கள். விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் பங்காளிகள் மற்றும் பக்கத்து நிலக்காரர்களால் இடைஞ்சல் அனுபவிக்கும் மார்க்கம் உண்டு. நிலத்தின் அருகிலுள்ள கிராம தேவதையை வழிபட்டு சிரமங்களை குறைக்கலாம்.\nதொழிலதிபர்கள் தொழில் வளம் பெற புதிய அனுகூலமான செய்திகள் தேடி வரும். சுய தொழில் புரிவோர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தேவையான அளவு ஆதாயத்தை சம்பாதிக்கலாம். பொருளாதார அபிவிருத்தி உண்டு. சிறு சிறு தடங்கள்களால் மனச்சோர்வு ஏற்பட்டாலும் வெற்றி கிட்டும் பொழுது அது சூரியனைக் கண்ட பனிபோல் விலகும்.\nஉத்தியோகஸ்தர்கள் சிலருக்கு மனைவியின் பெயரால் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் நன்மையே உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்து மனம் மகிழ்ச்சி தரும் வகையிலான செய்தி ஒன்றை பெறுவார்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் ஆவண விசயங்களில் கவனத்துடன் இருப்பது அவசியம்.\nகலைத்துறையினருக்கு முக்கிய வாய்ப்புகளில் நல்ல முடிவு கிட்டும். மக்களின் நன்மதிப்பை பெற்று புகழின் எல்லைக்கு சென்று மகிழ்ச்சியில் திளைக்கலாம். குருவுக்கும், சிஷ்யருக்குமான உறவு நல்முறையில் இருக்கும். நண்பர்கள் மத்தியில் தேவையில்லாத பேச்சுகளை குறைத்தால் பிரச்சனைகள் வராமல் காத்துக் கொள்ளலாம்.நற்செய்திகள் தேடிவரும்.\nஅரசியல்வாதிகள் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு சில சர்ச்சைக்குரிய விசயங்கள் பற்றி பேசி தொந்தரவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம் ஆகையால் எக்காரியத்திலும் நிதானம் தேவை. புரியாத விசயங்களை சிறிது நாட்கள் ஒத்திப் போடுவது நன்மையைத் தரும்.\nபெண்கள் குடும்ப நிர்வாகத்தில் தேவையான பொருட்கள் சமயத்தில் கிடைக்காமல் பதட்டத்திற்கு ஆளாவார்கள். பொருள்கள் வைத்த இடம் பற்றிய குறிப்புகள் இருந்தால் குழப்பங்கள் இல்லாமல் வாழ்க்கை முறையை நன்கு நடத்தலாம். வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். தகுந்த நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் இலகுவான பயிற்சி முறைகளை அறிந்து கொண்டு சிறப்பான தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதால் புதிய சிரமங்கள் உண்டாகலாம். கவனமுடன் செயல்பட்டு பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nபுனர் பூசம் 4ம் பாதம்:\nஇந்த மாதம் கணவன் - மனைவியரிடேயே சில ஊடல்கள் வரும். முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர்களுக்கு வழக்கத்த�� விட அதிகமாக உழைக்க வேண்டி வரும். வருமானம் திருப்தி கரமாக இருக்கும்.\nஇந்த மாதம் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள நேரிடும். மனதில் இனம்புரியாத கவலை இருந்து கொண்டிருக்கும். தியானம் செய்ய நிம்மதி கிட்டும்.\nஇந்த மாதம் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம்.\nபரிகாரம்: குபேரன் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வதாலும், வடக்கு நோக்கி குபேர திசையை வணங்குவதாலும் விரும்பிய பொருளாதாரம் பெற்று நல் வழியில் வாழலாம்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்\nசந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25\nஅதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18\nசுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று 6.36 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nதன்னலத்தில் கொஞ்சமும், பிறர்நலத்தில் அதிக கவனமும் செலுத்தி புண்ணியங்கள் பெறும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் முக்கிய முடிவுகளை ஒத்திப் போடுவது நல்ல நிலையை உங்களுக்கு அளிக்கும். எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்களின் வருகையால் கலகலப்பு ஏற்படும். புகழும், தைரியமும் ஏற்பட்டு பல்கி பெருகி சமூகத்தில் உயர்வான அந்தஸ்தை பெறுவீர்கள். சுற்றுலா வாய்ப்புகள் உருவாகி புதிய படிப்பினைகளை உருவாக்கித் தரும்.\nகுடும்பத்தில் புத்திரர்கள் இணக்கமான சூழ்நிலையிலும் குல தெய்வ அருளும் பரிபூரணமாக கிடைக்கும். கடந்த காலத்தில் எதிரித்தனம் பாராட்டியவர்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியம் ஒன்றில் கலந்து கொள்ள உங்கள் வீட்டுக்கு விசேஷ அழைப்பிதழ் வரும். கவனமுடன் செயல்பட்டு தவிர்த்து விடுவது நன்மை பயக்கும். தந்தை வழி தொழில்களை பின்பற்றி பணிபுரிவோர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள்.\nதொழிலதிபர்கள் தொழிலில் ஸ்திரமான நிலையும், அபிவிருத்தி பணிகளும் நடந்து மனநிகழ்வை உண்டாக்கும். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணம் மேலோங்கும். புதிய தொழிலுக்கு மூலதனம் வேண்டி பிரயாசை ஏற்படும்.\nஉத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஆதாயங்களும், பணவரவுகளும் தட்டி பறிக்க திருடர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் முயற்சி செய்வார்கள். திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை உண்டாக்கும். நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.\nகலைத்துறையினருக்கு சக நடிகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோரின் ஆசி கிட்டும். மூத்த கலைஞர்களின் பாராட்டும், அன்பும் உங்களைத் திக்கு முக்காட வைக்கும். பிறமொழிப் படங்களில் ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறலாம்.\nஅரசியல்வாதிகள் மூத்த அரசியல் வாதிகள் ஆலோசனையின்படி நடந்து கொண்டால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கலாம். நல்ல எண்ணங்களுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகம் ஆகையால் நீங்கள் நல்லதையே எண்ணி நல்லது செய்யுங்கள்.\nபெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் வற்புறுத்தலின் பேரில் ஆபரணம் மற்றும் ஆடம்பர பொருட்களை தங்களுக்கென வாங்குவார்கள். அலுவலகப் பணியில் தொடர்புடைய வேலைகளை வீட்டிலும் வைத்து சரி பார்ப்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் தகுந்த உதவிகளைச் செய்வார்கள்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள். பொழுது போக்கிற்காக எந்த ஒரு ஆபத்தான விஷயங்களிலும் தனியாக ஈடுபட வேண்டாம். வாகனங்களை உபயோகப் படுத்தும் போது மிக கவனம் தேவை.\nஇந்த மாதம் சக வியாபாரிகளால் தொந்தரவு ஏற்படும். சேமிப்பிற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் வருமானம் அதிகமாக வரும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.\nஇந்த மாதம் தங்களுக்கு உள்ள வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது உங்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து விடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.\nஇந்த மாதம் புதிய வீடு, வாகனம் போன்றவைகளில் அதிக லாபத்தை காணலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் சரியான பேச்சுவார்த்தைகள் மூலம் லாபம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெரியோர் ஆசி கிட்டும்.\nபரிகாரம்: பால வடிவ முருகனை வழிபாடு செய்வதால் குழந்தையைப் போல மன அமைதி நிறைந்த வாழ்க்கை உண்டாகும். சிவப்பு நிற மலர்களை முருகனுக்கு சாற்றி வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 26, 27\nஅதிர்ஷ்ட தினங்கள்: 19, 20\nதைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண, ருண ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nகிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இடைவிடாத உழைப்பினால் பொருளை தக்க வைத்திடும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் ஞானம் நிறைந்த புதிய சிந்தனைகளும், எந்த செயலையும் மின்னல் வேகத்தில் புரிந்து கொள்ளும் புதிய மனோபாவமும் உண்டாகும். கடன், வழக்கு போன்ற வகைகளில் பதட்டத்திற்கு இடம் தராமல் நிதான போக்கை கடைப்பிடித்து சிரமங்கள் வராமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலம் சீராகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nகுடும்பத்தில் தாயின் உடல் நலத்தில் கவனமும், வீட்டு பாதுகாப்பில் தகுந்த கவனமும் செலுத்துவது நன்மை தரும். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு பத்திரங்களை நம்பிக்கையில்லாத நபர்களிடம் கொடுப்பது சிரமம் தரும். கவனம் தேவை. சமூகத்தில் தகுந்த புகழும், தந்தை வழி, தாய்மாமன் வகை உறவினர்களிடமும் விட்டுப் போன உறவுகளை திரும்பவும் தொடருவீர்கள்.\nதொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் செய்வதை இப்பொழுது ஒத்திப் போடுவது சிறந்தது. ஆடம்பர எண்ண்ங்களை ஒதுக்கி விட்டு, கிடைத்த லாபத்தை பயன்பாடு உள்ள வகையில் பயன்படுத்துங்கள். தந்தையின் வழி தொழில் செய்பவர்கள் தந்தையின் நீண்ட கால த��ட்டம் ஒன்றை உங்கள் மூலமாக நிறை வேற்றும் சிந்தனை தந்தையின் மனதில் அதிகரிக்கும்.\nஉத்தியோகஸ்தர்கள் வெளி நாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அனுகூலமான நிலையில் கிரகம் அமைந்திருப்பதால் இடைவிடாத முயற்சிகள் மூலம் நற்பலனைத் தரலாம். மேலதிகாரிகள் உங்களை மனதில் வைத்து தான் அடுத்த கட்ட நிலைக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.\nகலைத்துறையினருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகலாம். மற்றவர்கள் பாராட்டுக்கு மயங்கி எந்தவொரு நிகழ்விலும் நிதானத்தை இழக்க வேண்டாம். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கிய முடிவுகளை சற்று யோசித்து நிதானத்துடன் எடுக்க ஆபத்து அண்டாது.\nஅரசயில்வாதிகள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள். குல தெய்வத்தை வழிபட்டு காரியங்களை வெற்றியுடன் நடத்தி வாருங்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது மிக முக்கியம்.\nபெண்கள் சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் தன்மையை உணர்ந்து செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆபரணச் சேர்க்கையிலும் அனுகூல பலன்கள் உண்டு. வேலைப்பளு காரணமாக உணவு உண்ண நேரமில்லாமல் வயிற்றுத் தொந்தரவு ஏற்படலாம். அலர்ஜி போன்ற உபாதைகளும் வரலாம்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் மிகவும் கவனம் செலுத்துவதால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். தந்தை, மகன் உறவு நிலைகளில் நம்பிக்கை குறையாமல் நல்ல முறையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் தகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும்.\nஉத்திரம் 2, 3, 4 பாதம்:\nஇந்த மாதம் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.புதிய வாகனம் வாங்கும் எண்ணமிருப்பின் அதை தள்ளி வையுங்கள்.\nஇந்த மாதம் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குழப்பத்தின் காரணமாக முடிவுகள் தவறாக அமைந்து விடலாம். ஆதலால் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் உத்தமம்.\nசித்திரை 1, 2, பாதம்:\nஇந்த மாதம் சிலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தக்க நேரத்தில் உணவு அருந்த முடியாமல் அதனால் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படக் கூடும்.\nபரிகாரம்: சூரிய பகவானுக்கு உள்ள மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்வதாலும், குலதெய்வத்தை தகுந்த முறையில் வழிபடுவதாலும் அனுகூல பலன்கள் பெற்று அமைதியான வாழ்க்கை கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29\nஅதிர்ஷ்ட தினங்கள்: 21, 22\nதன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - சுக ஸ்தானத்தில் சூர்யன்- பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nநன்மை தீமைகளை ஆய்ந்தறிந்து நியாய வழியில் அடுத்தவருக்கும் உதவி புரிந்திடும் துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் கடந்த காலத்தில் கிடைத்திராத சுகமான அனுபவங்கள் கிரக அனுகூலத்தால் உங்கள் வாழ்வில் நிகழும். உங்கள் வெற்றி ஒவ்வொன்றுக்கும் உங்கள் நற்செயல்கள் உறுதுணையாக இருக்கும். புகழ்ச்சிக்கு மயங்காது எதார்த்த நிலையை உணர்ந்து வாழ வேண்டும்.வீடு, மனை, வாகன, தாயின் உடல்நலம் ஆகியவற்றில் அனுகூலமான நற்பலன்கள் நடந்து உங்கள் மனதை மகிழ்வு பெறச் செய்யும்.\nகுடும்பத்தில் குடும்ப உறவினர், மற்றும் வெளி விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் கணவன், மனைவி பேச்சுகளில் தலை தூக்கும். வெளிவிவகாரப் பேச்சுகளை தவிர்த்து குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கவும். ஆயுள், ஆரோக்கிய பலம் உண்டாகும். அவ்வப்போது படபடப்பு தன்மை ஏற்பட்டு பின்னர் விலகும். விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அமைதி நிலவும்.\nதொழிலதிபர்கள் தொழில் சார்ந்த வகையில் உள்ள சிரமங்களை தவிர்க்க, புதிய யுக்திகளை செயல்படுத்தி பலமான வெற்றிகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் அனுகூலமான அனுபவங்களும், வெ��்றியும் உண்டாகும். தொழிலாளர்களை நன்மதிப்புடன் நடத்துங்கள். உங்களுக்கு உண்மையாக உழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். புத்திசாலித்தனமாகவே காயை நகர்த்துவீர்கள். வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைப் புகழ்ந்து பேசுபவரை நம்ப வேண்டாம். புத்திசாலித்தனமாக அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.\nகலைத்துறையினர் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும்.\nஅரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். தியானம் செய்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.\nபெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நன்னிலைகள் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும். சேமிப்பு பெருகும். இதை உங்களின் குழந்தையின் பேரில் சேர்த்தால் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ வழிபிறக்கும்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் அதி தீவிரமாக லட்சிய மனப் பான்மையுடன் படித்து புதிய சாதனை நிகழ்த்துவார்கள். நண்பர்க்ள் உதவினாலும் படிப்பு சிறப்பு பெறும். தந்தை, மகன் இடையே நல்ல நட்புறவு இருக்கும் வகையில் நடந்து நற்பெயர் பெறுவீர்கள். வாகன, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.\nசித்திரை 3, 4 பாதம்:\nஇந்த மாதம் செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.\nஇந்த ���ாதம் இனம்புரியாத கவலை மனதில் குடி கொண்டிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாங்கள் இப்போது உள்ள வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். எதிலும் நிதானத்துடன் முடிவு எடுங்கள்.\nவிசாகம் 1, 2, 3ம் பாதம்:\nஇந்த மாதம் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சகோதர சகோதரிகள் யாரேனும் ஒருவர் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக அளிப்பார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையும்.\nபரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் அனுகூலமான பலன்கள் பெற்று புகழான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5\nஅதிர்ஷ்ட தினங்கள்: 23, 24, 25\nராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nபிறர் போற்றலையும், தூற்றலையும் பொருட்படுத்தாது தனக்கென்று தனிப் பாதை வகுத்து செயல்படும் விருச்சிகராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுடைய பொது நலப்பணிகள் மேலோங்கி உங்களுக்கு உயரிய அந்தஸ்து கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கப் பெற்று சமூகத்தில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல ஞானம் உண்டாகும்.\nகுடும்பத்தில் தாயின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவது நற்பலனைத் தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாய கிடைக்கும். புத்திரர்கள் தந்தையின் சொல்லை மந்திரமாக ஏற்று குடும்பத்திற்கு நற்பெயர் பெற்றுத் தருவார்கள். சகோதரர்கள் வகையில் கருத்து மாறுபாடுகளை உருவாக்க எதிரித்தனம் செய்வோர் தந்திரமாக செயல்படுவார்கள்.\nதொழிலதிபர்கள் சுக சவுகர��ய வாழ்க்கையை பெறும் வகையில் தொழில் அமையும். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். பெற்றோர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வீட்டில் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். தந்தையின் தொழில் புரிபவர்கள் அவரைப்பின்பற்றி புதிய மிடுக்கான தோற்றம் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்பும் வாய்ப்புகள் சிலருக்கு அமையலாம். அதனால் ஆதாயமே. நல்ல அனுபவங்களும் ஏற்பட்டு ஆதாய வரவினங்கள் தகுந்த முறையில் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கைக்கு பாத்திடமாவீர்கள். புதிய கடன்கள் வாங்கி பழைய கடன்களை அடைக்க நேரிடும்.\nகலைத்துறையினர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்று அதனால் மன மகிழ்ச்சி உண்டாகலாம். மூத்த கலைஞர்கள் நல் ஆசி வழங்குவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுய கௌரவம் காக்கப்படும்.\nஅரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்க வேண்டாம். சில விஷமிகளின் தொந்தரவு இருந்தாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.\nபெண்கள் குடும்பத்தில் சகல தேவைகளையும் மனநிறைவுடன் பூர்த்தி செய்வார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. உங்களின் ஆலோசனை மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். கணவனின் அன்பும், ஆதரவும், ஆலோசனையும் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமன ஈடுபாட்டுடன் செயல்படும் சூழ்நிலைகள் உள்ளது. நண்பர்களால் சிறு இடையூறு தரும் கவனச்சிதறல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நண்பர்களுடான பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு வைப்பது நலம் தரும். சாலைகளில் வாகனங்க்ளில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம்.\nஇந்த மாதம் உற்றார், உறவினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தி அடையும். புதிய நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.\nஇந்த மாதம் வியாபாரிகள் புது வாடிக்கையாளர்களை நம்பி க��ன் கொடுக்க வேண்டாம். ஏனெனில் வசூலாவதில் சிக்கல்கள் ஏற்படக் கூடும். மற்றபடி பிரச்சினைகள் ஏதும் வராது. பெற்றோருக்கு பெருமை தேடித் தருவீர்கள்.\nஇந்த மாதம் சுபவிரயங்கள் உண்டாகலாம். தங்களுக்கு சம்மந்தமான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள நன்மை நடக்கும்.\nபரிகாரம்: செவ்வரளி மாலை சாற்றி செவ்வாய் தோறும் முருகனை வழிபடவும். நடராஜர் சன்னதியில் உள்ள பதஞ்சலி மகரிஷியை உரிய முறையில் வழிபடுவதால் நலமுடன் வாழலாம்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 6, 7\nஅதிர்ஷ்ட தினங்கள்: 26, 27\nராசியில் குரு, சனி , கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nகற்பனை வாழ்க்கையில் கவனம் செலுத்தாது, நிஜ வாழ்க்கையின் தத்துவம் தெரிந்து வாழும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு வேண்டிய நற்பலனகளை யாராலும் தடுக்க முடியாது. சகோதரர்களின் உதவியால் பொருளாதார முன்னேற்றம் பெற நல்மார்க்கம் உண்டு. எந்த பிரச்சனைகளையும் எளிதாக எதிர்நோக்கும் மனதைரியத்தை பெறுவீர்கள். வீடு, மனை, தாய் வாகனம் போன்ற வகைகளில் தடங்கலும்,அனுகூலமும் சம அளவில் இருக்கும்.\nகுடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த சிறு சிறு மனஸ்தாபங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும். மனைவி, கணவணுக்கு சிறிய காய்ச்சலுக்கு கூட தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக அவசியம். மனைவி மற்றும் அவர் குடும்பத்தவரின் உதவியான செயல்களால் உங்களுக்குடைய கடன் வகைகளை ஓரளவு சரி செய்யலாம்.\nதொழிலதிபர்கள் உங்கள் தொழில் வகையில் கடந்த நாட்களைவிட உயர் வருமானம் பெறும் வாய்ப்புண்டாகும். சகோதர வகையில் பிரச்சனைகள் இருந்தால் சரி செய்வது உத்தமம். வெளிநாட்டு வகையில் ��ொழில் செய்பவருக்கு கூடுதல் முதலீடு செய்தால் மட்டுமே நல் ஆதாயத்தைக் காண முடியும். எந்த ஆவணங்களாக இருந்தாலும் படித்து பார்த்து கையெழுத்திடுவது நல்லது.\nஉத்தியோகஸ்தர்கள் கடந்த சில காலமாக அனுபவித்து வந்த பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டிய கால கட்டம். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் திக்குமுக்காட வைக்கும். அன்றைய வேலையை அன்றே செய்து முடிப்பீர்கள். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரிகளை அவமரியாதை செய்து விடாதீர்கள்.\nகலைத்துறையினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். ஆபரணச் சேர்க்கை உண்டு. பணம் பலவகைகளிலும் வரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடனிருப்போரின் தொந்தரவு அதிக கவனம் தேவை.\nஅரசியல்வாதிகள் வழக்கு, விவாதங்களில் கவனம் தேவை. உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மீது சந்தேகம் வரலாம். ஆனால் அது உண்மை இல்லை என்று தெரிய வரும். சிலர் மீது கோபப் பட வேண்டி வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் மகிழ்ச்சி அடையலாம்.\nபெண்கள் அரசு மற்றும் தனியார்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிபுரிந்து அதற்கான வெகுமதியை பெறுவார்கள். உடல்நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியத்தை பெறமுடியும். குடும்ப நிர்வாகம் கவனிக்கும் பெண்கள், பணக் கஷ்டம் எதுவுமின்றி சிறந்த முறையில் குடும்பத்தை நிர்வகிப்பார்கள்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்தினாலும் கூடாத சேர்க்கைகள் குறுக்கிட்டு மனக்குழப்பத்தை தரும் வாய்ப்பு உள்ளதால் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். தந்தையுடன் நல்ல ஒற்றுமையுடன் இருக்க சந்தர்ப்பங்கள் உருவாகும்.\nஇந்த மாதம் பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும்.\nஇந்த மாதம் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும்.\nஇந்த மாதம் நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன��� - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை.\nபரிகாரம்: அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரநாராயணர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதால் சகல நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 8, 9\nஅதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29\nராசியில் சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.\nபொருள் தேடும் வழியில் அருளையும் நாடிச் செயல்படும் எண்ணம் நிறைந்த மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் சுபபலன்கள் மிகுதியாக நடைபெற வாய்ப்பு உள்ளது. கறாரான செயல்பாடுகளால் மட்டுமே பொருளாதார வரவுகளை பெற முடியும். இல்லையால் பலரது பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். இப்பொழுது உள்ள கிரகநிலையில் சாந்தகுணம் பாதியும், உக்கிர குணம் பாதியுமாக கலந்திருக்கும். சூழ்நிலகளிக்கேற்ப எதை பயன்படுத்தினால் வெற்றி என்பதை உணர்ந்து செயலாற்றி தக்க புகழைப் பெறுங்கள்.\nகுடும்பத்தில் வெகு காலமாக ஆண்பிள்ளை புத்திரப்பேறு எதிர்பார்ப்பில் உள்ள தம்பதியருக்கு குல தெய்வ அருளால் அனுகூல பலன் கிடைக்கும். பூமி, மனை, விவசாய நிலம் போன்றவைகளில் தகுந்த கவனம் செலுத்தி நல்ல வருமானம் பார்ப்பீர்கள். உடன் பிறந்தோரிடம் அனுசரனையாக இருப்பது எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் வரவழைக்காது.\nதொழிலதிபர்கள் உங்கள் தொழிலிலும், செயல்பாட்டிலும் பிறரது குறுக்கீடு இல்லாமல் செயல்பட்டு தகுந்த வெற்றி பெறுவீர்கள். தந்தையின் பேச்சுக்கு ஏற்றபடி செல்வதும், மூத்த அனுபவசாலிகள் பேச்சுக்கு மரியாதை தருவதும் உங்கள் வெற்றிக்கு அடிகோலாய் அமையும். உங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இப்பொழுது மிக அவசியம்.\nஉத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு தேவையான ஒன்��ை வாங்கிக் கொடுத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். உடன் பணிபுரிபவர்கள், உங்களிடம் எதிரித் தனம் காட்டியவர்கள் சிலர் சமரச முயற்சிகளில் ஈடுபடுவார்கள். மறப்போம், மன்னிப்போம் பாணியில் நடந்து கொள்ளுங்கள்.\nகலைத்துறையினர் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல புகழை பெற வேண்டிய கால கட்டம். உடன் இருப்பவர்களை கண் காணிக்க வேண்டி வரும். திறமை சாலிகள் உங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்து உடன் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால கனவுகளை நிறை வேற்ற துணை இருப்பார்கள்.\nஅரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால் நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். புதிய மாற்றங்களை ஓரிரு வாரங்களுக்கு ஒத்திப் போடுவது நிம்மதி அளிக்கும். பிரிந்து போனவர்கள் மறுபடியும் உங்களைச் சந்திக்க நேரலாம்.\nபெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பிறரது குறுக்கீடு எதுவுமின்றி சுயமான சிந்தனையுடன் செயல்பட்டு அதிகாரிகளிடத்தில் நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி சிறந்த குடும்ப நிர்வாகியாக திகழ்வார்கள். ஆபரணச்சேர்க்கை சாதகமான நிலையில் உண்டு.\nமாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது முழுக்கவனம் படிப்பில் ஏற்படும். கலை, இசை, பரத நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவார்கள். தக்க சன்மானமும், புகழும் உண்டு.\nஉத்திராடம் 2, 3, 4 பாதம்:\nஇந்த மாதம் பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.\nஇந்த மாதம் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது.\nஇந்த மாதம் பிள்ளைகள் வி���காரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள்.\nபரிகாரம்: அக்னி வீரபத்திரர், அகோர வீர பத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு வெண்ணெய் சார்த்தி வழிபடுவதால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - சனி\nசந்திராஷ்டம தினங்கள்: 10, 11\nஅதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5\nராசியில் புதன், சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nதகுதிக்கேற்ப வாழ்ககை நடத்தி கிடைத்ததை பெரிதென எண்ணி வாழ்ந்திடும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் மனதிலும், செயலிலும் உற்சாகம் நிறைந்திருக்கும். மனதில் தைரியமும், உற்சாகமும் உண்டாகும். வீடு, வாகன வகைகளில் முன்னேற்றமான நற்பலன்கள் உண்டாகும். ஆசாபாச செயல்கள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பதாலும், லாகிரி வஸ்துகளை ஒதுக்கி வைப்பதாலும் மட்டுமே ஆரோக்கிய உடல்நலத்தை பெற முடியும்.\nகுடும்பத்தில் தந்தை மற்றும் சகோதரர் வகையில் கடந்த காலங்களில் உங்களுக்குள் இருந்த மனவேற்றுமைகளை விலகுவதற்கான மகிழ்வான சந்தர்ப்பங்கள் ஏற்படும். பூர்வ புண்ணிய சொத்துகளில் வம்பு வழக்கு ஏதுமிருந்தால் அனுகூலமான தீர்வு உண்டாகும். விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் நலம் கிடைக்கும். அடுத்தவர்களின் நட்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதொழிலதிபர்கள் தொழிலில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். ஆதாயத்தின் ஒருபகுதியை அறப்பணிகளுக்கு செலவிடும் நிலைமைகள் உண்டாகி உங்கள் மனதை நல்வழிப்படுத்தும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு தொழிலில் புதிய ஆதாயத்தை ஏற்படுத்தும். தொழிலில் உங்களை புறக்கணித்தவர்கள் அண்டி வருவார்கள். நன்மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்கள் நல்ல முறையில் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். திருப்தியான மனப் போக்கு உண்டாகும். அடுத்தவர்களின் கருத்துக்கு இடம் கொடாமல் நீங்களே முடிவெடுத்துக் கொண்டால் பிரச்சனைகளுக்கு இடமே இல்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான தகவல் கிடைக்கும்.\nகலைத்துறையினர் அனுகூலமான தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மதிப்பும், மரியாதையும் கிட்டும். பல மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறலாம். உங்களுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பலவழிகளிலிருந்தும் பண வரவுகள் வரலாம். முக்கியமான நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அளிக்கும்.\nஅரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள். தகுந்த கவனத்துடன் செயல் படுங்கள் ஆதாயம் கிட்டும்.\nபெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், அதிக பட்ச வேலைகளை தானே விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்படுவர். குடும்பத்தவரின் தகுந்த ஒத்துழைப்பு ஊக்கம் பெறச் செய்யும். ஆபரணங்களை தகுந்த முறையில் பாதுகாப்புடன் அணிந்து செல்வது சிரமங்கள் வராது தவிர்க்கும். அதே நேரம், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேரும்.\nமாணவர்கள் தங்கள் படிப்பில் தேவையான கவனம் செலுத்துவதால் அனைவரிடமும் நற்பெயர் பெறமுடியும். தந்தை மற்றும் சகோதர, சகோதர வகையில் அன்பான சூழ்நிலை உருவாகும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பாகி விடுவீர்கள். எச்சரிக்கை தேவை.\nஅவிட்டம் 3, 4 பாதம்:\nஇந்த மாதம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர் பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம்.\nஇந்த மாதம் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nபூரட்டாதி 1, 2, 3 பாதம்:\nஇந்த மாதம் நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள்.\nபரிகாரம்: ஐயப்பன், அய்யனார், சாஸ்தா ஆகிய தெய்வங்களை தகுந்த முறையில் வழிபாடு செய்வதினால் நற்பலன் உண்டாகும். கிருத்திகை தோறும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - சனி\nசந்திராஷ்டம தினங்கள்: 12, 13\nஅதிர்ஷ்ட தினங்கள்: 6, 7\nதன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\n04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.\n10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nதனது செயல்களை பிறர் அறியாத வண்ணம் சூட்சுமமாய் செயல்படுத்தும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் அனுகூலமான பேச்சுகளால் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். சமூகத்திலும், அரசு சார்ந்த வகைகளிலும் தேவையான நற்பெயர் உண்டாகும். வீட்டில் ஓரிடத்தில் வைத்த பொருட்களை அங்கும் இங்கும் தேடுவதும், வாகனங்களை பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தினால் காணாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளது.\nகுடும்பத்தில் மூத்த சகோதர வகையினர் தந்தைக்கு நிகரான கனிவுடன் உங்கள் நல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவார். தந்தையின் உடல்நலத்தில் தனித்த கவனமும், அவருடன் மற்றவர்கள் பேசும் வார்த்தைகளில் வாக்குவாதம் இல்லாத நிலையில் இருத்தல் வேண்டும். இதனால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் இல்லா நிலை உண்டு.\nதொழிலதிபர்கள் நன்மைகளை ஏராளமாக அனுபவிக்கக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய தீராத பணிச்சுமையிலும் உங்களது குழந்தைகளின் நலனுக்காக பெண் தெய்வ வழிபாடுகளை பின்பற்றி வருபவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வ அருளைப் பெற்று தங்கள் புத்திர வகையில் நல்ல முன்னேற்றமான பலன்களை பெறுவார்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் அறிமுக மில்லாத நபர்களுக்கு தகுதிக்கு மீறிய உதவிகளை செய்யாமல் இருப்பது உத்தம பலனை உருவாக்கித் தரும். உடன் பணிபுரிவோரின் நற்செயல்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பணிபுரியும் அலுவலகத்தின் ஒத்துழைப்பால் இனிதே நடக்கும்.\nகலைத்துறையினர் ஆரோக்கிய குறைபாடுகளால் உங்கள் வேலையை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். தக்க நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். தொழில் விவகாரத்தில் பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்தையும் இனிதே முடிக்க முடியும்.\nஅரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள்.\nபெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் தகுந்த உதவிகளால் நிர்ணயிக்கப்பட்ட பணி இலக்குகளை சுலபமாக செய்து உயர் அதிகாரிகளிடம் தகுந்த நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், தெய்வ அருளால் குடும்பத்தில் சுமூகமான வாழ்க்கை முறைகளைப் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.\nமாணவர்கள் தங்கள் படிப்பிற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். படிப்பில் புதிய உத்வேகத்துடன் செயல்பட திறமையான நண்பர் ஒருவர் கிடைப்பார். போக்குவரத்து மற்றும் உயரமான இடங்களில் தகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது.\nஇந்த மாதம் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள்.\nஇந்த மாதம் அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.\nஇந்த மாதம் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது.\nசந்திராஷ்டம தினங்கள்: 17, 18\nஅதிர்ஷ்ட தினங்கள்: 11, 12\nபரிகாரம்: ராமபிரானை வழிபாடு செய்வதாலும் அவரது நற்செயல்களை பின்பற்றி நடப்பதாலும், ராம நாமத்தை உச்சரிப்பதாலும் இன்னல்கள் இல்லாத இனிய வாழ்வை பெறலாம்.\nஅதிர்ஷ்ட க���ழமைகள்: வியாழன் - சனி\nசந்திராஷ்டம தினங்கள்: 14, 15\nஅதிர்ஷ்ட தினங்கள்: 8, 9\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடிகை ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கக்கோரி தொழிலதிபர் தற்கொலை மிரட்டல்\nகளை கட்டும் மாசிமகத் திருவிழா ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை\nஎடைகுறைவாக பிறந்த 2 லட்சம் குழந்தைகள், அதில் 13,070 சிசுக்கள் பலி\nகிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவின் கியூட் நடனம் - வைரல் வீடியோ\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n5. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nராசி பலன்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள newsTM APP - டவுன்லோட் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padasalai.net/2019/08/125.html", "date_download": "2020-02-29T01:27:38Z", "digest": "sha1:UBKNV52ALFJACQFIIEAPHMXZQTGYOWSI", "length": 16847, "nlines": 324, "source_domain": "www.padasalai.net", "title": "ஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது அரசு ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது அரசு\nஅரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லையென்று 46 பள்ளிகளை மூடிட தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அரசுபள்ளிகளை மேம்படுத்திட வேண்டும் என்பதற்காக புதியதாக தொடங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில�� அரசே முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெற்று மாணவர்களை சேர்த்துவிடுவது மட்டுமின்றி ₹100 கோடிக்கும் மேலாக கட்டணமும் வழங்கி வருவது வேதனையளிக்கிறது.\nஇப்படிப்பட்ட அரசின் முடிவு சரிதானா என்று யோசித்து பார்க்கவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. அரசு பள்ளிகளை திறம்பட இயங்க வைக்க எந்த நடவடிக்ைகயையும் எடுக்காத அரசு அதை மூடிவிட்டு, மாணவர்களையும் அரசு பள்ளிகளில் சேர்வதற்கு ஊக்கமளிக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம் அரசின் இந்த செயல்பாடு மிகவும் ஆபத்தானது எதிர்காலத்தில் கல்வி என்பது வியாபாரப்பொருளாகி, தனியார் வசம் பெரும் பணம் கொட்டும் நிலைக்கு தள்ளப்படும்; அரசு தொடர்ந்து இப்படி ஊக்குவிப்பதால், ஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட மாணவர்களை தாரைவார்த்துவிட்டு அரசு பள்ளிகளில் மாணவர்களில்லை; அதனால் பள்ளிகளை மூடிவிட்டு நூலகங்களாக மாற்றுகிறோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.\nஇந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகள் அனாதையாகிவிடுவதோடு மூடப்படும் அபாயம் ஏற்படும். ஆகையால் தமிழக அரசு அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டுவிட்டு போதிய வசதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3000க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பள்ளிக்கல்வித்துறையினை மேம்படுத்திட பல்வேறு நிதி நெருக்கடி இருந்தும் கடந்த 2018-19ம் ஆண்டில் 28,757 கோடியினை அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தது. அதில், தற்போது ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையில் 2018-19ம் ஆண்டில் ₹1627 கோடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nமுறையான திட்டமிடல் இல்லாததால் ஒதுக்கீடு செய்த நிதியினை பயன்படுத்தவில்லை.பள்ளிகளை மேம்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், முன்னாள் மாணவர்கள் ஒருபுறம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுக்க மறுபுறம் அரசு ஒதுக்கிய நிதியினை முறையாக பயன்படுத்தாதது அதிர்ச்சி அளிக்கிறது.இந்த நிதியை கொண்டு பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகளை மாற்றி அமைத்திருக்கலாம்.\nஉட்கட்டமைப்பு வசதிகள், கணினி ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்டபாடவாரியான ஆய்வகங்கள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி கண்காணிப்பு கேமராக்கள், கூடுதல் வகுப்பறைகள் ஏராளமான தேவைகள் இருக்கும் போது ₹1627 கோடியினை செலவழித்து இருக்கலாம். அவ்வாறு செலவு செய்யாமல் விட்டதன் விளைவாக பல்வேறு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தர முடியாத நிலை கடந்தாண்டு ஏற்பட்டுள்ளது. தற்போது, அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாக கூறி மூட நினைக்கும் தமிழக அரசு வருங்காலங்களிலாவது அந்த பள்ளிகளின் தரத்தை உயர்த்தி கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n3000க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/02/unp_9.html", "date_download": "2020-02-29T00:37:12Z", "digest": "sha1:KSLRYEKTXO5EEVD25DB4S4XOWPNUSU2N", "length": 8081, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கரு ஜயசூரிய விடை பெறுகிறார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கரு ஜயசூரிய விடை பெறுகிறார்\nகரு ஜயசூரிய விடை பெறுகிறார்\nஜக்கிய தேசியக்கட்சியின் உள்ளக முரண்பாடுகளை தீர்க்க முழுமையாக களமிறங்கவுள்ள கரு ஜெயசூரிய சபாநாயகர் பதவியை துறக்கவுள்ளார்.\nஅரசியலுக்குள் நுழைந்ததிலிருந்து இதுவரையான காலப்பகுதியில், தனது கரங்களை தூய்மையாக வைத்துகொள்ள முடிந்தென பெருமிதம் கொள்ளும் சபாநாயகர் கரு ஜயசூரிய, சபாநாயகர் பதவிக்கு விடைகொடுக்க தயாரெனவும் தெரிவித்துள்ளார்.\nதான் சபாநாயகராக பதவி வகித்த காலத்தில் தனக்கு ஆலோசனைகளை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவிக்க அவர் ராமக்ஞ பீடத்துக்கு சென்றிருந்தபோதே அவர் மேற்படி விடயங்களை கூறியுள்ளார்.\nஅரசியலை சாராமல் தேசத்துக்கான பணியாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரியவை கருதுவதாக தெரிவித்துள்ள மகாநாயக்க தேரர்கள், அவருக்கு ஆசியும் வழங்கினர்.\nஅதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் சபாநாயகராக இருந்த காலப்பகுதியில் புதிய வாகனங்களை தனக்காக கொள்வனவு செய்யவில்லை என்றும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாவனை செய்த வாகனங்களையே உபயோகித்ததாகவும் தெரிவித்தார்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்��ுள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8042:2011-11-06-164747&catid=343:2011", "date_download": "2020-02-29T00:27:55Z", "digest": "sha1:C4MLH2Z4XZI3D2YPOXUSITF7S3YJDHFL", "length": 17559, "nlines": 101, "source_domain": "www.tamilcircle.net", "title": "போர்க்குற்றக் கும்பலின் மாபியாத் தனமே, தேசிய மயமாக்கல் பற்றிய அறிவித்தல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபோர்க்குற்றக் கும்பலின் மாபியாத் தனமே, தேசிய மயமாக்கல் பற்றிய அறிவித்தல்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nசில நிறுவனங்களை தேசிய மயமாக்கும் மகிந்த அரசின் அறிவித்தல், தேசிய நலன் சார்ந்ததல்ல. தேசிய நலன் சார்ந்த எந்தத் திட்டமும், மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். அதாவது தேசிய வர்க்கங்களின் நலன்களை முன்னிறுத்திய தேசிய கொள்கைகளை கொண்டிராத எவையும், தேசிய நலன் சார்ந்ததல்ல. இவை தேசத்துக்கும், மக்களுக்கும் எதிரான, ஆளும் போர்க்குற்ற கும்பலின் சொந்த நலனை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில் தான் மேற்கு எதிர்ப்பும், தேசிய மயமயமாக்கலும் இன்று அரங்கேறுகின்றது. அரசைச் சார்ந்து திடீர் பணக்காரராகிவிட்ட போர்க்குற்றக் கும்பல் தான், இதன் பின்னணியில் திட்டமிட்டு இயங்குகின்றது. நாட்டை எப்படி எந்த வழியில் சூறையாடுவது என்பதை, திட்டம் போட்டே செய்கின்றது. இதற்காகப் புதிய சட்டத்தைப் போடுகின்றது, அதைத் திருத்துகின்றது.\nநட்டத்தில் இயங்குவதாகக் கூறி விற்றவர்கள், இன்று தேசியமயமாக்குவது அதை தமதாக்கத்தான். அதாவது புதுப்பணக்காரக் கும்பல், அதை தமதாக்க, நட்டத்தில் இயங்குவதாக கூறி தேசியமயமாக்குகின்றது. இப்படி நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தேசியமயமாக்கும் பின்னணியில், போர்க்குற்றக் கும்பல் இயங்குகின்றது. யுத்தத்தின் பின் உருவான திடீர் பணக்காரக் கும்பலின் கும்பல் ஆட்சிதான், மகிந்தாவின் தலைமையிலான ஆட்சியாகிவிட்டது.\nஇந்தத் திடீர் பணக்காரக் கும்பலின் பின் குவிந்துள்ள கள்ளப் பணம் பெருமளவில் புலிகளுடையது. குறிப்பாகப் புலம்பெயர்ந்த மக்களிடம் புலிகள் அறவிட்டது முதல் கொண்டு புலம்பெயர்ந்த உற்றார் உறவினர்கள் ஊடாக புலிகளின் மக்கள்விரோத கொள்கையால் புலிகள் சூறையாடிக் குவித்த பணம்.\n1. யுத்தத்தின் மூலம் புலிகளிடமிருந்து பெற்ற கோடிக்கணக்காக பணமும், தங்கமும் யுத்தக்குற்றக் கும்பலிடம் குவிந்து கிடக்கின்றது. யுத்தத்தின் பின் அவை எதையும், போர்க்குற்றக் கும்பல் கணக்கில் இதுவரை கொண்டுவரவில்லை. நடந்தது. என்ன புலிகள் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைமை தாம் மட்டும் தப்பிச் செல்லும்; ஒரு சர்வதேச சதித்திட்டத்தின் கீழ், சரணடந்தது. இதன்போது தம்முடன் எடுத்துச் செல்ல இருந்த பொருட்களில் பெருந்தொகையான பணமும், தங்கமும் அடங்கும். இப்படி அவர்கள் எடுத்துச் சென்ற பொருட்களில் பணம் அடங்கிய பார்சல்கள் அடங்கும். யுத்தத்தின் இறுதி நாள் காட்சிகள் வெளியாகிய போது, இதுவும் அதில் காட்சியாக வெளியாகியது. அந்த காட்சிகளை பின் அரசு அவசரமாக நீக்கியது. அதுபற்றி புலிகள் உள்ளிட யாரும் பேசவில்லை. அன்று வெளியாகிய ஒரு சில காட்சிகள் தான் இது. இதைவிட வேறு பல வெளியாகியது. (இதில் உள்ள வீடியோவில் ரமேஸ் மற்றும் இசைப்பிரியா பற்றியும் கூறப்படுகின்றது.)\nஇவை எதையும் அரசு இதுவரை தேசிய சொத்தாக்கவில்லை. இதை தமது சொத்தாக்கிய போர்க்குற்றக் கும்பல்தான், தேசியமயமாக்கல் பற்றி பேசுகின்றது.\nபுலிகளிடம் இப்படி அபகரித்த சொத்து பல ஆயிரம் கோடி பெறுமதியானது. யுத்தம் ஊடாக உழைப்பை இழந்த மக்கள், ஒரு நேரக் கஞ்சிக்காக தங்களிடம் எஞ்சிய நகைகளையும் புலிகளிடமே விற்றுத் தீர்த்தனர். முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணம் வரை மக்களின் தங்கத்தை புலிகள் மிக மலிவாக வாங்கிக் குவித்தனர். யுத்தத்தின் இறுதி நாளுக்கு முதல் நாள் கூட, ஒரு பவுனை 250 ரூபாவுக்கு புலிகள் வாங்கினர். இப்படி வாங்கிக் குவித்தவைதான், இன்று நாட்டை ஆளும் புதுப்பணக்கார போர்க்குற்றக் கும்பலை உருவாக்கியது. மறுதளத்தில் புலிகளிடம் புலம்பெயர்ந்த மக்களின் பணம் உட்பட பல வழிகளில் திரட்டிய பணம் குவிந்து இலங்கை நாணயம் உட்பட அன்னிய நாணயத்திலும் குவிந்து கிடந்தது. இப்படி இவை அனைத்தையும் போர்க்குற்றக் கும்பல் தனதாக்கியது.\n2. மறுதளத்தில் யுத்தம் சார்ந்த கொள்ளையான வர்த்தகம் மூலமும், ஆயுதப் பேரங்கள் மூலமான மோசடிகள் மூலமும் கிடைத்த பணம், திடீர் பணக்காரக் கும்பலை உருவாக்கியது.\n3. யுத்தத்தின் பின் யுத்தப் பிரதேசத்தை அங்குலம் அங்குலமாக சூறையாடிய கும்பலும், மீள் கட்டமைப்பு ஊடாக சூiறாடிய கும்பலும், திடீர் பணக்காரரானது.\n4. கே.பி கைதும் அதைச் சுற்றிய நடவடிக்கைகள் மூலமும், புலிகளின் வெளிநாட்டுக் பணத்தின் ஒருபகுதி போர்க்குற்றக் கும்பலிடம் சென்றது.\n5. அன்று சரணடைந்த முக்கிய புலி, புலி குடும்பத்தினர் மற்றும் புலி சார்ந்து வாழ்ந்த வர்த்தக புள்ளிகள் முதல் பிரமுகர்கள் கையில் இருந்த பெருந்தொகை தங்கமும், பணமும் யுத்த குற்றக் கும்பலால் சுருட்டப்பட்டது. இப்படி இதன் பின்னணியில் பலர் காணாமல் போய்விட்டார்கள்.\nஇப்படி புலிகளின் அழிவு, திடீர் பணக்காரக் கும்பலை உருவாக்கியது. யுத்தம் மற்றும் நாட்டின் சமூகப் பொருளாதாரத்தை ச��றையாடிவரும் கும்பல், பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு மேலும் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகின்றது. நாட்டின் சட்டபூர்வ சொத்துடமையை தனதாக்க, சதிகளில் இறங்குகின்றது. இதன் ஒரு அம்சம் தான், வடக்குகிழக்கு காணி உரிமையை உறுதிப்படுத்தக் கோருகின்றது. அங்கு யுத்தத்தின் விளைவால் உரிமை கோராத சொத்தை இனம் கண்டு, அபகரிக்க திட்டமிடுகின்றது. அதேநேரம் புலம்பெயர்ந்ததன் மூலம் அந்த நாட்டின் பிரஜாவுரிமை பெற்றவர்கள் சொத்துகளை, நாளை நாட்டுடமையாக்கி அதை அபகரிக்கும் திட்டம் உள்ளடங்க பல சதிகளை கொண்டது தான் இந்த தேசியமயமாக்கல் திட்டம்.\nமாபியா மயமாகிவிட்ட அரச கட்டமைப்பு, சொத்துடமைகளை தமதாக்கும் சட்டங்களைக் கொண்டு வருகின்றது. குடும்ப ஆட்சி மூலம் மகிந்தாவினால் கட்டுப்படுத்தப்படும் ஆட்சி அமைப்பு, தன்னைத்தான் இராணுவமயமாக்கி வருகின்றது. தன் ஆட்சி அமைப்பை தேர்தல் ஜனநாயக வடிவில் தக்கவைக்கவும், தேர்தலை எப்படி வெல்வது என்பதில் கூட கிரிமினல்தனத்தை புகுத்தி வருகின்றது.\nஎன்றுமில்லாத வண்ணம் இலங்கை மக்களை தேசிய வாதங்கள் மூலமும், தேசிய மயமாக்கல் மூலமும் ஏமாற்றி, தங்கள் மாபியாத்தனம் மூலம் கொழுக்கும் இராணுவ ஆட்சியை மெதுவாக நுட்பமாக புகுத்தி வருகின்றனர். லிபியாவில் கடாபி செய்தது போல், நாளை மக்களுக்கு கூடுதலாக சில எலும்புகளை வீசி மக்களை முட்டாளாக்கவும் தயங்காத, கிரிமினல் மயமான போர்க்குற்றக் கும்பல் தான் நாட்டை ஆளுகின்றது.\nஇந்த தேசியமயமாக்கலையும், மேற்கு எதிர்ப்பையும், \"தேசிய பொருளாதாரம்\", \"ஏகாதிபத்திய எதிர்ப்பு\" என்று கூறும் நிலையில், புலியெதிர்ப்பு \"இடதுசாரிய\" பொறுக்கிகள் தங்கள் அரசியலை பொங்கி வருகின்றனர். இந்த அரசு வெறும் வன்முறை மூலம் மட்டும் தன்னை தக்கவைக்க முனையவில்லை, இது போன்ற கருத்தியல்; மூலம் கூட தன்னை தூக்கி முன்னிறுத்தி நிற்கின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/23445--2", "date_download": "2020-02-29T02:04:34Z", "digest": "sha1:DW7WMWXTHXT3QVOKUHVHKUO43AHODYME", "length": 31301, "nlines": 246, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 18 September 2012 - சித்தம்... சிவம்... சாகசம்! - 1 | Sitham... Sivam... Sagasam! - Indra Soundarrajan. sitham arivom.", "raw_content": "\nவாக்குண���டாம்... நல்ல மனம் உண்டாம்...\nமொட்டை விநாயகரை வணங்கினால் வியாபாரத்தில் ரெட்டை லாபம்தான்\nவெற்றிலை மாலை சார்த்தினால்... விரைவில் வேலை நிச்சயம்\n‘வாழ்வில் உயரச் செய்வார்... ஸ்ரீபாதாள விநாயகர்\nநல்ல வழி காட்டும் வழிகாட்டி விநாயகர்\nபிரசாத மஞ்சள் தேய்த்துக் குளித்தால்... பிள்ளைப் பேறு நிச்சயம்\nகந்தர்வனின் மோகம்... விநாயகரின் கருணை..\nஏழு தலைமுறைக்கும் அருளும் ஏழைப் பிள்ளையார்\nஇரட்டிப்பு சந்தோஷம் தரும் இரட்டை விநாயகர்\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\n - 12 - பெரிய புராணம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n'பொன் வெள்ளி செய்கிறவன் பெரியோன் அல்ல\nபுகழான அஷ்டசித்தி பெரியோன் அல்ல\nமுன்னின்ற வைத்தியனும் பெரியோன் அல்ல\nமூச்சடக்கி எழுப்பியவன் பெரியோன் அல்ல\nசின்னமுள்ள குழியிருப்போன் பெரியோன் அல்ல\nதிறமுடனே கெவனமிட்டோன் பெரியோன் அல்ல\nஇப்படி நான் கேட்க, நீங்களும் வாசித்திட... நமக்கிடையே பல எண்ணங்கள் ஏற்படுகின்றதே.... அதுதானா\nஎண்ணக் கூட்டம்தான் சித்தம் என்றால், இந்த உலகில் வாழும் அவ்வளவு மனிதர்களுக்குமே சித்தம் இருப்பதால், சித்தர்கள் என்றாகிறார்கள்.\nஎல்லோரும் சித்தர்கள்தான் என்பது பொதுமைக்குப் பொருந்துகிறது. ஆனால், வலிமைக்குத் துளிக்கூட பொருந்த மறுக்கிறதே\nஅப்படியானால், வலிமைமிக்க எண்ணம் கொண்டோரை சித்தர் எனலாமா\n ஆனாலும், அப்போதும் அதில் ஒரு பரிபூரணம் இல்லாததுபோல் தோன்றுகிறது. வலிமையான சிந்தனை உடையவர்களை சிந்தனையாளர்கள் என்கிறது உலகு\nசித் எனில் அறிவு; அறிவதையே வாழ்வாகக் கொண்டவர்கள்; அறிந்ததைக் கொண்டு தங்க ளையும் அறிந்தவர்கள்; அப்படி அறிந்ததாலே தங்களை அடக்கி ஆண்டவர்கள் என்று சித்தர்கள் பற்றி எண்ணும்போது, அது விரிந்துகொண்டே போகிறது.\nகுறிப்பாக, சித்தமாகிய எண்ணத்தை - எண்ணக் கூட்டங்களின் தொகுப்பாகிய மனத்தைக் குழப்பம் இல்லாமலும், ஒளியோடும், தெளிவோடும் வைத்திருப்பவர்களே சித்தர்கள் என்று ஒரு விளக்கமும் இவர்கள் வரையில் தரலாம். கூடவே, உடம்பையும் கல்ப மூலிகை களாலே முதிரா வண்ணம் பார்த்துக் கொண்டார் கள்; அதை ஆட்டிவைத்தார்கள்.\nமனத்துக்குப் பஞ்ச பூத சிறை கிடையாது. உடம்புக்கு அது உண்டு. ஓர் அறைக்குள் வைத்து ஒருவரைப் பூட்டிவிட்டால், அறைக் கதவு திறக்கப்படும்வரை அந்த உடம்பு அந்த அறைக்குள் ஒரு சிறைக் கைதி போல அடைந்து கிடந்தே தீர வேண்டும்.ஆனால், மனத்தை இப்படி அடைக்க முடியாது. மனத்தால் இந்த உலகை மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சுற்றிவர முடியும்.\nஎனக்குத் தெரிந்து சித்தர் ஒருவர் நான்கு பேருடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'இதோ, ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியேறி னார். இயற்கை உபாதைக்காக விலகிச் செல்கிறார் என்று கருதினோம். ஆனால், அந்த நொடிகளில் அவர் இமயமலைச் சாரல் பகுதியில் இருக்கும் அமர்நாத் எனும் ஸ்தலத்துக்கு போய், அங்கு அமர்நாத லிங்க தரிசனம் செய்பவர்களுடன் கூடி நின்று தரி சித்துவிட்டு, அவர்களிடமும் 'இதோ வருகி றேன்’ என்று கூறிவிட்டுத் திரும்ப எங்களிடம் வந்துவிட்டார்.\nஅப்படி வந்தவர், 'அமர்நாத்தில் இன்று அவ்வளவு பனிப்பொழிவு இல்லை; தரிசனமும் நன்றாகக் கிடைத்தது’ என்று பேச்சுவாக்கில் கூறப் போய்த்தான் எங்களுக்கு அவருடைய அந்த சாகச சஞ்சாரம் தெரிய வந்தது.\nஇதைக் கேட்பதற்கு ஒரு மாயாஜாலக் கதை போல இருக்கும். ஆனால், இந்த மாதிரி அற்புதங்கள் அல்லது ஜாலங்கள் சித்தர் வரையில் அற்பங்கள்\nநாமறிந்த சத்ய சாயிபாபா வாழ்வில் இந்த மாதிரி விஷயங்கள் சர்வ சாதாரணம் புட்ட பர்த்தியில் எல்லோருக்கும் தரிசனம் தந்தபடி இருக்கும் அவர், அமெரிக்காவில் ஆபரேஷ னுக்காக 'அட்மிட்’ ஆகி இருக்கும் அவரது பக்தருக்கும் காட்சி புரிந்திருக்கிறார்.\n இதை எதன் அடிப் படையில் நம்புவது\nஇப்படி நம்முள், இந்த மாதிரியான அமா னுஷ்யங்களைக் கேள்விப்படுகையில் கேள்வி எழும். விஞ்ஞான அடிப்படையில் இந்த அமா னுஷ்யங்களைக் கேள்வி கேட்க மட்டுமே முடிகிறது. நம்ப முடியவில்லை. அதற்குக் காரணமும் இருக்கிறது. எப்போதும் அற்புதங்கள் ஒரு கூட்டத்திடமோ, பலர் முன்னாலோ நடந்ததே இல்லை. அது, ஒரு தனி மனித அனுபவமாகவே இருப்பதுதான் காரணம்\nஇந்த அனுபவம், நாம் தாயின் வயிற்றில் அந்தத் தாயே முதலில் அறிந்திடாத நிலையில் கருக் கொள்வதுபோல் நிகழ்ந்துவிடு வதே காரணம்.\nகடவுளைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கருத்தைச் சொல் வார்கள்... 'அது இருக்கிறது; இல்லாமலும் இருக்கிறது’ என்பார் கள். இது என்ன பதம் இருக்கும் ஒன்று எப்படி இல��லாமல் இருக்க முடியும் என்று நாமும் மண்டையைப் பிய்த்துக் கொள்வோம். நாமேகூட கனவுகள் இல்லாத தூக்கத்தில், இருந்தும் இல்லாதுதானே போகிறோம்\nஅமானுஷ்யம் பற்றிச் சிந்திக்காமல் போனாலே இப்படித்தான் கேள்விகள் முளைக் கின்றன. பளிச்சென்று ஓர் அமானுஷ்யத்தைக்கூட விளங்கிக்கொள்ளவோ, நம்பவோ முடியவில்லை.\nநம்புவதற்கு நிறைய திராணி தேவைப்படுகி றது. விசாலமான பார்வை, சலியாத மனது, துளியும் அவநம்பிக்கை கலப்பில்லாத முழுமை யான நம்பிக்கை உணர்வு எனப் பல சமாசாரங் கள் தேவைப்படுகின்றன. அப்படி இருந்தாலேஇதை ஓரளவுக்காவது புரிந்துகொள்ள முடிகிறது.\nபுலன்களுக்குப் புலனாவதை மட்டும்தான் நம்ப முடியும் என்றால், கண்ணுக்குத் தெரியாத மின் சாரம், காற்று ஆகியவற்றையும் நம்ப முடியாது. இங்கே சற்று வளைந்து கொடுத்து, கண்ணுக்கு நேராகப் புலனாகாவிட்டால் என்ன, மறைமுகமாகப் புலனானால்கூட நம்பலாம் என முன் வந்து, இவற்றை நாம் உணர்வு ரீதியில் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். ஆக, பார்ப்பது அல்லது ஐம்புலன் களில் ஒன்றால் உணர்வது என்பதுதான் இன்று நம் நம்பிக்கையின் அளவு.\nசித்தம் இந்த நம்பிக்கை அளவுக்குள் சில நேரம் அகப்படுகிறது; பல நேரம் விலகி விடுகிறது. நன்றாகவே கண்ணாமூச்சி விளையாடுகிறது.\nஇதுவே இப்படி என்றால், இந்த சித்தத்தின் மூலமான சிவம், 'அன்பெனும் பிடிக்குள் மட்டுமே நான் அகப்படுவேன்; மற்றபடி என்னை அறிவதும் புரிவதும் பெரும்பாடு’ என்கிறது.\nஒரு புராணக் கதையின்படி, இந்தச் சிவமானது அந்தத் திருமாலுக்கும், அயனுக்குமேகூட வசப்பட வில்லை. சிவத்தின் அடி தேடிச் சென்றாராம் திருமால்; முடி தேடிச் சென்றாராம் அயனாகிய பிரம்மா.\nமுடியில் இருந்து உதிர்ந்து விழுந்த ஒரு தாழம்பூவை பொய் சாட்சியாகக் கொண்டு வந்து நிறுத்தி, சிவபிரானை அவர் ஏமாற்ற முனைய, அது கண்டு வெகுண்ட சிவ பிரான், அயனுக்கு வணக்கத்துக்குரிய கோயிலே இல்லாது போகக்கடவது என்று சபித்துவிட்ட கதை நாமறிந்ததுதான் இப்படிப்பட்ட சிவத்தைதான் 'ஆதி சித்தன்’ என்கிறது சித்தர்கள் உலகம்.\n'சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி’\nஎன்று, ஒளவையும் தன் பாடல் ஒன்றில் வழிமொழிகிறாள்.\nதிருமூலரும் தன் திருமந்திரப் பாடல் ஒன்றில்,\nதாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலீர்\nதாபிக்கும் ���ந்திரம் தன்னை அறிந்தபின்\nஈசன் கூவிக்கொண்டு அமர்ந்திருந்தானே’ என்கிறார்.\n'செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன். சிந்தை தெளிந்திருப்பான் அவனே சித்தன்’ என்னும் வான்மீகர் ஞானப் பாடல் ஒன்று, இந்த உலகையே சிவமாகப் பார்ப்பவர்கள் சித்தர்கள் என்கிறது.\nநம்மில் ஆறு வழிமுறைகள் உள்ளன. ஆதிசங்கரர்தான் இந்த ஆறு வழிமுறைகளையும் வகுத்துத் தந்தவர். 'சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம்’ என்கிற இந்த ஆறில், ஏதாவது ஒரு வழியில் நாம் நமது ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.\n- இந்த ஆறு வழிகளிலுமே பல சித்த புருஷர்களுக்கு ஈடுபாடில்லை. அதே நேரம், சிவத்தை இவர்கள் மறுத்து விடவுமில்லை. பராசக்தி, கணபதி, முருகனையும் மறுக்கவில்லை.\n'இந்த வழிமுறைகள் என்பது பக்தி செய்வோர்க்கு எங்களுக்கு அது தேவையில்லை. அது புறத்தே தேடுவது போன்றது. நாங்கள் எங்கள் அகத்துக்குள்ளேயே அவனைத் தேடிக் கண்டுகொண்டவர்கள்’ என்பதுபோல் இருக்கிறது சித்தர்களின் போக்கு. இதனால், சித்த மார்க்கம் என்றே ஒரு வழிமுறை உருவாகிவிட்டதுதான் விந்தை. ஆனால், இந்த வழிமுறை அத்தனை எளியதோ, சுலபமாகப் பின்பற்ற முடிந்ததோ அல்ல.\nஆதிசங்கரர் காலத்துக்குப் பின்னரே அநேக சித்த புருஷர்கள் தோன்றி, வரலாற்றிலும் பதிவாயினர். இவர் களை என்ன காரணத்தாலோ 18 என்னும் ஒரு கணக்குக் குள் நம் சான்றோர்கள் அடக்கிவிட்டனர். எவ்வளவோ எண்கள் இருக்க, 18-க்குள் சித்தர்களை அடக்கியது குறித்து ஆய்வு ஒருபுறம் நடந்தபடி உள்ளது.\n'அரனைப் பாடி உயர்ந்திட்டார் அறுபத்து மூவர்\nஅருளைப் பாடி மிகுந்திட்டார் அருட்பெருஞ்சோதி\nஅரியைப் பாடி சிறந்திட்டார் ஆறிரண்டாழ்வார்\nஅதனைப் பாடி நிறைந்திட்டார் அறுமூன்று சித்தர்...’\nஎன்கிற ஒரு பாடலும் சித்தர்களைப் 18-க்குள் அடக்கவே பார்க்கிறது. ஆனால், எண்ணிறந்த சித்தர்கள் வாழ்ந்துவிட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் பாலவர்க்கம், மூல வர்க்கம், கைலாயவர்க்கம் எனப் பிரிவுகள் உண்டு.\nமுருகனை குருவாகக் கொண்டவர்கள் பால வர்க்கம், திருமூலரை குருவாகக் கொண்டவர்கள் மூல வர்க்கம், அந்த ஆதிசிவனையே குருவாகக் கொண்டவர்கள் கயி லாய வர்க்கம். இதுபோக, யோக, காய, ரசவாத சித்தர் கள் என்று ஒரு கூட்டமும் உண்டு.\nஎதனாலோ ஒரு சித்தன்கூட காக் கும் கடவுள் திருமாலைப் பின்பற்ற வில்லை. இடைக்காடரையும், திரு மழிசையாரையும் இம்மட்டில் திருமாலடியாராகச் சிலர் சொல்வதன் பின்னே நிறையவே கேள்விகள் உள்ளன. அறுதியிட்ட ஆதாரங்கள் இல்லை. அவ்வளவு ஏன்... பதி னெட்டு சித்தர்கள் எனப்படும் சித்தர் களிலேயே பலருக்கு அவர்களின் பிறப்புக்குப் பின்னால் உள்ள விஷயங்கள் பெரும் மௌட் டீகமாகவே உள்ளன.\nஆனால், இவர்கள் சொல்லிச் சென்ற விஷயங்கள், பாடிச் சென்ற பாடல்கள், இவர்கள் புரிந்த சாகசங் கள் எல்லாமே, மானுடராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அறிய வேண்டி யவை.\nஉட்கார்ந்த இடத்தில் உடம்பை அளந்து, ஒரு நாளைக்கு ஒரு மனிதனானவன் 21,600 முறை சுவாசிக்கிறான் என்பதில் இருந்து... அண்டத்தில் சுற்றும் கோள்களில் புகுந்து, எப்போது மழை பெய்யும், எப்போது பயிர் செழிக்கும் என்பது வரை அவர்கள் சொன்னதும்.... அதன்படியே நடப்பதும் ஆச்சரிய மான விஷயங்கள்\nஇதனினும் மேலான ஆச்சரியங் களை அள்ளித் தருபவர்கள் அவர்கள். இறந்தவரை உயிர்ப்பிப்பர், கூடுவிட்டுக் கூடு பாய்பவர், செம்பைப் பொன்னாக்குபவர், நீர் மேல் நடப்பவர், ஆகாய வீதியில் பறப்பவர், ஆறடி உயர தூலத்தை அணு போல் சிறிதாக்குபவர், அணு போன்றதை மலை போலப் பெரி தாக்குபவர்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇவற்றுக்குள் புகுந்து வியப்ப தோடு, இவர்களை விளங்கிக்கொள்ள முற்படவே.... இந்த சித்தம் சிவம் சாகசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/9533--2", "date_download": "2020-02-29T00:08:17Z", "digest": "sha1:W7SH6GJJ74A5YTHWKXF2RGAA7YQB5IW5", "length": 9907, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 06 September 2011 - வரம் கொடுக்கும் வழிபாடுகள்! | varam kodukum vazhipadugal.", "raw_content": "\nமதுரை விளக்கு பூஜையில்... மகிழ்ச்சி, நெகிழ்ச்சி\nமதுரையில்... - மணவளக் கலை\nபௌர்ணமி தரிசனம்... மாம்பழம் சமர்ப்பணம்\nவாழ்வை உயரச் செய்வார் ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர்\nஆனைமுகனுக்கு தந்தம் தந்த மகாபெரியவா\nநவக்கிரக தோஷம் போக்கும் ஸ்ரீநவசித்தி விநாயகர்\nபீமனுக்கு வாள் தந்த பிள்ளையார்\n''ஆரோக்கிய உடம்பே ஆண்டவனின் சந்நிதி\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\n'அருளோசை' - தாமல் ராமகிருஷ்ணன்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/8733-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-02-29T00:42:54Z", "digest": "sha1:3IQPCTLJTLXCJMDUEHTJR7TB55TG72DK", "length": 39288, "nlines": 488, "source_domain": "yarl.com", "title": "லொள்ளுப் பாட்டி - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎன்னடா சினேகிதி படம் காட்டிக்கொண்டிருக்கிறா என்று நினைக்காதயுங்கோ எல்லாம் \"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\" என்ற கொள்கைதான் :-)\nஇந்தப் பாட்டின்ர லொள்ளைப் பாருங்க.\nஇதோ பாட்டியின் தங்கச்சி வந்திட்டா...சின்னப்பு, உங்கட பொன்னம்மாக்கா யாழிற்கு வந்தால் இந்த படத்தை அவரின் Avatarஆக பாவிக்க அனுமதிக்கிறேன். 8)\nசிநேகி... என்ன பாட்டியின் உடுப்பை போட்டுக்கொண்டு லொள்ளு பண்ணிறீங்கள்\n நான் நினைச்சன் அவா முகத்தாற்ற மனுசியெண்டு.\nறமாக்கா நான் அப்பிடி பாட்டி வேசம் போட நீங்கள்தானே காரணம்...உங்களை யார் கள்ளனா வரச்சொன்னது\n எனக்கு சத்தியமா தெரியாது.புதிரவன்தான் ஏதோ குழப்புறார்.\n நான் நினைச்சன் அவா முகத்தாற்ற மனுசியெண்டு.\nஜயோ...........குடும்பத்திலையே குழப்பத்தை உண்டாக்காதைங்கோ பிள்ளையள்..............பொண்ணம்மா என்ரை மனுசிதான் அதிலை ஆருக்கும் பங்கில்லை .சொல்லிப்போட்டன்\nஓய்ய்ய்ய் யாரது றோயல் பமிலிக்கை குழப்பத்தை உண்டுபன்னுறது ஆ :evil: :evil: முகத்தார், சின்னப்பு இதான் சாட்டெண்டு வேலி பாய்ஞ்சுடுவார்,, :evil: :evil: :evil: பிறகு பொன்னம்மாக்காவுண்ட தங்கைச்சியோட களத்தில சா உலகத்திலே இருக்கேலாது,,, (அட அவாவும் றோயல் பமிலி மெம்பேர் ஆகிடுவா எல்லோ :evil: :evil: முகத்தார், சின்னப்பு இதான் சாட்டெண்டு வேலி பாய்ஞ்சுடுவார்,, :evil: :evil: :evil: பிறகு பொன்னம்மாக்காவுண்ட தங்கைச்சியோட களத்தில சா உலகத்திலே இருக்கேலாது,,, (அட அவாவும் றோயல் பமிலி மெம்பேர் ஆகிடுவா எல்லோ) பிறகு நம்ம பீஏக்கு நான் மாமா சா சொந்தக்காரன் ஆகிடுவன் எல்லோ) பிறகு நம்ம பீஏக்கு நான் மாமா சா சொந்தக்காரன் ஆகிடுவன் எல்லோ இப்பவே பீஏவா இருந்துகொண்டு பொஸ் மாதிரி எனக்கே கட்டளை பிறப்பிச்சுக்கொண்டு இருக்குது பீஏ, இதுக்குள்ள சொந்தமாகிட்டம் அமைச்சர் பதவியை புடுங்கிடமாட்டார்,,,, :evil: :evil:\nஅடங்கொக்காமக்கா ஒரு சின்ன பெயர் மாற்றத்தால இவ்வளவு வில்லங்கம் வரப்பார்த்துதேப்பா,,, :shock: :shock: புலனாய்க்கு நன்றிகள்,,,\nஓய்ய்ய்ய் யாரது றோயல் பமிலிக்கை குழப்பத்தை உண்டுபன்னுறது ஆ :evil: :evil: முகத்தார், சின்னப்பு இதான் சாட்டெண்டு வேலி பாய்ஞ்சுடுவார்,, :evil: :evil: :evil: பிறகு பொன்னம்மாக்காவுண்ட தங்கைச்சியோட களத்தில சா உலகத்திலே இருக்கேலாது,,, (அட அவாவும் றோயல் பமிலி மெம்பேர் ஆகிடுவா எல்லோ :evil: :evil: முகத்தார், சின்னப்பு இதான் சாட்டெண்டு வேலி பாய்ஞ்சுடுவார்,, :evil: :evil: :evil: பிறகு பொன்னம்மாக்காவுண்ட தங்கைச்சியோட களத்தில சா உலகத்திலே இருக்கேலாது,,, (அட அவாவும் றோயல் பமிலி மெம்பேர் ஆகிடுவா எல்லோ) பிறகு நம்ம பீஏக்கு நான் மாமா சா சொந்தக்காரன் ஆகிடுவன் எல்லோ) பிறகு நம்ம பீஏக்கு நான் மாமா சா சொந்தக்காரன் ஆகிடுவன் எல்லோ இப்பவே பீஏவா இருந்துகொண்டு பொஸ் மாதிரி எனக்கே கட்டளை பிறப்பிச்சுக்கொண்டு இருக்குது பீஏ, இதுக்குள்ள சொந்தமாகிட்டம் அமைச்சர் பதவியை புடுங்கிடமாட்டார்,,,, :evil: :evil:\nஅடங்கொக்காமக்கா ஒரு சின்ன பெயர் மாற்றத்தால இவ்வளவு வில்லங்கம் வரப்பார்த்துதேப்பா,,, :shock: :shock: புலனாய்க்கு நன்றிகள்,,,\nசின்னப்பு அப்படிப் பாய்ந்தால் அக்காளுக்கு தானே துரோகம். ஏற்கனவே 2 லீட்டர் இரத்தம் தான் கணக்கு வைச்சிருக்கின்றோம். அப்படி வேலி பாய்ந்தால் கடைசி துளி இரத்தம் வரைக்கும் கணக்கில் போடுங்கள் :wink:\nஇவ** ஒருத்த** அக்காளுடைய பூவையும் பொட்டையும் பறிக்கிறதிலையே குறியா இருக்கிறானய்யா,,,, :evil: :evil: :evil:\nஇவ** ஒருத்த** அக்காளுடைய பூவையும் பொட்டையும் பறிக்கிறதிலையே குறியா இருக்கிறானய்யா,,,, :evil: :evil: :evil:\nஅரசியலை விட்டு ஒரு உதவிக்கென்று வந்தால் இப்படித் கதைக்கன்றாயே அப்பா\nயஸ்ட் இது எல்லாம் சின்னப்புவிற்கு ஒரு மிரட்டல். அவ்வளவு தான். :wink:\nஆகா பாட்டி ஓவர் லொள்ளு தான்.\nஇலவச கண் பரிசோதனை விளம்பரம் நல்லா தான் இருக்கு :P\nஎன்ன எல்லோரும் பாட்டி லொள்ளு என்றீங்கள் எனக்கு ஒன்றும் தெரிய இல்லையே :roll: :roll:\nமுகத்தார், என்ன மன்னிச்சுடுங்கோ...நான் இந்கு புதியவன் தானே, யாற்றயோ மனிசி பொன்னம்மாக்கா எண்டு வாசிச்ச ஞாபகம்..சின்னப்புன்ர பெயரிலயும் 'ன்ன' இருந்திச்சா..ஒரு கெஸ்சிங்ல போட்டுட்டன்... :roll:\nபொன்னம்மாக்கா துவக்கெடுத்து கொண்டுவந்து எல்லாரயும் சுடப்போறா...ஓடித்தப்புங்க...உச\nஅது சரி, சின்னப்பு ஏன் இன்னும் ஒளிஞ்சிருக்றார்..\nதிடீர் எண்டு வந்து சொல்லுவாரோ \"பிள்ளயவ, நானும் 'பொன்னம்மா' என்ற பெண்ணைத்தான் காதலித்தேன் (வேற பொன்னம்மா)..கைப்பிடித்ததோ 'சின்னம்மாவை'..பழய ஞாபகத்தை தூண்டிவிட்டுட்டீங்க\" எண்டு....\nஐ யாம் ச்ச்ச்சொறி சின்னப்பு\nஎன்ன எல்லோரும் பாட்டி லொள்ளு என்றீங்கள் எனக்கு ஒன்றும் தெரிய இல்லையே :roll: :roll:\nரசிகையக்கா யுனி இந்த செமஸ்ரர் எப்பிடிப்போகுது ...லொள்ளுப் பாட்டி லொள்ளர்களுக்குத்தான் தெரிவா உங்கள மாதிரி அச்சாப்பிள்ளைகளுக்குத் தெரிய மாட்டா இணைப்பை கிளிக் பண்ணி வீடியோகிளிப் பாருங்க\nபுதிரவன் அண்ணா சிப்பிலி என்றால் என்ன நானும்தான் யாழுக்குப் புதுசு....நீங்கள் வேற என்னக் குழப்பி விட்டிட்டீங்கள் எனக்கே சந்தேகமாப் போட்டுது உண்மையில பொன்னம்மாக்கா யாரெண்டு பிறகு தேடிப்பார்த்தனான்.\nபாட்டி செம ஸ்பீடுப்பா............... :oops:\nலொள்ளுப்பாட்டி#2 ஐயும் பார்த்து விடுங்களன்...காட்சியுன் கடைசியில் தான் பாட்டி வந்து காரியத்தை கெடுக்கிறா..\nசிநேகிதி, 'சிப்பிலி'க்கு சரியான விளக்கம் virtual university'il உள்ள தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளது.. : :roll:\nரசிகையக்கா யுனி இந்த செமஸ்ரர் எப்பிடிப்போகுது ...லொள்ளுப் பாட்டி லொள்ளர்களுக்குத்தான் தெரிவா உங்கள மாதிரி அச்சாப்பிள்ளைகளுக்குத் தெரிய மாட்டா இணைப்பை கிளிக் பண்ணி வீடியோகிளிப் பாருங்க\nம்ம் யுனீ பீஸில வேர்க் பண்ணுது இல்லை ஏன் என்று தெரியலை.\nம்ம் படிபு போகுது. உங்கட படிப்பு எப்படி\nபுதிரவன் அண்ணா ...லொள்ளுப்பாட்டி2 நான் ஏற்கனவே பார்த்தது இங்க போடுவம் என்று தேடினான் கிடைக்கேல்ல நன்றி இணைப்புக்கு.\nமனித உரிமை மாநாட்டில் இந்தியா பதிலடி: பாகிஸ்தானுக்கு 10 அறிவுரை\nராஜீவ் கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி மனுத்தாக்கல்\nகடல் நீரில் பறக்கப் போகின்றன விமானங்கள்.. புதிய கண்டு பிடிப்பு தயார்..\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nமனித உரிமை மாநாட்டில் இந்தியா பதிலடி: பாகிஸ்தானுக்கு 10 அறிவுரை\nஜெனிவா: ஐநா. மனித உரிமை மாநாட்டில் பாகிஸ்தானுக்கு பத்து விதமான அறிவுரைகளை இந்தியா வழங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகமாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஐநா.வில் இப்பிரச்னையை அடிக்கடி எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால், அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருக���றது. இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு ஐநா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன் பதிலடி கொடுத்தார். அவர் தனது பேச்சில், பாகிஸ்தானுக்கு 10 விதமான அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு: 1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி அளிக்கும் தவறான தகவல்களை மாற்றுங்கள். 2. தீவிரவாத அமைப்புகளுக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும். 3. பாகிஸ்தானில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும். 4. ஜனநாயகத்தை பலப்படுத்த பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். 5. மத சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும். இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ பெண்களை கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்வதை தடுத்து நிறுத்துங்கள். 7. பலுசிஸ்தான், சிந்து, கைபர்பக்துன்குவாவில் அரசியல் எதிர்ப்பாளர்களை கொல்வதை நிறுத்த வேண்டும். 8. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். 9. முஸ்லிம் பிரிவுகளான ஷியாக்கள், அஹ்மதியாக்கள், இஸ்மாய்லியா மற்றும் ஹசாரஸ், டென்த் மீதான துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும். 10. தற்கொலை படை தாக்குதல் போன்ற தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி குழந்தைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரை வழங்கியுள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp\nராஜீவ் கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி மனுத்தாக்கல்\nஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்று நளினி மனு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஆளுநர் மீறி செயல்படுவதாக நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ��ுருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் இருந்ததாக சிறையில் ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சிறைத்துறையினர் வேண்டுமென்றெ செல்போன் வழக்கில் சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டி வருவதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரை தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இந்நிலையில், வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஏடிஜிபிக்கு அனுப்பி வைக்க நளினி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘நானும் எனது கணவரும் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எனது பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. அவர்கள் உடல்நலத்ைத கருத்தில் கொண்டு என்னையும், எனது கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். சிறையில் இருவரையும் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: நளினி மிகவும் சோர்வாக காணப்படுகிறார். நேற்று முன்தினம் அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நளினி என்னிடம் பேசுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் ஒரு கைதியின் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை அதிகாரிகள் யாரோ வேண்டுமென்றே செல்போன் வைத்துள்ளார்கள். எனது அறையில் செல்போன் வைத்து சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. ஆனால், தெரியாமல் வேறு கைதியின் அறையில் மாற்றி ைவத்துவிட்டார்கள். என் மீது செல்போன் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர்’ என்று தெரிவித்தார். நளினிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாளிடம் கோரிக்ைக வைத்தேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். http://www.dinakaran.com/News_Detail.asp\nமனித மனத்தை போல ஆழமான இடம் உலகில் ��ேறெங்கும் இல்லை. எனவே இந்த இரெண்டு உதாரணக்களையும் இப்படித்தான் என என்னால் கூறமுடியாது. ஆனால் பின்வரும் காரணங்கள் இருக்கலாம். 1. எமது மக்கள் மத்தியில் மிகவும் அறியபடாத ஒரு விடயம் A-sexual. இப்படியானவர்களுக்கு பாலியல் உணர்வு அறவே இருக்காது. உறவிலோ, ஏனையவர்கள் மீதோ கிஞ்சித்தும் ஈர்ப்பு இருக்காது. இப்படி ஒருவர் இருக்கும் போது - திருமணத்தின் அடிப்படையே உடலுறவு எனும் போது, இப்படி ஒரு உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பது இயல்புதானே 2. இரெண்டவதாக நாம் பெரிதும் அறியாத விடயம் - தன்பாலினக்கவர்சி. The Sex Spectrum என தேடிப் பாருங்கள். எப்படி ஒளியானது VIBGYOR என நிறப்பிரிகை அடைகிறதோ அதே போல் பாலினநிலை (sexuality) “ஆண்-ஆண் மட்டும்”, “ஆண்-பெண் மட்டும்”, “ஆண்-ஆண் அல்லது பெண்”, “பெண்-பெண்” மட்டும் என பிரிகை அடைகிறது. இதில் மக்கள் தொகையில் கணிசமானவர்கள் ஒவ்வொரு பிரிப்பிலும் அடங்குவார்கள். இதை தவிர queer, trans, pansexual என மேலும் பல வகைகள் உண்டு. ஒரு காலத்தில் LGB பின் LGBT பின் LGBTQ இப்போ LGBTQ+. எமது சமூகத்தில் ஆண்-பெண் மட்டும் என்ற பகுப்பு மட்டுமே அங்கீகரிக்கப் பட்டது. ஏனையவை ஏதாவது ஒன்றில் தனது பிள்ளையும் அடக்கம் என்று அறிந்தால், நமது பெற்றார்களில் பலர் அவமானத்தாலே கூனி குறுகி அதுவே அவர்களை கொன்று விடும். அந்தளவு இறுக்கமானவை எமது சமூக தளைகளும், விழுமியங்களும். வெளியே தெரிந்தால் பழிப்பும் கேலியும். இப்படி இருக்கையில் இதை பெற்றோரிடமும் சமூகத்திடமும் சொல்லமல் மறைத்து “கல்யாணத்தில் இஸ்டமில்லை” என்ற இலகுவான முகமூடியை போட்டுக் கொள்வோரும் உளர். பிகு: எனகுத் தெரிந்த ஒரு தமிழ் பிள்ளை இப்படிதான். அவருக்கு ஒரு பெண் சிநேகிதி உண்டு (வெள்ளையினம்). அந்த சினேகிதியின் பெற்றார் இருப்பது வடக்கில். அவர்கள் இந்த உறவை ஏற்றுள்ளார்கள். தோழிகள் இருவரும் அவர்கள் வீட்டிலும், வெள்ளையின தோழியின் பெற்றாரின் வீட்டிலும் தம்பதிகளாயும், தமிழ் பெற்றாரின் முன்பு உற்ற தோழிகளாகவும் வாழ்கிறார்கள். தமிழ் பெற்றார் வரன் தேடிக் களைத்து- இப்போ அவளுக்கு இதில் இஸ்டமில்லை என கைவிட்டு விட்டார்கள். ஆனல் இன்று வரை உண்மை தெரியாது. எல்லாரி கதையும் இப்படி இல்லை ஆனால் இப்படியான பல ஆழமான காரணக்கள் இருக்கும்.\nகடல் நீரில் பறக்கப் போகின்றன விமானங்கள்.. புதிய கண்டு பிடிப்பு தயார்..\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nகுமாரசாமி அண்ணை.... ஆதவன் செய்தி நிறுவனமும், கோத்தபாயா... ஆட்சியில், தொழில் நடத்த வேண்டும் என்று தான்.... அடக்கி வாசித்து, செய்தி போட்டிருக்கின்றார்கள். தமிழினி... உண்மையான, செய்தியை... இணைக்காமல் இருந்திருந்தால்.... காத்தோடு.... கரைந்த, செய்தியாக இருந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/let-us-talk-about-fixing-the-property-in-a-natural-way/", "date_download": "2020-02-29T01:20:16Z", "digest": "sha1:PD67S2C5V2HV3SR76ZWTOXN34N6NQCVX", "length": 4528, "nlines": 50, "source_domain": "dinasuvadu.com", "title": "To fix the property in a natural way", "raw_content": "\nசொத்தைப்பல்லை இயற்கை முறையில் சரிசெய்வதற்கு\nதற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சொத்தைப்பல். இந்த சொத்தைப்பல்லை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் இருந்தால் பல் சொத்தை பாதிப்பு வேரையும் பாதிக்கும். இதனால் பின்னர் நாளடைவில் பல்லை அகற்றும் நிலை ஏற்படும் இதனை தவிர்க்க இயற்கையான முறையில் எப்படி சொத்தைப்பல்லை சரிசெய்வது என்பது பற்றி பார்ப்போம். வழிமுறைகள்: தினமும் காலையில் நல்லெண்ணெய் வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வைத்து கொப்பளிக்க வேண்டும். அப்படி செய்தால் வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி , பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் சொத்தை பற்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் . காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பல்துவக்குவதற்கு முன் ஒரு நிமிடம் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளை உணவு சாப்பிடும் முன் செய்து வந்தால் பல் சொத்தையில் இருந்து விடுபடலாம். மஞ்சத்தூளை சொத்தை பற்கள் இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்தால் சொத்தைப் பற்கள் குறைந்து விடும். வேப்பிலையை சாரை சொத்தை பற்கள் மீது தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும் .அப்படியில்லையென்றால் தினமும் வேப்பங்குச்சியை கொண்டு பல்துலக்கினால் சொத்தை பல்களில் இருந்து ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் குணமாகும்.\nசெவ்வாழையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/thenilavu-film-song-kalaiyum-neye-malaiyum-neeye/", "date_download": "2020-02-29T01:44:54Z", "digest": "sha1:DPIBMJ2SWXJOJMCV7D5HHCMP43IUH3JD", "length": 11281, "nlines": 148, "source_domain": "moonramkonam.com", "title": "காலைப் பனியும் கொஞ்சம் இசையும் - காலையும் நீயே மாலையும் நீயே » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஒபாமா பாராட்டு – நக்கீரன் பத்திரிக்கையை பாராட்டிய அமெரிக்க அதிபர் திருநாவுக்கரசை மீண்டும் அழைப்பாரா ஜெயலலிதா\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – காலையும் நீயே மாலையும் நீயே\nஇன்றைய பாடல் :காலையும் நீயே மாலையும் நீயே\nபாடியவர்கள் : ஏ . எம் .ராஜா , எஸ் . ஜானகி\nராகங்களைப் பற்றின ஞானம் உள்ளவர்கள் எழுதினால் இன்னமும் சிறப்பாக இருக்கும் . ரசனை என்ற ஒன்றின் துணை மட்டும் கொண்டு இந்தப் பாடல் பற்றி எழுத முடியுமா தெரியவில்லை . சிறுமியாய் இருந்த போது தொட்டு மனதில் நீங்காமல் இருக்கும் ஒரு பாடல் இது . கேட்கும் போதே வைஜயந்தி மாலாவின் உருவம் கண்ணுக்குள் நடனம் ஆடுகிறது எப்படி பெர்ஃபெக்ட் பியூட்டி அவர் . தமிழ் சினிமா உலகின் நிகரற்ற ஒரு கலைஞர் . இத்தனை அழகும் இப்படி ஒரு நடனத்திறமையும் ஒரே இடத்தில் அமைவது மிக அரிது . ஏ. எம் .ராஜாவின் ஆன்மாவை வருடும் குரல் . லேசான கரகரப்பும் இதமான ஆண்மையும் ததும்பும் குரல் . காதில் விழும்போதெல்லாம் மிகுந்த அமைதியையும் கொண்டும் வரும் இசை . என்றைக்கும் நிலைக்கும்படியான ஒரு காம்போசிஷன் ..\nகாலையும் நீயே மாலையும் நீயே\nகாலையும் நீயே மாலையும் நீயே\nகாற்றும் நீயே கடலும் நீயே\nகாலையும் நீயே மாலையும் நீயே\nகாற்றும் நீயே கடலும் நீயே\nஆலய மணி வாழ் ஓசையும் நீயே\nஅருள் வடிவாகும் தெய்வமும் நீயே\nகாலையும் நீயே மாலையும் நீயே\nகாற்றும் நீயே கடலும் நீயே\nகாலையும் நீயே மாலையும் நீயே\nபாலில் விழுந்த பழங்களைப் போலே\nபருவம் உருவம் நிறைந்தவள் நீயே\nபாலில் விழுந்த பழங்களைப் போலே\nபருவம் உருவம் நிறைந்தவள் நீயே\nமனதில் மேடை அமைத்தவள் நீயே\nமங்கல நாடகம் ஆட வந்தாயே\nகாலையும் நீயே மாலையும் நீயே\nகாற்றும் நீயே கடலும் நீயே\nகாலையும் நீயே மாலையும் நீயே\nஜெமினி , ஜெமினி கணேசன், வைஜயந்தி மாலா , கண்ணதாசன் , ஏ. எம் .ராஜா , எஸ். ஜானகி , தேனிலவு\nஉப்புத் தண்ணீரில் இயங்கும் இயந்திரம் உள்ளதா உள்ளதெனில் அது எவ்வாறு வேலை செய்யும்\nமனிதனின் கை கால்கள் ஒரே அளவில் வளர்வது எவ்வாறு\nமூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்துவிடுவது எதனால்\nவார ராசி பலன் 23/2.2020 முதல் 29.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-29T01:14:15Z", "digest": "sha1:7J5JSAWVJWFPUJHXKXZIPTCHCOVLJQGD", "length": 14826, "nlines": 137, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "பஞ்சவன் மாதேவி – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nபுகைப்படங்கள், வீடியோ பதிவு: முனைவர்.க.சுபாஷிணி\n1978ம் ஆண்டில் தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்களின் மாணவர் குழு ஒரு கோயிலைக் கண்டிபிடித்தனர். அப்போது மண் புதர்களால் மறைக்கப்பட்டு செடிகளும் கொடிகளும் மரங்களும் முளைத்து ஒரு கோயிலை முழுமையாக மறைத்திருந்தது.\nஅன்று இந்தத் தொல்லியல் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் டாக்டர்.பத்மாவதி அவர்களும் ஒருவர்.\nகடந்த ஆண்டு(2013) மார்ச் மாதம் தமிழகத்தில் சோழர் கால கோயில்களைக் காணும் ஒரு முயற்சியாக நான், டாக்டர். பத்மாவதி, இந்திய தொல்லியல் துறை ஆய்வு மாணவர் பரந்தாமன் ஆகியோர் சென்றிருந்த போது குறிப்பிடத்தக்க சில இடங்களைக் காண வேண்டும் என ஒரு பட்டியல் போட்டுச் சென்றோம். அதில் ஒன்றே பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் பஞ்சவன் மாதேவி கோயில்.\nஇந்தக் கோயில் 1978ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் அறியப்பட்டு முழு கோயிலும் மீட்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பானதொரு விஷயம். பழுவேட்டறையர் குலப்பெண்ணான பஞ்சவன் மாதேவி மாவேந்தன் ராஜராஜ சோழனின் துணைவியர்களில் ஒருவர். ராஜேந்திர சோழனின் சிற்றன்னை. தன் சிற்றன்னை நினைவாக ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் இது.\nபஞ்சவன் மாதேவியின் பூதவுடலை வைத்து அதன்மேல் சிவலிங்கம் வைத்து கட்டப்பட்ட ஒரு பள்ளிப்படை கோயில் இது என்பது இதன் கூடுதல் சிறப்பு.\nஇக்கோயில் கண்டெடுக்கப்பட்டபோது இக்கோயிலைச் சுத்தம் செய்து முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டியது பெரிய காரியமாக இருந்திருக்கின்றது. இந்தப் பெரும் பணியை குழுக்களாகப் பிரித்துக் கொண்டு இவர்கள் கோயிலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஒரு குழு கோபுரப் பகுதியைச் சுத்தம் செய்து மரம் செடி கொடிகளையெல்லாம் வெட்டியெடுத்திருக்கின்றார்கள். இன்னொரு குழு கோயில் சுற்றுப் புரத்தில் மண்டிக் கிடந்த காடுகளை வெட்டி அப்புறப்படுத்தியிருக்கின்றாரகள். டாக்டர்.பத்மாவும் சிலரும் கோயிலுக்குள் கிடந்த மண்ணையெல்லாம் அப்புறப்படுத்தி சிலைகளைச் சுத்தப்படுத்தி பிரகாரப்பகுதியைச் சுத்தப்படுத்தியிருக்கின்றார்கள். அருகாமையில் இருந்த கிணற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து கோயில் முழுமையையும் தூய்மைப் படுத்தி கோயிலை வழிபாட்டுக்கு உகந்த வகையில் புத்துயிர் கொடுத்திருக்கின்றார்கள்.\nபின்னர் இக்கோயிலை பராமரிக்கும் பொறுப்பு அவ்வூர் மக்களுக்கே என அமைத்து கொடுத்து வந்திருக்கின்றனர். தற்சமயம் கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புது வர்ணங்களுடன் கோபுரம் காட்சியளிக்கின்றது.\nகோயிலுக்குள் செல்லும் போது வௌவால்கள் நம்மைக் கடந்து பறந்து செல்கின்றன. கோயிலின் சுற்றுப்புறச் சுவர் அனைத்திலும் மிகத் தெளிவான கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினால் படியெடுக்கப்பட்டு விட்டன.\nஇப்பதிவின் முதல் சில நிமிடங்கள் கோயிலைக் காணலாம். பின்னர் கோயிலின் உட்புறத்தில் இருக்கும் பழுவேட்டறையர் கட்டுமான முறையில் வடிவமைக்கப்பட்ட நந்தியைக் காணலாம். அதோடு\nஇறந்தவரின் உடலை எவ்வாறு தயார் செய்வர்\nஇந்த சடங்கு முறை எந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது\n..போன்ற விவரங்களை டாக்டர்.பத்மா தொடர்ந்து வழங்குவதையும் காணலாம்.\nஅற்புதமான வடிவில் அமைந்த சிலைகள் இக்கோயிலின் வெளிப்புறத்தில் காட்சியளிக்கின்றன. கோயிலின் உள்ளே முன் பகுதியில் பஞ்சவன் மாதேவியின் சிலை உள்ளது. கோயிலின் கற்பக்கிருகத்தின் வாசலில் இரண்டு துவார பாலகர்கள் சிலைகள் உள்ளன. இவையும் பழுவேட்டறையர் கட்டுமான வடிவத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டவை.\nகோயிலின் கற்பக்கிருகத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நேரே கீழாக பஞ்சவன் மாதேவியின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கின்றது.\nPrevious Post: பிரம்மநந்தீஸ்வரர் – படங்கள் 2\nNext Post: குடந்தை கீழ்க்கோட்டம்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்��ு விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://religion-facts.com/ta/103", "date_download": "2020-02-29T01:39:14Z", "digest": "sha1:ALDB4PLPBFI7RN25D7W5HS7MD4B6RO6B", "length": 6288, "nlines": 70, "source_domain": "religion-facts.com", "title": "மதங்கள் மலேஷியா", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் மலேஷியா\nமொத்த மக்கள் தொகையில்: 28,400,000\nபுத்த மதத்தினர் உள்ள மலேஷியா எண்ணிக்கை\nமலேஷியா உள்ள புத்த மதத்தினர் எத்தனை உள்ளது\nபுத்த மதத்தினர் உள்ள மலேஷியா விகிதம்\nமலேஷியா உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nமலேஷியா உள்ள பிரதான மதம்\nமலேஷியா உள்ள பிரதான மதம் எது\nபிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு பிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nஇந்துக்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு இந்துக்கள் அதிகளவாக\nஇணைப்பற்ற மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இணைப்பற்ற குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nபுத்த மதத்தினர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு புத்த மதத்தினர் மிக குறைந்த பட்ச\nபுத்த மதத்தினர் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் புத்த மதத்தினர் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nஇணைப்பற்ற மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் இணைப்பற்ற குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nஇந்துக்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் இந்துக்கள் குறைவான எண்ணிக்கை வசிக்கின்��னர்\nபிற மதத்தை மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் பிற மதத்தை குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nபுத்த மதத்தினர் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் புத்த மதத்தினர் உள்ளன\nபிற மதத்தை தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் பிற மதத்தை உள்ளன\nஇணைப்பற்ற தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் இணைப்பற்ற உள்ளன\nஇந்துக்கள் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் இந்துக்கள் உள்ளன\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sanju-samson-brilliant-run-out-in-last-t20-against-new-zealand-q541i8", "date_download": "2020-02-29T01:46:30Z", "digest": "sha1:MGXVAM2XMUMGRHJIE6SDS5SLN74TFNE2", "length": 13346, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவ்வளவு பரபரப்புலயும் பதற்றமே படாமல் நிதானமா, சாமர்த்தியமா செயல்பட்ட சாம்சன்.. அருமையான ரன் அவுட்.. வீடியோ | sanju samson brilliant run out in last t20 against new zealand", "raw_content": "\nஅவ்வளவு பரபரப்புலயும் பதற்றமே படாமல் நிதானமா, சாமர்த்தியமா செயல்பட்ட சாம்சன்.. அருமையான ரன் அவுட்.. வீடியோ\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஃபீல்டிங்கில் அசத்திவிட்டார் சஞ்சு சாம்சன். பரபரப்பான நிலையிலும் பதற்றப்படாமல், விக்கெட் கீப்பரை அழைத்து ரன் அவுட் செய்த விதம் அனைவரையும் கவர்ந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nரிஷப் பண்ட் சொதப்பிய போதெல்லாம் சஞ்சு சாம்சனை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களுக்கு வழிவகுத்தது. உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி, இந்திய அணியில் தனக்கான இடத்திற்காக காத்திருந்த சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் இருந்துவந்தது. இலங்கைக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் ஆட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிக்ஸர் அடித்துவிட்டு அதற்கடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார் சாம்சன்.\nஇந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு போட்டிகளிலுமே சாம்சன் பேட்டிங் சரியாக ஆடவில்லை. 4வது போட்டியில் 8 ரன்களிலும் கடைசி போட்டியில் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.\nஆனால் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன், இரண்டு போட்டிகளிலுமே ஃபீல்டிங்கில் அசத்தினார். குறிப்பாக கடைசி டி20 போட்டியில் மிக அருமையாக ஃபீல்டிங் செய்தார். ஒரு கேட்ச், ஒரு ரன் அவுட் ஆகியவற்றை செய்த சாம்சன், ஒரு அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் சிக்ஸரை தடுத்து இந்திய அணிக்கு 4 ரன்களையும் காப்பாற்றி கொடுத்தார்.\nநியூசிலாந்து அணி பேட்டிங்கின் 4வது ஓவரின் இரண்டாவது பந்தை ஆஃப் திசையில் அடித்துவிட்டு டிம் சேஃபெர்ட் ரன் ஓடினார். ஷார்ட் கவர் திசையில் ஃபீல்டிங் செய்த சஞ்சு சாம்சன் அந்த பந்தை பிடித்தார். டிம் சேஃபெர்ட் யோசிக்காமல் ரன் ஓட, மறுமுனையில் நின்ற டாம் ப்ரூஸ் ஆரம்பத்தில் வேண்டாமென்றார். ஆனால் சேஃபெர்ட் ஓடிவந்ததால் அவரும் ஓடினார். சாம்சனின் கையில் பந்து சிக்கிய சமயத்தில் தான் பவுலிங் முனையிலிருந்து ஓடவே தொடங்கினார் ப்ரூஸ்.\nஎனவே சரியாக ஸ்டம்பில் அடித்தால் அது எளிய ரன் அவுட். அதை அறிந்த சாம்சன், ஒருவேளை நேரடியாக பந்தை எறிந்து அது ஸ்டம்பில் படாவிட்டால் ரன் அவுட் வாய்ப்பு பறிபோகும் என்பதை உணர்ந்தார். அதனால் பந்தை தூக்கி எறியாமல், விக்கெட் கீப்பர் ராகுலை ஸ்டம்பை நோக்கி வரும்படி அழைத்தார். உடனடியாக ராகுல் ஸ்டம்பை நோக்கி ஓடிவர, அதன்பின்னர், விக்கெட் கீப்பர் பிடித்து ரன் அவுட் செய்ய ஏதுவாக, ஸ்டம்புக்கு அருகில் பந்தை த்ரோ செய்தார். அதை பிடித்து ராகுல் ரன் அவுட் செய்தார். பரபரப்பான சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் நிதானமாக சாமர்த்தியமாக செயல்பட்டார் சாம்சன். அந்த வீடியோ இதோ..\nஇதையடுத்து இந்த போட்டியில் 164 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 156 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.\nஅஷ்வின் vs ஜடேஜா, ரிஷப் பண்ட் vs சஹா, பிரித்வி ஷா vs கில்.. யார் யாருக்கு அணியில் வாய்ப்பு..\nமொயின் அலியின் காட்டடி தர்பார்.. எதிரணியின் பவுலிங்கை துவம்சம் செய்த தரமான சம்பவம்\nசச்சின் vs லாரா.. இருவரில் யாருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்..\nஐபிஎல் 2020: ஒரே கிளிக்கில் அனைத்து ஐபிஎல் அணிகளின் வீரர்கள் விவரங்களை தெரிஞ்சுக்கங்க.. ஃபோட்டோ கேலரி\nஇப்போ இருக்குறதுல இவங்க 3 பேரும் தான் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்கள்.. லெஜண்ட் மெக்ராத் அதிரடி\nஉன்னால, உன் கூட ஆடுறவங்களுக்குத்தான் பிரச்னை.. சீனியர் வீரரை விளாசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nபுகழுக்காக 40 கோடி செலவு பண்ணிட்டேன்.. திரும்ப வருவேன்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேச்சு..\nரவுண்டு கட்டி பகை தீர்த்த ரவுடி கும்பல்.. 20 வயது இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சிசிடிவி வீடியோ..\nகமலின் புதிய அரசியல் பாதை.. கேள்விகளுக்கு அசராமல் பதில்..\nபட்டையை கிளப்பும் திரௌபதி.. முதல் நாளே இவ்வளவு வரவேற்ப்பா..\n\"வெக்கமாவே இல்லையா\" CAA-வை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசிய ராதா ரவி..\nஇசை ஞானியை வெளியேற்ற துடிக்கும் பிரசாத் ஸ்டுடியோ வெளியேற மறுக்கும் இளையராஜா அதிரடி உத்தரவு போட்ட ஐகோர்ட்\nவதம் செய்தாள் \"திரெளபதி\"... அசுரர்களையா, இல்ல படம் பார்க்க வந்தவங்கள...தெறிக்கும் மீம்ஸ்...\nகள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மருமகள்... நேரில் பார்த்த மாமியார்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/26-year-girl-struggle-answer-where-is-the-great-wall-china-327227.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-28T23:53:28Z", "digest": "sha1:N2WAA7FFTXYKBQ4J37UJWI3JA7UZZ4AM", "length": 17466, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடக் கொடுமையே இது கூடவா இவருக்கு எங்க இருக்குன்னு தெரியாது! | 26 year girl struggle to answer.. Where is The Great Wall of China? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம்\nமார்ச் 2வது வாரத்தில் வங்கிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையா\nடெல்லி வன்முறை.. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத�� தலைவருக்கு கடிதம்\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம்... 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nடெல்லி கலவரம்.. முதல்முறையாக மௌனம் கலைத்தார் அமித் ஷா.. பரபரப்பு குற்றச்சாட்டு\nவிஜயகாந்தின் மைத்துனர் தேமுதிக செயலர் சுதீஷ் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்திப்பு\nகுடிப்பழக்கம்.. சண்டை.. மனம் வெறுத்த தீபா.. தீக்குளிப்பு, கணவனும் பலி, தவிக்கும் இரண்டு குழந்தைகள்\nSports அஸ்வின் நல்ல பவுலர் தான்.. ஆனா அதுமட்டும் தான் இடிக்குது.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்\nFinance டிஜிட்டல் பணத்தில் பெங்களூர் மக்கள் தான் கில்லி.. அப்போ தமிழ்நாட்டு மக்கள்..\nMovies சிட்டிசன் அஜித்தா.. தசாவதாரம் கமலா.. தூம் 2 ஹிரித்திக்கா.. எப்படி வரப் போறாரு கோப்ரா விக்ரம்\nAutomobiles எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...\nLifestyle உங்க லவ்வரை நீங்க ‘இப்படி’ கட்லிங் செய்தால்... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nTechnology போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடக் கொடுமையே இது கூடவா இவருக்கு எங்க இருக்குன்னு தெரியாது\nஅங்கோரா: மேஹூ அமிதாப் பச்சன் போல்ராஹு.. கம்ப்யூட்டர் ஜி கிளிக்.. என்ன ஞாபகம் வருதா.. அதேதான்.. அதைப் பற்றிய செய்திதான் இது. ஆனால் பாஷை மட்டும் வேற.\n இதுதான் கோன் பனேஹா குரோர்பதி, நீங்களும் வெல்லலாம் கோடி போன்ற நிகழ்ச்சிகளின் ஒரிஜினல் வடிவம். இது ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த பாஷையில் நடத்தப்படுகிறது..\nஇந்த போட்டி எப்படி நடக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த கதைதான். ஆரம்பத்தில் ஜாலியான கேள்விகள், போகப் போக கிடுக்கிப் பிடி கேள்விகள்.\nஉலகெங்கிலும் இந்த நிகழ்ச்சிக்கான டிசைன் ஒன்றுதான். என்னதான் ஆட்டத்தில் கடினமான கேள்விகள் இருந்தாலும் முதல் சில கேள்விகள் சுலபமாகத்தான் இருக்கும். இதெல்லாம் ஒரு கேள்வியானு யோசிக்கற மாதிரி ரொம்ப ஈஸியா இருக்கும்.\nதுருக்கியிலும் இந்த நிகழ்ச்சி ஒரு டிவியில் ஒளிபரப்பாகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சு ஆயான் என்ற 26 வயது பெண் பங்கேற்றார். அவருக்கு முதல் சுற்றில் நான்காவது கேள்வியாக ஒரு கேள்வி எழ���ப்பப்பட்டது. அந்த கேள்விக்கு கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி கூட சிம்பிளாக பதில் சொல்லி விடுவார். அப்படி ஒரு சப்பைக் கேள்வி. கேள்வி என்னவென்றால் சீனப் பெருஞ்சுவர் எங்கே இருக்கிறது இந்த கேள்விக்கு தேர்ந்தெடுக்க அளித்த விடைகள் சீனா, இந்திஸ்தான் (அதாங்க இந்தியா), சவுத் கொரியா மற்றும் ஜப்பான் .\nஆனால் பதில் சொல்ல தெரியாமல் தத்தளித்த சு ஆயான். முதல் லைப் லைனை பயன் படுத்தி பார்வையாளர்களிடம் பதிலை கேட்டார் அவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுத்துக் கூறியும் கூட ஆயானுக்கு அதில் திருப்தி வரவில்லை. சரி அடுத்த லைப்லைனுக்குப் போனார். அவரது நண்பரிடம் கேட்டார். நல்ல வேளையாக அவர் சொன்ன பதிலை ஏற்று விடையைக் கூறி தப்பித்தார் ஆயான்.\nஅடுத்து நடந்தது நமக்குத் தேவையில்லை. ஆனால் துருக்கியே இவரால் தலை குனிந்து காண்டாகிக் கிடக்கிறதாம். இந்த சின்ன கேள்விக்குக் கூட பதில் தெரியாதாம்மா என்று ஆளாளுக்கு வறுத்து வருகின்றனராம். அதை விட முக்கியமாக துருக்கியின் கல்வி முறையே சரியில்லை என்ற விமர்சனங்களும் கச்சை கட்டி பறக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n சந்தேகமாக இருக்கிறது.. கொரோனாவால் அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை\nமத்திய கிழக்கு நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா.. மளமளவென சரிந்த கச்சா எண்ணெய் விலை.. பின்னணி\nகொரோனா அச்சம்.. 1,083 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 312 புள்ளிகள் சரிந்த நிஃப்டி\nகுவைத், பஹ்ரைன், ஓமன்.. வரிசையாக 7 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவிய கொரோனா.. சிக்கலில் தமிழர்கள்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nசீனாவின் வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்களை மீட்டு வந்தது விமானப் படை விமானம்\nஒரு மத கூட்டம்.. கலந்து கொண்ட 9000 பேர்.. வேகமாக பரவிய கொரோனா.. தென் கொரியாவில் பயங்கரம்\nசீன சிறைகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்.. செய்வதறியாமல் திகைக்கும் அதிகாரிகள்\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n அருணாசலபிரதேசத்துக்கு அமித்ஷா போவதால் சீனாவுக்கு காண்டாம்\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு\nகவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. இந்தியாவிலி���ுந்து சீனாவுக்கு பறக்கிறது மருத்துவ உபகரணங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/sccial-welfare-department-minister-sarojas-victory-is-acceptable-madras-high-court/articleshow/73521391.cms", "date_download": "2020-02-29T00:18:24Z", "digest": "sha1:3TRGKR7CB5UX5674JV3R33UEFIEKPOS4", "length": 14412, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Minister Saroja : 2016 ஆம் ஆண்டு அவர் பெற்ற வெற்றி செல்லும்... 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு - sccial welfare department minister saroja's victory is acceptable madras high court | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\n2016 ஆம் ஆண்டு அவர் பெற்ற வெற்றி செல்லும்... 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், பணபட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதால் தான் சரோஜா வென்றார். அதனால் அவரது வெற்றியை செல்லாதது என்று அறிவிக்க வேண்டும்\n2016 ஆம் ஆண்டு அவர் பெற்ற வெற்றி செல்லும்... 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப...\nராசிபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக திருமதி.சரோஜா (சத்துணவுத் துறை அமைச்சர்) பெற்ற வெற்றி செல்லாதது என அறிவிக்கக்கோரிய வழக்கில், இந்த வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக சார்பில் திருமதி.சரோஜாவும் (தற்போது சத்துணவுத் துறை அமைச்சர்), திமுக சார்பில் வி.பி துரைசாமி ( அப்போதைய முன்னாள் சபாநாயகர்) ஆகியோர் போட்டியிட்டனர்.\nஇந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா போட்டியிட்டு வென்றார். ஆனால், இந்த வெற்றி செல்லாதது என்றும் இதனை செல்லாது என்று அறிவிக்கக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஅதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், பணபட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதால் தான் சரோஜா வென்றார். அதனால் அவரது வெற்றியை செல்லாதது என்று அறிவிக்க வேண்டும் என்பதே அந்த மனு.\nஆனால், அந்த வழக்கு நடந்துகொண்டே இருந்தது. சரோஜா சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளவும் செய்தார். இந்நிலையில், இவரது (சரோஜா) வெற்றி செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு வி.பி.துரைசாமியின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .\nதற்போது, ஏறக்குறைய 4 ஆண்டுகள் கழித்து , வி.பி.துரைசாமி முன்வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரங்கள் ஏதுமில்லை என்பதால், இந்த வெற்றி செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; காலமானார் குடியாத்தம் எம்.எல்.ஏ\nதிமுகவை உலுக்கிய எம்.எல்.ஏ மரணம்; அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்\nரெடியாருங்க மக்களே; முடிவுக்கு வரும் ஃப்ரீ டோல்கேட் - இனிமேல் கட்டணம் தான்\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nமீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை- தமிழக மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nரஜினியுடன் கூட்டணி: கமல் ஓப்பன் டாக், சோகத்தில் மூழ்கிய திமுக... இன்னும் பல முக்..\nஆளுநர் ஒப்புதல் எதற்கு: நளினி அடுத்த மனு\nதாய், மகள், பேத்தியை ஈவிரக்கமின்றி கொன்றவனுக்கு உச்சபட்ச தண்டனை\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n2016 ஆம் ஆண்டு அவர் பெற்ற வெற்றி செல்லும்... 2020ஆம் ஆண்டு உயர்ந...\nடாஸ்மாக்கை அவங்ககிட்ட விட்டுடுங்க: 'கவர்மென்ட���'டுக்கு விஜயகாந்த்...\nமாட்டு வண்டியை சுங்கச்சாவடியில் விட்டு பாமக வித்தியாசமான போராட்ட...\nஅதிமுகவை பாராட்டும் துரைமுருகன்: எதற்கு தெரியுமா\nசாதி கண்டிப்பா வேணும், அடம் பிடிக்கும் டாக்டர் ராமதாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://udaipur.wedding.net/ta/planners/1506897/", "date_download": "2020-02-29T01:17:56Z", "digest": "sha1:2FNOOQBPYFI7UDUKDIZCFGCJIL2A34Z5", "length": 3780, "nlines": 84, "source_domain": "udaipur.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 99\nவிருந்து மற்றும் ஆடைகளைத் தவிர\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 29)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,05,644 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_26.html", "date_download": "2020-02-29T00:12:26Z", "digest": "sha1:HO4XX5QMAIING64ZD67G5JWB4WXHU5ER", "length": 7094, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "இரத்தக்கறையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் – கழிவறையிலிருந்து பிஞ்சு குழந்தை மீட்பு..! - Jaffnabbc", "raw_content": "\nHome » world » இரத்தக்கறையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் – கழிவறையிலிருந்து பிஞ்சு குழந்தை மீட்பு..\nஇரத்தக்கறையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் – கழிவறையிலிருந்து பிஞ்சு குழந்தை மீட்பு..\nமும்பை அம்போலி பகுதியில் உள்ள பொது கழிவறைக்குள் இருந்து சம்பவத்தன்று அதிகாலை இளம்பெண் ஒருவர் ரத்தக்கறையுடன் ஓட்டம் பிடித்தார். இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே அந்த இளம்பெண்ணை விரட்டி பிடித்து அம்போலி போலீசில் ஒப்படைத்தனர்.\nபோலீசார் இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் சுவர்ணா (வயது19) என்பதும், ரத்னகிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் திருமணமாகாத இவர் கர்ப்பமாக இருந்து உள்ளார். சம்பவத்துக்கு ஒரு நாள் முன்பு அவர் அந்தேரி மேற்கு மடார்பாடாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.\nஇரவில் யாரிடமும் சொல்லி கொள்ளாமல் வீட்டை விட்��ு வெளியே சென்றுவிட்டார். இந்தநிலையில், தான் சம்பவத்தன்று அதிகாலை அம்போலி பொது கழிவறையில் அவருக்கு குறைபிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்ததாக கூறப்படுகிறது. இது வெளியில் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக குழந்தையை கழிவறை கோப்பைக்குள் வீசி தண்ணீர் ஊற்றிவிட்டு வெளியே வந்துள்ளார்.\nஅப்போது, கழிவறையில் இருந்தவர்கள் அவர் ரத்தக்கறையுடன் இருந்ததை பார்த்து கேட்டு உள்ளனர். இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தபோது, பொதுமக்களிடம் பிடிபட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் சுவர்ணாவை கைது செய்தனர். கழிவறை கோப்பையில் கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுவர்ணாவின் கர்ப்பத்திற்கு காரணமானவரை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_59.html", "date_download": "2020-02-29T00:10:12Z", "digest": "sha1:ULO7RLQNVBNPQ2O67HF4FYJQXNFAMZNF", "length": 6049, "nlines": 52, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கோர விபத்தில் சிக்கிய இளைஞர்கள் பரிதாபச் சாவு - Jaffnabbc", "raw_content": "\nHome » accident » srilanka » கோர விபத்தில் சிக்கிய இளைஞர்கள் பரிதாபச் சாவு\nகோர விபத்தில் சிக்கிய இளைஞர்கள் பரிதாபச் சாவு\nகாலி – மாத்தறை வீதியில் ஹதபெலேன பிரதேசத்தில் பேருந்தொன்றும், முச���சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் அஹங்கம பகுதியை சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இளைஞர்களே பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை மாத்தறை – ஹக்மன கோங்கல 13 ஆவது மைல்கல் பகுதியில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.\nநேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை, கம்புருபிட்டிய மற்றும் தெய்யந்தர மருத்துவமனைகளில் தற்சமயம் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\n63 வயதனா நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ள நிலையில், கதிர்காம யாத்திரைக்கு சென்று மீண்டும் திரும்பு கொண்டிருந்த வேளையே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.\nஇதனுடன் தெனியாய – பெட்னா தோட்டத்தில் வேன் ரக வாகனம் ஒன்று 350 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/search/?q=sai+appa", "date_download": "2020-02-29T01:21:13Z", "digest": "sha1:MB7WU4LKXWTIHSBEFB2FD4VPZD3F2U7K", "length": 4623, "nlines": 87, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n1. கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம்\n2. டைரக்டர் ஷங்கர் ரூ.1 கோடி நிதியுதவி படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உதவி\n3. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n4. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர் பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா\n5. பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடம்\n6. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n7. ஆமாம், நான் செய்தது உண்மைதான், அதில் என்ன தவறு : ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/wikipedia/", "date_download": "2020-02-29T00:27:08Z", "digest": "sha1:F3PHU25R4FGDREHXPESOLXBO2YF7LFSW", "length": 5518, "nlines": 78, "source_domain": "www.techtamil.com", "title": "wikipedia – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதமிழில் விக்கிப்பீடியா கட்டுரைகளை எழுத பயிற்சி அளிக்கும் நிகழ்வு\nகார்த்திக்\t Dec 6, 2019\nஇந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்று பரிசை பெறுவதற்கு பலபேர் மதுரையில் நடந்த வேங்கைத்திட்ட கட்டுரை போட்டியில் கலந்துகொண்டனர். இது தொடர்பாக உள்ள…\n2015-இல் விக்கிபீடியாவில் அதிகம் பிரபலமான சிறந்த 25 கட்டுரைகள்:\nமீனாட்சி தமயந்தி\t Jan 11, 2016\nவிக்கிபீடியா என்பது எவரும் படித்தரியக் கூடிய இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியமாகும். 2001-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 16,00,000க்கும்…\nSOPAக்கு எதிர்ப்பு தெரிவித்து Wikipedia அதிரடி முடிவு\nகார்த்திக்\t Jan 29, 2012\nசமூக தளங்களை பார்த்து இப்பொழுது உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கலங்கி போய�� உள்ளன. ஏற்க்கனவே இந்த சமூக தளங்களை சீனா உட்பட பல நாடுகள் தடை செய்துள்ளது. இந்த வரிசையில் அமெரிக்க அரசாங்கமும் குறிப்பிட்ட சில இணையதளங்களை தடை செய்யும் SOPA (Stop…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/english-premier-league-organization", "date_download": "2020-02-28T23:23:12Z", "digest": "sha1:EAS45ZMSNG7SHFGKO5AJD4B65FSFWRDQ", "length": 5283, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "english premier league", "raw_content": "\nபிரீமியர் லீகை அதிரவைக்கும் லிவர்பூல் எப்படி சாத்தியப்படுத்துகிறது கிளாப் அண்ட் கோ எப்படி சாத்தியப்படுத்துகிறது கிளாப் அண்ட் கோ\nகதறவிட்ட கத்துக்குட்டிகள்... பார்கா, பேயர்ன், பி.எஸ்.ஜி என மூன்று ஜாம்பவான்களுமே தோல்வி\nவெற்றி, டிரா, தோல்வி… ரொனால்டோவின் 4 அணிகளும் 3 முடிவுகளும்\nமீண்டு வந்த அர்செனல்... மீண்டும் சறுக்கிய ஸ்பர்ஸ்..\nமான்செஸ்டர் யுனைடெடும் பெனால்டி பரிதாபங்களும்\nபார்சிலோனாவைப் பதம் பார்த்த பைசிக்கிள் கிக்... மீண்டும் சிட்டியைச் சீண்டிய VAR #FootballRoundUp\nயூத்ஃபுல் யுனைடெட்... பண்டிட் மொரினியோ... ஸ்டெர்லிங் ஹாட்ரிக்\nதி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்\nவீரர்கள், மேனேஜர், நிர்வாகம்... யார் மீது தவறு... செல்சீ சொதப்புவது ஏன்\n அர்ஜென்டினா கால்பந்து வீரர் சலாவின் நிலை என்ன\n19 போட்டிகளில் தோல்வியே இல்லை - 'இன்வின்சிபிள்' சீஸனை நோக்கி லிவர்பூல்\nஜெரார்டு, நீ வீரனுக்கும் மேல.. கிளப் விசுவாசத்தின் சாட்சியம் #MakeUsDream\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://go4g.airtel.in/nd/index.jsp?pid=4132220", "date_download": "2020-02-29T01:02:23Z", "digest": "sha1:VYI7TC7O7U4C33GXBAVGETO3HMFFRUNG", "length": 19083, "nlines": 109, "source_domain": "go4g.airtel.in", "title": "நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கணுமா? அப்ப இத தினமும் 21 முறை செய்யுங்க...-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்திங்கனா... உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராதாம்...\nகழிவறையில் தண்ணீருக்கு மாற்றாக டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவது நல்லதா\nஇந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nகொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nசர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா ஒரே குழப்பமா இருக்கா… அப்ப இத படிங்க…\n அப்ப உங்க மூளை எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு பாருங்க..\nகீரை சாப்பிட்டதும், பால், தயிர் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா\nஉலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\nஉடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nஒரு ஆணுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nஇரவு தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\n அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்…\n அப்ப தினமும் இந்த இடத்துல மசாஜ் செய்யுங்க...\nவேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா அப்ப நித்திரை யோகா செய்யுங்க...\nபுருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nஅடிக்கடி ஒற்றைத் தலைவலி வருதா அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க...\n அப்ப உங்க லவ்வரின் ‘இந்த’ பொருளை பயன்படுத்துங்க…\nவலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\nநாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கணுமா அப்ப இத தினமும் 21 முறை செய்யுங்க...\nதிபெத்திய யோகா பயிற்சிகளை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:\n* மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\n* உடல் வலிமை மேம்படும்\n* இரத்த ஓட்டம் சீராகும்.\n* மன இறுக்கம் குறையும்.\n* ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.\n* இளமைத் தோற்றம் தக்க வைக்கப்படும்.\nதிபெத்திய யோகா பயிற்சியின் ஆரம்ப காலத்தில், அதாவது முதல் வாரம் தினமும் ஒவ்வொரு பயிற்சியையும் மூன்று முறை செய்ய வேண்டும். அடுத்த வாரத்தில் 2 முறையை அதிகரித்து ஒவ்வொரு பயிற்சியையும் ஐந்து முறை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் 2 முறைகளை அதிகரித்து, 21 சுற்றுகள் செய்யும் வரை அதிகரிக்க வேண்டும்.\nஇந்த திபெத்திய யோகா பயிற்சி தசைகளின் வளர்ச்சிக்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் செய்யப்படுவதாகும். இப்போது அதை எப்படி செய்வதென்று காண்போம்.\n* முதலில் நேராக நின்று, படத்தில் காட்டப்பட்டவாறு கைகளை பக்கவாட்டில் நீட்டிக் கொள்ள வேண்டும். உள்ளங்கை தரையைப் பார்த்தவாறு இருக்க வேண்டும்.\n* பின் அதே இடத்தில் நின்று கொண்டே கடிகார சுழற்சியில் சுற்ற வேண்டும். இப்படி சுற்றும் போது தலையைக் குனியாமல், கண்களைத் திறந்து கொண்டு சுற்ற வேண்டும்.\n* இப்படி 21 முறை சுற்ற வேண்டும்.\nஇரண்டாம் பயிற்சியில் சுவாசிக்கும் முறை மிகவும் முக்கியம். இந்த பயிற்சி மேற்கொள்வதற்கு யோகா மேட் தேவை.\n* இந்த பயிற்சிக்கு தரையில் நேராக, கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு படுக்க வேண்டும்.\n* பின் மூச்சை உள்ளிழுத்தவாறு தலையை உயர்த்து, தாடையால் மார்பு பகுதியைத் தொட முயற்சிக்க வேண்டும். அதே சமயம், இரு கால்களையும் நேராக மேலே உயர்த்த வேண்டும்.\n* அதன் பின் மெதுவாக மூச்சை வெளியே விட்டு, தலை மற்றும் கால்களை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.\n* இப்படி 21 முறை இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த பயிற்சி இரண்டாம் பயிற்சியைப் போன்று முக்கியமான சுவாச முறையைக் கொண்டது. இந்த பயிற்சியை செய்யும் போது கண்களை மூடிக் கொள்ள வேண்டும். இதனால் பயிற்சியில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.\n* தரையில் முழங்கால் இட்டு, நேராக நிற்க வேண்டும். பின் உள்ளங்கைகளை தொடையின் பின்புறம் வைத்துக் கொள்ள வேண்டும்.\n* பின் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு, தலையை பின்புறம் சாய்த்தவாறு, படத்தில் காட்டியவாறு பின்னோக்கி வளைய வேண்டும்.\n* பின்பு மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.\n* இப்படி 21 முறை செய்ய வேண்டும்.\nநான்காம் பயிற்சியை நகரும் டேபிள்டாப் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போதும் சுவாசிப்பதில் கவனம் மிகவும் அவசியம்.\n* இந்த பயிற்சிக்கு முதலில் தரையில் கால்களை நீட்டி அமர்ந்து, கைகளை பக்கவாட்டில் உடலை ஒட்டியவாறு தோள்பட்டைக்கு நேராக தரையில் வைக்க வேண்டும்.\n* பின் தலையைக் குனிந்து, மூச்சை உள்ளிழுத்தவாறு, படத்தில் காட்டப்பட்டவாறு கால்களை மடக்கி உள்ளங்கால்களை தரையில் பதித்து, உடலை மேல் நோக்கி டேபிள் டாப் போன்ற நிலையில் சிறிது நேரம் இருக்க வேண்டும்.\n* பின்பு மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.\n* இப்படி 21 முறை தினமும் செய்ய வேண்டும்.\n* இந்த பயிற்சிக்கு தரையில் குப்புறப் படுத்து, கைகளை தோள்பட்டைக்கு நேராக வைத்து, மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, கால் விரல்களால் உடலைத் தாங்கிப் பிடித்து, தலையை பின்னோக்கி வளைக்க வேண்டும்.\n* பின் மூச்சை உள்ளிழுத்து, படத்தில் காட்டியவாறு \"V\" வடிவில் உடலை வைக்க வேண்டும்.\n* இப்படி 21 முறை இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nமற்ற உடற்பயிற்சிகளைப் போன்றே, திபெத்திய யோகா பயிற்சிகளையும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் குறைவான எண்ணிக்கையில் ஆரம்பித்து, பின் மெதுவாக எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.\n* இதயம் மற்றும் சுவாச பிரச்சனைகளைக் கொண்டவக்ரள், திபெத்திய பயிற்சிகளை மேற்கொள்ளும் முன், பாதுகாப்பிற்காக மருத்துவரிடம் ஒரு வார்த்தைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.\n* நரம்பியல் பிரச்சனைகளான பர்கின்சர் நோய் அல்லது மல்டிப்பிள் ஸ்கிளிரோசிஸ் போன்ற பிரச்சனைகளால் அவஸ்தைப்படுபவர்கள், கட்டாயம் மருத்துவரிடம் கேட்டு, பின்பு பின்பற்ற வேண்டும்.\n* அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சனையை சந்திப்பவர்கள், முதல் பயிற்சியை மேற்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும்.\n* கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் திபெத்திய பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பானது.\n* சமீபத்தில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்கள், இந்த பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது. குறிப்பாக 6 மாத காலத்திற்கு எந்த ஒரு உடற்பயிற்சியையும் மேற்கொள்ளக்கூடாது.\nதற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உடல் மற்றும் மனதிற்கு சிறிது புத்துயிர் அளிக்க வேண்டும். \"புத்துணர்ச்சி\" என்ற வார்த்தையைக் கேட்கும் போது நம் மனதில் முதலில் நினைவிற்கு வருவது யோகா மற்றும் தியானமாகத் தான் இருக்கும். இந்த இரண்டுமே மூளையையும், உடலையும் சமநிலையில் வைத்திருக்க உதவுபவைகளாகும்.\nபொதுவாக திபெத்தில் உடல் ம���்றும் மனதிற்கு புத்துயிர் அளிக்க 5 திபெத்திய சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. திபெத்திய சடங்குகள் என்பது திபெத்திய லாமாக்களால் உருவாக்கப்பட்ட பழங்கால 5 யோகா பயிற்சிகளாகும். இந்த ஒவ்வொரு பயிற்சியையும் தினமும் 21 முறை ஒருவர் மேற்கொண்டு வந்தால், உடல் மற்றும் மனதிற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இந்த யோகா பயிற்சிகள் உடலில் உள்ள ஏழு ஆற்றல் புள்ளிகளில் செயல்பட்டு, உயிர் மற்றும் வலிமையை மீட்டெடுக்கும். எனவே இது 'இளைஞர்களின் நீரூற்று' என்று அழைக்கப்படுகிறது.\nMOST READ: 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nஇப்போது புத்துணர்ச்சி அளிக்கும் 5 திபெத்திய சடங்குகள்/யோகா பயிற்சிகளைக் காண்போம். அதைப் படித்து தெரிந்து அன்றாடம் ஒவ்வொரு பயிற்சியையும் 21 முறை செய்து பயன் பெறுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.termwiki.com/product_category/News", "date_download": "2020-02-29T00:31:36Z", "digest": "sha1:Z4KPISER34NZZL6ZBWFCZKPFR744MO3E", "length": 3296, "nlines": 141, "source_domain": "ta.termwiki.com", "title": "News glossaries and terms", "raw_content": "\nநீதிமன்றம் ஆர்டர் forbidding பொது அறிவித்தல் அல்லது நடத்தினாலோ, டி.வி., செய்தி ஊடகங்கள் மூலம் போல் உள்ள தற்போது நீதிமன்றத்தில் வழக்கு. ...\nநீதிபதி கவுன்டி நீதிமன்றம் அல்லது மகுடம் நீதிமன்றம் presiding\nகழிவின் மூலம் பதவிப் என என்று நீதிமன்றம் அல்லது deliberative உடலின் முன் கொடுக்கப்பட்ட கீழ் ஒரு ...\nசெய்ய மற்றும் ransom-(ஒருவர்), பொதுவாக யை\nஇவ்வாறு பாதுகாப்பு விதிமுறைகள் opposing கட்சி யூனிட்களின் குறிப்பிட்ட ஒரு முரண்பாடு ஒரு கட்சி ஒரு நபர் நடைபெற்றது. ...\nஒரு நபர் கண்டறிய அல்லது ஒரு offense அல்லது குற்றச் குற்றவாளி என அறிவித்தது.\nஒரு நபருக்கு எதிராக ஒரு செயல் அல்லது ரேங்க் இது கொண்டு ஒரு ஒப்படைப்பதாகவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/dharumam-yenrum/", "date_download": "2020-02-29T01:55:50Z", "digest": "sha1:DXEAVJT75W5I76Z6XTLCZWVPZ6HJAQX4", "length": 5770, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "தருமம் என்றும் வெல்லும் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nDharumam Yenrum, தருமம் என்றும் வெல்லும்\n300 இடங்களில் பாஜக. வெல்லும்: அமித்ஷா\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்\n283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக\nஅதிமுக அரசை குறைகூற ஸ்டாலினுக்கு எந்��� அருகதையும் இல்லை\nஉருளைக் கிழங்கை தங்கமாக மாற்றுவோம் என பொய்…\nதேசபக்தர்கள் கமலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்\nDharumam, Yenrum, என்றும், தருமம், வெல்லும்\nஅதிமுக. கூட்டணியிலிருந்து வெளியேறுவதா ...\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://colombotamil.lk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-02-29T01:28:28Z", "digest": "sha1:KVHOYNKLUWTFP3FKNA47GV3S2X4WPFUF", "length": 6101, "nlines": 141, "source_domain": "colombotamil.lk", "title": "சுவிஸ் தூதரக ஊழியர் இரண்டாவது நாளாக CIDயில் முன்னிலை Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nசுவிஸ் தூதரக ஊழியர் இரண்டாவது நாளாக CIDயில் முன்னிலை\nசுவிஸ் தூதரக ஊழியர் இரண்டாவது நாளாக CIDயில் முன்னிலை\nநவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது நாளாக இன்று (09) ஆஜராகியுள்ளார்.\nகுறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (08) இரவு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\nமாலைத்தீவுகளுக்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட பாடகர்\n25 மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு வகுப்புத்தடை\nசமகி ஜனபலவேகயவுடன் இணைந்தார் ஹக்கீம்\n‘அறுவடை செய்யவேண்டிய கடப்பாடு இ.தொ.காவிடம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504083/amp?ref=entity&keyword=Thiruvannamalai", "date_download": "2020-02-29T00:34:14Z", "digest": "sha1:63MAGMRLFAIITWCVCUVAGQANG7G5P5KO", "length": 10075, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Patients suffering in Thiruvannamalai Severe shortage of water in government hospital | திருவண்ணாமலையில் நோயாளிகள் அவதி அரசு மருத்துவமனையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலையில் நோயாளிகள் அவதி அரசு மருத்துவமனையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வெளியில் இருந்து குடிநீரை காசு கொடுத்து வாங்கி வருவதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 200 டாக்டர்களும், 250 நர்ஸ்களும் பணியாற்றி வருகின்றனர். நோயாளிகளுக்காக சுமார் 400 படுக்கைகள் உள்ளன. இம்மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், மங்கலம் போன்ற சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இம்மருத்துவமனையில் குடிநீர் போதுமான அளவில் இல்லை. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தியிருந்தும் பலனில்லை. குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் வருகிறது.\nஇதனால் மருத்துவமனையில் தங்கி உள்ள நோயாளிகள், தங்களுக்கு தேவையான குடிநீரை வெளியில் இருந்து, அதிக விலை கொடுத்து வாங்கி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அதனை டேங்கில் நிரப்பி, மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், அதுவும் போதுமானதாக இல்லை. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தண்ணீருக்காக அலைவது பரிதாபமாக உள்ளது.\nதர்மபுரி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல் நடந்த பிரேத பரிசோதனை: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nசிவகளையில் 2 இரும்பு குண்டு கண்டுபிடிப்பு\nநீலகிரி மலைரயில் கட்டணம் மீண்டும் பல மடங்கு உயர்வு\nசென்னை மருத்துவமனையில் உயிர் பிரிந்தது குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nகோவை தனியார் நிதி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை\nகாட்பாடி அருகே யானைகள் கூட்டம் ஏரியில் முகாம்\nகளியக்காவிளையில் சுட்டு கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் மகளுக்கு வருவாய்த்துறையில் பணி\nசமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை\n‘அதிமுககாரனுக்கு கல் எறிய தெரியும்’மண்டைய உடைச்சுதான் நான் மந்திரியானேன்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சால் பரபரப்ப��\nகடந்த 2016ல் ஜெயலலிதா அறிவித்த கடலாடி சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் ரத்து: மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் அறிவிப்பு;ராமநாதபுர மக்கள் அதிர்ச்சி\n× RELATED ஆபத்து நிறைந்த ஆழ்குழாய் குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijay-starrer-master-movie-pre-release-business-crosses-rs-200-crore/articleshow/73347984.cms", "date_download": "2020-02-29T00:36:06Z", "digest": "sha1:HJMRTZ5ZBMFLEEI73BJQSZTUBMIYJLEG", "length": 14378, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "vijay master : Vijay உஷ்ஷ்ஷ்...ரிலீஸுக்கு முன்பே விஜய்யின் மாஸ்டர் வசூல் ரூ. 200 கோடியாம்ப்பு - vijay starrer master movie pre-release business crosses rs. 200 crore? | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nVijay உஷ்ஷ்ஷ்...ரிலீஸுக்கு முன்பே விஜய்யின் மாஸ்டர் வசூல் ரூ. 200 கோடியாம்ப்பு\nவிஜய்யின் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள் அது ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் மாஸ்டர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு ஸ்பெஷலாகவும், செகண்ட் லுக் கடந்த 15ம் தேதியும் வெளியானது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.\nமாஸ்டர் படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் முடியவில்லை. ஆனால் அதற்குள் மாஸ்டரின் தியேட்டர் வினியோக உரிமை, டிஜிட்டல் உரிமை உள்ளிட்ட உரிமைகள் ரூ. 200 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக ஒரு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடக்கும்போது தான் அதன் உரிமைகள் விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nலோகேஷ் கனகராஜ் கதை மீது உள்ள அதீத நம்பிக்கையால் படப்பிடிப்பு முடியும் முன்பே அனைத்து உரிமைகளும் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தியேட்டர் உரிமையை ஒரே ஆளுக்கு கொடுப்பதற்கு பதில் பலருக்கு கொடுக்குமாறு விஜய் வலியுறுத்தினாராம். வழக்கமாக விஜய் இது போன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்.\nமாஸ்டர் ரிலீஸாவதற்கு முன்பே வசூல் ரூ. 200 கோடிப்பு என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் மற்றவர்களோ அடிச்சுவிடுங்க, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாங்கள் நம்ப மாட்டோமே. முன்னதாக பிகில் படம் ரூ. 300 கோடி வசூல் என்றீர்கள். ஆனால் அதை தயாரிப்பு நிறுவனம் இந்நாள் வரை உறுதி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nஜெயலலிதா - எம்ஜிஆர் நடிப்பில் கட்டாயம் பார்க்க வேண்டிய 7 படங்கள்\n'அண்ணாத்த' சிவா ரொம்ப தெளிவு: முருகதாஸ் செஞ்ச தப்பை செய்யல\nசாண்டி மனைவி, மகளுடன் செல்ஃபி எடுத்த பிக் பாஸ் காஜல்: பெரிய மனசு தான்\nமேலும் செய்திகள்:விஜய் சேதுபதி|விஜய்|மாஸ்டர்|vijay sethupathi|vijay master|Vijay|lokesh kangaraj\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்க வச்சிடுவோம் சொல்றது இயக்க...\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nசிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பிரபல டிவி தொகுப்பாளரின் மகள்\n7 கெட்டப்களில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nபிசியோ பிசி: நடிகருக்கு தேனிலவுக்கு கூட நேரம் இல்லையாம்\nகோவாவிலிருந்து கிளம்பிய டாக்டர் சிவகார்த்திகேயன் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nபிணம் தின்னி அரசியல் செய்கிறதா திமுக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nVijay உஷ்ஷ்ஷ்...ரிலீஸுக்கு முன்பே விஜய்யின் மாஸ்டர் வசூல் ரூ. 20...\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு வ...\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்ட...\nRajinikanth தர்பாருக்கு எதிராக ஒருவர் சதி செய்தாராமே: சொல்கிறார்...\nSimbu இதுக்கு பெயர் தான் மாநாடு அப்டேட்டா: செம கடுப்பில் சிம்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-august-16-2019/", "date_download": "2020-02-29T01:30:21Z", "digest": "sha1:WRGYQQ2GCVILPNQZTYPBDQ2K7ZODZYSC", "length": 8721, "nlines": 101, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs August 16 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nதமிழகத்தில் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதனால், மாநிலத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக உயருகின்றன.\nஎஸ்டோனியாவின் தாலினில் நடைபெற்ற ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபக் புனியா தங்கப்பதக்கம் வென்றார்.\nஅவர் ரஷ்யாவின் அலிக் ஷெப்சுகோவை தோற்கடித்து 86 கிலோ ஜுனியர் ஃப்ரீஸ்டைல் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம், 18 ஆண்டுகளில் ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியரானார்.\n10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி.\nடெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் மொத்தம் 20,502 ரன்களை குவித்துள்ள கோலி, கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே 20,018 ரன்களை குவித்துள்ளார்.\nசந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் ஏவி சாதனைகளைப் படைத்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அடுத்ததாக, இந்திய ராணுவ கண்காணிப்புக்கு உதவக்கூடிய ஆர்.ஐ.சாட்-3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.\nபி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்னும் ஓரிரு வாரங்களில் விண்ணில் ஏவப்பட உள்ளது.\nசுருக்குமடி வலை பயன்பாட்டை கட்டுப்படுத்தி மீன்வளத்தை பாதுகாத்த கடலூர் மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் ரம்யா லட்சுமிக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்குக்கான ‘கல்பனா சாவ்லா’ விருது அளிக்கப்பட்டது.\nஇஸ்ரோவுக்கான ராக்கெட்டுகளை வடிவமைத்தல், பி.எஸ்.எல்.வி., திட்டத்தில் இணைந்து பணியாற்றியது, ஜி.��ஸ்.எல்.வி., திட்டத்தில் பங்கெடுத்து ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது போன்ற பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சிவன், இஸ்ரோ தலைவரான அவருக்கு அறிவியல் தொழில்நுட்ப சாதனைக்கான அப்துல் கலாம் விருது அறிவிக்கப்பட்டது.\nடென்மார்க்கின் மூன்றாவது பெரிய வங்கியான ஜிஸ்கே வங்கி (Jyske Bank) உலகின் முதல் எதிர்மறை வட்டி வீத அடமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடன் வாங்குபவர்களுக்கு 10 ஆண்டு ஒப்பந்தத்தை -0.5மூ க்கு வழங்கத் தொடங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.sugarbp.org/Tamil/detectckd.htm", "date_download": "2020-02-29T00:56:54Z", "digest": "sha1:C5HKJIFIIW75FQYCFKL3TYDXVBVGNGIT", "length": 10449, "nlines": 46, "source_domain": "www.sugarbp.org", "title": " SugarBP::முகப்புப்பக்கம்::நாட்பட்ட சிறுநீரக நோயை (CKD) எப்படி முன்கூட்டியே கண்டறிவது", "raw_content": "முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்\nபிஎம்ஐ (BMI) இடை-தொடை சுற்றளவு விகிதம்\nகூறுகிறார் \"நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்\" >>\nமுகப்புப்பக்கம் > உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள மக்கள் >> நாட்பட்ட சிறுநீரக நோயை (CKD) எப்படி முன்கூட்டியே கண்டறிவது\nநாட்பட்ட சிறுநீரக நோயை (CKD) நீங்கள் முன்கூட்டியே எப்படி கண்டறியலாம்\nஉயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD)\nயாருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது\nநாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) என்றால் என்ன\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கான (CKD) காரணங்கள் எவை\nஅறிகுறிகள் இல்லாத நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏன்\nநாட்பட்ட சிறுநீரக நோயை (CKD) நீங்கள் முன்கூட்டியே எப்படி கண்டறியலாம்\nநாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) இருப்பதை கண்டறிந்த பிறகு, நீங்கள் என்ன செய்யலாம்\nCKD-யில் உணவு முறை (CKD உணவு முறைக்கான சமீபத்திய கருத்து)\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள்\nசிறுநீரக நுண்குழாய்கள் பாதிப்படையும் போது, சிறுநீரில் புரதம்/ஆல்புமின் கசிகிறது. சிறுநீர் சார்ந்த புரத இழப்பை தோராயமாக கணக்கிடுவதன் மூலம் 80%-க்கும் மேலான சிறுநீரக நோய்களை கண்டறியலாம். குளோமெருர் நுண்வடிப்பு விகிதத்தை (GFR) கணக்கிடுவதன் மூலமும் சிறுந���ரக செயல்பாட்டை மதிப்பிடலாம். இரத்தத்தில் கிரேட்டினினை மதிப்பிடுவதன் மூலமும் நிலையான சூத்திரங்களை உபயோகித்தும் இது மேற்கொள்ளப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாய், இரத்த கிரேட்டினின் மதிப்பீடானது, அனைத்து ஆய்வகங்களிலும் சீராக வரையளவுப்படுத்தப்படுவதில்லை என்பதால் இது நம்பகமானதாக இருக்காது.\nசிறுநீரில் புரத்தத்தை எப்படி கண்டறிவது\nஸ்ட்ரிப் ஒன்றை உபயோகித்து, அதை சிறுநீரில் அமிழ்த்துவதே மிக எளிய வழி. ஆல்புமின் / புரத இழப்பானது, 1+, 2+, 3+ என நிற மாற்ற அடையாளத்தை பார்ப்பதன் மூலம் அளவறியப்படுகிறது. (கீழே படங்களில் காட்டியுள்ளது போல)\nபுரதம், கிரேட்டினின் ஆகியவற்றிற்க்கான சிறுநீரில் தோராய மதிப்பீடு. வழக்கமான விகிதம், 0.2 (<0.2) க்கும் குறைவு.\nசிறுநீர் சார்ந்த நுண் ஆல்புமினின் தோராய மதிப்பீடு. சிறுநீர் ஆல்புனினின் வழக்கமான மதிப்பு, நாளொன்றுக்கு 30 மிகி. நாளொன்றுக்கு 30 முதல் 300 மிகி வரை இருப்பது மைக்ரோஆல்புமினூரியா. நாளொன்றுக்கு 300 மிகி-க்கும் அதிகமாக இருப்பது மேக்ரோ ஆல்புமினூரியா என அழைக்கப்படுகிறது. இதுவும் சிறுநீர் சார்ந்த கிரேட்டினின் தோராய மதிப்பீட்டுடன் தொடர்புள்ளதாய் இருக்கலாம். வழக்கமான மதிப்புகள் - ஆல்புமின் /கிரேட்டினின் விகிதமானது, ஆண்களிடத்தில் 17 மிகி / கிராம் க்கும் குறைவு, பெண்களிடத்தில் 25 மிகி / கிராம் க்கும் குறைவு.\n24 மணிநேர சிறுநீர் சார் புரத தோராய மதிப்பீடு - இதுவே மிகத்துல்லியமான நிலை. வழக்கமான வெளியேற்றமானது, நாளொன்றுக்கு 150 மிகி-க்கும் குறைவு.\nகிராமங்களில், சிறுநீரில் சல்ஃபோசலிசைலிக் அமிலத்தை சேர்த்து மேற்கொள்ளப்படுகின்ற வெப்ப சோதனையின் மூலம் சிறுநீர் புரதத்தை சோதிப்பது சாத்தியமானது.\nசிறுநீரக நோயை கண்டறிவதற்கான மற்ற அடிப்படை சோதனைகள்\nஇரத்த யூரியா மற்றும் கிரேட்டினின் தோராய மதிப்பீடுகள்\nஇது, உண்ணாநிலையில் இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்ற இரத்த பரிசோதனை. வழக்கமான இரத்த யூரியா அளவானது 20 முதல் 50 மிகி % வரை மாறுபடுகிறது. வழக்கமான இரத்த கிரேட்டினின் மதிப்புகளானது 0.6 முதல் 1 மிகி % வரை மாறுபடுகிறது. மதிப்புகள் யாவும் ஒன்றாகவும் ஆய்வக ஒப்பு அளவிற்கு ஏற்பவும் பொருள்கொள்ளப்படவேண்டும். சில சூத்திரங்களை உபயோகித்தும் இரத்த கிரேட்டினினில் இருந்து சிறுநீரக செயல்பாட்டின் சதவிகிதத்த��� தோராயமாக மதிப்பிடலாம்.\nஇது, சிறுநீரகங்களின் அளவையும், சிறுநீரகங்களில் தடை ஏதும் உள்ளதா என்பதையும், சிறுநீரகங்களில் கட்டி அல்லது கற்கள் ஏதும் இருக்கிறதா என்பதையும் வெளிப்படுத்த முடிகின்ற ஓர் மிக எளிய ஊடுறுவா பரிசோதனை. அல்ட்ராசவுண்ட் மூலமான மிகச்சிறிய கற்களை பொருள்கொள்ளும்போது அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/1610-sp-2010287880", "date_download": "2020-02-29T00:21:41Z", "digest": "sha1:FSPBOUHJKIHSZ74QZMQLAHMC4Y6HJTVQ", "length": 9120, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16, 2010", "raw_content": "\n\"இந்துக்களே ஒன்று சேருங்கள்\" என்னும் மாய்மால வார்த்தை\nதிரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து - என்றும் கண்டிராத காக்ஷி\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16, 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16, 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nஇந்திக்கு ஆட்சி மொழியாகும் அருகதை இல்லை எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nநேருவும் காஷ்மீர் சிக்கலும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஎன்ன கொடுமைங்க இது ...\nஅடித்து மோதி அழியும் சிங்களர்கள் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=83206?shared=email&msg=fail", "date_download": "2020-02-28T23:45:56Z", "digest": "sha1:UTW25JSRCOXWRYWHOHJLU2HCXLKLAPFR", "length": 17486, "nlines": 109, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்ற சோனியா, ராகுல்காந்தி கைது “எங்களை அச்சுறுத்த நினைக்கவேண்டாம்” என மோடிக்கு எச்சரிக்கை - Tamils Now", "raw_content": "\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா - அரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; ��ணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு - தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு - டெல்லி கலவரம்; 3 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு - ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\nபாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்ற சோனியா, ராகுல்காந்தி கைது “எங்களை அச்சுறுத்த நினைக்கவேண்டாம்” என மோடிக்கு எச்சரிக்கை\nஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டை கண்டித்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சோனியா, ராகுல்காந்தி, மன்மோகன் சிங் பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.\nஹெலிகாப்டர் பேர ஊழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் உள்ளிட்ட தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nசோனியாவும், தனக்கு இதில் சம்பந்தமில்லை என்று மறுத்தார். எனினும் ஹெலிகாப்டர் பேர ஊழலை பாராளுமன்றத்திலும், வெளியேயும் தொடர்ந்து பா.ஜனதாவும் எழுப்பி வருகிறது.\nஇதைக் கண்டித்தும், ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் பாராளுமன்றம் நோக்கி மே 6-ந்தேதி காங்கிரசார் ஊர்வலமாக செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதன்படி நேற்று காலை சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்பட ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது மோடி அரசுக்கு எதிராகவும், ஜனநாயகத்தை படுகொலை செய்யாதே எனவும், அவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.\nகாங்கிரசார் பாராளுமன்ற தெரு போலீஸ் நிலையம் வழியாக செல்ல முயன்றபோது அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.\nஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக சோனியாகாந்தி பேசும்போது கூறியதாவது:-\nமோடி அரசு எதிர்க்கட்சிகள் மீது அடிப்��டை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் விளையாட்டை நடத்த தொடங்கி உள்ளது. இதை எதிர்த்து வரும் நாட்களில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இன்னும் வேகமாக செயல்படுவோம்.\nகாங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது என்று நினைத்து நீங்கள் தவறு செய்யாதீர்கள். ஜனநாயக அமைப்புகள் பலவீனம் ஆக்கப்படுவதையோ, அல்லது அதை அழிப்பதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.\nஅதேபோல் எங்களை அச்சுறுத்தவோ, களங்கப்படுத்தவோ முயற்சிக்கவும் வேண்டாம். வாழ்க்கை எனக்கு போராடும் சக்தியை கொடுத்து இருக்கிறது. இன்று அவர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தொந்தரவு செய்யப்படுகின்றனர். இதே போக்கு நீடித்தால் மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். மத்திய அரசுக்கும்(மோடி), நாக்பூரில் இருப்பவர்களுக்கும் (ஆர்.எஸ்.எஸ்.) எச்சரிக்கையாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nநீங்கள் ஜனநாயகத்தை அழிக்க முயற்சி செய்தால் அதை அனுமதிக்க மாட்டோம். கடந்த காலங்களில் நாங்கள் சந்தித்த பல கடுமையான சவால்களைப் போலவே இதையும் எதிர்த்து போராடுவோம். காங்கிரசுக்கு போராட்டங்கள் புதிது அல்ல. இந்த நாட்டுக்காக நாங்கள் ரத்தம் சிந்தியவர்கள். உயிர்த்தியாகம் செய்தவர்கள். எனவே எங்களுடைய போராட்ட குணத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.\nஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மோடி அரசு பணபலத்தால் வீழ்த்துகிறது. அருணாசலபிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் ஜனநாயக படுகொலை நடத்தப்பட்டது. இன்று உத்தரகாண்டில் எந்த அரசும் இல்லை. அதனால்தான் அந்த மாநிலத்தின் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியவில்லை.\nராகுல்காந்தி பேசும்போது, “மோடி அரசு ஜனநாயக படுகொலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகின்றனர். இனி நல்ல நாட்கள் வரும் என்று பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார்கள். ஆனால், இந்த அரசு, தான் அளித்த எல்லா வாக்குறுதிகளிலும் தோல்வி கண்டுவிட்டது’’ என்று கடுமையாக தாக்கினார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது ஜனநாயகத்தை அழிக்கும் செயல்’’ என்று குறிப்பிட்டார்.\nசோன��யா மன்மோகன் சிங் ராகுல்காந்தி ஹெலிகாப்டர் 2016-05-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபொருளாதாரம் மந்தநிலையை ஒப்புக் கொள்ளாத அரசால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது -மன்மோகன் சிங்\nடெல்லி சட்டமன்ற தேர்தல்;மந்தமான வாக்குப்பதிவு;காங். தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி வாக்களித்தனர்\nராகுலை பேசவிடாமல் தடுத்தது பாஜக;எதிர்க்கட்சிகள் கடும் அமளி ; மக்களவை நண்பகல் 1 மணி வரை ஒத்திவைப்பு\nதேச நலனுக்காக மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்: மோடிக்கு சிவசேனா அறிவுறுத்தல்\n“காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம்” ராகுல்காந்தி ‘ட்விட்’க்கு பின் உள்ள அரசியல்\nகாங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலிருந்து சோனியா – ராகுல்காந்தி இருவரும் வெளியேறினர்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லி கலவரம்;மேகாலயா கவர்னர் சர்ச்சையான கருத்து\nஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்\n2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றது பா.ஜனதா\nஅரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு\nதலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் ரத்து: திமுக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/4-7.html", "date_download": "2020-02-29T00:37:48Z", "digest": "sha1:4Y4UEP37XX4GRASE2AOOP2GW2XV7BPCU", "length": 41989, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தற்கொலை தாக்குதல் பற்றி 4 முறை எச்சரித்த இந்தியா - 7 சட்டத்தணிகளுடன் வந்து சாட்சியமளித்த மல்கம் ரஞ்சித் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதற்கொலை தாக்குதல் பற்றி 4 முறை எச்சரித்த இந்தியா - 7 சட்டத்தணிகளுடன் வந்து சாட்சியமளித்த மல்கம் ரஞ்சித்\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் தெரிவித்தார்.\nதாக���குதல் இடம்பெற்ற கால கட்டத்தில் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் இருந்தமையும் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும்.\nஇந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார்.\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்றது.\nஇதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில் அவரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்படி விடயங்களை சாட்சியமாக பதிவு செய்தார்.\nநான்கு மணி நேரம் பதிவு செய்யப்ப்ட்ட அவரின் சாட்சியத்தில் இரு மணிநேர இரகசிய சாட்சியமும் உள்ளடங்கியிருந்தது.\nஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி அகியோர் முன்னிலையில் இன்று 2.00 மணி முதல் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சாட்சியமளித்தார்.\nஇதன்போது பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா தலைமையில் கிம்ஹானி கமகே, துதிக பெரேரா, சமத் பெர்ணான்டோ, சந்துன் நாகஹவத்த, பிரேமால் ரத்வத்த, வருண சேனாதீர ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமதிப்புக்குறிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களின் சாட்சிகள் உண்மையாக நிரூபிக்கப்பட்டால், நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அனைவரையும் கைதுசெய்து,சட்டத்தின் படி அதிஉயர் தண்டனையை சட்டம் வழங்க வேண்டும் என இந்த நாட்��ின் பொதுமக்கள் சார்பாக மிகவும் கௌவரமாக இந்த நாட்டு உயர் நீதிமன்றத்தை வேண்டிக் கொள்கின்றேன்.\nமுதலில் இந்தியாவை விசாரிக்க வேண்டும் தாக்குதல் சம்பவம் இந்தியாவுக்கு முதலில் தெரியும் என்றால் இந்தியா ஏன் மறைக்க வேண்டும்\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்தை நானே நிறுத்தினேன் - கருணா\nநான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான க...\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்\n200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை ...\nதிருமணம் முடிந்து 4 மாதம், வயிற்றில் 2 மாத குழந்தை - இரத்தம்குடித்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்\nதிருமணம் முடிந்து நான்கு மாதங்களேயான ஷாஜியா வன்முறை வெறியாட்டத்தில் மரணம். இரண்டு மாத குழந்தை வயிற்றில் 😢😢😢 இன்று கர்ப்பிணிப்பெண்...\nஇஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நட...\nகாவி வெறியர்கள் இப்படியுமா அநியாயம் செய்வார்கள் - திகிலூட்டும் புகைப்படம்\n 19 வயது பையனின் தலையில் ட்ரில்லிங் மெஷினால் துளையிட்டிருக்கி���ார்கள். ஏதோ ஒரு கோபத்தில் செய்தது கிடையாது - ...\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிற...\nமஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிலைவைப்பு - நிர்வாகிகள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்\nராகம் பிரதேச முஸ்லிம்கள் தொழுகை, ஜும்ஆ உற்பட அனைத்து மத அனுஸ்டானங்களுக்குமாக பாவித்து வந்த 100 வருடங்கள் பழமையான பள்ளிவாசலினுள் புத்தர் ...\nவெள்ளை ஆடை அணிந்த மலக்குகளை அனுப்பி, பள்ளிவாசலை உயர்த்திய இறைவன் - இஸ்லாத்தை ஏற்றவரின் கதை\nஇது மொஹமட் செங் என்பவரின் கதை. இந்தோனேஷியாவில் அவரது சொந்த ஊரான ஆச்சே மாநிலத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் அவர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஜும்ஆ பள்ளிவாசல் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு, அதிகாரிகளால் புத்தர்சிலை வைப்பு (படங்கள்)\nமகர சிறைச்சாலையில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிய, பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து புகைப்படங்கள் வெளியாக...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்\nடெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518720/amp", "date_download": "2020-02-29T01:01:37Z", "digest": "sha1:BBUAWKLBO2IXLISP75YDD266EDILKBKJ", "length": 8015, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Internet services have been restored in a few places in Kashmir | காஷ்மீரில் ஒருசில இடங்களில் இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டது | Dinakaran", "raw_content": "\nகாஷ்மீரில் ஒருசில இடங்களில் இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டது\nஸ்ரீநகர்: காஷ்மீரில் ஒருசில இடங்களில் இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. செல்போன்களுக்கான இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன்களுக்கான\n2ஜி சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.\nகலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் அமைதி: 144 தடை உத்தரவு தொடர்கிறது: ஓடிய மக்கள் வீடு திரும்புகின்றனர்: 50 கம்பெனி துணை ராணுவம் ரோந்து\nகுழப்பம் செய்து திசை திருப்புபவர்கள் ராஜ தர்மத்தை போதிப்பதா\nசோனியா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப் பதிவு: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nஇடுக்கியில் நில நடுக்கம் பொதுமக்கள் பீதி\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு\nடிஷா பலாத்கார, கொலை குற்றவாளிகள் என்கவுன்டர் தெலங்கானா போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஅறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி\nஅப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...���ம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு\nகாட்டு காட்டுன்னு காட்டுமாம் வெயில்: வானிலை மையம் எச்சரிக்கை\nகேரளாவில் மீண்டும் பரபரப்பு மலேசியாவில் இருந்து வந்த இளைஞருக்கு கொரோனா\nடெல்லியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை திமுக உட்பட பல்வேறு கட்சிகள் ஜனாதிபதி கோவிந்துக்கு கடிதம்\nசுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க ஏப்ரல் முதல் பிஎஸ்-6 பெட்ரோல் விற்பனை: ஐஓசி நிர்வாக இயக்குனர் தகவல்\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க பஞ்சாப் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு\nகேரளாவில் 2 நாட்களுக்கு முன் மாயமான 6 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு: கொல்லப்பட்டாரா என சந்தேகம்\nஏற்றுமதியாளரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: அஸ்தனாவுக்கு எதிராக வலுவான ஆதாரம்: டெல்லி நீதிமன்றம் கருத்து\nதீவிரவாதிகளுக்கு எல்லைக்கு அப்பாலும் பாதுகாப்பு கிடையாது: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\n35 ஆண்டாக உத்தரகாண்ட் வக்கீல்கள் நடத்தும் சனிக்கிழமை ஸ்டிரைக் சட்ட விரோதமானது: உச்ச நீதிமன்றம் அதிரடி\nமார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்...: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநிர்பயா குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்..: தூக்கு தண்டனை நிறைவேறுமா என்பதில் சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/940289/amp?ref=entity&keyword=daughter-in-law", "date_download": "2020-02-29T00:59:53Z", "digest": "sha1:WSUT7DK3TZVM2NUHPXJKVLNQ6SS4UJJP", "length": 8038, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கணவரின் 2வது திருமணத்திற்கு எதிர்ப்பு மருமகளை தாக்கிய மாமனார் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சே���ி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகணவரின் 2வது திருமணத்திற்கு எதிர்ப்பு மருமகளை தாக்கிய மாமனார் கைது\nகிருஷ்ணகிரி, ஜூன் 12: காவேரிபட்டணம் அருகே பெரியவேடனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கோவிந்தன்(32), கட்டிட மேஸ்திரி. இவருக்கு கடந்த 7 ஆண்டுக்கு முன்பு சீதா(28) என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கோவிந்தனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சீதா கணவருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர், கணவரை விட்டு பிரிந்து சீதா தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கோவிந்தனுக்கு 2வது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. இதனையறிந்த சீதா, கணவர் வீட்டுக்கு சென்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது, கோவிந்தன் மற்றும் ராஜா ஆகியோர் சேர்ந்து சீதாவை கல்லால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனர். கோவிந்தனை தேடி வருகின்றனர்.\n100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு பணித்தள பொறுப்பாளர்களை மாற்றக்கோரி போராட்டம்\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆசிரியர் வீட்டில் 32 பவுன் நகை ₹4.80 லட்சம் துணிகர கொள்ளை\nகாரிமங்கலத்தில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை\nபஸ்-லாரி மோதல் 5 பேர் படுகாயம்\nசூதாடிய 11பேர் கைது 6 டூவீலர்கள�� பறிமுதல்\nவாலிபர் உள்பட 2பேர் தற்கொலை\nநல்லம்பள்ளி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தீவிரம்\nகோடை தொடக்கம் எதிரொலி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும்\n× RELATED முருங்கை மரம் உரசி மின்வயர் அறுந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2020/01/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-02-28T23:23:00Z", "digest": "sha1:7FOUFSEPWYZZ3C5JJGBND6DFHGRUEDG7", "length": 10912, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "சாதனை படைத்துள்ள இலங்கை வீரர்கள்! எங்கு தெரியுமா ? | LankaSee", "raw_content": "\nகொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீ பரவல்……\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nதீர்மானங்களிலிருந்து இலங்கை விலகியமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி\nஇரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் நிலுவை காணப்படின் மின் துண்டிப்பு……\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கும் சஜித்\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு முஸ்லிம் காங்கிரசின் வாயே காரணம்\nஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பொதுத் தேர்தலிலும் ஆட்சியமைக்கும்\nசாதனை படைத்துள்ள இலங்கை வீரர்கள்\nஇலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.\nபாகிஸ்தான், லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23-01-2020 தொடக்கம் 26-01-2020ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியிலேயே வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.\nஇதன்போது ஏழு குத்துச்சண்டை வீரர்களும் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.\nவடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாரினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களான, வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ்.சஞ்சயன் (18) தங்கப்பதக்கத்தையும், பி.ராகுல் (17) தங்கப்பதக்கத்தையும், ரி.நாகராஜா (18) வெள்ளிப்பதக்கத்தையும், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ.கெவின் (11) தங்கப்பதக்கத்தையும், வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ.நிரோஜன் (16) தங்கப்பதக்கத்தையும், வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன் (17) என்ற மாணவன் வெள்ளி பதக்கத்தையும், வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எஸ். சிறிதர்சன் (18) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nசர்வதேச குத்துச்சண்டை பயிற்சிவிப்பாளரும், பிரான்ஸ் சவாட் குத்துச்சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவைச் சேர்ந்த ஏழு வீரர்களும், தென்னிலங்கையைச் சேர்ந்த பதினான்கு வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர்.\nஇவ்வீரர்கள் இலங்கைக்கு 11 தங்கப் பதக்கங்களையும், 08 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.\nஇதன்போது வெற்றி வாகை சூடிய வீரர்கள் நாளை 27-01-2020 மாலை 04.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.\nவவுனியாவில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து சோதனை\nபிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் விழிப்புடன் இலங்கை அரசு\nகொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீ பரவல்……\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nகொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீ பரவல்……\nஅமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை\nவரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு\nதீர்மானங்களிலிருந்து இலங்கை விலகியமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/palaniappan-will-join-admk-or-dmk-q48njx", "date_download": "2020-02-29T00:51:19Z", "digest": "sha1:FSX6YVKZVFOOKLBN5FNP4C3AEBL336SN", "length": 10365, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடுத்த விக்கெட்டை சாய்க்கும் எடப்பாடி !! அமுகவில் இருந்து வெளியேறும் விஐபி !! | palaniappan will join admk or dmk", "raw_content": "\nஅடுத்த விக்கெட்டை சாய்க்கும் எடப்பாடி அமமுகவில் இருந்து வெளியேறும் விஐபி \nஅமமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்ப அக்கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் ���திமுகவில் இணைவதா அல்லது திமுகவுக்கு போவதா என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.\nஅமமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்த செந்தில் பாலாஜி, தங்க தமிழ் செல்வன் போன்றோர் அதிரடியாக திமுகவில் சேர்ந்தனர். இசக்கி சுப்பையா, புகழேந்தி போன்றோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து விட்டனர். டி.டி.வி.தினகரனுக்க வலதுகரமாக செயல்படடு வரும் வெற்றிவேலும் அதிமுகவுக்கு தூது விட்டு வருவாதாக அண்மைக் காலமாக தகவல் பரவி வருகிறது.\nஇந்நிலையில் அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய நகரச் செயலாளர்கள், அதிமுக திமுக என சேரத் தயாராகிவருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் தினகரன் பெரிதாக எந்த கட்சி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எம்.ஜி.ஆர். பிறந்த தின பொதுக்கூட்ட அறிவிப்பு வெளியிட்டார். மற்றபடி அமைதியாகவே இருக்கிறார்.\nஇந்நிலையில் தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அதிமுகவுக்குப் போகிறார் என்ற செய்தி இப்போது மீண்டும் சூடுபிடித்திருக்கிறது . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாட்கள் முன்பு பழனியப்பனின் அண்ணன் வெள்ளியங்கிரியை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார். அதேபோல் அமமுக பிரமுகர் முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமியிடமும் முதலமைச்சர் பேசி மனதை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது\nஇதையடுத்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அதிமுகவில் இணையத் தயாராகிவிட்டார் என சொல்லப்படுகிறது, அதே நேரத்தில் திமுகவினரும் செந்தில் பாலாஜி மூலம் பழனியப்பனிடம் பேசி வருவதாகவும் இது தொடர்பாக அவர் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅமமுகவில் அதிரடி... பல்வேறு மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த டி.டி.வி. தினகரன்..\nஅமமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... டி.டி.வி. தினகரன் அறிவிப்பு..\n நாங்க ஒன்னும் ரஜினி வீட்டு வாசல்ல காத்துக்கிடக்கல... தமிழருவி மணியன் மீது அமமுக கடுகட\nவெளிறிப்போன டி.டி.வி.தினகரனின் முகம்... அதிர்ச்சி கொடுத்த அமமுக நிர்வாகிகள்..\nஎடப்பாடியும், ஸ்டாலினும் இதை நிறுத்த வேண்டும்... பாஜக அரசுக்கு எதிராக தூண்டிவிடும் டிடிவி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய ���கவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபாஜக,காங்கிரஸ் தேர்தலுக்கு திரட்டிய நிதி எவ்வளவு தெரியுமா. அதிர்ச்சி.\nடெல்லி நீதிபதி திடீர் இடமாற்றம். சர்ச்சையை கிளப்பும் காங்கிரஸ் .\nTNPSC சர்டிபிகேட்களை சரியாக இணையத்தில் பதிவு செய்யாதவர்களை கவுன்சிலிங் அழைக்க , நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-21st-jan-2020-and-across-metro-cities/articleshow/73463967.cms", "date_download": "2020-02-29T01:33:20Z", "digest": "sha1:YXQAG6BCIM7P4XITUUHP52CG2ZX6SWLZ", "length": 13942, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "petrol price today : பெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; செம ஹேப்பி நியூஸ்! - petrol diesel rate in chennai today 21st jan 2020 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல்\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; செம ஹேப்பி நியூஸ்\nநேற்றை விட பெட்ரோல், டீசல் விலை இன்று அதிகமாக குறைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; செம ஹேப்பி நியூஸ்\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்ப��� மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.\nஇம்முறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதற்கான பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\n100 நாள் வேலைத் திட்டம் உண்மையில் செயல்படுகிறதா\nஇந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது.\nஅந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.72ஆக விற்கப்படுகிறது.\nகார் ஏற்றுமதியில் கலக்கிய நிறுவனங்கள்\nநகரம் பெட்ரோல் விலை டீசல் விலை\nபுதுச்சேரி 73.96 / லி\nபெங்களூரு 77.32 / லி 70.32 / லி\nதிருவனந்தபுரம் 78.20 / லி 73.14 / லி\nஐதராபாத் 79.56 / லி 74.20 / லி\nகொல்கத்தா 77.42 / லி 70.41 / லி\nஇதேபோல் டீசல் விலையும் 23 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.90 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nஉளுந்துக்கு தட்டுப்பாடு... இறக்குமதியை உயர்த்தத் திட்டம்\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் வரும்னு எதிர்பார்க்கல\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூஸ் - வண்டியை எடுத்துட்டு கிளம்புங்க மக்களே\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹேப்பியா நீங்க போகலாம்\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்சிருக்கே\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்னிங் இப்படியொரு ஷாக்\nரவுடி வெட்டிக்கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சி\nநெல்லையில் பாஜக பேரணி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிர...\nதமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு\nசேலம் அருகே லாரி - பேருந்து மோதி விபத்து\nநெல்லையில் உணவுத் திருவிழா - வீடியோ\nநாங்களும் பேரணி போவோம்: தேனி பாஜக - வீடியோ\nஸ்மார்ட்போன் விற்பனையைக் கெடுத்த கொரோனா\nகொரோனா வைரஸ் அம்பானியையும், அதானியையும் விட்டு வைக்கவில்லை\nBank Holidays: மார்ச் மாதம் எத்தனை நாள் விடுமுறை\nபங்குச் சந்தைக்கு வேட்டு வைத்த கொரோனா வைரஸ்; சென்செக்ஸ் சரிவு\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்கே - அதுவும் இவ்வளவு\nயுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்\nFake Alert: ட்விட்டரில் தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n7 கெட்டப்புகளில் விக்ரம் - இவரால மட்டும்தான் இப்படி முடியும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; செம ஹேப்பி நியூஸ்\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரிவு; உற்சாக பயணம்\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்தி குறைஞ்சுடுச்சு\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சுருச்சா\nபெட்ரோல் விலை: அடுத்தடுத்து சரிவு- செம ஹேப்பியில் வாகன ஓட்டிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-august-17-2019/", "date_download": "2020-02-29T00:28:45Z", "digest": "sha1:QJAU3CIYVVEMRK577EW5DRQ3ED7V5GHI", "length": 9148, "nlines": 97, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs August 17 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nசமூக ஊடகங்களை பொதுமக்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார்.\n‘உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி’ என்ற விழிப்புணர்வு குறும்படம் வெளியீட்டு விழா, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nவரும் 2027 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறையக்கூடும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் மக்கள்தொகை சுமார் 133 கோடியாக உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்க��்தொகை கொண்ட நாடாக இந்திய உள்ளது. சீனாவின் மக்கள்தொகை சுமார் 138 கோடியாகும்.\nமேலும் 2065 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் மக்கள் தொகை குறையத் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி வரும் 2021 வரை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாம்பவான் கபில்தேவ் தலைமையிலான சிஏசி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேர்காணலில் ரவி சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்தது.\nஇந்திய மல்யுத்த நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா நாட்டின் உயர்ந்தபட்ச விளையாட்டு விருதான ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டுத் துறையில் சிறப்பாக சேவை புரிந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு அர்ஜீனா விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் மிகச்சிறந்த வீரருக்கு உயர்ந்தபட்ச விருதாக ராஜீவ் கேல் ரத்னா விருது தரப்படுகிறது. இதில் ஒரு விருது, ரூ.7.5 லட்சம் ரொக்கப்பரிசு அடங்கும்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இந்த நிலையில், ஜம்முவில் கட்டுப்பாடுகள் வேகமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜம்மு, சம்பா, கதுவா, உதாம்பூர் ஆகிய இடங்களில் 2ஜி மொபைல் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.\nஅணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் மாறுதலுக்கு உள்ளாகலாம் என்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.\nமுன்னாள் பிரதமர் அடல் பி ஹாரி வாஜ்பாயின் முதல் நினைவு தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணு ஆயுதச் சோதனை நடத்தப்பட்ட ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானுக்கு ராஜ்நாத் சிங் சென்றார். அங்கு அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-january-21-2019/", "date_download": "2020-02-29T00:46:27Z", "digest": "sha1:VFNYKVJ2YEMIDARDGTLIH3BGAE6NR5XL", "length": 11017, "nlines": 118, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs January 21 2019 | PDF Download | We Shine Academy", "raw_content": "\nஇந்திய சினிமா வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மும்பையில்(மகாராஷ்டிரா), “முதல் இந்திய சினிமா அருங்காட்சியகம்” (National Museum of Indian Cinema, Mumbai) அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சினிமா அருங்காட்சியகம் இந்திய பிரதமரால் ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்டது.\nஇந்திய பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள் வழங்கும் முதல் தனியார் தொழிற்சாலையான “L & T” நிறுவனமானது, “கே9 வஜ்ரா (K9 Vajra)” ரக பீரங்கிகளை தயாரிப்பதற்கு, சூரத் நகரில்(குஜராத்) உள்ள ஹாஜிரா என்ற இடத்தில் “பீரங்கி உற்பத்தி பிரிவை” தொடங்கியுள்ளது.\nஇந்த L & T நிறுவனத்தின் பீரங்கி தொழிற்சாலையை இந்திய பிரதமர் ஜனவரி 19 அன்று திறந்து வைத்தார்.\nஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மருத்துவ உதவிகள் வழங்குவதற்கான “பிஜூ ஸ்வத்திய கல்யான் யோஜனா” என்ற திட்டத்தை ஒடிசா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇத்திட்டமானது, 2018 ஆகஸ்ட் 15 அன்று ஒடிசா மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்திய பெண்கள் குத்துச் சண்டை வீராங்கனைகளுக்கான (Chief Coach for the Indian women boxers) தலைமை பயிற்சியாளராக “முகமது அலி கியாமர்” (Mohammed Ali Qamar) நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை “வினேஷ் போகத்” (Vinesh Phogat), “லாரெஸ் உலக விளையாட்டு” விருதுக்கு (2019 Laureus World Sports Awards) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.\nலாரெஸ் உலக விளையாட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் “வினேஷ் போகத்” ஆவார்.\nஇஸ்ரோ-வானது, 2019 ஆம் ஆண்டின் தனது முதல் ராக்கெட்டான “பி.எஸ்.எல்.வி – சி 44” – ஐ ஜனவரி 24 ல் சதீஸ்தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்த உள்ளது.\nஇந்த இராக்கெட்டில் “ஹாம் ரேடியோ சேவைக்காக” மாணவர்கள் தயாரித்த “கலாம் சாட்”, செயற்கைக்கோள், “பூமி கண்காணிப்பிற்காக” இஸ்ரோ தயாரித்த “மைக்ரோசாட் – ஆர்” செயற்கைக்கோள் ஆகியவை விண்ணில் செலுத்தபட உள்ளது.\nசீனாவில் தடுப்பு காவலில் உள்ள சீன வழக்கறிஞர், யூ வென்செங் (Yu Wensheng), 2019 ஆம் ஆண்டின் “பிராங்கோ – ஜெர்மன் மனித உரிமைகள்” விருதை (Franco – German Human Rights Award) பெற்றுள்ளார்.\nஇந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக, தினேஷ் மகேஷ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nதற்போது உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/33114.html", "date_download": "2020-02-29T00:57:51Z", "digest": "sha1:3PKCXYNLXHODF7Z7KZO2MUFA7QMWNJZS", "length": 8453, "nlines": 83, "source_domain": "www.dantv.lk", "title": "30 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்ற முடியாத நிலை – DanTV", "raw_content": "\n30 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்ற முடியாத நிலை\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடியது. குறித்த தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.\nஇதேவேளை, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடிய நிலையில், ஒரு போட்டி முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் குறித்த தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.\nஇந்நிலையில், குறித்த இரு தொடர்கள் நிறைவிலும் ஒருநாள் வீரர்களுக்கான அனைத்து தரவரிசைகளிலும் முதல் 10 இடங்களுக்குள் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்திலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.\nகடந்த பல மாதங்களாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜெஸ்பிரிட் பும்ரா குறித்த தரவரிசையில் முதலிடத்தில் காணப்பட்டார்.\nதென்னாபிரிக்க தொடரை தவறவிடும் க்ளென் மெக்ஸ்வெல்\nதென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில்…\nஇந்நிலையில், நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜெஸ்பிரிட் பும்ரா 3 போட்டிகளிலும் விளையாடி மொத்தமாக 30 ஓவர்கள் வீசியும் அவரால் ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் இதுவரை காலமும் முதலிடத்தில் காணப்பட்ட ஜெஸ்பிரிட் பும்ரா 719 தரவரிசை புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.\nஇதன் காரணமாக இரண்டாமிடத்தில் காணப்பட்ட நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 727 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். நிறைவுபெற்ற குறித்த ஒருநாள் சர்வதேச தொடரில் ட்ரெண்ட் போல்ட் விளையாடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nமேலும், பந்��ுவீச்சாளர்களுக்கான தரவரிசையில் குறித்த தொடரில் விளையாடாத நியூசிலாந்து அணி வீரர்களான மெட் ஹென்றி மற்றும் லுக்கி பேர்கசன் ஆகியோர் ஒன்பதாம், பத்தாம் இடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 645 தரவரிசை புள்ளிகளுடன் எட்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். (சே)\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஒலிம்பிக் போட்டி இரத்தாக வாய்ப்பு\nஇலங்கை பெண்கள் அணி 5 விக்கெட்டுகளால் தோல்வி\nநாட்டிற்கு பெருமை சேர்த்த, வடக்கு வீரர்கள் கௌரவிப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gzprosperltd.com/ta/", "date_download": "2020-02-29T00:10:58Z", "digest": "sha1:AQKM6DBKR7IGKUGELLN2WMZCZQSTMRRU", "length": 8298, "nlines": 201, "source_domain": "www.gzprosperltd.com", "title": "சமையலறை Wares,, மின் கெண்டி, சமையலறை ரேக், சமையலறை கருவிகள் - நீண்ட பிராஸ்பர்", "raw_content": "\nமதிய உணவு பெட்டி / உணவு கொள்கலன்\nகிண்ணங்கள் / தகடுகள் / பேசின்கள் / தட்டுக்களில் / குவளை\nகோதுமை வைக்கோல் மதிய பெட்டியில்\nவீட்டு உபயோகப் பொருட்களை பல்வேறு ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் , நல்ல தரமான புதுமையான கவர்ச்சிகரமான நாகரீக மற்றும் வண்ணமயமான வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையை அதிக சந்தோஷமாக மற்றும் ஆரோக்கியமான செய்ய , நல்ல தரமான புதுமையான கவர்ச்சிகரமான நாகரீக மற்றும் வண்ணமயமான வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையை அதிக சந்தோஷமாக மற்றும் ஆரோக்கியமான செய்ய நாங்கள் தான் சிறந்தவர்கள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் ஹான்ஸ் பான் வெற்றிட பாட் VP1\nவீட்டு உபயோகப்பொருட்கள் துருப்பிடிக்காத ஸ்டீல் மின் கெண்டி\nKitchenwares 28cm துருப்பிடிக்காத ஸ்டீல் வட்ட தட்டு\nபரிசு துருப்பிடிக்காத ஸ்டீல் குழந்தைகள் Dinnerware பவுல் மற்றும் சி ...\nகங்க்ஜோ நீண்ட பிராஸ்பர் இண்டஸ்டிரியல் கோ, லிமிடெட் உற்பத்தி சிறப்பு மற்றும் வீட்டு சமையலறையில் பொருட்கள், முக்கிய பொருட்கள் வீட்டில் பயன்பாட்டிற்கான, சமையல் பெட்டிகள், கத்திகள் பெட்டிகள், கருவிகளும் பெட்டிகள், இரவு தொகுப்பு, சமையலறை அடுக்குகள், க்ரில்கள் உட்பட உள்ளது, அ��ே போல் அனைத்து வகையான பல்வேறு விற்பனை செய்யும் நிறுவனம் போன்ற சமையல் கருவிகள், peelers, graters, வெட்டிகள், திறந்து, ... போன்றவை சமையலறை untensils மற்றும் accerssories, இன்.\nகுழந்தைகள் டின்னர் அமை Tableware\nதுருப்பிடிக்காத ஸ்டீல் ஹலோ கிட்டி Dinnerware அமை\nதுருப்பிடிக்காத ஸ்டீல் மிக்கி Dinnerware அமை\nதுருப்பிடிக்காத ஸ்டீல் சமையலறை சமையல் கருவிகள் அமைக்கும்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் சமையலறை சமையல் கருவிகள் மூலம் அமைக்கிறது ...\nகங்க்ஜோ நீண்ட பிராஸ்பர் இண்டஸ்டிரியல் கோ, லிமிடெட்\nஅறை 2109, பிளாக் நம்பர் 1, காலா பிளாசா, Longxi ஸாங்க் சாலை, Gungzhou, சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/12/24_16.html", "date_download": "2020-02-29T00:55:20Z", "digest": "sha1:XJGMISARU6YVLZHEZLQ6VE4JNSWSAC5E", "length": 6189, "nlines": 56, "source_domain": "www.jaffnabbc.com", "title": "24 மணித்தியாலத்தில் ஐவர் மரணம். யாழ்ப்பாணத்திலும் ஒருவர் மரணம். - Jaffnabbc", "raw_content": "\nHome » accident » srilanka » 24 மணித்தியாலத்தில் ஐவர் மரணம். யாழ்ப்பாணத்திலும் ஒருவர் மரணம்.\n24 மணித்தியாலத்தில் ஐவர் மரணம். யாழ்ப்பாணத்திலும் ஒருவர் மரணம்.\nகடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிந்தவர்களில்14 வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம், ஊருபொக்க, அங்குனுகொலபெலஸ்ஸ, ஹபரண ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன.\nஅங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.\nஇதில் 66 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை, ஹபரண பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில், 54 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிளொன்று பாதசாரி மீது மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nவிபத்தில் காயமடைந்த பாதசாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும், சிகிச்சை பலனின்றி பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nயாழ்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaneethy.com/2018/06/blog-post_75.html", "date_download": "2020-02-29T01:18:01Z", "digest": "sha1:ZJNPHJ3C34GS5U4Y6GVS6SLMOQ4SJSAJ", "length": 2693, "nlines": 35, "source_domain": "www.kalaneethy.com", "title": "பதுளை தெல்பத்தை தோட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட விசித்திர உயிரினம் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் பதுளை தெல்பத்தை தோட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட விசித்திர உயிரினம்\nபதுளை தெல்பத்தை தோட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட விசித்திர உயிரினம்\nபதுளை தெல்பத்தை தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளி ஒருவரின் வீட்டு தோட்டத்தில் இருந்து விசித்திரமான உயிரினம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.\nகுறித்த நபரின் வீட்டு தோட்டத்தில் இருந்து கொக்கோ மரத்தின் இலையிலிருந்து இந்த விசித்திரமான உயிரினம் உருவாகியுள்ளது. கொக்கோ மரத்தின் இலையை போன்ற உயிரினம் ஒன்றே அடையாளம் காணப்பட்டுள்ளது.\nதனது வீட்டு தோட்டத்தினை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது கொக்கோ மரத்தின் இலையை ஒத்ததாக ஓர் உயிரினம் அசைவதை அவதானித்த நபர் இந்த உயிரினத்தை அடையாளம் கண்டுள்ளார்.\nதற்போது குறித்த உயிரினத்தை மக��கள் ஆர்வத்துடன் பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.longs-motor.com/ta/hybrid-stepper-motor-nema23hy.html", "date_download": "2020-02-29T01:34:07Z", "digest": "sha1:S6KENR37AU5PVRYULRYWC6MNPK6YREWC", "length": 10690, "nlines": 481, "source_domain": "www.longs-motor.com", "title": "", "raw_content": "கலப்பு ஸ்டெப்பர் மோட்டார்-Nema23HY - சீனா சங்கிழதோ ஏங்குகிறார் மோட்டார்\nமூடிய கண்ணி ஸ்டெப்பர் மோட்டார்\nமூடிய கண்ணி மோட்டார் இயக்கி\nகிரக கியர்பாக்ஸ் ஸ்டெப்பர் மோட்டார்\nநிறுத்தான் கலப்பினம் ஸ்டெப்பர் மோட்டார்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் ரவுட்டர்கள்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் கருவி\nமூடிய கண்ணி ஸ்டெப்பர் மோட்டார்\nமூடிய கண்ணி மோட்டார் இயக்கி\nகிரக கியர்பாக்ஸ் ஸ்டெப்பர் மோட்டார்\nநிறுத்தான் கலப்பினம் ஸ்டெப்பர் மோட்டார்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் ரவுட்டர்கள்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் கருவி\nபிரஷ் இல்லாத மோட்டாரால் 57BLF\nபிரஷ் இல்லாத மோட்டாரால் 42BLF\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n( மின் விவரக்குறிப்புகள் ) :\n* குறிப்பு: வாடிக்கையாளர் தேவைக்கேற்ப பொருட்கள் உற்பத்தி முடியும்\nமுந்தைய: கலப்பு ஸ்டெப்பர் மோட்டார்-nema23HS\nஅடுத்து: கலப்பு ஸ்டெப்பர் மோட்டார்-Nema24\nகலப்பு ஸ்டெப்பர் மோட்டார்-20BYGH (8HS)\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: நம்பர் 1 ZhengDa சாலை, ஈ.டி-வட்டாரம், சங்கிழதோ சிட்டி, ஜியாங்சு பிரதேசத்திலிருந்து, சீனா\nஒன்றாக வேலை ஒன்றாக வளர்ந்து வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/signal/signal-10", "date_download": "2020-02-29T00:28:53Z", "digest": "sha1:6XEZPP4AMXR6BFPXCQSUGIAZLV4ZSZKZ", "length": 10741, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிக்னல் | Signal | nakkheeran", "raw_content": "\n திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் திருநேர் அண்ணாமலை என்ற இடத்திலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில், ஆந்திர சாமியார் கூட்டம் ஒன்று ஆபாச யாகம் நடத்திக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது. உடனே சென்றோம். அங்கே, பத்துக்கும் மேற்பட்ட சாமியார்கள் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெல்ஃபோன் இணைப்பு சரிவர கிடைக்காததால் அல்லாடும் வடலூர் சுற்று வட்டார மக்கள்\nபுயல் எச்சரிக்கை எண்களுக்கு அர்த்தம் இதுதான்...\n ஓ.பி.எஸ். டீமுக்கு இ.பி.எஸ். விரித்த வலை\n பா.ஜ.க. வியூகத்தை கெடுத்த எச்.ராஜா \"சிறுநீர்\nநீட் அநீதியை தோலுரித்த நீதிமன்றம்\nஸ்டாலினை சறுக்க வைக்கும் அவசர ஆலோசகர்கள்\nராங்-கால் : 8 வழிச்சாலை யாருக்கு எத்தனை டோல்கேட்\n வயதானவர்களின் சொத்துகளை குறி வைக்கும் தாதாக்கள்\nபங்கு போட்டாங்க... ரோடு போடலை...'' -தஞ்சை டூ நாகை சாலையின் அவலம்\nசெல்ஃபோன் இணைப்பு சரிவர கிடைக்காததால் அல்லாடும் வடலூர் சுற்று வட்டார மக்கள்\nபுயல் எச்சரிக்கை எண்களுக்கு அர்த்தம் இதுதான்...\nஃபர்ஸ்ட் லுக்கில் மல்டி லுக்... 7 கெட்டப்பில் விக்ரம்...\nரசிகர்களின் வாழ்த்து மழையில் நெகிழ்ந்த யுவன்\n“பலியானவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி”- ஷங்கர் உதவி தொகை\n“ஆமாம், அதை சொல்றதற்கு எந்த வெக்கமும் இல்லை”- ஸ்ருதிஹாசன் உருக்கம்\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/02/suicide.html", "date_download": "2020-02-29T00:07:37Z", "digest": "sha1:KFO4YQAFDY7QQHLDJQDAJ6L3VYOHSYTL", "length": 7949, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் இரு மாணவிகள் தற்கொலை! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் இரு மாணவிகள் தற்கொலை\nயாழில் இரு மாணவிகள் தற்கொலை\nயாழவன் February 05, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் – நல்லூர், சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (05) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஅதே பகுதியை சேர்ந்த ஜெயபா�� சுந்தரம் சிவசாயினி (20-வயது) என்ற யுவதியே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலைஞ யில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nவீட்டில் உள்ள அனைவரும் திருமண வைபவத்திற்காக வெளியில் சென்றிருந்த வேளை குறித்த பெண் தூக்கில் தொங்கியதாக அறிய முடிகிறது.\nமேலும் குறித்த மாணவி கொக்குவில் இந்துக் கல்லூரியில் கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் தோற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் – புகையிரத நிலைய வீதியில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.\nஅதே பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17-வயது) எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றது.\nஇந்நிலையில் உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று (05) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்து��் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875148163.71/wet/CC-MAIN-20200228231614-20200229021614-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}